Tag Archives: சிற்பி

மாமா நீ மாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோ & கீதா சபேஷ்சிற்பிஉள்ளத்தை அள்ளித்தா

Mama Nee Mama Song Lyrics in Tamil


BGM

ஆண் : 1 2 3 மாப்பளை…

BGM

ஆண் : மாமா நீ மாமா…
புத்தம் புது பாட்டு…
கேட்டு நீ கேட்டு…
பந்த பாசம் காட்டு…
குயிலுக்கு வாத்தியாரு நான்…

ஆண் : மாமா நீ மாமா…
புத்தம் புது பாட்டு…

BGM

ஆண் : நான் பாடப் பாட ஊரே தூங்காதா… ஹோ…
நீ பாடி பாரு மூச்சு வாங்காதா… ஹோ…
எட்டு கட்டை ஏறி பாடுவேன்…

ஆண் : மாமா நீ மாமா…
புத்தம் புது பாட்டு…

BGM

ஆண் : நேற்று என் வானம் மழை தர வில்லை…
ஏனோ என் தோப்பில் குயில் வர வில்லை…

BGM

ஆண் : வானவில் இருந்தும் வண்னங்கள் இல்லை…
பூக்கள் இருந்தும் புன்னகை இல்லை…

ஆண் : அரண்மனை வாசல் தாண்டி நான்…
அன்புக்கு ஏங்கினேன்…
உன்னிடம் சேர்ந்த பின்புதான்…
சொர்கத்தை வாங்கினேன்…
எனக்கிந்த சொந்தம் போதுமே… ஆ…

ஆண் : மாமா நீ மாமா…
புத்தம் புது பாட்டு…

BGM

ஆண் : எனக்கொரு துணையாய்…
உனைத்தான் நினைத்தேன்…
நினைத்ததை முடித்து…
உன்னிடம் ஜெயிப்பேன்…

BGM

ஆண் : நிழலினை போலே உன்னுடன் நடப்பேன்…
உயிருக்குள் உன்னை சுகமாய் சுமப்பேன்…

ஆண் : இதுவரை வாழ்ந்த வாழ்விலே…
கனவுகள் இல்லையே…
இனி எந்தன் பாதை யாவிலும்…
நீதான் எல்லையே…
நீ இன்றி சொந்தம் இல்லையே… ஆ…

ஆண் : மாமா நீ மாமா…
புத்தம் புது பாட்டு…

BGM


Notes : Mama Nee Mama Song Lyrics in Tamil. This Song from Ullathai Allitha (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. மாமா நீ மாமா பாடல் வரிகள்.


வந்தாள் புகுந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ரா & சுவர்ணலதாசிற்பிஅம்மன் கோவில் வாசலிலே

Vanthal Puguntha Vaasal Song Lyrics in Tamil


BGM

குழு : வந்தாள் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே…
பொன் தாலியோடும் திலகத்தோடும்…
மாலை சூடியே மஞ்சள் பூசியே…

குழு : பொன் மஞ்சள் சுமந்து மாலை சுமந்து…
வந்தாள் மணமகள்…
இவள் நூறு ஆண்டு தலைவனோடு…
வாழும் பூங்கிளி தீர்க்க சுமங்கலி…

BGM

குழு : அத்தை என்று அவள் உனக்கு ஆன பின்னாலும்…
பெற்றெடுத்த தாயெனவே நினைத்திடு நாளும்…
பெண்குழந்தை ஏதுமின்றி அவளிருந்தாலே…
அந்தக்குறை தீர்த்துவைக்க வந்த இளம் மானே…

குழு : ஒரு பொண்ணால் என்பதும் நன்நாள் என்பதும்…
உன்னால் வந்ததம்மா…
நல்ல உள்ளம் யாவும் வாழ்த்த வந்தவள்…
தேவ மங்கையோ ஜீவ கங்கையோ…

குழு : இங்கு வந்தாள் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே…
பொன் தாலியோடும் திலகத்தோடும்…
மாலை சூடியே மஞ்சள் பூசியே…

BGM

குழு : வள்ளுவனும் வாசுகியும் வாழ்ந்தது போலே…
வண்ணமயில் மன்னருடன் வாழவந்தாலே…
தில்லை தமிழ் பண்புகளை காத்திருப்பாளே…
தாரம் அவதாரம் என்று பேரேடுபாளே…

குழு : இங்கு உற்றார் மெச்சவும் ஊரார் மெச்சவும்…
வந்தாள் பொன்மகளே…
இவள் இங்கே வந்து காலை வைத்ததும்…
இல்லம் வாழுமே இன்பம் சூழுமே…

குழு : இங்கு வந்தாள் புகுந்த வாசல் விளங்க மகாலட்சுமியே…
பொன் தாலியோடும் திலகத்தோடும்…
மாலை சூடியே மஞ்சள் பூசியே…

குழு : பொன் மஞ்சள் சுமந்து மாலை சுமந்து…
வந்தாள் மணமகள்…
இவள் நூறு ஆண்டு தலைவனோடு…
வாழும் பூங்கிளி தீர்க்க சுமங்கலி…


Notes : Vanthal Puguntha Vaasal Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Vasalile (1996). Song Lyrics penned by Vaali. வந்தாள் புகுந்த பாடல் வரிகள்.


பொன்னூஞ்சல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராசிற்பிஅம்மன் கோவில் வாசலிலே

Ponnoonjal Aaduthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா…
பனியில் நனையும் பெண்ணிலா…

பெண் : சங்கீதம் பாடுது தேன் நிலா…
தரையில் தவழும் வெண்ணிலா…

ஆண் : மன்றம் வரும் இந்த மஞ்சள் நிலா…
பெண் : மன்னன் மடி தினம் கொஞ்சும் நிலா…

ஆண் : இந்த கண்ணான காதலன் கல்யாண நாயகன்…
முன்னாலும் பின்னாலும் முத்தாடும் மாலை நிலா…

பெண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா…
பனியில் நனையும் பெண்ணிலா…

ஆண் : சங்கீதம் பாடுது தேன் நிலா…
தரையில் தவழும் வெண்ணிலா…

BGM

ஆண் : அழகான தேகம் முழுதாக பார்க்க…
தடை போடும் தங்க நிலா…

பெண் : மணமாலை சூடும் மறுநாளில் இங்கு…
கடை போடும் மங்கை நிலா…

ஆண் : செந்தேனும் பாலும்… ம்ம்ம்…
பெண் : செவ்வாயில் ஊறும்… ம்ம்ம்…
ஆண் : ஓயாமல் நீயும் பரிமாறும் நேரம்…
பெண் : ஒரு பாதி பசியாறி அலைபாயும் ஆசை நிலா…

ஆண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா…
பனியில் நனையும் பெண்ணிலா…

பெண் : சங்கீதம் பாடுது தேன் நிலா…
தரையில் தவழும் வெண்ணிலா…

BGM

பெண் : பாய் போட்டு ஆடும் விளையாட்டு என்ன…
புரியாத பிள்ளை நிலா…

ஆண் : இரவான பின்பு எனை தேடி மெல்ல…
வரவேண்டும் வெள்ளை நிலா…

பெண் : சிங்கார லீலை…
ஆண் : கொண்டாடும் வேளை…
பெண் : நீதானே எந்தன் இடை சூடும் சேலை…
ஆண் : ஒரு போதும் பிரியாத வரம் கேட்கும் வஞ்சி நிலா…

ஆண் : பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா…
பனியில் நனையும் பெண்ணிலா…

பெண் : சங்கீதம் பாடுது தேன் நிலா…
தரையில் தவழும் வெண்ணிலா…

ஆண் : மன்றம் வரும் இந்த மஞ்சள் நிலா…
பெண் : மன்னன் மடி தினம் கொஞ்சும் நிலா…

ஆண் : இந்த கண்ணான காதலன் கல்யாண நாயகன்…
முன்னாலும் பின்னாலும் முத்தாடும் மாலை நிலா…

BGM


Notes : Ponnoonjal Aaduthu Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Vasalile (1996). Song Lyrics penned by Vaali. பொன்னூஞ்சல் பாடல் வரிகள்.


சிட்டு சிட்டு குருவிக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோ & சுஜாதா மோகன்சிற்பிஉள்ளத்தை அள்ளித்தா

Chittu Chittu Kuruvikku Song Lyrics in Tamil


BGM

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள…
வானம் இருக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சும்மா சும்மா வந்து அலைகள்…
நெஞ்சை மோதுதம்மா…

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள…
வானம் இருக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சும்மா சும்மா வந்து அலைகள்…
நெஞ்சை மோதுதம்மா…

ஆண் : மூஞ்ச பார்த்தே கண்டு பிடிச்சேன்…
நீங்க மொச பிடிச்ச நாய்தான் மாப்பளே…

ஆண் : நன்றி எல்லாம் நாயப்போலதான்…
ஆனா வாலு மட்டும் இல்ல மாமோய்…

BGM

பெண் : தொட்டவுடன் சினுங்கிடும்…
செடி ஒன்னு இருக்கு…
தொட்டவுடன் மொட்டுவிடும்…
கொடி என்ன சொல்லவா…
கொடி என்ன சொல்லவா…

ஆண் : மின்னலுக்கு வெட்கம் வர…
மண்ணில் வந்து நடக்கும்…
கன்னிமகள் சின்ன இடை…
கொடி என்று சொல்லவா…
கொடி என்று சொல்லவா…

பெண் : சிக்கி முக்கி கல்லப்போல…
பத்திகிச்சு நெருப்பு…
நெஞ்சுக்குள்ள ரெண்டு பங்கு துடிப்பு…
நான் பச்சை வாழையா…
முத்தம் சிந்தி என்னை அணைக்கும்…
நீ சாரல் மழையா…

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சும்மா சும்மா வந்து அலைகள்…
நெஞ்சை மோதுதம்மா…

ஆண் : தங்கமான குணத்தக்கண்டு…
ஒரு தங்கம் ஒன்னு போட்டு புடிச்சேன் மாப்ளேய்…

ஆண் : தண்ணிக்குள்ள நெய்எடுப்பேன் நான்…
அந்த தந்திரத்த சொல்ல மாட்டேன் மாமோய்…

BGM

ஆண் : வண்ணமதி வட்டமதி…
வானத்திலே இருக்கும்…
பூமி எல்லாம் தேடும் மதி…
என்னவென்று சொல்லவா…
என்னவென்று சொல்லவா…

BGM

பெண் : நீ என்னக்கு தந்த மதி…
உண் மடியில் கிடைக்கும்…
நிம்மதிதான் என்று உந்தன்…
காதில் வந்து சொல்லவா…
காதில் வந்து சொல்லவா…

ஆண் : உள்ளம் எங்கும் உன் பெயரை…
சொல்லி சொல்லி துடிக்கும்…
உள்ளுக்குள்ளே ஊமை வெயில் அடிக்கும்…
பனி சிந்தும் பூவனம்…
போர்வை போல என்னை மூடும்…
ஒரு சேலை மேகம்…

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சும்மா சும்மா வந்து அலைகள்…
நெஞ்சை மோதுதம்மா…

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சும்மா சும்மா வந்து அலைகள்…
நெஞ்சை மோதுதம்மா…

BGM


Notes : Chittu Chittu Kuruvikku Song Lyrics in Tamil. This Song from Ullathai Allitha (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. சிட்டு சிட்டு குருவிக்கு பாடல் வரிகள்.


சிக்கன் கறி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவிஜய், சிற்பி & சுவர்ணலதாசிற்பிசெல்வா

Chicken Kare Song Lyrics in Tamil


BGM

பெண் : சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…

BGM

ஆண் : ஒய் சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…

குழு : மட்டன் கறி மட்டன் கறி மட்டன் கறி…
இது ஊட்டிமலை ஆட்டு கறி மட்டன் கறி…

பெண் : இங்கு எல்லா பக்கமும் ஏசி…
குளிர் வந்திடும் கைகளை வீசி…
மலர் ஒண்ணா கொஞ்சுது பேசி…
அள்ளி ஒவ்வொரு வாசத்தை பூசி…

ஆண் : ரெண்டு கண்ணாலதான் சிந்தாமணி…
சொன்னால் ஒரு சுராங்கனி…
சிக்கன் கறி… ஹே ஹே…

பெண் : சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…

BGM

ஆண் : ஹேய்… சிக்குன்னு புடிச்சா…
கண்ணு சொக்கணும் நைசா…

பெண் : ஒரு பியூட்டி இப்பிடி ஊட்டி வந்ததும்…
லூட்டி பண்ணுறியே…

BGM

ஆண் : அடடடா மொக்கொன்னு வெடிச்சி…
பக்கம் நிக்குது சைசா…

பெண் : என்ன பிளௌஸ் போட்ட ப்ளம்ஸ் போல…
நீயும் எண்ணுறியே…

ஆண் : பார்க்கில் கொஞ்சிடத்தான் பார்ட்டி வந்திடுச்சா…
பெண் : பார்ட்டி வந்தவுடன் பாட்டும் வந்திடுச்சா…
ஆண் : நீ ஆணையிட்டா நான் படிப்பேன் பைலாதான்…

பெண் : ஹே சிக்கன் கறி…
ஹே ஹே சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி

குழு : சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி

BGM

குழு : அடி என்னடி லைலா…
இங்கு இத்தனை ஸ்டைலா…

பெண் : காதல் பாட்டு வச்சு என் ரூட்டில் வந்து…
நீ வேட்டு வைக்கிறியா…

BGM

குழு : யாரடி கேப்பா நீ பாடுற பைலா…

பெண் : இவன் மீசை வச்சத பாத்து நெஞ்சில…
ஆசை வச்சவ நான்…

பெண் : நாத்து நட்டவ நான்…
நீரை விட்டவ நான்…
காத்து கண்முழிச்சு…
தூக்கம் கெட்டவ நான்…

குழு : நீ நேத்து வந்து கதிரறுத்தா விடுவாளா…

ஆண் : ஹே சிக்கன் கறி ஹே ஹோய்…
சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…

பெண் : இது சிலோன் என்கிற தீவு…
தந்த சிலுக்கு சித்திர பூவு…
இங்கு உலா வந்தது பாரு…
நெஞ்ச உலுக்கி நிக்கிற தேரு…

ஆண் : இங்கு வந்தாள் ஒரு ஒய்யாரிதான்…
சிங்கள நாட்டு சிங்காரிதான்…

பெண் : சிக்கன் கறி… ஏஏ…

BGM


Notes : Chicken Kare Song Lyrics in Tamil. This Song from Selva (1996). Song Lyrics penned by Vaali. சிக்கன் கறி பாடல் வரிகள்.


வா வா வெண்ணிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராசிற்பிஅன்னை வயல்

Vaa Vaa Vennilaave Song Lyrics in Tamil


BGM

ஆண் : வா வா வெண்ணிலவே ரோஜா வானத்திலே…
ஆனந்தத் தெம்மாங்கே பாடி வரலாம்…
வா வா வெண்ணிலவே ரோஜா வானத்திலே…
ஆனந்தத் தெம்மாங்கே பாடி வரலாம்…

ஆண் : வா வா வெண்ணிலவே…

BGM

ஆண் : பேசும் மொழி மறந்தே…
கிளியே சூடிய மௌனம் என்ன…

BGM

ஆண் : பாடும் இசை இழந்தே…
குயிலே வாடிய சோகம் என்ன…

BGM

ஆண் : தாகங்கள் கிள்ளக் கிள்ள…
கிளியே பேசிடு மெல்ல மெல்ல…
ராகங்கள் கெஞ்சக் கெஞ்ச…
குயிலே பாடிடு கொஞ்சக் கொஞ்ச…
நாணங்கள் சந்தம் சொல்ல…
கண்கள் ரெண்டும் பூவாய் மலர்ந்திடுமே… ஏ…

ஆண் : வா வா வெண்ணிலவே…
ரோஜா வானத்திலே…

BGM

ஆண் : வானச்சிமிழ் திறந்தே நிலவே…
சூரியப் பொட்டு வைப்பேன்…

BGM

ஆண் : கோடிக்கதிர் அழகை மலரே…
சேலையில் தொட்டு வைப்பேன்…

BGM

ஆண் : நீரின் தறியிருந்தே ஒளியே…
ஜரிகையில் பட்டு நெய்வேன்…
தூரிகைச் சொப்பனமே அழகே…
சூடிடும் மல்லிகையே…

ஆண் : வர்ணங்கள் சிந்தச் சிந்த…
வெள்ளை உள்ளம் வானவில் ஆனதடி…

ஆண் : வா வா வெண்ணிலவே ரோஜா வானத்திலே…
ஆனந்தத் தெம்மாங்கே பாடி வரலாம்…
வா வா வெண்ணிலவே ரோஜா வானத்திலே…
ஆனந்தத் தெம்மாங்கே பாடி வரலாம்…

ஆண் : வா வா வெண்ணிலவே…

BGM


Notes : Vaa Vaa Vennilaave Song Lyrics in Tamil. This Song from Annai Vayal (1992). Song Lyrics penned by Vairamuthu. வா வா வெண்ணிலவே பாடல் வரிகள்.


சிங்கக்குட்டி வருவான்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோசிற்பிமூவேந்தர்

Singakutty Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹேய்… சிங்கக்குட்டி வருவான்டா…
தங்கத் தொட்டில் கொண்டாடா…
தாலாட்டு பாட டடடடடட்டா…

ஆண் : ஹேய்… அப்பன் ஜாட இருப்பான்டா…
அவனும் ஊர ஜெயிப்பான்டா…
என் பேரு பாட டடடடடட்டா…

ஆண் : வருவானே ராஜா ஜோரா…
சிரிப்பானே ரோஜாப் பூவா…
நடை வண்டி தள்ளித் தள்ளி…
நாட்ட சுத்துவான்டா…

ஆண் : ஹேய்… சிங்கக்குட்டி வருவான்டா…
தங்கத் தொட்டில் கொண்டாடா…
தாலாட்டு பாட டடடடடட்டா…

BGM

ஆண் : கலிகாலக் கண்ணனா இருப்பான்… டோய்…
குழு : ஆமா கலிகாலக் கண்ணனா இருப்பான்… டோய்…

ஆண் : ஹேய்… கண்ணாலே பொண்ணை எல்லாம்…
வளைப்பான் டோய்…
குழு : ஆமா கண்ணாலே பொண்ணை எல்லாம்…
வளைப்பான் டோய்…

ஆண் : மலை எடுப்பானடா குடை பிடிப்பானடா…
அவன் மாமன் பொண்ண சிறை எடுப்பானடா…
அட மாமா நீ பொண்ணப் பெத்துக்கோ…
அட இல்லையென்னா உதப்பானே டடடடடட்டா…

ஆண் : சிங்கக்குட்டி வருவான்டா…
தங்கத் தொட்டில் கொண்டாடா…
தாலாட்டு பாட டடடடடட்டா…

BGM

ஆண் : கை வீசி நடந்தா வீதியிலே…
குழு : அவன் கை வீசி நடந்தா வீதியிலே…

ஆண் : இந்த ஊரெல்லாம் வணங்கும் வரிசையிலே…
குழு : இந்த ஊரெல்லாம் வணங்கும் வரிசையிலே…

ஆண் : மெல்ல சிரிப்பானடா அள்ளிக் கொடுப்பானடா…
புகழ் பூமாலைகள் தோளில் சுமப்பானடா…
அந்த தேசிங்கு ராஜாவைப் போல…
வந்து குதிரையில் குதிப்பான்டா டடடடடட்டா…

ஆண் : ஹேய்… சிங்கக்குட்டி வருவான்டா…
தங்கத் தொட்டில் கொண்டாடா…
தாலாட்டு பாட டடடடடட்டா…

ஆண் : ஹேய்… அப்பன் ஜாட இருப்பான்டா…
அவனும் ஊர ஜெயிப்பான்டா…
என் பேரு பாட டடடடடட்டா…

ஆண் : வருவானே ராஜா ஜோரா…
சிரிப்பானே ரோஜாப் பூவா…
நடை வண்டி தள்ளித் தள்ளி…
நாட்ட சுத்துவான்டா…

ஆண் : ஹேய்… சிங்கக்குட்டி வருவான்டா…
தங்கத் தொட்டில் கொண்டாடா…
தாலாட்டு பாட டடடடடட்டா…


Notes : Singakutty Song Lyrics in Tamil. This Song from Moovendar (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. சிங்கக்குட்டி வருவான்டா பாடல் வரிகள்.


சேரன் என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோ & சுஜாதா மோகன்சிற்பிமூவேந்தர்

Cheran Enna Song Lyrics in Tamil


ஆண் : ஹே ஏரிக்கரை காத்தடிக்க…
ஏலேலோ பாட்டெடுக்க…
ஊருக்குள்ள ஊர்க்காவல் நெறஞ்சுருக்க…
யார் படிப்பா பின்பாட்டு…
அட நான் படிப்பேன் முன் பாட்டு…

ஆண் : ஹேய் யார்ரா அவன் பாடறது…
என் பேரன வாழ்த்தி பாடறா…

ஆண் : அட மச்சம் இருக்கற சுந்தரி மச்சான் பேர சொல்லடி…
ஆ வெட்டருவா மீசைய வெவறமாக பாடடி…

குழு : அட மச்சம் இருக்கற சுந்தரி மச்சான் பேர சொல்லடி…
ஆ வெட்டருவா மீசைய வெவறமாக பாடடி…

ஆண் : இந்தா எடுத்து உடறேன் புடிச்சுக்கோ…
கருணையிலே வள்ளலாரு…
வீரத்திலே ஐய்யனாரு…
அழகில் இவர் எம்ஜிஆருடா…

ஆண் : ஐயா எடுத்து உட்டுட்டீங்கள்ள…
இப்ப பாருங்க…

BGM

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

குழு : அள்ளித் தந்து அள்ளித் தந்து…
ரேகையில்ல கையில் பாரு…

குழு : அண்ணனோட கண் ஜாடையில்…
ஆடுமடா இந்த ஊரு…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

BGM

ஆண் : ஹே கம்பு சண்ட போடுவாரு…
இவர் கம்பெடுத்தா சண்டையிட்டா…
எதுத்து நின்னு ஜெயிச்சதாரப்பா…

பெண் : ஹே எல்லோருக்கும் சொந்தக்காரரு…
இவர் கிழிச்சு வச்ச கோட்ட தாண்டி…
இதுவரைக்கும் நின்னதாரப்பா…

ஆண் : ஏழை வீட்டு அடுப்பெறியும் இவராலதான்…
அட எதுத்தவங்க இடுப்பொடியும் இவராலதான்…

பெண் : பாசத்தோட வாழறதும் இவராலதான்…
எங்க பாதை எங்கே போனாலும் இவரோடதான்…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…
இல்லடா இல்லேடா…

குழு : ஹே மத்தளம் கொட்டுற மத்தளம் கொட்டுற
மயிலு உனக்கு மயிலு உனக்கு…
மச்சான் வீட்டுல மச்சான் வீட்டுல…
விருந்து இருக்கு விருந்து இருக்கு…

குழு : கொழுந்து வெத்தல…
மடிச்சு கொடுத்து…
மடிக்கும் போது…
மனச பறிச்சு…
அலுக்கி குலுக்கி மினிக்கி சிரிச்சு…
ஜோடி சேந்துக்கம்மா…

BGM

ஆண் : தலைவரெல்லாம் வந்த பாத…
எங்க அண்ணன் இப்ப நடக்கறதும்…
அதுதான்னு பாட்டு பாடப்பா…

பெண் : ஹே ஆளான பொண்ணை எல்லாம்…
அடி மனசுக்குள்ள விரும்புறதும்…
அண்ணன் போல மாப்பிள்ளதான்பா…

ஆண் : குடிசையெல்லாம் உங்களோட பலம் இருக்குது…
இதில் கோடி கோடி தமிழர் நெஞ்சில் இடமிருக்குது…

பெண் : ஊருக்கூரு உன்ன பத்தி பேச்சுருக்குது…
அட உனக்குத்தானே எங்களோட மூச்சுருக்குது…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

குழு : அள்ளித் தந்து அள்ளித் தந்து…
ரேகையில்ல கையில் பாரு…

குழு : அண்ணனோட கண் ஜாடையில்…
ஆடுமடா இந்த ஊரு…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…

பெண் : வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…


Notes : Cheran Enna Song Lyrics in Tamil. This Song from Moovendar (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. சேரன் என்ன பாடல் வரிகள்.


அந்த வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே.எஸ். சித்ராசிற்பிகோகுலம்

Andha Vaanam Enthan Kaiyil Song Lyrics in Tamil


BGM

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

பெண் : விளக்கேற்றுதே கவி ராத்திரி…
மனம் ஓடுதே நதி மாதிரி…
சுக சந்தம் அள்ளி தந்ததிந்த பூங்கொடி…

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

BGM

பெண் : சோலை பூக்கள் மாலை ஆகும் நேரம்…
நான் போகும் பாதை யாவும் ஆகும் பிருந்தாவனம்…
வாழும் தனிமை காலம் விலகி போகும்…
இனி ஆசை கிளிகள் கூடும் இன்ப சரணாலயம்…

பெண் : வார்த்தைகள் கொடி ஏற்றுமே…
வான் நிலா முடி சூட்டுமே…
நான் பாடும் பாடல் கீதை போல வாழுமே…

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

BGM

பெண் : தானத் தந்தன தாளம் தந்தது தென்றல்…
அதை கேட்டு மூங்கில் ஆனதிங்கு புல்லாங்குழல்…
வீசும் மல்லிகை வாசம் தந்தது கீதம்…
அதை பாடும் போது நெஞ்சம் தேடும் சிறகாயிரம்…

பெண் : ஆடிடும் வெறும் காகிதம்…
ஆகுமே ஒரு காவியம்…
ஒளி மின்னல் வந்து தோரணங்கள் சூடிடும்…

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

பெண் : விளக்கேற்றுதே கவி ராத்திரி…
மனம் ஓடுதே நதி மாதிரி…
சுக சந்தம் அள்ளி தந்ததிந்த பூங்கொடி…

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

BGM


Notes : Andha Vaanam Enthan Kaiyil Song Lyrics in Tamil. This Song from Gokulam (1993). Song Lyrics penned by Pazhani Bharathi. அந்த வானம் பாடல் வரிகள்.


சாக்லேட் சாக்லேட்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்திப்புசிற்பிஉன்னை நினைத்து

Chocolate Chocolate Song Lyrics in Tamil


BGM

ஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே…
லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டுடா…

BGM

ஆண் : சாக்லே சாக்லேட் போலவே…
லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டுடா…
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் பறக்கவே…
எல் போர்டு எல் போர்டு எதுக்குடா…

BGM

ஆண் : பூக்களின் சிரிப்புக்கெல்லாம் மேக்கப்பு தேவையில்லை…
திண்டுக்கல் பூட்டெதுக்கு டீன் ஏஜ்க்கு…

ஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே…
லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டுடா…

BGM

ஆண் : சேட்டு கடையில் வட்டி இல்லையா…
தேங்க்ஸ் சொல்லுவோம்…
சாதா பிகர் அண்ணன்னு சொன்னா…
தேங்க்ஸ் சொல்லுவோம்…

ஆண் : தோட்டா இல்லாமல் தோசை சுடும்…
மம்மிக்கு தேங்க்ஸ் சொல்லுவோம்…
பேட்டா கடையில் அஞ்சு பைசா…
பேலன்ஸ் தந்தா தேங்க்ஸ் சொல்லுவோம்…

ஆண் : ஒன் வேல போக சொன்ன தாங்க் யு…
சண்டேல தூங்க சொன்ன தாங்க் யு…

BGM

ஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே…
லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டுடா…
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் பறக்கவே…
எல் போர்டு எல் போர்டு எதுக்குடா…

BGM

ஆண் : குவாட்டர் வாங்கையில் கொசுறு தந்தா…
தேங்க்ஸ் சொல்லுவோம்…
பேஜ்லர்க்கு வீடு கொடுத்தா…
தாங்க்ஸ் சொல்லுவோம்…

ஆண் : தினத்தந்தி கன்னி தீவு எப்ப முடியும்…
தெரிஞ்சுட்டா தேங்க்ஸ் சொல்லுவோம்…
டி கடை சீட் மேல காலை வச்சா…
திட்டலன்னா தேங்க்ஸ் சொல்லுவோம்…

ஆண் : தினம் லைப்ல சொல்லி பாரு தாங்க் யு…
உன் எதிரியும் சொல்லுவான் ஐ லைக் யு…

BGM

ஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே…
லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டுடா…
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் பறக்கவே…
எல் போர்டு எல் போர்டு எதுக்குடா…

BGM

ஆண் : பூக்களின் சிரிப்புக்கெல்லாம் மேக்கப்பு தேவையில்லை…
திண்டுக்கல் பூட்டெதுக்கு டீன் ஏஜ்க்கு…

ஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே…
லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டுடா…

BGM


Notes : Chocolate Chocolate Song Lyrics in Tamil. This Song from Unnai Ninaithu (2002). Song Lyrics penned by Pa Vijay. சாக்லேட் சாக்லேட் பாடல் வரிகள்.