Tag Archives: சுஜாதா மோகன்

உனக்காகத்தானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சோலார் சாய், சுஜாதா மோகன் & பி. உன்னிகிருஷ்ணன்டி. இமான்நெஞ்சில் ஜில் ஜில்

Unakkagathaane Uyir Vaazhgiren Song Lyrics in Tamil


ஆண் : நெஞ்சில் ஜில் ஜில்…
எனக் காதல் பிறக்கும்…
நெஞ்சே நின்றாலும் காதல் துடிக்கும்…
அழியாது காதல்…
அழியாது காதல்…

BGM

ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…
ஆகயம் எல்லாம் நாம் வாழும் வீடு…
விண்மீன்கள் எல்லாம் அங்கே நாம் வந்த பாத சுவடு…

பெண் : தீராத தேடல் இது…
தித்திக்கும் தூரல் இது…

ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…

BGM

பெண் : தேவதைப்போல வந்து காதல் இறங்கும்…
அசரிரியாக நின்று பேசி சிரிக்கும்…

ஆண் : புரியாது பெண்ணே…
குழு : காரணங்கள்…
ஜில் ஜில் ஜில் நெஞ்சில்…
தனனானனா…

பெண் : வெட்கங்கள் கொடியேற்றி போகும் ஓர் ஊர்வலம்…
முத்தங்கள் மாநாடு கொண்டாடும் இதழ் ஓரம்…
பொல்லாத ஏக்கங்கள் போடும் ஓர் தீர்மாணம்…
பெண் நெஞ்சம் முன் வந்தால் தீர்மாணம் நிரைவேறும்…

ஆண் : காதலின் ஆட்சிதானே நமக்கு வேண்டும்…
பூமியை தூசி தட்டி சுற்ற விடு மீண்டும்…

ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…

BGM

பெண் : காதலை தெய்வம் என்று கைகள் வணங்கும்…
காதலில் மட்டும்தானே உள்ளம் அடங்கும்…

ஆண் : சலவைக்கல் சிலையே…
குழு : பூஜிக்க வா…
ரகசிய பூவாய் தனனானனா…

பெண் : உன் வாசம் இல்லாமல் பூவாசம் எனக்கேது…
அதிகாலை தேநீரில் தித்திப்பு இருக்காது…
என் தட்ப வெப்பங்கள் நீ இன்றி குறையாது…
பூந்தென்றல் புகை ஆகும் ஸ்வாசிக்க பிடிக்காது…

ஆண் : பூவுக்கு வெண்ணிலவு பால் ஊட்டும் நேரம்…
ஐயய்யோ பூமி எங்கும் ஆனந்தத்தின் ஈரம்…

ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…
ஆகயம் எல்லாம் நாம் வாழும் வீடு…
விண்மீன்கள் எல்லாம் அங்கே நாம் வந்த பாத சுவடு…

பெண் : தீராத தேடல் இது…
தித்திக்கும் தூரல் இது…

ஆண் : நெஞ்சில் ஜில் ஜில்…
எனக் காதல் பிறக்கும்…

BGM

ஆண் : உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…


Notes : Unakkagathaane Uyir Vaazhgiren Song Lyrics in Tamil. This Song from Nenjil Jil Jil (2006). Song Lyrics penned by Pa. Vijay. உனக்காகத்தானே பாடல் வரிகள்.


கோழி வந்ததா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்சுஜாதா மோகன், யுகேந்திரன், அனுராதா ஸ்ரீராம் & மலேசியா வாசுதேவன்தேவாஆஹா

Kozhi Vandhadhaa Song Lyrics in Tamil


பெண் : கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…

குழு : கொக்கர கொக்கர கொக்கர கொக்கர…
கொக்கர கொக்கர கொக்கர கொக்கர…
கொக்கர கொக்கர கொக்கர கொக்கர…
கொக்கர கொக்கர கொக்கர கொக்கர…

BGM

பெண் : கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…
கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ…

ஆண் : வானம் வந்ததா முதலில் நீலம் வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…
ஹே கொக்கர கொக்கோ…
ஹே கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ…

பெண் : சுத்தாதா பூமி சுத்த வச்ச சாமி…
சாமிக்கு முன் பூமி வந்ததா…
ஓ கொக்கர கொக்கோ…

குழு : கொக்கர கொக்கோ ஹே கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ ஹே கொக்கரகொக்கோ…

BGM

ஆண் : எரிச்சாலும் எரியாது அது என்ன தெரியுமா…
கிழிச்சாலும் கிழியாது அது என்ன தெரியுமா…

குழு : கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ…

பெண் : மேகம் தான் எந்நாளும் தீ பற்றி எரியுமா…
குண்டூசி நுனி கீறி தண்ணீரு கிழியுமா…

ஆண் : பிரியாத உறவேதம்மா…
இழந்தாலே வேரேதம்மா…

பெண் : உலையில சோறு கொதிக்கும் விவரத்த கூறு…
மனுஷன் பசியினை தீர்க்கும் அதன் ரகசியம் பாரு…

ஆண் : இந்த வாழ்க்கை என்கிற விடுகதைக்கு…
ஒரு பதில் என்ன தேடு…

குழு : கொக்கர கொக்கோ ஹே கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ ஹே கொக்கரகொக்கோ…

BGM

பெண் : பூக்காரி விதவையின்னா வெறுக்கதான் தோணுமா…
அவ விக்கும் பூவுக்கு வாசம்தான் மாறுமா…

குழு : கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ…

பெண் : குருக்கத்தி பூவுக்கு கோப்பைதான் கோவளம்…
மனுஷங்க கவலைக்கு மனுஷன்தான் காரணம்…

ஆண் : கலை இல்லா வயல் ஏதம்மா…
கவலை தான் இனி ஏதம்மா…

ஆண் : வானத்தில் பறக்கும் குருவியும் மரம் வந்து சேரும்…
கெடச்ச வாழ்க்கைய ரசிச்சா மனசின் துயரங்கள் தீரும்…

குழு : அட சோகம் வரப்போ…
சிரிச்சு சிரிச்சு மறந்திட வேண்டும்…

குழு : கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ…

குழு : வானம் வந்ததா முதலில் நீலம் வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…
ஹே கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ கொக்கரகொக்கோ…

ஆண் : சுத்தாதா பூமி…
பெண் : சுத்த வச்ச சாமி சாமிக்கு முன் பூமி வந்ததா…
ஓ கொக்கர கொக்கோ…

குழு : கொக்கர கொக்கோ ஹே கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ ஹே கொக்கரகொக்கோ…
கொக்கர கொக்கோ ஹே கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ ஹே கொக்கரகொக்கோ…


Notes : Kozhi Vandhadhaa Song Lyrics in Tamil. This Song from Aahaa (1997). Song Lyrics penned by Vaasan. கோழி வந்ததா பாடல் வரிகள்.


சிட்டு சிட்டு குருவிக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோ & சுஜாதா மோகன்சிற்பிஉள்ளத்தை அள்ளித்தா

Chittu Chittu Kuruvikku Song Lyrics in Tamil


BGM

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள…
வானம் இருக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சும்மா சும்மா வந்து அலைகள்…
நெஞ்சை மோதுதம்மா…

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள…
வானம் இருக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சும்மா சும்மா வந்து அலைகள்…
நெஞ்சை மோதுதம்மா…

ஆண் : மூஞ்ச பார்த்தே கண்டு பிடிச்சேன்…
நீங்க மொச பிடிச்ச நாய்தான் மாப்பளே…

ஆண் : நன்றி எல்லாம் நாயப்போலதான்…
ஆனா வாலு மட்டும் இல்ல மாமோய்…

BGM

பெண் : தொட்டவுடன் சினுங்கிடும்…
செடி ஒன்னு இருக்கு…
தொட்டவுடன் மொட்டுவிடும்…
கொடி என்ன சொல்லவா…
கொடி என்ன சொல்லவா…

ஆண் : மின்னலுக்கு வெட்கம் வர…
மண்ணில் வந்து நடக்கும்…
கன்னிமகள் சின்ன இடை…
கொடி என்று சொல்லவா…
கொடி என்று சொல்லவா…

பெண் : சிக்கி முக்கி கல்லப்போல…
பத்திகிச்சு நெருப்பு…
நெஞ்சுக்குள்ள ரெண்டு பங்கு துடிப்பு…
நான் பச்சை வாழையா…
முத்தம் சிந்தி என்னை அணைக்கும்…
நீ சாரல் மழையா…

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சும்மா சும்மா வந்து அலைகள்…
நெஞ்சை மோதுதம்மா…

ஆண் : தங்கமான குணத்தக்கண்டு…
ஒரு தங்கம் ஒன்னு போட்டு புடிச்சேன் மாப்ளேய்…

ஆண் : தண்ணிக்குள்ள நெய்எடுப்பேன் நான்…
அந்த தந்திரத்த சொல்ல மாட்டேன் மாமோய்…

BGM

ஆண் : வண்ணமதி வட்டமதி…
வானத்திலே இருக்கும்…
பூமி எல்லாம் தேடும் மதி…
என்னவென்று சொல்லவா…
என்னவென்று சொல்லவா…

BGM

பெண் : நீ என்னக்கு தந்த மதி…
உண் மடியில் கிடைக்கும்…
நிம்மதிதான் என்று உந்தன்…
காதில் வந்து சொல்லவா…
காதில் வந்து சொல்லவா…

ஆண் : உள்ளம் எங்கும் உன் பெயரை…
சொல்லி சொல்லி துடிக்கும்…
உள்ளுக்குள்ளே ஊமை வெயில் அடிக்கும்…
பனி சிந்தும் பூவனம்…
போர்வை போல என்னை மூடும்…
ஒரு சேலை மேகம்…

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சும்மா சும்மா வந்து அலைகள்…
நெஞ்சை மோதுதம்மா…

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சும்மா சும்மா வந்து அலைகள்…
நெஞ்சை மோதுதம்மா…

BGM


Notes : Chittu Chittu Kuruvikku Song Lyrics in Tamil. This Song from Ullathai Allitha (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. சிட்டு சிட்டு குருவிக்கு பாடல் வரிகள்.


ஹோலி ஹோலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகோபால் ராவ் & சுஜாதா மோகன்தேவாவானவில்

Holi Holi Song Lyrics in Tamil


BGM

குழு : ஹே ஹே ஹோலி…
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி…
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி…
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி…
ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி…

BGM

பெண் : ஹோலி ஹோலி ஹோலி ரங்கோலி…
தில்வாளி பெங்காலி லடிக்கி கி…

ஆண் : ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு…
கொண்டாடு பெங்காலி பெண்ணோடு…

ஆண் : வானவில்லை காய போட்டு…
வண்ண வண்ண பவுடர் பண்ணு…

குழு : வானவில்லை காய போட்டு…
வண்ண வண்ண பவுடர் பண்ணு…

ஆண் : வண்ண பவுடர் கன்னம் பூசி…
கன்னி பொன்னை தாஜா பண்ணு…

குழு : வண்ண பவுடர் கன்னம் பூசி…
கன்னி பொன்னை தாஜா பண்ணு…

ஆண் : வானவில்லில்…
குழு : வானவில்லில்…
ஆண் : ஏழு வண்ணம்…
குழு : ஏழு வண்ணம்…

பெண் : வண்ணமெல்லாம் எண்ணம் சொல்லும்…
உந்தன் வண்ணமே…
என்னய்யா சொல்லய்யா…
என்னய்யா சொல்வைய்யா…

ஆண் : ஆஹ்… ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு…
கொண்டாடு பெங்காலி பெண்ணோடு…

BGM

ஆண் : பூமியெல்லாம் வண்ணம் கொள்ளை…
வண்ணம் போனால் ஒண்ணுமே இல்லை…
நிறமில்லை என்றால் ஒரு வான்வெளி இல்லை…
கண் காண்பதெல்லாம் வெறும் கருப்பு வெள்ளை…

பெண் : காதலின் வண்ணம் அது சிவப்பென்று ஆகும்…
கற்பின் வண்ணம் அது கருநீலம் ஆகும்…

ஆண் : பச்சை நிறம் பிடித்தால் நீ பொறாமைக்காரன்…
மஞ்சள் நிறம் பிடித்தால் நீ அதிர்ஷ்டக்காரன்…
அட கருப்பு உன் விருப்பா நீ அசகாய சூரன்…

பெண் : ஹோலி ஹோலி ஹோலி ரங்கோலி…
தில்வாளி பெங்காலி லடிக்கி கி…

BGM

பெண் : சாயம் போனால் ஆடை பழசு…
வண்ணம் போனால் வாழ்க்கை பழசு…
மண்ணோடு சேர்ந்தால் விதை வண்ணம் மாறும்…
என்னோடு சேர்ந்தால் உன் எண்ணம் மாறும்…

ஆண் : ஹே ஹே… ரத்தத்தின் நிறமென்ன…
சிவப்பென்று சொல்வோம்…
முத்தத்தின் நிறம் கூட…
சிவப்பென்று செய்வோம்…

ஆண் : பெண்மையை விற்றால் வண்ணமும் இல்லை…
பெண்மையை விற்றால் உறவுகள் இல்லை…
ஆணோடு பெண் சேர்ந்தால் நிறமேதும் இல்லை…

பெண் : ஹோலி ஹோலி ஹோலி ரங்கோலி…
தில்வாளி பெங்காலி லடிக்கி கி…

ஆண் : ஆஹ்… ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு…
கொண்டாடு பெங்காலிபெண்ணோடு…

ஆண் : வானவில்லை காய போட்டு…
வண்ண வண்ண பவுடர் பண்ணு…

குழு : வானவில்லை காய போட்டு…
வண்ண வண்ண பவுடர் பண்ணு…

ஆண் : வண்ண பவுடர் கன்னம் பூசி…
கன்னி பொன்னை தாஜா பண்ணு…

குழு : வண்ண பவுடர் கன்னம் பூசி…
கன்னி பொன்னை தாஜா பண்ணு…

ஆண் : வானவில்லில்…
குழு : வானவில்லில்…
ஆண் : ஏழு வண்ணம்…
குழு : ஏழு வண்ணம்…

பெண் : வண்ணமெல்லாம் எண்ணம் சொல்லும்…
உந்தன் வண்ணமே…
என்னய்யா சொல்லய்யா…
என்னய்யா சொல்வைய்யா…

ஆண் : ஏஹ்… ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு…
கொண்டாடு பெங்காலி பெண்ணோடு…


Notes : Holi Holi Song Lyrics in Tamil. This Song from Vaanavil (2000). Song Lyrics penned by Vairamuthu. ஹோலி ஹோலி பாடல் வரிகள்.


இதயங்கள் நழுவுது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசுஜாதா மோகன்எஸ்.ஏ. ராஜ்குமாா்பூவே உனக்காக

Idhayangal Naluvuthu Song Lyrics in Tamil


BGM

பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…

பெண் : நாளும் இங்கே அதிசய உலகம்…
உள்ளங்கையில் பூமிகள் சுழலும்…

பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…

BGM

பெண் : அன்பில் நெஞ்சை அள்ளி தந்தாள்…
காயங்கள் எல்லாம் பூக்கள் ஆனது…
சின்ன சின்ன வார்த்தை சொன்னாள்…
துன்பங்கள் கூட பாடல் ஆனது…

பெண் : இரவுக்கு நிலவாய் நீதான் வந்தாய்…
உறவுக்கு முகவரி நீதான் தந்தாய்…
நீதானே அன்பே என்றும் எந்தன் ஆகாயம்…
நீயின்றி போனால் இங்கே வாழ்வே பொய்யாகும்…

பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…

BGM

பெண் : என் வாசலில் நீ வந்ததால்…
புள்ளிகள் எல்லாம் கோலம் ஆனது…
என் வாழ்விலே நீ வந்ததால்…
எல்லைகள் எல்லாம் வாசல் ஆனது…

பெண் : உன்னுடன் வாழும் ஓர் நாள் போதும்…
காலங்கள் யாவும் காதல் வாழும்…
நீ தந்த அன்பில் வாழ்வேன் இங்கே எப்போதும்…
வாழ்வினில் என்றும் உந்தன் நினைவே சங்கீதம்…

பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…

பெண் : நாளும் இங்கே அதிசய உலகம்…
உள்ளங்கையில் பூமிகள் சுழலும்…

BGM


Notes : Idhayangal Naluvuthu Song Lyrics in Tamil. This Song from Poove Unakkaga (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. இதயங்கள் நழுவுது பாடல் வரிகள்.


ரா ரா ரா ராஜகுமாரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துராஜேஷ் கிருஷ்ணன் & சுஜாதா மோகன்எஸ்.ஏ. ராஜ்குமார்என்னவளே

Ra Ra Rajakumara Song Lyrics in Tamil


குழு : என்னவளே நீ வானம் விட்டு வந்ததேன்…
என்னவளே என் நெஞ்சை வந்து தொட்டதேன்…
குழு : ரா ரா ரா ரா…

பெண் : ரா ரா ரா ராஜகுமாரா ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…
பெண் : ரா ரா உன் ரசிகையின் வாசல் ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…

பெண் : காதல் என்பது நீ வாழும் ஊரா…
காமன் என்பது நீ கொண்ட பேரா…

ஆண் : உன் சாலை ஓரம் காதல் தேரா…
ஓடோடி வாராய் பேதை மீரா…
குழு : ரா ரா ரா ரா…

ஆண் : ரா ரா ரா ராஜகுமாரி ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…
ஆண் : ரா ரா உன் ரசிகனின் வாசல் ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…

BGM

பெண் : பேரின்பம் வேண்டாம் மோட்சங்கள் வேண்டாம்…
பெண்ணின் உணர்வுகள் மதிப்பாயா…
குழு : ஓயே ஓயே…

ஆண் : பெண்ணே உன் நிழலும் தரை விழும் முன்னே…
மடியில் ஏந்திட மாட்டேனா…
குழு : ஓயே ஓயே…

பெண் : ஒரு ரோஜா மலரானேன் செடி முள்ளே…
என்னை குத்தும் குத்தும்…

ஆண் : கண்ணே நான் வைப்பேன்…
உன் காயத்தின் மேல் முத்தம் முத்தம்…

பெண் : உன்னால்தான் கண்டேன் கண்ணில் ஈரம்…
குழு : ரா ரா ரா ரா…

ஆண் : என்னவளே நீ வானம் விட்டு வந்ததேன்…
என்னவளே என் நெஞ்சை வந்து தொட்டதேன்…
குழு : ராஜகுமாரா… ராஜகுமாரா…

BGM

பெண் : ஒவ்வொரு பெண்ணுக்கும் கனவுகள் உண்டு…
கண்டுபிடிப்பது ஆண்களின் பொறுப்பு…
குழு : ஓயே ஓயே…

ஆண் : ஹே உனது உறக்கத்தில் நான் விழித்திருந்து…
கனவு காண்பது என் பொறுப்பு…
குழு : ஓயே ஓயே…

பெண் : பொதுவாக ஒரு பெண்ணில்…
சிறு பிள்ளை உள்ளம் உண்டு உண்டு…

ஆண் : கண்ணே அதை கண்டு…
நான் நாளும் செய்வேன் தொண்டு தொண்டு…

பெண் : உன் வார்த்தை போதும் வாழ்வேன் இன்று…
குழு : ரா ரா ரா ரா…

பெண் : ரா ரா ரா ராஜகுமாரா ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…

ஆண் : ரா ரா உன் ரசிகனின் வாசல் ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…

பெண் : காதல் என்பது நீ வாழும் ஊரா…
ஆண் : காமன் என்பது நீ கொண்ட பேரா…

பெண் : உன் சாலை ஓரம் காதல் தேரா…
ஆண் : ஓடோடி வாராய் பேதை மீரா…

குழு : ரா ரா ரா ரா ராஜகுமாரா…
ரா ரா ராஜகுமாரா ரா ரா…


Notes : Ra Ra Rajakumara Song Lyrics in Tamil. This Song from Ennavale (2000). Song Lyrics penned by Vairamuthu. ரா ரா ரா ராஜகுமாரா பாடல் வரிகள்.


நீ என் தோழியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்நரேஷ் ஐயர் & சுஜாதா மோகன்டி. இமான்ரெண்டு

Nee En Thozhiya Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…
தோழி என்றால் என் உயிரை கொடுப்பேன்…
காதலி என்றால் உன் உயிரை எடுப்பேன்…

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…

பெண் : என் உயிரை எத்தனை முறை…
வேண்டும் என்றாலும்…
எடுத்துக்கொள் நீ எடுத்துக்கொள்…

பெண் : ஆனால் என்னை உடனே…
உந்தன் உயிர் காதலியாய்…
மாற்றிக்கொள் என்னை மாற்றிக்கொள்…

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…

BGM

பெண் : கையும் காலும் ஓடாது…
கண் இமையும் ஆடாது…
கன்னி நெஞ்சம் தூங்காது…
பஞ்சு மெத்தை கேக்காது…
பையா பையா காதல் நீதான் சொல்லாம…

ஆண் : இதயத்தை எடுத்து நீட்டு நீ…
சொல்லுறேன் எந்தன் காதல…
இதழ்களை கொஞ்சம் காட்டு நீ…
எழுதுறேன் காதல் உயிலை நானே…

பெண் : கத்தி இன்றி ரத்தம் இன்றி…
பிச்சி தாரேன் இதயத்த…

ஆண் : கைய கட்டி வாய பொத்தி…
வாங்கிக்கிறேன் தெய்வத்த…

பெண் : காதலன் காதலி வரிசையில்…
சேர்ந்திட்டோம் நாமதான்…

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…

BGM

பெண் : சொன்ன பேச்ச கேக்காது…
அப்பா மூஞ்ச பாக்காது…
அம்மா கூட பேசாது…
நேரம் காலம் தெரியாது…
பொண்ணுக்கு தான் காதல் மட்டும் வந்தாலே…

ஆண் : உன்னை விட மோசம் நானடி…
ஊரு பேரு மறந்து போச்சுடி…
மூளை கூட கயண்டு போச்சுடி…
எனக்குள்ளே நீ வந்ததாலே…

பெண் : விடு விடு காதலிக்க…
மூளை எல்லாம் எதுக்குடா…

ஆண் : போடி உன்னை காதலிக்க…
மூளை ஒன்னும் வேண்டாம்டி…

பெண் : எனக்கு இது வேணும்டா…
இன்னமும் வேணும்டா தேவுடா…

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…
தோழி என்றால் என் உயிரை கொடுப்பேன்…
காதலி என்றால் உன் உயிரை எடுப்பேன்…

ஆண் : நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…

BGM


Notes : Nee En Thozhiya Song Lyrics in Tamil. This Song from Rendu (2006). Song Lyrics penned by Pa. Vijay. நீ என் தோழியா பாடல் வரிகள்.


மார்கழி மாசத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, சுவர்ணலதா, சுஜாதா & பி.உன்னி கிருஷ்ணன்எஸ். ஏ. ராஜ்குமார்சுயம்வரம்

Margazhi Maasathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…
மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி…

ஆண் : முத்தெடுக்கும் துறைமுகம் தூத்துக்குடி…
ரத்தத்துல போடுது சாத்துக்குடி…

BGM

ஆண் : பெண்ணுக்கு சீதனம் உண்டு…
பேசிய பேச்சுப்படி…
தலையணை மந்திரம் என்றால்…
என்னன்னு கேட்டுக்கடி…

குழு : திருமணம் நிலவில வச்சுக்கடி…
தேனிலவு காதலர் இஷ்ட்டப்படி…

BGM

ஆண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…

ஆண் : மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி… தினாக்குதின…

BGM

குழு : சய்யா சய்யாரே…
ஹரே ஹாயிஹாயிஹாயிரே
சய்யா சய்யாரே…
ஹரே ஹாயிஹாயிஹாயிரே…

BGM

ஆண் : நாடு நகரம் யாவும் இங்கே…
எங்கும் நம் பேச்சு…

ஆண் : தேதி பார்த்து நேரம் குறித்து…
தேதியும் வச்சாச்சு…

பெண் : வாழை மரங்கள் வாங்கி வரவே…
ஆளும் போயாச்சா…

பெண் : வானவில்லை தூக்கி வந்து…
தோரணம் போட்டாச்சா…

ஆண் : கல்யாண நாளன்று ஊரில்…
விடுமுறை விடுவோமா…
கச்சேரி கேட்பதற்கே நாம்…
கிளின்டனை அழைப்போமா…

ஆண் : நேற்று உன்னை பார்த்த…
பார்வைகள் நேர்மையானது…

பெண் : இன்று என்னை பார்க்கும்…
பார்வையில் ஏதோ இருக்கிறது…

ஆண் : ஊரிலெங்கும் கேட்கணும் நாதஸ்வரம்…
காதலுக்கு ஏழல்ல நூறு ஸ்வரம்…

BGM

குழு : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…

ஆண் : மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி… ஹே ஹேய்…

BGM

பெண் : அம்மி மிதித்து அருந்ததி பார்த்து…
பொண்ணு வரவேணும்…

ஆண் : அருந்ததி இப்போ வரவில்லை…
என்றால் பாரதி வரவேணும்…

ஆண் : காலை மாலை காதல் கடலில்…
மூழ்கி பார்ப்போமா…
மூழ்கி எடுக்கும் முத்து அதற்கே…
முத்தமும் கொடுப்போமா…

பெண் : கண்ணாலே பிறக்கிற காதல்…
கண்ணுக்கு தெரியாது…
பெண்ணாக பிறந்தவர் இதயம்…
பிறருக்கு புரியாது…

BGM

பெண் : சிங்கம் போல வந்து நின்று…
சேர்த்துக்கோ பாவா…

ஆண் : இதயத்தில் நைல் நதி பாய்கிறது…
மனசுக்குள்ளே ரயில் வண்டி ஓடியது…

பெண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு
மாலையில் சேருதடி
மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்
ஆனந்தம் பாடுதடி..

BGM

பெண் : காதல் கூட்டணி போட்டிப் போட்டு…
கோட்டைய புடிச்சாச்சு…

ஆண் : அட மன்மதன் கட்சியை எதிர்த்தவர்…
எல்லாம் மீசைய எடுத்தாச்சு…

ஆண் : காதல் ரதமே நாளை தினமே…
ஊரில் வலம் வருமே…

பெண் : எங்கள் தவமே தந்த வரமே…
ஒன்பது சுயம்வரமே…

ஆண் : ஊர்கோலம் போகும் பாதைக்கு…
அனுமதி கேட்டாச்சா…

பெண் : அரசாங்க வாசலில் காதல்…
அனுமதி கேட்பதில்லை…

ஆண் : காலம் முழுதும் காதல் வீதியில்…
காவல் நானிருப்பேன்…
ஆயுள் கைதியாக உனது நெஞ்சில்…
சிறை இருப்பேன்…

ஆண் : தியேட்டரிலே டிக்கெட்டு தீர்ந்திடுச்சி…
வீடு இப்போ ஹௌஸ்புல் ஆயிடுச்சி… ஹே ஹேய் ஹேய்…

ஆண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…

பெண் : மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி…

ஆண் : முத்தெடுக்கும் துறைமுகம் தூத்துக்குடி…
ரத்தத்துல போடுது சாத்துக்குடி…

BGM

ஆண் : பெண்ணுக்கு சீதனம் உண்டு…
பேசிய பேச்சுப்படி…

பெண் : தலையணை மந்திரம் என்றால்…
என்னன்னு கேட்டுக்கடி…

ஆண் : திருமணம் நிலவில வச்சுக்கடி…
தேனிலவு காதலர் இஷ்ட்டப்படி…

BGM


Notes : Margazhi Maasathu Song Lyrics in Tamil. This Song from Suyamvaram (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. மார்கழி மாசத்து பாடல் வரிகள்.


செக்க செவந்தவளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்சுயம்வரம்

Sekka Sivanthavalea Song Lyrics in Tamil


BGM

ஆண் : செக்க செவந்தவளே செக்க செவந்தவளே…
எனைக் கொல்லும் அழகினிலே…
நான் கொள்ளை போனேனே…
நான் கொள்ளை போனேனே…

BGM

பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே…
உன் தீண்டும் விரல்களிலே…
நான் கரைந்தே போனேனே…
நான் கரைந்தே போனேனே…

BGM

பெண் : வெட்ட வெளிதனிலே…
வெட்ட வெளிதனிலே…
நான் பனியில் நனைந்தாலும்…
உன் மூச்சில் வெந்தேனே…

BGM

ஆண் : காதல் மழையினிலே…
காதல் மழையினிலே…
நான் குடையை மறந்தேனே…
என்னுயிரும் நனைந்தேனே…

பெண் : காதல் சொல்லத்தான் பூக்கள் மலர்கிறது…

ஆண் : சில ரோஜா மலர்களும்…
உன்னை கண்டதும்…
கன்னம் சிவக்கிறது…
கன்னம் சிவக்கிறது…

BGM

பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே…
உன் தீண்டும் விரல்களிலே…
நான் கரைந்தே போனேனே…
நான் கரைந்தே போனேனே…

BGM

பெண் : காதல் நெஞ்சத்தை…
காற்றில் விட்டேனே…
அந்த காற்றே எரிந்தாலும்…
என் காதல் எரியாதே…

BGM

ஆண் : செவ்வாய் கிரகத்தில்…
நீ போய் வாழ்ந்தாலும்…
நான் உன்னை சேர்வேனே…
என் காதல் தீராதே…

பெண் : உலகம் அழகியது…
காதல் சொல்லியது…

ஆண் : அடி அதனால்தானடி ஏவாள் ஆப்பிள்…
இன்னும் இனிக்கிறது…
இன்னும் இனிக்கிறது…

BGM

ஆண் : செக்க செவந்தவளே செக்க செவந்தவளே…
எனைக் கொல்லும் அழகினிலே…
நான் கொள்ளை போனேனே…
நான் கொள்ளை போனேனே…

பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே…
உன் தீண்டும் விரல்களிலே…
நான் கரைந்தே போனேனே…
நான் கரைந்தே போனேனே…

BGM


Notes : Sekka Sivanthavalea Song Lyrics in Tamil. This Song from Suyamvaram (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. செக்க செவந்தவளே பாடல் வரிகள்.


உயிரே உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுஜாதா மோகன்தேவாஉயிரிலே கலந்தது

Uyire Uyire Azhaithathenna Song Lyrics in Tamil


பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

BGM

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…
உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

பெண் : உன் கீதம் எந்தன் காதில் விழுமா…
உன் வானம் எந்தன் பக்கம் வருமா…
கங்கை எந்தன் வாசல் வருமா…
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா…

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

BGM

ஆண் : நீ தோன்றினாய் அடிவானமாய்…
நான் வந்ததும் தொலைவாகினாய்…

BGM

பெண் : கண் மூடினேன் மெய் தீண்டினாய்…
கை நீட்டினேன் கனவாகினாய்…

ஆண் : மழை சாலையில் குமிழாகினாய்…
விரல் தீண்டினேன் உடைந்தோடினாய்…

பெண் : என் தூரத்து விண்மீனே…
கை ஓரத்தில் வருவாயா…
என்னை ஒரு முறை தொடுவாயா…
ஒளியே… யே யே யே…

ஆண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

BGM

பெண் : காற்றெங்கிலும் உன் கீர்த்தனை…
கண்ணீரிலே ஆராதனை…

BGM

ஆண் : என் தோட்டத்தில் உன் வாசனை…
என் ஜீவனில் உன் வேதனை…

பெண் : நான் தேடினேன் என் கண்ணனை…
புயல் சூழ்ந்ததே என் கண்களை…

ஆண் : நான் வேறெங்கும் மறையவில்லை…
என் வேர் என்றும் அழிவதில்லை…
உன் வானம் முடிவதில்லை உறவே… ஹேஹேஹே…

பெண் : உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…
உயிரே உயிரே அழைத்ததென்ன…
ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன…

ஆண் : உன் கீதம் எந்தன் காதில் விழுமா…
உன் வானம் எந்தன் பக்கம் வருமா…
கங்கை எந்தன் வாசல் வருமா…
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா…

BGM


Notes : Uyire Uyire Azhaithathenna Song Lyrics in Tamil. This Song from Uyirile Kalanthathu (2000). Song Lyrics penned by Vairamuthu. உயிரே உயிரே பாடல் வரிகள்.