Notes : Hey Mama Unnathan Song Lyrics in Tamil. This Song from Enkitta Mothathe (1990). Song Lyrics penned by Pulamaipithan. ஏய் மாமா ஒன்னத்தான்பாடல் வரிகள்.
பெண் : நாளை வரும் காலம்… என்றென்றும் எங்களின் கைகளில்…
ஆண் : செவ்வந்தி பூக்களில் செய்த வீடு… வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு… வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
பெண் : ஆரிராரோ ஆராரிராரிராரோ… ஆரிராரோ ஆராரிராரிராரோ…
Notes : Sevvanthi Pookkalil Song Lyrics in Tamil. This Song from Mella Pesungal (1983). Song Lyrics penned by Pulamaipithan. செவ்வந்தி பூக்களில்பாடல் வரிகள்.
பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன… நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…
—BGM—
பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன… நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…
பெண் : நீயென்ன மாயம் செய்தாய்… நீருக்குள் தீயை வைத்தாய்… நீ தந்த காதல் சொந்தம்… வாழட்டும் கண்ணா என்றென்றும்…
பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன… நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…
—BGM—
ஆண் : வானத்தில் ஊஞ்சல் கட்டி ஆடும் அந்த மேகம்… பூமிக்கு நீரை சிந்தும் சொந்தம் என்னம்மா… நீ அந்த வானம் இந்த பூமி இங்கு நானே… நெஞ்சத்தின் தாகம் என்று தீரும் சொல்லம்மா…
பெண் : காலங்கள் செல்ல செல்ல ஆயுள் நின்று போகும்… ஆனாலும் காதல் என்னும் சொந்தம் என்றும் வாழும்…
பெண் : நீலம் பூத்த கண்கள் ரெண்டும்… உன்னை வைத்தது கொள்ளட்டும்… நீயும் நானும் மாலை சூடும்… காலம் எந்த காலம் இந்த…
பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன… நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…
ஆண் : நீயென்ன மாயம் செய்தாய்… நீருக்குள் தீயை வைத்தாய்… நீ தந்த காதல் சொந்தம்… வாழட்டும் கண்ணே என்றென்றும்…
பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன… நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…
—BGM—
பெண் : பூவுக்கு தாலி கட்ட போகும் தென்றல் காற்று… போகட்டும் நீயும் இன்று வாழ்த்து சொல்லி போ… காதுக்குள் நாளை அந்த மேள சத்தம் கேட்கும்… கையோடு நீயும் கொஞ்சம் மாலை கட்டி தா…
ஆண் : தாளத்தை தள்ளி வைத்து ராகம் எங்கு போகும்… பாசத்தை தள்ளி வைத்து ஜீவன் எங்கு வாழும்…
ஆண் : பொன்னில் பாதி பூவில் பாதி… பெண்ணின் வண்ணம் நான் கண்டேன்… காதல் வேதம் கண்ணில் ஓதும்… கண்ணே கட்டி பொன்னே இந்த…
ஆண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன… நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…
பெண் : நீயென்ன மாயம் செய்தாய்… நீருக்குள் தீயை வைத்தாய்… நீ தந்த காதல் சொந்தம்… வாழட்டும் கண்ணா என்றென்றும்…
பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன… ஆண் : நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…
Notes : Kallukkulle Vandha Eeram Song Lyrics in Tamil. This Song from Manithanin Marupakkam (1986). Song Lyrics penned by Pulamaipithan. கல்லுக்குள்ளே வந்த பாடல் வரிகள்.
ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ… வேதம் நீ இனிய நாதம் நீ… நிலவு நீ கதிரும் நீ… அடிமை நான் தினமும் ஓதும்…
ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ… நிலவு நீ கதிரும் நீ… அடிமை நான் தினமும் ஓதும்…
ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ… வேதம் நீ இனிய நாதம் நீ… நிலவு நீ கதிரும் நீ… அடிமை நான் தினமும் ஓதும்…
ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…
—BGM—
ஆண் : கருணை மேவும் பூவிழிப் பார்வையில்… கவிதை இன்பம் காட்டுகிறாய்… கருணை மேவும் பூவிழிப் பார்வையில்… கவிதை இன்பம் காட்டுகிறாய்…
ஆண் : இளைய தென்றல் காற்றினிலே…
—BGM—
ஆண் : இளைய தென்றல் காற்றினிலே… இனிய சந்தப் பாட்டினிலே… இளைய தென்றல் காற்றினிலே… இனிய சந்தப் பாட்டினிலே… எதிலும் உந்தன் நாதங்களே… நினைத்த பொருள் தரும் நிரந்தர சுகம் தரும்…
ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ… நிலவு நீ கதிரும் நீ… அடிமை நான் தினமும் ஓதும்…
ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…
—BGM—
ஆண் : அண்டம் பகிரண்டம்… உனை அண்டும் படி வந்தாய்… அண்டம் பகிரண்டம்… உனை அண்டும் படி வந்தாய்…
ஆண் : தண்டை ஒலி ஜதி தருமோ… கமல பாதம் சதிரிடுமோ… தண்டை ஒலி ஜதி தருமோ… கமல பாதம் சதிரிடுமோ…
ஆண் : மனமும் விழியும் தினமும் எழுதும் அழகே… மலையும் கடலும் நதியும் அடியுன் வடிவே…
ஆண் : நெஞ்சம் இது தஞ்சம் என… உனைத்தினம் நினைத்தது…
—BGM—
ஆண் : நித்தம் ஒரு புத்தம் புது… இசைத்தமிழ் வடித்தது…
—BGM—
ஆண் : ஒருமுறை தரிசனமும் தருக… இசையில் உனது இதயம் இசையும்… மனம் குணம் அறிந்தவள்…
—BGM—
ஆண் : குழலது சரியுது சரியுது… குறுநகை விரியுது விரியுது… விழிக்கருணை மழை அதில் நனைய வரும்… ஒரு மனம் பரவும்…
ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ… நிலவு நீ கதிரும் நீ… அடிமை நான் தினமும் ஓதும்… நிலவு நீ கதிரும் நீ… அடிமை நான் தினமும் ஓதும்…
ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…
Notes : Vedham Nee Song Lyrics in Tamil. This Song from Koyil Puraa (1981). Song Lyrics penned by Pulamaipithan. வேதம் நீபாடல் வரிகள்.
ஆண் : எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்… உனக்கென நான் இருப்பேன்…
—BGM—
ஆண் : எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்… உனக்கென நான் இருப்பேன்… உனக்கென வாழ்வதில் உண்டாகும் சந்தோஷம்… பெரிதென வாழ்ந்திருப்பேன்…
ஆண் : பூமிதான்டா நம்ம தாயி… வீதிதான்டா நம்ம வீடு… இது போதும் போதும் கண்ணே நீ தூங்கு…
ஆண் : எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்… உனக்கென நான் இருப்பேன்… உனக்கென வாழ்வதில் உண்டாகும் சந்தோஷம்… பெரிதென வாழ்ந்திருப்பேன்…
—BGM—
ஆண் : பாற மேல மஞ்சள் நாத்த யாரு நட்டு வச்சது… பாவம் இந்த பச்ச மண்ணு என்ன தப்பு செஞ்சது… தொட்டில் போட்டு ஆட்டும் கையே விட்டு விட்டு போவதா… தொண்டை கெட்ட அன்னக்குஞ்சு கத்தி கத்தி சாவதா…
ஆண் : அடி அம்மா அடி அம்மா… நீ பேசும் தெய்வமா… இது பாவம் பெரும் பாவம்… இத தெய்வம் செய்யுமா… இது நியாயம்தானா நீயே சொல்லம்மா…
ஆண் : எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்…
பெண் : நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்… அது எங்கும் போகவில்லே… நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்… கலங்கிட தேவையில்லே…
பெண் : பூமி எங்கும் நம்ம வீடு… கண்ணில் என்ன நீரின் கோடு… இனி நாளை காலம் என்றும் நம்மோடு…
பெண் : நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்… அது எங்கும் போகவில்லே… நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்… கலங்கிட தேவையில்லே…
—BGM—
பெண் : பள்ளமுள்ள பூமி எல்லாம் ஆத்து வெள்ளம் பாயுது… பாசமுள்ள கண்ணில் எல்லாம் அன்னை முகம் தோணுது… ஆறு காய்ஞ்சி போன பின்னும் பூமி இங்கு வாழுது… அன்பு காய்ஞ்சி போயிருந்தா வாழ்க்கை என்னஆவது…
பெண் : அனுதாபம் அபிமானம் அது இன்னும் சாகலே… அது போல ஒரு தெய்வம் அத யாரும் பார்க்கலே… நல்ல காலம் வந்து சேரும் வாடாதே…
பெண் : நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்… அது எங்கும் போகவில்லே… நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்… கலங்கிட தேவையில்லே…
பெண் : பூமி எங்கும் நம்ம வீடு… கண்ணில் என்ன நீரின் கோடு… இனி நாளை காலம் என்றும் நம்மோடு…
பெண் : நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்… அது எங்கும் போகவில்லே… நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்… கலங்கிட தேவையில்லே…
Notes : Enakena Oruvarum Song Lyrics in Tamil. This Song from Thalattu (1993). Song Lyrics penned by Pulamaipiththan. எனக்கென ஒருவரும் பாடல் வரிகள்.