பெண் : இதயனே என்னை என்ன செய்கிறாய்… இனிமைகள் என்னில் செய்து போனாய்…
—BGM—
பெண் : இதயனே என்ன மாயம் செய்கிறாய்… இரவுகள் வெள்ளையாக்கி போனாய்…
பெண் : வானம் விரிகிறதே… நாம் ஏன் கோண மாற்று… எல்லாம் புரிகிறதே… நீ ஏன் சிணுங்களாற்று…
பெண் : பொய்கள் நீங்குதே… உண்மை தோன்றுதே… உன்னை தோழன் என்று என் இதழ்கள் கூறுதே…
பெண் : பூமி மாறுதே… வண்ணம் ஏறுதே… உன்னை காதல் என்று எந்தன் நெஞ்சம் கூறுதே…
ஆண் : உன் போலே யாரும் யாரும் இல்லை மண் மேலே… ஓர் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே… நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை… காரணங்கள் இல்லை… கேட்காதே சொன்னாலும் என் காதே…
ஆண் : உன் போலே யாரும் யாரும் இல்லை மண் மேலே… ஓர் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே… நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை… காரணங்கள் இல்லை… கேட்காதே சொன்னாலும் என் காதே…
பெண் : ம்ம்… இதயனே என்னை என்ன செய்கிறாய்… இனிமைகள் என்னில் செய்து போனாய்… இதயனே என்ன மாயம் செய்கிறாய்… இரவுகள் வெள்ளையாக்கி போனாய்…
—BGM—
பெண் : எதிரும் புதிரும் என்று உன்னை என்னை நான் நினைக்க… உனது உதிரம் என்று உன்னை மாற்றினாய்… சருகு சருகு என்று நான் உதிர்ந்து வீழும் போதும்… சிறகு சிறகு தந்து வானில் ஏற்றினாய்…
ஆண் : முதல் முறை எனது ஆடை தாண்டி தோளை தாண்டி… கேள்வி இன்றி உள்ளே செல்கிறாயோ… முதல் முறை எனது நெஞ்சம் கண்டு உண்மை கண்டு… கண்கள் கண்டு காதல் சொல்கிறாய்…
ஆண் : உன் போலே யாரும் யாரும் இல்லை மண் மேலே… ஓர் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே… நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை… காரணங்கள் இல்லை… கேட்காதே சொன்னாலும் என் காதே…
ஆண் : உன் போலே யாரும் யாரும் இல்லை மண் மேலே… ஓர் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே… நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை… காரணங்கள் இல்லை… கேட்காதே சொன்னாலும் என் காதே…
பெண் : ம்ம்… இதயனே என்னை என்ன செய்கிறாய்… இனிமைகள் என்னில் செய்து போனாய்… இதயனே என்ன மாயம் செய்கிறாய்… இரவுகள் வெள்ளையாக்கி போனாய்…
—BGM—
Notes : Idhayane Song Lyrics in Tamil. This Song from Velaikkaran (2017). Song Lyrics penned by Madhan Karky. இதயனே பாடல் வரிகள்
குழு : உன் இதயம் திருடியவன் வந்துவிட்டான்… உயிர் நூலில் காதலைக் கோர்த்துவிட்டான்… அது துடிக்கும் துடிப்பை நீ பார்த்தாயா… உன் அவனின் பெயரை அதில் கேட்டாயா… ஆஆ… ஆஆ…
—BGM—
ஆண் : உன் ஆசைக் கண்ணினாலே… காதல் ஜாலம் காட்டினாளே… தேடினேன் தன்னாலே… உன்னில் நானே என்கிறாளே… நான் மெய் தானா…
ஆண் : ஓ… நீயோ என்மேல் என்று நின்றேன்… ஆசைத்தானே நெஞ்சில் இங்கே… என்னோடு நீயே நான் நீயே… கண் நீயே பார்வையே…
பெண் : மனமே வா வா… ஓ… மனமே வா வா… என் நெஞ்சே சாயுதே… என் நெஞ்சே சாயுதே… ஏதேதோ அது தானாக தானாக… தேனாக திண்டாடுதே…
—BGM—
பெண் : ஏதேதோ ஒரு எண்ணத்தில் எண்ணத்தில்… எண்ணத்தில் கண் தாவுதே… அலைகிறேன் கன்னத்தில் கன்னத்தில்… கன்னத்தில் பூ பூக்குதே…
பெண் : அலைகிறேன் கன்னத்தில் கன்னத்தில்… கன்னத்தில் பூ பூக்குதே… ஏதேதோ ஒரு எண்ணத்தில் எண்ணத்தில்… எண்ணத்தில் கை தாவுதே
Notes : Maname Vaa Vaa Song Lyrics in Tamil. This Song from Happy New Year (2014). Song Lyrics penned by Pa Vijay. மனமே வா வாபாடல் வரிகள்.
பெண் : கட்டு கட்டு தாலி கட்டு… பேபி ஓ பேபி… நான் என்ன அள்ளி தாரேன்…
ஆண் : சப்ஸ்க்ரைபர் நாட் ரீச்சபுல்… அட் தி மொமென்ட் மச்சி…
குழு : நான் ரொம்ப பிஸி… பெண் : பிஸி…
குழு : நான் ரொம்ப பிஸி… பெண் : பிஸி…
பெண் : ஸ்கைப்புல தான் வந்தாலும்… எஸ்கேப் ஆர மச்சி…
குழு : நான் ரொம்ப பிஸி… நான் ரொம்ப பிஸி…
ஆண் : பேஸ்புக்க லாகின் பண்ண… எனக்கில்ல நேரம்… வாட்ஸ் அப்பில் சாட்டிங் பண்ண… வர மாட்டேன் நானும்…
ஆண் & பெண் : புல் டைமா லவ் பண்றேன்… டிஸ்டர்ப் பண்ண வேணாம்…
குழு : நான் ரொம்ப பிஸி… ஆண் : எனக்கு நிறைய வேலை இருக்கு…
குழு : நான் ரொம்ப பிஸி… ஆண் : நான் ரொம்ப பிஸி…
குழு : நான் ரொம்ப பிஸி… ஆண் : பிஸி மீ…
குழு : நான் ரொம்ப பிஸி… பெண் : பிஸி…
ஆண் : ஹே ஹே ஹே… ஐ எம் வெரி ஹேப்பி…
Notes : Naa Romba Busy Song Lyrics in Tamil. This Song from Vasuvum Saravananum Onna Padichavanga (2015). Song Lyrics penned by Na. Muthukumar & Snigdha Chandra. நான் ரொம்ப பிஸிபாடல் வரிகள்.
பெண் : மெரசலாயிட்டேன்… மெரசலாயிட்டேன்… மெரசலாயிட்டேன்… மெரசலாயிட்டேன்…
ஆண் : ஹே… தோசக்கல்லு மேல் வெள்ள ஆம்லெட்டா… ஒரு குட்டி நிலா நெஞ்சுக்குள்ள குந்திக்கிட்டாளே… வானவில்லு நீ பின்னி மில்லு நான்… என்ன ஏழு கலர் லுங்கியாக மடிச்சுபுட்டாளே… மாட்டுக்கொம்பு மேல… அவ பட்டாம்பூச்சி போல…
ஆண் : நா மெரசலாயிட்டேன்… நா மெரசலாயிட்டேன்… நா மெரசலாயிட்டேன்…
ஆண் : ஹே… தேங்கா பத்த போல் ஒரு வெள்ள பல்லால… ஒரு மாங்கா பத்த போல என்ன மென்னு தின்னாளே… மாஞ்சா கண்ணால அறுத்துபுட்டாளே… நான் கரண்ட் கம்பி காத்தாடியா மாட்டிக்கிட்டேனே… நீ வெண்ணிலா மூட்ட… இவன் வண்ணாரபேட்ட…