Tag Archives: சிற்பி

Kumudam Pol Song Lyrics in Tamil

குமுதம் போல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தவசிமணிஹரிஹரன்சிற்பிமூவேந்தர்

Kumudam Pol Song Lyrics in Tamil


BGM

ஆண் : குமுதம் போல் வந்தக் குமரியே…
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ…
மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்டதோ…

ஆண் : குமுதம் போல் வந்தக் குமரியே…
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ…
மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்டதோ…

BGM

ஆண் : நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும்…
உன் நிழல் கண்ட போதும் அடி தினகரனும் குளிரும்…
நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும்…
உன் நிழல் கண்ட போதும் அடி தினகரனும் குளிரும்…

ஆண் : இதயத்தின் உயிரோட்டமே…
இன்ப உதயத்தின் ஒளிக் கூட்டமே…
இதயத்தின் உயிரோட்டமே…
இன்ப உதயத்தின் ஒளிக் கூட்டமே…

ஆண் : என் மன வீட்டின் ஒரு சாவி நீதானே…
முத்தாரமே… மணி முத்தாரமே…

ஆண் : குமுதம் போல் வந்தக் குமரியே…
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ…
மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்டதோ…

BGM

ஆண் : பண்பாடும் உன் கண்கள் பொன் மாலை முரசு…
மின்னும் தினமலர் போல் நீ எனை மெல்ல உரசு…
பண்பாடும் உன் கண்கள் பொன் மாலை முரசு…
மின்னும் தினமலர் போல் நீ எனை மெல்ல உரசு…

ஆண் : தினம் தந்தி அடிக்கிறதே…
தினம் தந்தி அடிக்கிறதே…
மூச்சு தீயாக கொதிக்கின்றதே…

ஆண் : உள்ளம் தினம் தந்தி அடிக்கின்றதே…
மூச்சு தீயாக கொதிக்கின்றதே…

ஆண் : நெஞ்சில் மணமாலை மலரே…
உன் நினைவென்னும்…
மணி ஓசையே… தினம் மணி ஓசையே…

ஆண் : குமுதம் போல் வந்த குமரியே…
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ…
மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்டதோ…

BGM

ஆண் : ரதி என்னும் அழகிக்கும் நீதானே ராணி…
கதி நீயே எனைக் கொஞ்சம் கண் பாரு தேவி…
ரதி என்னும் அழகிக்கும் நீதானே ராணி…
கதி நீயே எனைக் கொஞ்சம் கண் பாரு தேவி…

ஆண் : ஆனந்த விகடம் சொல்லு…
என்னைப் பேரின்ப நதியில் தள்ளு…
ஆனந்த விகடம் சொல்லு…
என்னைப் பேரின்ப நதியில் தள்ளு…

ஆண் : நான் பாக்யாதிபதி ஆனேன்…
உன்னாலே கண்ணே உஷா…
பசும் பொன்னே உஷா…

ஆண் : குமுதம் போல் வந்தக் குமரியே…
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ…
மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்டதோ…

ஆண் : குமுதம் போல் வந்தக் குமரியே…
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ…
மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்டதோ…


Notes : Kumudam Pol Song Lyrics in Tamil. This Song from Moovendar (1998). Song Lyrics penned by Thavasimani. குமுதம் போல் பாடல் வரிகள்.


எங்கே அந்த வெண்ணிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரா. ரவிசங்கர்உன்னி மேனன்சிற்பிவருஷமெல்லாம் வசந்தம்

Enge Andha Vennila Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்கே அந்த வெண்ணிலா…
எங்கே அந்த வெண்ணிலா…

—BGM—

ஆண் : எங்கே அந்த வெண்ணிலா…
எங்கே அந்த வெண்ணிலா…

BGM

ஆண் : கல்லை கனி ஆக்கினாள்…
முள்ளை மலர் ஆக்கினாள்…
எங்கே அந்த வெண்ணிலா…

BGM

குழு : எங்கே அந்த வெண்ணிலா…
எங்கே அந்த வெண்ணிலா…

குழு : தையாரே தைய தைய தையா…
தையாரே தைய தைய தையா…
தையாரே தைய தையா…
தையாரே தைய தையா…
தையாரே தைய தைய…
தையாரே தைய தைய யா… ஆஆ…

BGM

ஆண் : தரையில் நடந்த நான்…
வானில் பறக்கிறேன்…
உன்னால் தானம்மா…
உன்னால் தானம்மா…

ஆண் : இரவாய் இருந்த நான்…
பகலாய் மாறினேன்…
உன்னால் தானம்மா…
உன்னால் தானம்மா…

ஆண் : எனக்கென இருந்தது ஒரு மனசு…
அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு…
எனக்கென இருப்பது ஒரு உசுரு…
அதை உனக்கென தருவது வரம் எனக்கு…

ஆண் : நீ மறந்தால் என்ன…
மறுத்தால் என்ன…
நீதான் எந்தன் ஒளி விளக்கு…
என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு…

ஆண் : எங்கே அந்த வெண்ணிலா…
எங்கே அந்த வெண்ணிலா…

BGM

ஆண் : மழையில் நனைகிறேன்…
குடையாய் வருகிறாய்…
வெயிலில் நடக்கிறேன்…
நிழலாய் வருகிறாய்…

ஆண் : தாகம் என்கிறேன்…
நீராய் வருகிறாய்…
சோகம் என்கிறேன்…
தாயாய் வருகிறாய்…

ஆண் : நதிகளில் மீன்கள் நீந்துதம்மா…
அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா…
உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா…
அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா…

ஆண் : நீ இருந்தால் என்ன…
பிரிந்தால் என்ன…
காதல் எனக்கு போதுமம்மா…
என் காதல் எனக்கு போதுமம்மா…

ஆண் : எங்கே அந்த வெண்ணிலா…
எங்கே அந்த வெண்ணிலா…

ஆண் : கல்லை கனி ஆக்கினாள்…
முள்ளை மலர் ஆக்கினாள்…
எங்கே அந்த வெண்ணிலா…

BGM


Notes : Enge Andha Vennila Song Lyrics in Tamil. This Song from Varushamellam Vasantham (2002). Song Lyrics penned by R. Ravishankar. எங்கே அந்த வெண்ணிலா பாடல் வரிகள்.


அடி அனார்களி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரா. ரவிசங்கர்பி. உன்னிகிருஷ்ணன் & கங்காசிற்பிவருஷமெல்லாம் வசந்தம்

Adi Anarkali Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி அனார்களி…
அடியே அனார்களி…
கனவு காட்சியில்…
வந்த காதல் தேவதை…
என் இதயம் என்பதோ…
உன் வசந்த மாளிகை…

ஆண் : அடி அனார்களி…
அடியே அனார்களி…

BGM

ஆண் : தேன் என்ற சொல் தித்தித்திடுமா…
இல்லை தீ என்ற சொல் சுட்டுவிடுமா…
அட உன் பேரை இங்கு நான் சொல்வதால்…
பூ பூக்குதே ஆச்சர்யமா…

பெண் : பால் என்ற சொல் பொங்கிவிடுமா…
இல்லை நீர் என்ற சொல் சிந்திவிடுமா…
அட நம் காதலை நீ சொன்னதும்…
நான் நனைகிறேன் சந்தோஷமா…

ஆண் : விழிகள் கடிதம் போடும்…

பெண் : அதை இதயம் படித்து ரசிக்கும்…

ஆண் : இது மௌன ராகமா…
மயக்க வேதமா…
காதல் கேள்வி கேட்க்கும்…

ஆண் : அடி அனார்களி…
அடியே அனார்களி…

பெண் : கனவு காட்சியில்…
வந்த காதல் தேவதை…

ஆண் : என் இதயம் என்பதோ…
உன் வசந்த மாளிகை…

BGM

குழு : தினக்கு தின தின்னா…
தின்னா தா தின்னா…
ஆஹா ஆஹா…

குழு : தினக்கு தின தின்னா…
தின்னா தா தின்னா…
ஆஹா ஆஹா…

குழு : தினக்கு தின தின்னா…
தின தின்னா னா…
ஆஹா ஆஹா ஆஹா…
ஆஹா ஆஹா…

பெண் : கை ரேகைகளை இடையில் வைத்தாய்…
உன் கண் ரேகைகளை… ம்ம்… வைத்தாய்…
உன் போராடும் இதழ் சூடாற…
என் கன்னங்களில் நீந்த வைத்தாய்…

ஆண் : ஈரடி வரை தங்கத்தை வைத்தான்…
அந்த மூன்றடிக்கு அவன் சொர்கத்தை வைத்தான்…
பின்பு நாலடிக்கும் மிச்சம் ஐந்தடிக்கும்…
பிரம்மன் வான் நிலவை வைத்து உன்னை செய்தான்…

பெண் : விளக்கு எதற்கு வேண்டும்…

ஆண் : நாம் விளக்கம் காண வேண்டும்…

பெண் : அட மண்ணை சேரவே…
மழைக்கு எதற்கைய்யா…
பாலம் போட வேண்டும்…

ஆண் : அடி அனார்களி…
அடியே அனார்களி…

பெண் : கனவு காட்சியில்…
வந்த காதல் தேவதை…

ஆண் : என் இதயம் என்பதோர்…
உன் வசந்த மாளிகை…

BGM


Notes : Adi Anarkali Song Lyrics in Tamil. This Song from Varushamellam Vasantham (2002). Song Lyrics penned by R. Ravishankar. அடி அனார்களி பாடல் வரிகள்.


ஏலெலங்கிளியே என்னை தாலாட்டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோ & பி. சுசீலாசிற்பிநான் பேச நினைப்பதெல்லாம்

Yalelankiliye Ennai Thalattum Song Lyrics in Tamil


ஆண் : ஏலேலங்கிளியே…
என்னைத் தாலாட்டும் இசையே…
உன்னைப் பாடாத நாள் இல்லையே…
அடி கண்ணம்மா…
பாடாத நாள் இல்லையே…

BGM

பெண் : ஏலேலங்கிளியே…
என்னைத் தாலாட்டும் இசையே…
உன்னைப் பாடாத நாள் இல்லையே…
அடி கண்ணம்மா…
பாடாத நாள் இல்லையே…

ஆண் : தெம்மாங்கு பாட்டு…
அதை நான் பாடக் கேட்டு…
என்னைப் பாராட்டும் காலம் வரும்…
அடி கண்ணம்மா…
பாராட்டும் காலம் வரும்…

பெண் : ஏலேலங்கிளியே…
என்னைத் தாலாட்டும் இசையே…
உன்னைப் பாடாத நாள் இல்லையே…
அடி கண்ணம்மா…
பாடாத நாள் இல்லையே…

BGM

பெண் : சோகம் எல்லாம் போகும் ஒரு…
தேதி சொல்லட்டுமா…
நல்ல சேதி சொல்லட்டுமா…

BGM

ஆண் : அன்பில் இந்த மண்ணை வெல்லும்…
வித்தை சொல்லட்டுமா…
வெற்றி முத்தை அள்ளட்டுமா…

பெண் : ஒத்தையடிப் பாதை…
இதில் தேறும் வரும் நாளை…

ஆண் : ஒத்தையடிப் பாதை…
இதில் தேறும் வரும் நாளை…

பெண் : எல்லாம் நாளை மாறி விடும்…
நிலவும் கூட பூமி வரும்…

ஆண் : எல்லாம் நாளை மாறி விடும்…
நிலவும் கூட பூமி வரும்…

பெண் : ஏலேலங்கிளியே…

பெண் : என்னைத் தாலாட்டும் இசையே…
உன்னைப் பாடாத நாள் இல்லையே…
அடி கண்ணம்மா…
பாடாத நாள் இல்லையே…

BGM

ஆண் : சோலைக் குயில் தேடி என்னை…
பார்க்க வந்துவிடும்…
புது பாடல் கேட்டு வரும்…

BGM

பெண் : ஆடி வெள்ளம் தேடி வந்து…
ராகம் சொல்லித் தரும்…
எந்தன் தாகம் தீர்த்து விடும்…

ஆண் : நானா பாடுற பாட்டு…
அந்த தென்றலும் அதைக் கேட்டு…

பெண் : நானா பாடுற பாட்டு…
அந்த தென்றலும் அதைக் கேட்டு…

ஆண் : வசந்தம் இன்று பூவில் வரும்…
நாளை எந்தன் வாசல் வரும்…

பெண் : வசந்தம் இன்று பூவில் வரும்…
நாளை எந்தன் வாசல் வரும்…

பெண் : ஏலேலங்கிளியே…
என்னைத் தாலாட்டும் இசையே…
உன்னைப் பாடாத நாள் இல்லையே…
அடிக் கண்ணம்மா…
பாடாத நாள் இல்லையே…

ஆண் : தெம்மாங்கு பாட்டு…
அதை நான் பாடக் கேட்டு…
என்னைப் பாராட்டும் காலம் வரும்…
அடி கண்ணம்மா…
பாராட்டும் காலம் வரும்…

ஆண் & பெண் : ஏலேலங்கிளியே…
என்னைத் தாலாட்டும் இசையே…
உன்னைப் பாடாத நாள் இல்லையே…
அடி கண்ணம்மா…
பாடாத நாள் இல்லையே…


Notes : Yalelankiliye Ennai Thalattum Song Lyrics in Tamil. This Song from Naan Pesa Ninaipathellam (1993). Song Lyrics penned by Pazhani Bharathi. ஏலெலங்கிளியே என்னை தாலாட்டும் பாடல் வரிகள்.


காதல் காதல் காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராசிற்பிபூச்சூடவா

Kaadhal Kaadhal Kaadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் காதல் காதல்…
என் கண்ணில் மின்னல் மோதல்…
என் நெஞ்சில் கொஞ்சம் சாரல்…
நீ பார்க்கும் பார்வையில்…
மனம் காதல் ஃபீவரில்…
நான் கொஞ்சம் அணைக்க…

பெண் : என் கன்னம் சிவக்க…

BGM

பெண் : காதல் காதல் காதல்…
என் கண்ணில் மின்னல் மோதல்…
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்…
நீ பார்க்கும் பார்வையில்…
மனம் காதல் ஃபீவரில்…
என் கன்னம் சிவக்க…

ஆண் : நான் கொஞ்சம் அணைக்க…

BGM

பெண் : எந்தன் நெஞ்சினிலே…
ஒரு பட்டர்ஃப்ளை வந்தது…
கீரிட்டிங்ஸ் தந்தது… உன்னாலே…

BGM

ஆண் : உள்ளங்கைகளிலே…
ஒரு ரோஜா மலர்ந்தது…
கிஸ் மீ என்றது… உன்னாலே…

பெண் : இமைத்தாலும் என் நெஞ்சுக்குள்…
ஓசை கேட்கும்…

ஆண் : நீ நடந்தால்…
புல்லிலும் பூக்கள் பூக்கும்…

பெண் : மூடி வைக்கும் போதும் ஆசை…
ஜன்னல் திறக்கும்…

ஆண் : காதல் காதல் காதல்…
என் கண்ணில் மின்னல் மோதல்…
என் நெஞ்சில் கொஞ்சம் சாரல்…
நீ பார்க்கும் பார்வையில்…
மனம் காதல் ஃபீவரில்…
நான் கொஞ்சம் அணைக்க…

பெண் : என் கன்னம் சிவக்க…

BGM

ஆண் : காதல் நினைவுகளே…
எந்தன் கண்களை மூடுதே…
கனவுக்குள் மூழ்குதே…
கொண்டாடுதே…

BGM

பெண் : காதல் மழையினிலே…
உயிர் நனைகின்ற வேளையில்…
நனையாத பாகங்கள்…
எதுவுமில்லை…

ஆண் : மழை நாளிலே…
மார்பிலே தூங்க வேண்டும்…

பெண் : உன் மூச்சிலே…
உயிரெல்லாம் நீங்க வேண்டும்…

ஆண் : நம் காதல் பூமியெல்லாம்…
பூப்பறிக்க வேண்டும்…

பெண் : காதல் காதல் காதல்…
என் கண்ணில் மின்னல் மோதல்…
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்…
நீ பார்க்கும் பார்வையில்…
மனம் காதல் ஃபீவரில்…
என் கன்னம் சிவக்க…

ஆண் : நான் கொஞ்சம்…

BGM


Notes : Kaadhal Kaadhal Kaadhal Song Lyrics in Tamil. This Song from Poochudava (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. காதல் காதல் காதல் பாடல் வரிகள்.


நீ இல்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன்சிற்பிபூச்சூடவா

Nee Illai Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ இல்லை நிலவில்லை…
நிழல் கூட துணையில்லை…
நீ இல்லை நிலவில்லை…
நிழல் கூட துணையில்லை…

ஆண் : நீதானே எப்போதும்…
எந்தன் கண்களில் வாழ்கின்றாய்…
அழுகின்றேன் இப்போது…
நீ என் கண்ணீர் ஆகின்றாய்…

ஆண் : நீ இல்லை நிலவில்லை…
நிழல் கூட துணையில்லை…
நீ இல்லை நிலவில்லை…
நிழல் கூட துணையில்லை…

BGM

ஆண் : உன் பேரை நான் எழுதி…
என்னை நான் வாசித்தேன்…
எங்கேயோ எனை தேடி…
உன்னில்தான் சந்தித்தேன்…

ஆண் : காதலே காதலே…
ஊஞ்சலாய் ஆனதே…
நான் அங்கும் இங்கும்…
அலைந்திடதானா சொல்…

ஆண் : நீ இல்லை நிலவில்லை…
நிழல் கூட துணையில்லை…
நீ இல்லை நிலவில்லை…
நிழல் கூட துணையில்லை…

BGM

ஆண் : பகலின்றி வாழ்ந்திருந்தேன்…
சூரியனை தந்தாயே…
நிறமின்றி வாழ்ந்திருந்தேன்…
வானவில்லை தந்தாயே…

ஆண் : கூந்தலில் சூடினாய்…
வாடும் முன் வீசினாய்…
அடி காதலும்…
பூவை போன்றதுதானா சொல்…

ஆண் : நீ இல்லை நிலவில்லை…
நிழல் கூட துணையில்லை…
நீ இல்லை நிலவில்லை…
நிழல் கூட துணையில்லை…

ஆண் : நீதானே எப்போதும்…
எந்தன் கண்களில் வாழ்கின்றாய்…
அழுகின்றேன் இப்போது…
நீ என் கண்ணீர் ஆகின்றாய்…

BGM


Notes : Nee Illai Song Lyrics in Tamil. This Song from Poochudava (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. நீ இல்லை பாடல் வரிகள்.


ரகசியமானது காதல்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விஜய் சாகர்ஹரிணி & ஹரிஷ் ராகவேந்திராசிற்பிகோடம்பாக்கம்

Ragasiyamanathu Kadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரகசியமானது காதல்…
மிக மிக ரகசியமானது காதல்…
ரகசியமானது காதல்…
மிக மிக ரகசியமானது காதல்…

ஆண் : முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்…
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்…
சுவாரசியமானது காதல்…
மிக மிக சுவாரசியமானது காதல்…

BGM

ஆண் : சொல்லாமல் செய்யும் காதல் கனமானது…
சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மனமானது…
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது…
இந்த சோகம்தானே காதலிலே சுகமானது…

ஆண் : வாசனை வெளிச்சத்தை போல…
அது சுதந்திரமானதும் அல்ல…
ஈரத்தை இருட்டினை போல…
அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல…

ஆண் : ரகசியமானது காதல்…
மிக மிக ரகசியமானது காதல்…

ஆண் : முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்…
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்…
சுவாரசியமானது காதல்…
மிக மிக சுவாரசியமானது காதல்…

BGM

பெண் : கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது…
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது…
கேட்கும் கேள்விக்காகதானே பதில் வாழுது…
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது…

பெண் : நீரினை நெருப்பினைப் போல…
விரல் தொடுதலில் புரிவதும் அல்ல…
காதலும் கடவுளை போல…
அதை உயிரினில் உணரனும் மெல்ல…

பெண் : ரகசியமானது காதல்…
மிக மிக ரகசியமானது காதல்…

பெண் : முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்…
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்…
சுவாரசியமானது காதல்…
மிக மிக சுவாரசியமானது காதல்…


Notes : Ragasiyamanathu Kadhal Song Lyrics in Tamil. This Song from Kodambakkam (2006). Song Lyrics penned by Vijay Sagar. ரகசியமானது காதல் பாடல் வரிகள்.


என்னை தாலாட்டும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசுஜாதா மோகன் & உன்னி மேனன்சிற்பிஉன்னை நினைத்து

Ennai Thalattum Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா…
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா…

ஆண் : உன்னை மழை என்பதா…
இல்லை தீ என்பதா…
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா…
உன்னை நான் என்பதா…

பெண் : என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா…
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா…

BGM

ஆண் : நதியாக நீயும்…
இருந்தாலே நானும்…
நீயிருக்கும் தூரம் வரை கரையாகிறேன்…

பெண் : இரவாக நீயும்…
நிலவாக நானும்…
நீயிருக்கும் நேரம் வரை உயிா் வாழ்கிறேன்…

ஆண் : முதல் நாள் என் மனதில்…
விதையாய் நீ இருந்தாய்…
மறுநாள் பாா்க்கையிலே…
வனமாய் மாறிவிட்டாய்…
நாடி துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய்…
நெஞ்சில் நீ வாழ்கிறாய்…

பெண் : என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா…
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா…

BGM

பெண் : பூலோகம் ஓா் நாள்…
காற்றின்றி போனால்…
எந்தன் உயிா் உந்தன் மூச்சு காற்றாகுமே…

ஆண் : ஆகாயம் ஓா் நாள்…
விடியாமல் போனால்…
எந்தன் ஜீவன் உந்தன் கையில் விளக்காகுமே…

பெண் : அன்பே நான் இருந்தேன்…
வெள்ளை காகிதமாய்…
என்னில் நீ வந்தாய்…
பேசும் ஓவியமாய்…

பெண் : தீபம் நீயென்றால்…
அதில் நானே திாி ஆகிறேன்…
தினம் திாியாகிறேன்…

ஆண் : என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா…
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா…

ஆண் : உன்னை மழை என்பதா…
இல்லை தீ என்பதா…
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா…
உன்னை நான் என்பதா…

பெண் : என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா…
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா…


Notes : Ennai Thalattum Song Lyrics in Tamil. This Song from Unnai Ninaithu (2002). Song Lyrics penned by P. Vijay. என்னை தாலாட்டும் பாடல் வரிகள்.


கட்டருத்தத் தென்றலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஷங்கர் மகாதேவன்சிற்பிகண்ணன் வருவான்

Kattaruntha Thendralae Song Lyrics in Tamil


BGM

ஆண் : கட்டருத்தத் தென்றலே…
காலை நேரத் தென்றலே…
கொண்டு வந்த பாடல் என்ன பாடு…

ஆண் : கண் விழித்த பூக்களே…
கண் விழித்த பூக்களே…
பாடுகின்ற தென்றலோடு ஆடு…
நீ பாடுகின்ற தென்றலோடு ஆடு…

BGM

ஆண் : ஆ… கட்டருத்தத் தென்றலே…
காலை நேரத் தென்றலே…
கொண்டு வந்த பாடல் என்ன பாடு…

ஆண் : கண் விழித்த பூக்களே…
கண் விழித்த பூக்களே…
பாடுகின்ற தென்றலோடு ஆடு…
நீ பாடுகின்ற தென்றலோடு ஆடு…

BGM

ஆண் : தண்ணிகுள்ளே கெண்டை மீன்கள் துள்ளும் போதிலே…
கை வளையல் ஓசை வளையல் ஓசை கேட்டதில்லையா…
நீ கேட்டதில்லையா…
நீ கேட்டதில்லையா…

ஆண் : வண்டு வந்து பாடுகின்ற பாடல் கேட்கையில்…
சில பூக்களுக்கு புல் அரிக்கும் பார்த்ததில்லையா…
நீ பார்த்ததில்லையா…
நீ பார்த்ததில்லையா…

ஆண் : பாறை குள்ளும் தேரை உண்டு கேட்டதில்லையா…
பூமி குள்ளும் பாடல் உண்டு உண்மை இல்லையா…
காற்று மண்டலம் வாசல் ஆனது…
மூச்சிழுக்கும் போது பாட்டு உள் நுழைந்தது…

BGM

ஆண் : கட்டருத்தத் தென்றலே…
காலை நேரத் தென்றலே…
கொண்டு வந்த பாடல் என்ன பாடு…

ஆண் : கண் விழித்த பூக்களே…
கண் விழித்த பூக்களே…
பாடுகின்ற தென்றலோடு ஆடு…
நீ பாடுகின்ற தென்றலோடு ஆடு…

BGM

ஆண் : மேற்கு வானம் மஞ்சள் பூச பாட்டு வந்தது…
என்னை மெல்ல மெல்ல தென்றல் தீண்ட பாட்டு வந்தது…
புது பாட்டு வந்தது…
பாட்டு வந்தது…

ஆண் : மொட்டு விட்ட பூவை பார்த்து பாட்டு வந்தது…
குளிர் தீண்ட தீண்ட குளிக்கும் போது பாட்டு வந்தது…
பாட்டு வந்தது…
ஒரு பாட்டு வந்தது…

ஆண் : ஜன்னலோரம் நிலவு பார்த்து பாட்டு வந்தது…
சல சலக்க மழை அடிக்க பாட்டு வந்தது…
மேடை ஏறவும் மாலை சூடவும்…
பாடி பாடி பார்ப்பதில்லை பாட்டு என்பது…

BGM

ஆண் : கட்டருத்தத் தென்றலே…
காலை நேரத் தென்றலே…
கொண்டு வந்த பாடல் என்ன பாடு…

ஆண் : கண் விழித்த பூக்களே…
கண் விழித்த பூக்களே…
பாடுகின்ற தென்றலோடு ஆடு…
நீ பாடுகின்ற தென்றலோடு ஆடு…

ஆண் : ஏய்… கட்டருத்தத் தென்றலே…
காலை நேரத் தென்றலே…
கொண்டு வந்த பாடல் என்ன பாடு…

ஆண் : கண் விழித்த பூக்களே…
கண் விழித்த பூக்களே…
பாடுகின்ற தென்றலோடு ஆடு…
நீ பாடுகின்ற தென்றலோடு ஆடு…

BGM


Notes : Kattaruntha Thendralae Song Lyrics in Tamil. This Song from Kannan Varuvan (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. கட்டருத்தத் தென்றலே பாடல் வரிகள்.


காத்துக்கு பூக்கள் சொந்தம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஹரன் & சுஜாதா மோகன்சிற்பிகண்ணன் வருவான்

Kaathukku Pookal Sondham Song Lyrics in Tamil


BGM

ஆண் : காத்துக்கு பூக்கள் சொந்தம்…
பூவுக்கு வாசம் சொந்தம்…
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா…
என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா…

BGM

ஆண் : தாலாட்டு கேட்கவும் இல்ல…
தாய் பாசம் பார்த்ததும் இல்ல…
எனக்கொரு சொந்தம் சொல்ல வருவாளா…
என் நெஞ்சுக்குள்ள மல்லிகைப் பூ தருவாளா…

BGM

ஆண் : பத்து விரலும் எனக்கு மாத்திரம்…
புல்லாங்குழலாய் மாற வேணுமே…
எந்த சாமி எனக்கு அந்த வரம் கொடுக்கும்…
நல்ல வரம் கொடுக்கும்…

ஆண் : மீனா மாறி நீரில் நீந்தனும்…
குயிலா மாறி விண்ணில் பறக்கணும்…
காத்தா மரமா பூவா நானும் வாழ்ந்திடனும்…
ஒருத்தி துணை வேணும்…

ஆண் : சாமி சிலைகள் நூறு ஆயிரம்…
செஞ்சு செஞ்சு நானும் வைக்கிறேன்…
சாமி ஒன்னு கண்ணு முழிச்சு பாத்திடுமா…
அவள காட்டிடுமா…

ஆண் : காத்துக்கு பூக்கள் சொந்தம்…
பூவுக்கு வாசம் சொந்தம்…
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா….
என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா…

BGM

ஆண் : மயிலே மயிலே தோகை தருவியா…
தோகை அதிலே சேலை நெய்யணும்…
யாருக்குன்னு மயிலே நீதான் கேட்காதே…
எனக்கு தெரியாதே…

ஆண் : நிலவே நிலவே விண்மீன் தருவியா…
விண்மீன் அதிலே வீடு கட்டணும்…
யாருக்குன்னு நிலவே நீதான் கேட்காதே…
எனக்கே தெரியாதே…

ஆண் : மரமே மரமே கிளைகள் தருவியா…
கிளையில் கிளிக்கு ஊஞ்சல் கட்டணும்…
யாரு அந்த கிளிதான் என்று கேட்காதே…
நெசமா தெரியாதே…

பெண் : காத்துக்கு பூக்கள் சொந்தம்…
பூவுக்கு வாசம்சொந்தம்…
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளே…
உன் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளே…

BGM


Notes : Kaathukku Pookal Sondham Song Lyrics in Tamil. This Song from Kannan Varuvan (2000). Song Lyrics penned by Pa Vijay. காத்துக்கு பூக்கள் சொந்தம் பாடல் வரிகள்.