குழு : வந்தாள் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே… பொன் தாலியோடும் திலகத்தோடும்… மாலை சூடியே மஞ்சள் பூசியே…
குழு : பொன் மஞ்சள் சுமந்து மாலை சுமந்து… வந்தாள் மணமகள்… இவள் நூறு ஆண்டு தலைவனோடு… வாழும் பூங்கிளி தீர்க்க சுமங்கலி…
—BGM—
குழு : அத்தை என்று அவள் உனக்கு ஆன பின்னாலும்… பெற்றெடுத்த தாயெனவே நினைத்திடு நாளும்… பெண்குழந்தை ஏதுமின்றி அவளிருந்தாலே… அந்தக்குறை தீர்த்துவைக்க வந்த இளம் மானே…
குழு : ஒரு பொண்ணால் என்பதும் நன்நாள் என்பதும்… உன்னால் வந்ததம்மா… நல்ல உள்ளம் யாவும் வாழ்த்த வந்தவள்… தேவ மங்கையோ ஜீவ கங்கையோ…
குழு : இங்கு வந்தாள் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே… பொன் தாலியோடும் திலகத்தோடும்… மாலை சூடியே மஞ்சள் பூசியே…
—BGM—
குழு : வள்ளுவனும் வாசுகியும் வாழ்ந்தது போலே… வண்ணமயில் மன்னருடன் வாழவந்தாலே… தில்லை தமிழ் பண்புகளை காத்திருப்பாளே… தாரம் அவதாரம் என்று பேரேடுபாளே…
குழு : இங்கு உற்றார் மெச்சவும் ஊரார் மெச்சவும்… வந்தாள் பொன்மகளே… இவள் இங்கே வந்து காலை வைத்ததும்… இல்லம் வாழுமே இன்பம் சூழுமே…
குழு : இங்கு வந்தாள் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே… பொன் தாலியோடும் திலகத்தோடும்… மாலை சூடியே மஞ்சள் பூசியே…
குழு : பொன் மஞ்சள் சுமந்து மாலை சுமந்து… வந்தாள் மணமகள்… இவள் நூறு ஆண்டு தலைவனோடு… வாழும் பூங்கிளி தீர்க்க சுமங்கலி…
Notes : Vanthal Puguntha Vaasal Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Vasalile (1996). Song Lyrics penned by Vaali. வந்தாள் புகுந்தபாடல் வரிகள்.
பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு… அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள… வானம் இருக்கு… இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி… உள்ளம் தினம் பாடுதம்மா… சும்மா சும்மா வந்து அலைகள்… நெஞ்சை மோதுதம்மா…
பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு… அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள… வானம் இருக்கு… இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி… உள்ளம் தினம் பாடுதம்மா… சும்மா சும்மா வந்து அலைகள்… நெஞ்சை மோதுதம்மா…
ஆண் : மூஞ்ச பார்த்தே கண்டு பிடிச்சேன்… நீங்க மொச பிடிச்ச நாய்தான் மாப்பளே…
ஆண் : நன்றி எல்லாம் நாயப்போலதான்… ஆனா வாலு மட்டும் இல்ல மாமோய்…
—BGM—
பெண் : தொட்டவுடன் சினுங்கிடும்… செடி ஒன்னு இருக்கு… தொட்டவுடன் மொட்டுவிடும்… கொடி என்ன சொல்லவா… கொடி என்ன சொல்லவா…
ஆண் : மின்னலுக்கு வெட்கம் வர… மண்ணில் வந்து நடக்கும்… கன்னிமகள் சின்ன இடை… கொடி என்று சொல்லவா… கொடி என்று சொல்லவா…
பெண் : சிக்கி முக்கி கல்லப்போல… பத்திகிச்சு நெருப்பு… நெஞ்சுக்குள்ள ரெண்டு பங்கு துடிப்பு… நான் பச்சை வாழையா… முத்தம் சிந்தி என்னை அணைக்கும்… நீ சாரல் மழையா…
பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு… இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி… உள்ளம் தினம் பாடுதம்மா… சும்மா சும்மா வந்து அலைகள்… நெஞ்சை மோதுதம்மா…
ஆண் : தங்கமான குணத்தக்கண்டு… ஒரு தங்கம் ஒன்னு போட்டு புடிச்சேன் மாப்ளேய்…
ஆண் : தண்ணிக்குள்ள நெய்எடுப்பேன் நான்… அந்த தந்திரத்த சொல்ல மாட்டேன் மாமோய்…
—BGM—
ஆண் : வண்ணமதி வட்டமதி… வானத்திலே இருக்கும்… பூமி எல்லாம் தேடும் மதி… என்னவென்று சொல்லவா… என்னவென்று சொல்லவா…
—BGM—
பெண் : நீ என்னக்கு தந்த மதி… உண் மடியில் கிடைக்கும்… நிம்மதிதான் என்று உந்தன்… காதில் வந்து சொல்லவா… காதில் வந்து சொல்லவா…
ஆண் : உள்ளம் எங்கும் உன் பெயரை… சொல்லி சொல்லி துடிக்கும்… உள்ளுக்குள்ளே ஊமை வெயில் அடிக்கும்… பனி சிந்தும் பூவனம்… போர்வை போல என்னை மூடும்… ஒரு சேலை மேகம்…
பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு… இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி… உள்ளம் தினம் பாடுதம்மா… சும்மா சும்மா வந்து அலைகள்… நெஞ்சை மோதுதம்மா…
பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு… இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி… உள்ளம் தினம் பாடுதம்மா… சும்மா சும்மா வந்து அலைகள்… நெஞ்சை மோதுதம்மா…
—BGM—
Notes : Chittu Chittu Kuruvikku Song Lyrics in Tamil. This Song from Ullathai Allitha (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. சிட்டு சிட்டு குருவிக்குபாடல் வரிகள்.
பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்… புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…
பெண் : விளக்கேற்றுதே கவி ராத்திரி… மனம் ஓடுதே நதி மாதிரி… சுக சந்தம் அள்ளி தந்ததிந்த பூங்கொடி…
பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்… புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…
—BGM—
பெண் : சோலை பூக்கள் மாலை ஆகும் நேரம்… நான் போகும் பாதை யாவும் ஆகும் பிருந்தாவனம்… வாழும் தனிமை காலம் விலகி போகும்… இனி ஆசை கிளிகள் கூடும் இன்ப சரணாலயம்…
பெண் : வார்த்தைகள் கொடி ஏற்றுமே… வான் நிலா முடி சூட்டுமே… நான் பாடும் பாடல் கீதை போல வாழுமே…
பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்… புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…
—BGM—
பெண் : தானத் தந்தன தாளம் தந்தது தென்றல்… அதை கேட்டு மூங்கில் ஆனதிங்கு புல்லாங்குழல்… வீசும் மல்லிகை வாசம் தந்தது கீதம்… அதை பாடும் போது நெஞ்சம் தேடும் சிறகாயிரம்…
பெண் : ஆடிடும் வெறும் காகிதம்… ஆகுமே ஒரு காவியம்… ஒளி மின்னல் வந்து தோரணங்கள் சூடிடும்…
பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்… புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…
பெண் : விளக்கேற்றுதே கவி ராத்திரி… மனம் ஓடுதே நதி மாதிரி… சுக சந்தம் அள்ளி தந்ததிந்த பூங்கொடி…
பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்… புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…
—BGM—
Notes : Andha Vaanam Enthan Kaiyil Song Lyrics in Tamil. This Song from Gokulam (1993). Song Lyrics penned by Pazhani Bharathi. அந்த வானம்பாடல் வரிகள்.