ஆண் : ராகம் புது ராகம்… இனி நாளும் பாடலாம்… ராகம் புது ராகம்… இனி நாளும் பாடலாம்…
ஆண் : நாதம் சுக நாதம்… இதழோரம் கேட்கலாம்… ராகம்… ம்ம்ம்ம்…
ஆண் : ராகம் புது ராகம்… இனி நாளும் பாடலாம்…
—BGM—
ஆண் : காமதேவன் தந்தான்… ஒரு காதல் ராஜ்ஜியம்…
—BGM—
ஆண் : நாளும் போக சொன்னான்… இன்ப வானில் ஊர்வலம்… பூந்தென்றல் வாகனம்… ராகம்… ம்ம்ம்ம்…
ஆண் : ராகம் புது ராகம்… இனி நாளும் பாடலாம்… நாதம் சுக நாதம்… இதழோரம் கேட்கலாம்… ராகம்… ம்ம்ம்ம்…
ஆண் : ராகம் புது ராகம்… இனி நாளும் பாடலாம்…
—BGM—
ஆண் : மேனி வீணை ஒன்று… அதை மீட்டி பார்க்கவோ…
—BGM—
ஆண் : மேனி வீணை ஒன்று… அதை மீட்டி பார்க்கவோ… இன்னும் கொஞ்சம் என்று… உன்னை நானும் கேட்கவோ… என் தாகம் தீர்க்கவோ… ராகம்… ம்ம்ம்ம்…
ஆண் : ராகம் புது ராகம்… இனி நாளும் பாடலாம்… நாதம் சுக நாதம்… இதழோரம் கேட்கலாம்… ராகம்… ம்ம்ம்ம்…
ஆண் : ராகம் புது ராகம்… இனி நாளும் பாடலாம்…
Notes : Ragam Puthu Ragam Song Lyrics in Tamil. This Song from Nenjil Oru Mull (1981). Song Lyrics penned by Pulamaipithan. ராகம் புது ராகம் பாடல் வரிகள்.
ஆண் : நேராகவே கேட்கிறேன்… ஒரே பதில் நீ இன்று கூறடி… நேராகவே கேட்கிறேன்… ஒரே பதில் நீ இன்று கூறடி… ஏன் இன்னுமே என்னிடம்… மௌனமோ கண்மணி…
—BGM—
பெண் : நானாகவே பேசவோ… பதில் தரும் நான் கொண்ட மௌனமே… ஓராயிரம் வார்த்தைகள் வேண்டுமோ இன்னுமே…
ஆண் : நேராகவே… பெண் : ஹோ… ஆண் : கேட்கிறேன்… பெண் : ஹோ… ஆண் : ஒரே பதில் நீ இன்று கூறடி…
—BGM—
ஆண் : செவ்வானமே உந்தன் தேகம் கூறடி கண்ணே… சிற்றாடையாய் இந்த நேரம் மூடவோ அன்பே… உனதன்பு ராஜாங்கம் பிறர் காணக்கூடாது…
—BGM—
ஆண் : நான் காணவும் நாணமோ…
ஆண் : நேராகவே… பெண் : ஆஹ்… ஆண் : கேட்கிறேன்… பெண் : ஆஹ்… ஆண் : ஒரே பதில் நீ இன்று கூறடி…
—BGM—
பெண் : ஆராதனை சின்ன எண்ணம்… ஆசையில் வந்தேன்… அன்பால் உனைக் காண… உள்ளம் ஏங்கி நான் நின்றேன்… இதழோடு ரீங்காரம் இதமான சங்கீதம்…
—BGM—
பெண் : ஆனந்தமாய் கேட்கலாம்…
பெண் : நானாகவே… ஆண் : லலலா… பெண் : பேசவோ… ஆண் : லலலா…
பெண் : பதில் தரும் நான் கொண்ட மௌனமே… ஓராயிரம் வார்த்தைகள் வேண்டுமோ இன்னுமே…
ஆண் : நேராகவே… பெண் : ஆஆ… ஆண் : கேட்கிறேன்… பெண் : ஆஆ… ஆண் : ஒரே பதில் நீ இன்று கூறடி…
Notes : Neragave Ketkiren Song Lyrics in Tamil. This Song from Nenjil Oru Mull (1981). Song Lyrics penned by Pulamaipithan. நேராகவே கேட்கிறேன் பாடல் வரிகள்.
பெண் : கட்டிலறை நாடகத்தில்… ஒத்திகையும் பார்த்ததில்லை… கன்னி இன்று உன்னை கண்டேனே…
பெண் : ஏதோ ஒரு சுகம் உள்ளூர… இளம் மனம் அதில் தள்ளாட…
பெண் : கட்டிலறை நாடகத்தில்… ஒத்திகையும் பார்த்ததில்லை… கன்னி இன்று உன்னை கண்டேனே…
பெண் : ஏதோ ஒரு சுகம் உள்ளூர… இளம் மனம் அதில் தள்ளாட…
—BGM—
பெண் : போதும் இது போதும் என்று பூவை… நான் சொல்லும் வரை வேண்டும் அது வேண்டும் என்று… கேட்பேன் நான் மன்னவரை…
பெண் : வான் பார்த்த பூமி மேகத்தை தேடி…
—BGM—
பெண் : வான் பார்த்த பூமி மேகத்தை தேடி… போகின்ற காலம் இது ஒன் டூ ஒன் டூ ஒன் டூ த்ரீ போர் பைவ்… ஐ லவ் ஐ லவ் ஐ லவ் ஐ லவ் யூ…
பெண் : கட்டிலறை நாடகத்தில்… ஒத்திகையும் பார்த்ததில்லை… கன்னி இன்று உன்னை கண்டேனே…
பெண் : ஏதோ ஒரு சுகம் உள்ளூர… இளம் மனம் அதில் தள்ளாட…
—BGM—
பெண் : மேலே இன்னும் மேலே… அந்த வானில் நான் செல்லுகிறேன்… மின்னல் கொடி மின்னல்… அதுபோலே நான் துள்ளுகிறேன்…
பெண் : ஆனந்த தீர்த்தம் நீ தந்த நேரம்…
—BGM—
பெண் : ஆனந்த தீர்த்தம் நீ தந்த நேரம்… ஏதேதோ கேட்கின்றது… ஐ லவ் ஐ லவ் லவ் யூ ஓ மை லவ்… ஒன் டூ ஒன் டூ ஒன் டூ த்ரீ போர் பைவ்…
பெண் : கட்டிலறை நாடகத்தில்… ஒத்திகையும் பார்த்ததில்லை… கன்னி இன்று உன்னை கண்டேனே…
பெண் : ஏதோ ஒரு சுகம் உள்ளூர… இளம் மனம் அதில் தள்ளாட…
—BGM—
Notes : Kattilarai Nadagathil Song Lyrics in Tamil. This Song from Auto Raja (1982). Song Lyrics penned by Pulamaipithan. கட்டிலறை நாடகத்தில்பாடல் வரிகள்.
ஆண் : மலரே என்னென்ன கோலம்… எதனால் என் மீது கோபம்… தினமும் வெவ்வேறு நிறமோ… இதுதான் உன்னோடு அழகோ…
ஆண் : மலரே என்னென்ன கோலம்… மலரே நலமா… மலரே நலமா…
—BGM—
ஆண் : வசந்தம் உன்னோடு சொந்தம்… உனக்கேன் என்னோடு பந்தம்… வசந்தம் உன்னோடு சொந்தம்… உனக்கேன் என்னோடு பந்தம்… ஏழ்மையின் இலையுதிர் காலத்தில்… இங்கு பூவேது காயேது…
—BGM—
ஆண் : நினைத்தால் எட்டாத தூரம்… எனக்கேன் உன் மீது மோகம்… திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே… நீ எங்கே நான் எங்கே…
ஆண் : திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே… நீ எங்கே நான் எங்கே… நீ எங்கே நான் எங்கே…
ஆண் : மலரே என்னென்ன கோலம்… எதனால் என் மீது கோபம்… தினமும் வெவ்வேறு நிறமோ… இதுதான் உன்னோடு அழகோ…
ஆண் : மலரே என்னென்ன கோலம்… மலரே நலமா மலரே நலமா…
—BGM—
ஆண் : நிலவை வானத்தில் பார்த்து… அருகே வாவென்று கேட்டு… நிலவை வானத்தில் பார்த்து… அருகே வாவென்று கேட்டு… அழுதிடும் குழந்தையின் அம்புலி பருவம்… என்னோடு நான் கண்டேன்…
ஆண் : இருக்கும் வர்க்கங்கள் இரண்டு… உலகில் இப்போதும் உண்டு… சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால்… வழி ஏது முடியாது…
ஆண் : சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால்… வழி ஏது முடியாது… வழி ஏது முடியாது…
ஆண் : மலரே என்னென்ன கோலம்… எதனால் என் மீது கோபம்… தினமும் வெவ்வேறு நிறமோ… இதுதான் உன்னோடு அழகோ…
ஆண் : மலரே என்னென்ன கோலம்… மலரே நலமா மலரே நலமா…
Notes : Malare Enna Kolam Song Lyrics in Tamil. This Song from Auto Raja (1982). Song Lyrics penned by Pulamaipithan. மலரே என்னென்ன கோலம்பாடல் வரிகள்.
ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்… சிந்தட்டும் சிந்தட்டுமே ரோஜா ரோஜா… இளநெஞ்சம் தித்திக்கும்… இன்பங்கள் பொங்கட்டும்…
ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்… சிந்தட்டும் சிந்தட்டுமே ரோஜா ரோஜா… இளநெஞ்சம் தித்திக்கும்… இன்பங்கள் பொங்கட்டும்…
பெண் : முத்திரை முத்தமிடு… என் மடியில் மெத்தையிடு… வித்தையை கத்துக் கொடு… அந்த விவரம் சொல்லிக் கொடு… கன்னத்தில் கன்னமிடு ராஜா ராஜா…
ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்… பெண் : ஹா… ஆண் : சிந்தட்டும்… பெண் : ஹா… ஆண் : சிந்தட்டுமே ரோஜா ரோஜா…
ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்… பெண் : ஹா… ஆண் : இன்பங்கள்… பெண் : ஹா… ஆண் : பொங்கட்டும்… ஹ்ம்ம்…
—BGM—
பெண் : இலவம் பஞ்சு கன்னம் மெல்ல தொடு… உதட்டு தேனை கொஞ்சம் அள்ளிக் கொடு… இலவம் பஞ்சு கன்னம் மெல்ல தொடு… உதட்டு தேனை கொஞ்சம் அள்ளிக் கொடு…
ஆண் : தொட்ட இடம் அத்தனையும்… இன்ப வெள்ளம் பாயும்… துள்ளி வரும் கன்னி உடல்… எந்தன் கையில் சாயும்…
பெண் : இரவிலே உன் நினைவு… பகலிலே உன் கனவு… தூங்கிடாமல் தூங்க வேண்டும்… தோளில் என்னை தாங்க வேண்டும் வா வா…
ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்… பெண் : ஹா… ஆண் : சிந்தட்டும்… பெண் : ஹா… ஆண் : சிந்தட்டுமே ரோஜா ரோஜா…
ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்… பெண் : ஹாஹ… ஆண் : இன்பங்கள்… பெண் : ஹா… ஆண் : பொங்கட்டும்… ஹ்ம்ம்…
—BGM—
ஆண் : பருவ ராகம் பாடு என்னருகில்… ஹோய்… இதழில் தாளம் போடு என்னுடலில் பருவ ராகம் பாடு என்னருகில்… ஹோய்… இதழில் தாளம் போடு என்னுடலில்…
பெண் : பள்ளியிலே வெள்ளி நிலா… தேனை தூவும் நேரம்… ஆண் : ஹான்…
பெண் : பக்கத்திலே கன்னி நிலா… உன் கண்ணில் போதை ஏறும்…
ஆண் : நவரசம் உன் விழியில்… மதுரசம் உன் இதழில்… கூந்தல் என்னும் பாயை போட்டு… தோளில் வைத்து ஊஞ்சலாட்டு வா வா…
பெண் : இதழ் எங்கும் முத்துக்கள்… ஆண் : ஹா… பெண் : சிந்தட்டும்… ஆண் : ஹேய்… பெண் : சிந்தட்டுமே ராஜா ராஜா…
ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்… பெண் : ஹா… ஆண் : இன்பங்கள்… பெண் : ஹஹா… ஆண் : பொங்கட்டும்… ஹ்ம்ம்…
ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்… பெண் : ஹா… ஆண் : சிந்தட்டும்… பெண் : ஹா… ஆண் : சிந்தட்டுமே ரோஜா ரோஜா…
பெண் : இளநெஞ்சம் தித்திக்கும்… இன்பங்கள் பொங்கட்டும்… ஹ்ம்ம்…
ஆண் : முத்திரை முத்தமிடு… என் மடியில் மெத்தையிடு…
பெண் : வித்தையை கத்துக் கொடு… அந்த விவரம் சொல்லிக் கொடு…
பெண் : இதழ் எங்கும் முத்துக்கள்… ஆண் : ஹேய்… பெண் : சிந்தட்டும்… ஆண் : ஹோ… பெண் : சிந்தட்டுமே ராஜா ராஜா…
ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்… பெண் : ஹா… ஆண் : இன்பங்கள்… பெண் : ஹ்ம்ம்… ஆண் : பொங்கட்டும்… பெண் : ஹா…
Notes : Idhazhengum Muthangal Song Lyrics in Tamil. This Song from Athisaya Piravi (1990). Song Lyrics penned by Pulamaipithan. இதழ் எங்கும்பாடல் வரிகள்.
Notes : Hey Mama Unnathan Song Lyrics in Tamil. This Song from Enkitta Mothathe (1990). Song Lyrics penned by Pulamaipithan. ஏய் மாமா ஒன்னத்தான்பாடல் வரிகள்.
பெண் : நாளை வரும் காலம்… என்றென்றும் எங்களின் கைகளில்…
ஆண் : செவ்வந்தி பூக்களில் செய்த வீடு… வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு… வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
பெண் : ஆரிராரோ ஆராரிராரிராரோ… ஆரிராரோ ஆராரிராரிராரோ…
Notes : Sevvanthi Pookkalil Song Lyrics in Tamil. This Song from Mella Pesungal (1983). Song Lyrics penned by Pulamaipithan. செவ்வந்தி பூக்களில்பாடல் வரிகள்.