பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | ஷங்கர் மகாதேவன் | சிற்பி | கண்ணன் வருவான் |
Kattaruntha Thendralae Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கட்டருத்தத் தென்றலே…
காலை நேரத் தென்றலே…
கொண்டு வந்த பாடல் என்ன பாடு…
ஆண் : கண் விழித்த பூக்களே…
கண் விழித்த பூக்களே…
பாடுகின்ற தென்றலோடு ஆடு…
நீ பாடுகின்ற தென்றலோடு ஆடு…
—BGM—
ஆண் : ஆ… கட்டருத்தத் தென்றலே…
காலை நேரத் தென்றலே…
கொண்டு வந்த பாடல் என்ன பாடு…
ஆண் : கண் விழித்த பூக்களே…
கண் விழித்த பூக்களே…
பாடுகின்ற தென்றலோடு ஆடு…
நீ பாடுகின்ற தென்றலோடு ஆடு…
—BGM—
ஆண் : தண்ணிகுள்ளே கெண்டை மீன்கள் துள்ளும் போதிலே…
கை வளையல் ஓசை வளையல் ஓசை கேட்டதில்லையா…
நீ கேட்டதில்லையா…
நீ கேட்டதில்லையா…
ஆண் : வண்டு வந்து பாடுகின்ற பாடல் கேட்கையில்…
சில பூக்களுக்கு புல் அரிக்கும் பார்த்ததில்லையா…
நீ பார்த்ததில்லையா…
நீ பார்த்ததில்லையா…
ஆண் : பாறை குள்ளும் தேரை உண்டு கேட்டதில்லையா…
பூமி குள்ளும் பாடல் உண்டு உண்மை இல்லையா…
காற்று மண்டலம் வாசல் ஆனது…
மூச்சிழுக்கும் போது பாட்டு உள் நுழைந்தது…
—BGM—
ஆண் : கட்டருத்தத் தென்றலே…
காலை நேரத் தென்றலே…
கொண்டு வந்த பாடல் என்ன பாடு…
ஆண் : கண் விழித்த பூக்களே…
கண் விழித்த பூக்களே…
பாடுகின்ற தென்றலோடு ஆடு…
நீ பாடுகின்ற தென்றலோடு ஆடு…
—BGM—
ஆண் : மேற்கு வானம் மஞ்சள் பூச பாட்டு வந்தது…
என்னை மெல்ல மெல்ல தென்றல் தீண்ட பாட்டு வந்தது…
புது பாட்டு வந்தது…
பாட்டு வந்தது…
ஆண் : மொட்டு விட்ட பூவை பார்த்து பாட்டு வந்தது…
குளிர் தீண்ட தீண்ட குளிக்கும் போது பாட்டு வந்தது…
பாட்டு வந்தது…
ஒரு பாட்டு வந்தது…
ஆண் : ஜன்னலோரம் நிலவு பார்த்து பாட்டு வந்தது…
சல சலக்க மழை அடிக்க பாட்டு வந்தது…
மேடை ஏறவும் மாலை சூடவும்…
பாடி பாடி பார்ப்பதில்லை பாட்டு என்பது…
—BGM—
ஆண் : கட்டருத்தத் தென்றலே…
காலை நேரத் தென்றலே…
கொண்டு வந்த பாடல் என்ன பாடு…
ஆண் : கண் விழித்த பூக்களே…
கண் விழித்த பூக்களே…
பாடுகின்ற தென்றலோடு ஆடு…
நீ பாடுகின்ற தென்றலோடு ஆடு…
ஆண் : ஏய்… கட்டருத்தத் தென்றலே…
காலை நேரத் தென்றலே…
கொண்டு வந்த பாடல் என்ன பாடு…
ஆண் : கண் விழித்த பூக்களே…
கண் விழித்த பூக்களே…
பாடுகின்ற தென்றலோடு ஆடு…
நீ பாடுகின்ற தென்றலோடு ஆடு…
—BGM—
Notes : Kattaruntha Thendralae Song Lyrics in Tamil. This Song from Kannan Varuvan (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. கட்டருத்தத் தென்றலே பாடல் வரிகள்.