Tag Archives: புலமைப்பித்தன்

ராகம் புது ராகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. சைலஜா & தீபன் சக்ரவர்த்திஜி.கே.வெங்கடேஷ்நெஞ்சில் ஒரு முள்

Ragam Puthu Ragam Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராகம் புது ராகம்…
இனி நாளும் பாடலாம்…
ராகம் புது ராகம்…
இனி நாளும் பாடலாம்…

ஆண் : நாதம் சுக நாதம்…
இதழோரம் கேட்கலாம்…
ராகம்… ம்ம்ம்ம்…

ஆண் : ராகம் புது ராகம்…
இனி நாளும் பாடலாம்…

BGM

ஆண் : காமதேவன் தந்தான்…
ஒரு காதல் ராஜ்ஜியம்…

BGM

ஆண் : நாளும் போக சொன்னான்…
இன்ப வானில் ஊர்வலம்…
பூந்தென்றல் வாகனம்…
ராகம்… ம்ம்ம்ம்…

ஆண் : ராகம் புது ராகம்…
இனி நாளும் பாடலாம்…
நாதம் சுக நாதம்…
இதழோரம் கேட்கலாம்…
ராகம்… ம்ம்ம்ம்…

ஆண் : ராகம் புது ராகம்…
இனி நாளும் பாடலாம்…

BGM

ஆண் : மேனி வீணை ஒன்று…
அதை மீட்டி பார்க்கவோ…

BGM

ஆண் : மேனி வீணை ஒன்று…
அதை மீட்டி பார்க்கவோ…
இன்னும் கொஞ்சம் என்று…
உன்னை நானும் கேட்கவோ…
என் தாகம் தீர்க்கவோ…
ராகம்… ம்ம்ம்ம்…

ஆண் : ராகம் புது ராகம்…
இனி நாளும் பாடலாம்…
நாதம் சுக நாதம்…
இதழோரம் கேட்கலாம்…
ராகம்… ம்ம்ம்ம்…

ஆண் : ராகம் புது ராகம்…
இனி நாளும் பாடலாம்…


Notes : Ragam Puthu Ragam Song Lyrics in Tamil. This Song from Nenjil Oru Mull (1981). Song Lyrics penned by Pulamaipithan. ராகம் புது ராகம் பாடல் வரிகள்.


நேராகவே கேட்கிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்வாணி ஜெய்ராம் & தீபன் சக்ரவர்த்திஜி.கே.வெங்கடேஷ்நெஞ்சில் ஒரு முள்

Neragave Ketkiren Song Lyrics in Tamil


ஆண் : நேராகவே கேட்கிறேன்…
ஒரே பதில் நீ இன்று கூறடி…
நேராகவே கேட்கிறேன்…
ஒரே பதில் நீ இன்று கூறடி…
ஏன் இன்னுமே என்னிடம்…
மௌனமோ கண்மணி…

BGM

பெண் : நானாகவே பேசவோ…
பதில் தரும் நான் கொண்ட மௌனமே…
ஓராயிரம் வார்த்தைகள் வேண்டுமோ இன்னுமே…

ஆண் : நேராகவே…
பெண் : ஹோ…
ஆண் : கேட்கிறேன்…
பெண் : ஹோ…
ஆண் : ஒரே பதில் நீ இன்று கூறடி…

BGM

ஆண் : செவ்வானமே உந்தன் தேகம் கூறடி கண்ணே…
சிற்றாடையாய் இந்த நேரம் மூடவோ அன்பே…
உனதன்பு ராஜாங்கம் பிறர் காணக்கூடாது…

BGM

ஆண் : நான் காணவும் நாணமோ…

ஆண் : நேராகவே…
பெண் : ஆஹ்…
ஆண் : கேட்கிறேன்…
பெண் : ஆஹ்…
ஆண் : ஒரே பதில் நீ இன்று கூறடி…

BGM

பெண் : ஆராதனை சின்ன எண்ணம்…
ஆசையில் வந்தேன்…
அன்பால் உனைக் காண…
உள்ளம் ஏங்கி நான் நின்றேன்…
இதழோடு ரீங்காரம் இதமான சங்கீதம்…

BGM

பெண் : ஆனந்தமாய் கேட்கலாம்…

பெண் : நானாகவே…
ஆண் : லலலா…
பெண் : பேசவோ…
ஆண் : லலலா…

பெண் : பதில் தரும் நான் கொண்ட மௌனமே…
ஓராயிரம் வார்த்தைகள் வேண்டுமோ இன்னுமே…

ஆண் : நேராகவே…
பெண் : ஆஆ…
ஆண் : கேட்கிறேன்…
பெண் : ஆஆ…
ஆண் : ஒரே பதில் நீ இன்று கூறடி…


Notes : Neragave Ketkiren Song Lyrics in Tamil. This Song from Nenjil Oru Mull (1981). Song Lyrics penned by Pulamaipithan. நேராகவே கேட்கிறேன் பாடல் வரிகள்.


கட்டிலறை நாடகத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். ஜானகிஇளையராஜாஆட்டோராஜா

Kattilarai Nadagathil Song Lyrics in Tamil


BGM

பெண் : கட்டிலறை நாடகத்தில்…
ஒத்திகையும் பார்த்ததில்லை…
கன்னி இன்று உன்னை கண்டேனே…

பெண் : ஏதோ ஒரு சுகம் உள்ளூர…
இளம் மனம் அதில் தள்ளாட…

பெண் : கட்டிலறை நாடகத்தில்…
ஒத்திகையும் பார்த்ததில்லை…
கன்னி இன்று உன்னை கண்டேனே…

பெண் : ஏதோ ஒரு சுகம் உள்ளூர…
இளம் மனம் அதில் தள்ளாட…

BGM

பெண் : போதும் இது போதும் என்று பூவை…
நான் சொல்லும் வரை
வேண்டும் அது வேண்டும் என்று…
கேட்பேன் நான் மன்னவரை…

பெண் : வான் பார்த்த பூமி மேகத்தை தேடி…

BGM

பெண் : வான் பார்த்த பூமி மேகத்தை தேடி…
போகின்ற காலம் இது
ஒன் டூ ஒன் டூ ஒன் டூ த்ரீ போர் பைவ்…
ஐ லவ் ஐ லவ் ஐ லவ் ஐ லவ் யூ…

பெண் : கட்டிலறை நாடகத்தில்…
ஒத்திகையும் பார்த்ததில்லை…
கன்னி இன்று உன்னை கண்டேனே…

பெண் : ஏதோ ஒரு சுகம் உள்ளூர…
இளம் மனம் அதில் தள்ளாட…

BGM

பெண் : மேலே இன்னும் மேலே…
அந்த வானில் நான் செல்லுகிறேன்…
மின்னல் கொடி மின்னல்…
அதுபோலே நான் துள்ளுகிறேன்…

பெண் : ஆனந்த தீர்த்தம் நீ தந்த நேரம்…

BGM

பெண் : ஆனந்த தீர்த்தம் நீ தந்த நேரம்…
ஏதேதோ கேட்கின்றது…
ஐ லவ் ஐ லவ் லவ் யூ ஓ மை லவ்…
ஒன் டூ ஒன் டூ ஒன் டூ த்ரீ போர் பைவ்…

பெண் : கட்டிலறை நாடகத்தில்…
ஒத்திகையும் பார்த்ததில்லை…
கன்னி இன்று உன்னை கண்டேனே…

பெண் : ஏதோ ஒரு சுகம் உள்ளூர…
இளம் மனம் அதில் தள்ளாட…

BGM


Notes : Kattilarai Nadagathil Song Lyrics in Tamil. This Song from Auto Raja (1982). Song Lyrics penned by Pulamaipithan. கட்டிலறை நாடகத்தில் பாடல் வரிகள்.


மலரே என்னென்ன கோலம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஆட்டோராஜா

Malare Enna Kolam Song Lyrics in Tamil


BGM

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
எதனால் என் மீது கோபம்…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
எதனால் என் மீது கோபம்…
தினமும் வெவ்வேறு நிறமோ…
இதுதான் உன்னோடு அழகோ…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
மலரே நலமா… மலரே நலமா…

BGM

ஆண் : வசந்தம் உன்னோடு சொந்தம்…
உனக்கேன் என்னோடு பந்தம்…
வசந்தம் உன்னோடு சொந்தம்…
உனக்கேன் என்னோடு பந்தம்…
ஏழ்மையின் இலையுதிர் காலத்தில்…
இங்கு பூவேது காயேது…

BGM

ஆண் : நினைத்தால் எட்டாத தூரம்…
எனக்கேன் உன் மீது மோகம்…
திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே…
நீ எங்கே நான் எங்கே…

ஆண் : திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே…
நீ எங்கே நான் எங்கே…
நீ எங்கே நான் எங்கே…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
எதனால் என் மீது கோபம்…
தினமும் வெவ்வேறு நிறமோ…
இதுதான் உன்னோடு அழகோ…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
மலரே நலமா மலரே நலமா…

BGM

ஆண் : நிலவை வானத்தில் பார்த்து…
அருகே வாவென்று கேட்டு…
நிலவை வானத்தில் பார்த்து…
அருகே வாவென்று கேட்டு…
அழுதிடும் குழந்தையின் அம்புலி பருவம்…
என்னோடு நான் கண்டேன்…

ஆண் : இருக்கும் வர்க்கங்கள் இரண்டு…
உலகில் இப்போதும் உண்டு…
சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால்…
வழி ஏது முடியாது…

ஆண் : சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால்…
வழி ஏது முடியாது…
வழி ஏது முடியாது…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
எதனால் என் மீது கோபம்…
தினமும் வெவ்வேறு நிறமோ…
இதுதான் உன்னோடு அழகோ…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
மலரே நலமா மலரே நலமா…


Notes : Malare Enna Kolam Song Lyrics in Tamil. This Song from Auto Raja (1982). Song Lyrics penned by Pulamaipithan. மலரே என்னென்ன கோலம் பாடல் வரிகள்.


கன்னி வண்ணம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்இளையராஜாஆட்டோராஜா

Kanni Vannam Song Lyrics in Tamil


BGM

ஆண் : கன்னி வண்ணம் ரோஜாப்பூ…
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ…
கன்னி வண்ணம் ரோஜாப்பூ…
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ…
மலர்கள் உன் வடிவிலே மாநாடு கூட்டுமோ…

பெண் : ஆஆஹா… தோகை மேனி கொய்யாப்பூ…
தொட்டக் கைகள் தாழம்பூ…
தோகை மேனி கொய்யாப்பூ…
தொட்டக் கைகள் தாழம்பூ…
தொடுவதில் மலர் இதழ்…
புண்ணாக வேண்டுமோ…

பெண் : தோகை மேனி கொய்யாப்பூ…
தொட்டக் கைகள் தாழம்பூ…

BGM

ஆண் : மலரிதழில் சிறு பனித்துளிகள்…
முத்தாரம் தொடுக்கின்றன…
மையல் தரும் கையில்…
மாணிக்க கழுத்தோடு சூட்ட…

பெண் : மலையருவி தமிழ் கவி எழுதி…
வாழ்த்துக்கள் இசைக்கின்றது…
வாழ்த்தும் இசை பாட்டும்…
கல்யாண திருநாளைக் காட்ட…

ஆண் : மன்மதனின் அம்புகளை தாங்காமல்…
தூங்காமல் தள்ளாடும் காலம் எது… ஆஆ…

ஆண் : கன்னி வண்ணம் ரோஜாப்பூ…
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ…
கன்னி வண்ணம் ரோஜாப்பூ…
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ…

பெண் : தொடுவதில் மலர் இதழ்…
புண்ணாக வேண்டுமோ…
தோகை மேனி கொய்யாப்பூ…
தொட்டக் கைகள் தாழம்பூ…

BGM

ஆண் : மகவரியில் என் முகவரிகள்…
நான் கொஞ்சம் வரைந்தால் என்ன…
மாலை இந்த வேளை சந்திக்க…
கடிதங்கள் தீட்டும் …

பெண் : இலைமறைவாய் அதை எழுதிவிடு…
யாருக்கும் தெரியாமலே…
நீயும் மடல் போடு…
நான் கூறும் இடம் தன்னை கேட்டு…

ஆண் : தூரிகையும் காரிகையும் பூமேனி தாங்காது…
என் கையில் என்னாவது… ஆஆ…

பெண் : தோகை மேனி கொய்யாப்பூ…
தொட்டக் கைகள் தாழம்பூ…
தோகை மேனி கொய்யாப்பூ…
தொட்டக் கைகள் தாழம்பூ…

ஆண் : ஆஅ… மலர்கள் உன் வடிவிலே…
மாநாடு கூட்டுமோ…

BGM


Notes : Kanni Vannam Song Lyrics in Tamil. This Song from Auto Raja (1982). Song Lyrics penned by Pulamaipithan. கன்னி வண்ணம் பாடல் வரிகள்.


இதழ் எங்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாஅதிசயபிறவி

Idhazhengum Muthangal Song Lyrics in Tamil


BGM

ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்…
சிந்தட்டும் சிந்தட்டுமே ரோஜா ரோஜா…
இளநெஞ்சம் தித்திக்கும்…
இன்பங்கள் பொங்கட்டும்…

ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்…
சிந்தட்டும் சிந்தட்டுமே ரோஜா ரோஜா…
இளநெஞ்சம் தித்திக்கும்…
இன்பங்கள் பொங்கட்டும்…

பெண் : முத்திரை முத்தமிடு…
என் மடியில் மெத்தையிடு…
வித்தையை கத்துக் கொடு…
அந்த விவரம் சொல்லிக் கொடு…
கன்னத்தில் கன்னமிடு ராஜா ராஜா…

ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்…
பெண் : ஹா…
ஆண் : சிந்தட்டும்…
பெண் : ஹா…
ஆண் : சிந்தட்டுமே ரோஜா ரோஜா…

ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்…
பெண் : ஹா…
ஆண் : இன்பங்கள்…
பெண் : ஹா…
ஆண் : பொங்கட்டும்… ஹ்ம்ம்…

BGM

பெண் : இலவம் பஞ்சு கன்னம் மெல்ல தொடு…
உதட்டு தேனை கொஞ்சம் அள்ளிக் கொடு…
இலவம் பஞ்சு கன்னம் மெல்ல தொடு…
உதட்டு தேனை கொஞ்சம் அள்ளிக் கொடு…

ஆண் : தொட்ட இடம் அத்தனையும்…
இன்ப வெள்ளம் பாயும்…
துள்ளி வரும் கன்னி உடல்…
எந்தன் கையில் சாயும்…

பெண் : இரவிலே உன் நினைவு…
பகலிலே உன் கனவு…
தூங்கிடாமல் தூங்க வேண்டும்…
தோளில் என்னை தாங்க வேண்டும் வா வா…

ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்…
பெண் : ஹா…
ஆண் : சிந்தட்டும்…
பெண் : ஹா…
ஆண் : சிந்தட்டுமே ரோஜா ரோஜா…

ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்…
பெண் : ஹாஹ…
ஆண் : இன்பங்கள்…
பெண் : ஹா…
ஆண் : பொங்கட்டும்… ஹ்ம்ம்…

BGM

ஆண் : பருவ ராகம் பாடு என்னருகில்… ஹோய்…
இதழில் தாளம் போடு என்னுடலில்
பருவ ராகம் பாடு என்னருகில்… ஹோய்…
இதழில் தாளம் போடு என்னுடலில்…

பெண் : பள்ளியிலே வெள்ளி நிலா…
தேனை தூவும் நேரம்…
ஆண் : ஹான்…

பெண் : பக்கத்திலே கன்னி நிலா…
உன் கண்ணில் போதை ஏறும்…

ஆண் : நவரசம் உன் விழியில்…
மதுரசம் உன் இதழில்…
கூந்தல் என்னும் பாயை போட்டு…
தோளில் வைத்து ஊஞ்சலாட்டு வா வா…

பெண் : இதழ் எங்கும் முத்துக்கள்…
ஆண் : ஹா…
பெண் : சிந்தட்டும்…
ஆண் : ஹேய்…
பெண் : சிந்தட்டுமே ராஜா ராஜா…

ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்…
பெண் : ஹா…
ஆண் : இன்பங்கள்…
பெண் : ஹஹா…
ஆண் : பொங்கட்டும்… ஹ்ம்ம்…

ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்…
பெண் : ஹா…
ஆண் : சிந்தட்டும்…
பெண் : ஹா…
ஆண் : சிந்தட்டுமே ரோஜா ரோஜா…

பெண் : இளநெஞ்சம் தித்திக்கும்…
இன்பங்கள் பொங்கட்டும்… ஹ்ம்ம்…

ஆண் : முத்திரை முத்தமிடு…
என் மடியில் மெத்தையிடு…

பெண் : வித்தையை கத்துக் கொடு…
அந்த விவரம் சொல்லிக் கொடு…

பெண் : இதழ் எங்கும் முத்துக்கள்…
ஆண் : ஹேய்…
பெண் : சிந்தட்டும்…
ஆண் : ஹோ…
பெண் : சிந்தட்டுமே ராஜா ராஜா…

ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்…
பெண் : ஹா…
ஆண் : இன்பங்கள்…
பெண் : ஹ்ம்ம்…
ஆண் : பொங்கட்டும்…
பெண் : ஹா…


Notes : Idhazhengum Muthangal Song Lyrics in Tamil. This Song from Athisaya Piravi (1990). Song Lyrics penned by Pulamaipithan. இதழ் எங்கும் பாடல் வரிகள்.


ஏதோ மயக்கம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்வாணி ஜெயராம்சங்கர் கணேஷ்தங்க கோப்பை

Etho Mayakkam Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏதோ மயக்கம் ஒன்று…
இதுதான் விரகம் என்று…
நானும் புரிந்துக் கொண்டேன்…
நனைந்தும் கொதித்து நின்றேன்…

பெண் : ஏதோ மயக்கம் ஒன்று…
இதுதான் விரகம் என்று…

BGM

பெண் : அன்று தொட்டு நாளும் அந்தி வரும் போகும்…
எனக்கில்லை ராத்திரி…
அந்த காமன் அர்த்த ஜீவன்…
என்னை ஏனிங்கு பகைத்தான்…

பெண் : ஏதோ மயக்கம் ஒன்று…
இதுதான் விரகம் என்று…
நானும் புரிந்துக் கொண்டேன்…
நனைந்தும் கொதித்து நின்றேன்…

BGM

பெண் : கன்னங்கரு வானம் மஞ்சள் நிறம் பூசும்…
அந்தி வரும் போதிலே…
அந்த ஏக்கம் என்னை தாக்கும்…
இளமை தாங்காத கொடுமை…

பெண் : ஏதோ மயக்கம் ஒன்று…
இதுதான் விரகம் என்று…

BGM

பெண் : விண்ணில் உண்டு மேகம்…
மண்ணில் இல்லை ஈரம் முகிலுக்கும் தாபமோ…
இன்று மாலை வந்த வேளை…
வருக என்றெண்ணி இருப்பேன்…

பெண் : ஏதோ மயக்கம் ஒன்று…
இதுதான் விரகம் என்று…
நானும் புரிந்துக் கொண்டேன்…
நனைந்தும் கொதித்து நின்றேன்…

பெண் : ஏதோ லாலா லலலா லாலாலாலா…
ம்ஹீம் லாலா லலலா லாலாலாலா…


Notes : Etho Mayakkam Song Lyrics in Tamil. This Song from Thanga Koppai (1984). Song Lyrics penned by Pulamaipithan. ஏதோ மயக்கம் பாடல் வரிகள்.


ஏய் மாமா ஒன்னத்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். ஜானகிஇளையராஜாஎங்கிட்ட மோதாதே

Hey Mama Unnathan Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…

பெண் : ஒரு தேக்குல செஞ்சது போல…
ஒன் தேகம் அம்மாடி…
ஒன் தோளுல சாஞ்சது போல…
ஒரு எண்ணம் ஆத்தாடி…

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…

BGM

பெண் : என் மார்பிலே நீ சாயணும்…
முந்தானையால் நான் மூடணும்…
தாய் போல நான் தாலாட்டணும்…
கண் மூடியே நீ தூங்கணும்…

பெண் : நான் மட்டும் பாக்கத்தான் நீயும் நீயானே…
நீ மட்டும் பாக்கத்தான் நானும் ஆளானேன்…

பெண் : மாமா உன் கால் பட்ட…
மண்ணெல்லாம் பொன்னாச்சு…
ஒன்னோட நான் வந்தா…
நெஞ்செல்லாம் பூவாச்சே…

பெண் : தெனம் ராத்திரி நான் படும் பாட்ட…
ஒரு பாட்டா கேளையா…
தெனம் ராத்திரி நான் படும் பாட்ட…
ஒரு பாட்டா கேளையா…

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…

பெண் : ஒரு தேக்குல செஞ்சது போல…
ஒன் தேகம் அம்மாடி…
ஒன் தோளுல சாஞ்சது போல…
ஒரு எண்ணம் ஆத்தாடி…

BGM

பெண் : தண்ணீரிலே நீராடினால்…
அங்கேயும் நீ போராடுற…
எம் பாட்டுக்கு நான் பாடினால்…
பின்பாட்டு நீ ஏன் பாடுற…

பெண் : கண்ணால பாத்தாலே காயம் உண்டாகும்…
கையால நீ தொட்டா தேகம் என்னாகும்…
காத்தோடு நாத்தாக எம் மேல வீசாதே…
ஆத்தாடி மாராப்ப கையால வாங்காதே…

பெண் : தெனம் ராத்திரி நான் படும் பாட்ட…
ஒரு பாட்டா கேளையா…
தெனம் ராத்திரி நான் படும் பாட்ட…
ஒரு பாட்டா கேளையா…

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…

பெண் : ஒரு தேக்குல செஞ்சது போல…
ஒன் தேகம் அம்மாடி…
ஒன் தோளுல சாஞ்சது போல…
ஒரு எண்ணம் ஆத்தாடி…

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…


Notes : Hey Mama Unnathan Song Lyrics in Tamil. This Song from Enkitta Mothathe (1990). Song Lyrics penned by Pulamaipithan. ஏய் மாமா ஒன்னத்தான் பாடல் வரிகள்.


தேவமல்லிகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாநடிகன்

Deva Malligai Song Lyrics in Tamil


BGM

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

ஆண் : நீ காதல் சித்திரமா…
என் கண்ணின் சொப்பனமா…

பெண் : இது மோக மந்திரமா…
எனை ஏய்க்கும் தந்திரமா…

ஆண் : அடி மானே மானே ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…

BGM

ஆண் : தென்றல் ஒரு புறம் மின்னல் ஒரு புறம்…
பெண்ணில் தெரிகிறதே…

பெண் : திங்கள் ஒருபுறம் வெய்யில் ஒரு புறம்…
கண்ணில் வருகிறதே…

ஆண் : அள்ளும் ஒரு புறம் துள்ளும் ஒரு புறம்…
இன்பம் வழிகிறதே…

பெண் : அச்சம் ஒரு புறம் வெட்கம் ஒரு புறம்…
நெஞ்சில் எழுகிறதே…

ஆண் : ஆடைக்கட்டி ஆட வந்த வானவில்லே…
ஆசை என்னும் மாலை கட்டி வாடி இங்கே…

பெண் : காதல் என்னும் நாடகத்தின் மேடை இங்கே…
காண வந்த இன்பம் என்னும் காட்சி எங்கே…

ஆண் : இனி நானும் நீயும் நாளும் கூட…
அடி மானே மானே ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…

பெண் : இது மோக மந்திரமா…
எனை ஏய்க்கும் தந்திரமா…

ஆண் : நீ காதல் சித்திரமா…
என் கண்ணின் சொப்பனமா…

பெண் : இம்மானின் மானின் ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

BGM

பெண் : அள்ளிக் கொடுத்ததை சொல்லிக் கொடு…
என அன்னக்கிளி வருமே…

ஆண் : அந்திக் கதையிது சிந்தைக்கினியது…
ஆசை பனி வருமே…

பெண் : எட்டிப்பிடி எனைக் கட்டிப்பிடி என…
அஞ்சும் இடை வருமே…

ஆண் : என்றும் புதுசுகம் பொங்கும் வழியென…
கொஞ்சம் கிளி வருமே…

பெண் : காமன் அம்பை கண்ணிரெண்டில் பூட்டுகின்றாய்…
காதல் என்னும் தீயை நெஞ்சில் மூட்டுகின்றாய்…

ஆண் : வாடை தன்னில் நீயும் என்னை வாட்டுகின்றாய்…
வாலிபத்தின் ஆசை தன்னை மீட்டுகின்றாய்…

பெண் : என் ராஜா சூடும் ரோஜா பூவோ…
இம்மானின் மானின் ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

ஆண் : நீ காதல் சித்திரமா…
என் கண்ணின் சொப்பனமா…

பெண் : இது மோக மந்திரமா…
எனை ஏய்க்கும் தந்திரமா…

ஆண் : அடி மானே மானே ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…


Notes : Deva Malligai Song Lyrics in Tamil. This Song from Nadigan (1990). Song Lyrics penned by Pulamaipithan. தேவமல்லிகை பாடல் வரிகள்.


செவ்வந்தி பூக்களில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்உமா ரமணன் & தீபன் சக்ரவர்த்திஇளையராஜாமெல்ல பேசுங்கள்

Sevvanthi Pookkalil Song Lyrics in Tamil


பெண் : கூவின பூங்குயில்…
கூவின கோழி…
குருகுகள் இயம்பின…
இயம்பின சங்கம்…
யாவரும் அறிவரியார்…
எமக்கெளியாய் எம்பெருமான் பள்ளி…
எழுந்தருளாயே…

BGM

பெண் : செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…

பெண் : நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும்…
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்…

பெண் : செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…

BGM

ஆண் : வானவில்லில் அமைப்போம் தோரணம்…
வண்டு வந்து இசைக்கும் நாயனம்…

BGM

ஆண் : வானவில்லில் அமைப்போம் தோரணம்…
வண்டு வந்து இசைக்கும் நாயனம்…

பெண் : தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து…
தங்கத்தேரில் ஊர்கோலம் நாளை வந்து…
தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து…
தங்கத்தேரில் ஊர்கோலம் நாளை வந்து…

ஆண் : காதல் மனம் காண்போம்…
எண்ணம்போல் இன்பத்தின் வண்ணங்கள்… ஆஅ…

ஆண் : செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…

ஆண் : நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும்…
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்…

BGM

பெண் : அந்தி வந்து மலரும் தாமரை…
அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை…
அந்தி வந்து மலரும் தாமரை…
அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை…

ஆண் : கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி…
ஆடச்சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி…
கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி…
ஆடச்சொல்லும் கஸ்துரி மானின் குட்டி…

பெண் : நாளை வரும் காலம்…
என்றென்றும் எங்களின் கைகளில்…

ஆண் : செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…

பெண் : ஆரிராரோ ஆராரிராரிராரோ…
ஆரிராரோ ஆராரிராரிராரோ…


Notes : Sevvanthi Pookkalil Song Lyrics in Tamil. This Song from Mella Pesungal (1983). Song Lyrics penned by Pulamaipithan. செவ்வந்தி பூக்களில் பாடல் வரிகள்.