Tag Archives: சிற்பி

சிக்கன் கறி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவிஜய், சிற்பி & சுவர்ணலதாசிற்பிசெல்வா

Chicken Kare Song Lyrics in Tamil


BGM

பெண் : சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…

BGM

ஆண் : ஒய் சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…

குழு : மட்டன் கறி மட்டன் கறி மட்டன் கறி…
இது ஊட்டிமலை ஆட்டு கறி மட்டன் கறி…

பெண் : இங்கு எல்லா பக்கமும் ஏசி…
குளிர் வந்திடும் கைகளை வீசி…
மலர் ஒண்ணா கொஞ்சுது பேசி…
அள்ளி ஒவ்வொரு வாசத்தை பூசி…

ஆண் : ரெண்டு கண்ணாலதான் சிந்தாமணி…
சொன்னால் ஒரு சுராங்கனி…
சிக்கன் கறி… ஹே ஹே…

பெண் : சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…

BGM

ஆண் : ஹேய்… சிக்குன்னு புடிச்சா…
கண்ணு சொக்கணும் நைசா…

பெண் : ஒரு பியூட்டி இப்பிடி ஊட்டி வந்ததும்…
லூட்டி பண்ணுறியே…

BGM

ஆண் : அடடடா மொக்கொன்னு வெடிச்சி…
பக்கம் நிக்குது சைசா…

பெண் : என்ன பிளௌஸ் போட்ட ப்ளம்ஸ் போல…
நீயும் எண்ணுறியே…

ஆண் : பார்க்கில் கொஞ்சிடத்தான் பார்ட்டி வந்திடுச்சா…
பெண் : பார்ட்டி வந்தவுடன் பாட்டும் வந்திடுச்சா…
ஆண் : நீ ஆணையிட்டா நான் படிப்பேன் பைலாதான்…

பெண் : ஹே சிக்கன் கறி…
ஹே ஹே சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி

குழு : சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி

BGM

குழு : அடி என்னடி லைலா…
இங்கு இத்தனை ஸ்டைலா…

பெண் : காதல் பாட்டு வச்சு என் ரூட்டில் வந்து…
நீ வேட்டு வைக்கிறியா…

BGM

குழு : யாரடி கேப்பா நீ பாடுற பைலா…

பெண் : இவன் மீசை வச்சத பாத்து நெஞ்சில…
ஆசை வச்சவ நான்…

பெண் : நாத்து நட்டவ நான்…
நீரை விட்டவ நான்…
காத்து கண்முழிச்சு…
தூக்கம் கெட்டவ நான்…

குழு : நீ நேத்து வந்து கதிரறுத்தா விடுவாளா…

ஆண் : ஹே சிக்கன் கறி ஹே ஹோய்…
சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…

பெண் : இது சிலோன் என்கிற தீவு…
தந்த சிலுக்கு சித்திர பூவு…
இங்கு உலா வந்தது பாரு…
நெஞ்ச உலுக்கி நிக்கிற தேரு…

ஆண் : இங்கு வந்தாள் ஒரு ஒய்யாரிதான்…
சிங்கள நாட்டு சிங்காரிதான்…

பெண் : சிக்கன் கறி… ஏஏ…

BGM


Notes : Chicken Kare Song Lyrics in Tamil. This Song from Selva (1996). Song Lyrics penned by Vaali. சிக்கன் கறி பாடல் வரிகள்.


வா வா வெண்ணிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராசிற்பிஅன்னை வயல்

Vaa Vaa Vennilaave Song Lyrics in Tamil


BGM

ஆண் : வா வா வெண்ணிலவே ரோஜா வானத்திலே…
ஆனந்தத் தெம்மாங்கே பாடி வரலாம்…
வா வா வெண்ணிலவே ரோஜா வானத்திலே…
ஆனந்தத் தெம்மாங்கே பாடி வரலாம்…

ஆண் : வா வா வெண்ணிலவே…

BGM

ஆண் : பேசும் மொழி மறந்தே…
கிளியே சூடிய மௌனம் என்ன…

BGM

ஆண் : பாடும் இசை இழந்தே…
குயிலே வாடிய சோகம் என்ன…

BGM

ஆண் : தாகங்கள் கிள்ளக் கிள்ள…
கிளியே பேசிடு மெல்ல மெல்ல…
ராகங்கள் கெஞ்சக் கெஞ்ச…
குயிலே பாடிடு கொஞ்சக் கொஞ்ச…
நாணங்கள் சந்தம் சொல்ல…
கண்கள் ரெண்டும் பூவாய் மலர்ந்திடுமே… ஏ…

ஆண் : வா வா வெண்ணிலவே…
ரோஜா வானத்திலே…

BGM

ஆண் : வானச்சிமிழ் திறந்தே நிலவே…
சூரியப் பொட்டு வைப்பேன்…

BGM

ஆண் : கோடிக்கதிர் அழகை மலரே…
சேலையில் தொட்டு வைப்பேன்…

BGM

ஆண் : நீரின் தறியிருந்தே ஒளியே…
ஜரிகையில் பட்டு நெய்வேன்…
தூரிகைச் சொப்பனமே அழகே…
சூடிடும் மல்லிகையே…

ஆண் : வர்ணங்கள் சிந்தச் சிந்த…
வெள்ளை உள்ளம் வானவில் ஆனதடி…

ஆண் : வா வா வெண்ணிலவே ரோஜா வானத்திலே…
ஆனந்தத் தெம்மாங்கே பாடி வரலாம்…
வா வா வெண்ணிலவே ரோஜா வானத்திலே…
ஆனந்தத் தெம்மாங்கே பாடி வரலாம்…

ஆண் : வா வா வெண்ணிலவே…

BGM


Notes : Vaa Vaa Vennilaave Song Lyrics in Tamil. This Song from Annai Vayal (1992). Song Lyrics penned by Vairamuthu. வா வா வெண்ணிலவே பாடல் வரிகள்.


சிங்கக்குட்டி வருவான்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோசிற்பிமூவேந்தர்

Singakutty Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹேய்… சிங்கக்குட்டி வருவான்டா…
தங்கத் தொட்டில் கொண்டாடா…
தாலாட்டு பாட டடடடடட்டா…

ஆண் : ஹேய்… அப்பன் ஜாட இருப்பான்டா…
அவனும் ஊர ஜெயிப்பான்டா…
என் பேரு பாட டடடடடட்டா…

ஆண் : வருவானே ராஜா ஜோரா…
சிரிப்பானே ரோஜாப் பூவா…
நடை வண்டி தள்ளித் தள்ளி…
நாட்ட சுத்துவான்டா…

ஆண் : ஹேய்… சிங்கக்குட்டி வருவான்டா…
தங்கத் தொட்டில் கொண்டாடா…
தாலாட்டு பாட டடடடடட்டா…

BGM

ஆண் : கலிகாலக் கண்ணனா இருப்பான்… டோய்…
குழு : ஆமா கலிகாலக் கண்ணனா இருப்பான்… டோய்…

ஆண் : ஹேய்… கண்ணாலே பொண்ணை எல்லாம்…
வளைப்பான் டோய்…
குழு : ஆமா கண்ணாலே பொண்ணை எல்லாம்…
வளைப்பான் டோய்…

ஆண் : மலை எடுப்பானடா குடை பிடிப்பானடா…
அவன் மாமன் பொண்ண சிறை எடுப்பானடா…
அட மாமா நீ பொண்ணப் பெத்துக்கோ…
அட இல்லையென்னா உதப்பானே டடடடடட்டா…

ஆண் : சிங்கக்குட்டி வருவான்டா…
தங்கத் தொட்டில் கொண்டாடா…
தாலாட்டு பாட டடடடடட்டா…

BGM

ஆண் : கை வீசி நடந்தா வீதியிலே…
குழு : அவன் கை வீசி நடந்தா வீதியிலே…

ஆண் : இந்த ஊரெல்லாம் வணங்கும் வரிசையிலே…
குழு : இந்த ஊரெல்லாம் வணங்கும் வரிசையிலே…

ஆண் : மெல்ல சிரிப்பானடா அள்ளிக் கொடுப்பானடா…
புகழ் பூமாலைகள் தோளில் சுமப்பானடா…
அந்த தேசிங்கு ராஜாவைப் போல…
வந்து குதிரையில் குதிப்பான்டா டடடடடட்டா…

ஆண் : ஹேய்… சிங்கக்குட்டி வருவான்டா…
தங்கத் தொட்டில் கொண்டாடா…
தாலாட்டு பாட டடடடடட்டா…

ஆண் : ஹேய்… அப்பன் ஜாட இருப்பான்டா…
அவனும் ஊர ஜெயிப்பான்டா…
என் பேரு பாட டடடடடட்டா…

ஆண் : வருவானே ராஜா ஜோரா…
சிரிப்பானே ரோஜாப் பூவா…
நடை வண்டி தள்ளித் தள்ளி…
நாட்ட சுத்துவான்டா…

ஆண் : ஹேய்… சிங்கக்குட்டி வருவான்டா…
தங்கத் தொட்டில் கொண்டாடா…
தாலாட்டு பாட டடடடடட்டா…


Notes : Singakutty Song Lyrics in Tamil. This Song from Moovendar (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. சிங்கக்குட்டி வருவான்டா பாடல் வரிகள்.


சேரன் என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோ & சுஜாதா மோகன்சிற்பிமூவேந்தர்

Cheran Enna Song Lyrics in Tamil


ஆண் : ஹே ஏரிக்கரை காத்தடிக்க…
ஏலேலோ பாட்டெடுக்க…
ஊருக்குள்ள ஊர்க்காவல் நெறஞ்சுருக்க…
யார் படிப்பா பின்பாட்டு…
அட நான் படிப்பேன் முன் பாட்டு…

ஆண் : ஹேய் யார்ரா அவன் பாடறது…
என் பேரன வாழ்த்தி பாடறா…

ஆண் : அட மச்சம் இருக்கற சுந்தரி மச்சான் பேர சொல்லடி…
ஆ வெட்டருவா மீசைய வெவறமாக பாடடி…

குழு : அட மச்சம் இருக்கற சுந்தரி மச்சான் பேர சொல்லடி…
ஆ வெட்டருவா மீசைய வெவறமாக பாடடி…

ஆண் : இந்தா எடுத்து உடறேன் புடிச்சுக்கோ…
கருணையிலே வள்ளலாரு…
வீரத்திலே ஐய்யனாரு…
அழகில் இவர் எம்ஜிஆருடா…

ஆண் : ஐயா எடுத்து உட்டுட்டீங்கள்ள…
இப்ப பாருங்க…

BGM

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

குழு : அள்ளித் தந்து அள்ளித் தந்து…
ரேகையில்ல கையில் பாரு…

குழு : அண்ணனோட கண் ஜாடையில்…
ஆடுமடா இந்த ஊரு…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

BGM

ஆண் : ஹே கம்பு சண்ட போடுவாரு…
இவர் கம்பெடுத்தா சண்டையிட்டா…
எதுத்து நின்னு ஜெயிச்சதாரப்பா…

பெண் : ஹே எல்லோருக்கும் சொந்தக்காரரு…
இவர் கிழிச்சு வச்ச கோட்ட தாண்டி…
இதுவரைக்கும் நின்னதாரப்பா…

ஆண் : ஏழை வீட்டு அடுப்பெறியும் இவராலதான்…
அட எதுத்தவங்க இடுப்பொடியும் இவராலதான்…

பெண் : பாசத்தோட வாழறதும் இவராலதான்…
எங்க பாதை எங்கே போனாலும் இவரோடதான்…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…
இல்லடா இல்லேடா…

குழு : ஹே மத்தளம் கொட்டுற மத்தளம் கொட்டுற
மயிலு உனக்கு மயிலு உனக்கு…
மச்சான் வீட்டுல மச்சான் வீட்டுல…
விருந்து இருக்கு விருந்து இருக்கு…

குழு : கொழுந்து வெத்தல…
மடிச்சு கொடுத்து…
மடிக்கும் போது…
மனச பறிச்சு…
அலுக்கி குலுக்கி மினிக்கி சிரிச்சு…
ஜோடி சேந்துக்கம்மா…

BGM

ஆண் : தலைவரெல்லாம் வந்த பாத…
எங்க அண்ணன் இப்ப நடக்கறதும்…
அதுதான்னு பாட்டு பாடப்பா…

பெண் : ஹே ஆளான பொண்ணை எல்லாம்…
அடி மனசுக்குள்ள விரும்புறதும்…
அண்ணன் போல மாப்பிள்ளதான்பா…

ஆண் : குடிசையெல்லாம் உங்களோட பலம் இருக்குது…
இதில் கோடி கோடி தமிழர் நெஞ்சில் இடமிருக்குது…

பெண் : ஊருக்கூரு உன்ன பத்தி பேச்சுருக்குது…
அட உனக்குத்தானே எங்களோட மூச்சுருக்குது…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…

குழு : அள்ளித் தந்து அள்ளித் தந்து…
ரேகையில்ல கையில் பாரு…

குழு : அண்ணனோட கண் ஜாடையில்…
ஆடுமடா இந்த ஊரு…

ஆண் : ஹே சேரன் என்ன சோழன் என்ன…
பாண்டியரு வீரம் என்ன…
எங்க அண்ணன் அதுக்கு மேலடா…

பெண் : வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்…
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா…


Notes : Cheran Enna Song Lyrics in Tamil. This Song from Moovendar (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. சேரன் என்ன பாடல் வரிகள்.


அந்த வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே.எஸ். சித்ராசிற்பிகோகுலம்

Andha Vaanam Enthan Kaiyil Song Lyrics in Tamil


BGM

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

பெண் : விளக்கேற்றுதே கவி ராத்திரி…
மனம் ஓடுதே நதி மாதிரி…
சுக சந்தம் அள்ளி தந்ததிந்த பூங்கொடி…

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

BGM

பெண் : சோலை பூக்கள் மாலை ஆகும் நேரம்…
நான் போகும் பாதை யாவும் ஆகும் பிருந்தாவனம்…
வாழும் தனிமை காலம் விலகி போகும்…
இனி ஆசை கிளிகள் கூடும் இன்ப சரணாலயம்…

பெண் : வார்த்தைகள் கொடி ஏற்றுமே…
வான் நிலா முடி சூட்டுமே…
நான் பாடும் பாடல் கீதை போல வாழுமே…

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

BGM

பெண் : தானத் தந்தன தாளம் தந்தது தென்றல்…
அதை கேட்டு மூங்கில் ஆனதிங்கு புல்லாங்குழல்…
வீசும் மல்லிகை வாசம் தந்தது கீதம்…
அதை பாடும் போது நெஞ்சம் தேடும் சிறகாயிரம்…

பெண் : ஆடிடும் வெறும் காகிதம்…
ஆகுமே ஒரு காவியம்…
ஒளி மின்னல் வந்து தோரணங்கள் சூடிடும்…

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

பெண் : விளக்கேற்றுதே கவி ராத்திரி…
மனம் ஓடுதே நதி மாதிரி…
சுக சந்தம் அள்ளி தந்ததிந்த பூங்கொடி…

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

BGM


Notes : Andha Vaanam Enthan Kaiyil Song Lyrics in Tamil. This Song from Gokulam (1993). Song Lyrics penned by Pazhani Bharathi. அந்த வானம் பாடல் வரிகள்.


சாக்லேட் சாக்லேட்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்திப்புசிற்பிஉன்னை நினைத்து

Chocolate Chocolate Song Lyrics in Tamil


BGM

ஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே…
லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டுடா…

BGM

ஆண் : சாக்லே சாக்லேட் போலவே…
லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டுடா…
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் பறக்கவே…
எல் போர்டு எல் போர்டு எதுக்குடா…

BGM

ஆண் : பூக்களின் சிரிப்புக்கெல்லாம் மேக்கப்பு தேவையில்லை…
திண்டுக்கல் பூட்டெதுக்கு டீன் ஏஜ்க்கு…

ஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே…
லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டுடா…

BGM

ஆண் : சேட்டு கடையில் வட்டி இல்லையா…
தேங்க்ஸ் சொல்லுவோம்…
சாதா பிகர் அண்ணன்னு சொன்னா…
தேங்க்ஸ் சொல்லுவோம்…

ஆண் : தோட்டா இல்லாமல் தோசை சுடும்…
மம்மிக்கு தேங்க்ஸ் சொல்லுவோம்…
பேட்டா கடையில் அஞ்சு பைசா…
பேலன்ஸ் தந்தா தேங்க்ஸ் சொல்லுவோம்…

ஆண் : ஒன் வேல போக சொன்ன தாங்க் யு…
சண்டேல தூங்க சொன்ன தாங்க் யு…

BGM

ஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே…
லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டுடா…
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் பறக்கவே…
எல் போர்டு எல் போர்டு எதுக்குடா…

BGM

ஆண் : குவாட்டர் வாங்கையில் கொசுறு தந்தா…
தேங்க்ஸ் சொல்லுவோம்…
பேஜ்லர்க்கு வீடு கொடுத்தா…
தாங்க்ஸ் சொல்லுவோம்…

ஆண் : தினத்தந்தி கன்னி தீவு எப்ப முடியும்…
தெரிஞ்சுட்டா தேங்க்ஸ் சொல்லுவோம்…
டி கடை சீட் மேல காலை வச்சா…
திட்டலன்னா தேங்க்ஸ் சொல்லுவோம்…

ஆண் : தினம் லைப்ல சொல்லி பாரு தாங்க் யு…
உன் எதிரியும் சொல்லுவான் ஐ லைக் யு…

BGM

ஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே…
லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டுடா…
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் பறக்கவே…
எல் போர்டு எல் போர்டு எதுக்குடா…

BGM

ஆண் : பூக்களின் சிரிப்புக்கெல்லாம் மேக்கப்பு தேவையில்லை…
திண்டுக்கல் பூட்டெதுக்கு டீன் ஏஜ்க்கு…

ஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே…
லைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டுடா…

BGM


Notes : Chocolate Chocolate Song Lyrics in Tamil. This Song from Unnai Ninaithu (2002). Song Lyrics penned by Pa Vijay. சாக்லேட் சாக்லேட் பாடல் வரிகள்.


யாா் இந்த தேவதை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஹரன்சிற்பிஉன்னை நினைத்து

Yaar Indha Devadhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாா் இந்த தேவதை…
யாா் இந்த தேவதை…

BGM

ஆண் : யாா் இந்த தேவதை…
யாா் இந்த தேவதை…
ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு…
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா…

ஆண் : யாா் இந்த தேவதை…
யாா் இந்த தேவதை…
யாா் இந்த தேவதை…
யாா் இந்த தேவதை…

BGM

ஆண் : பனிகூட உன்மேல் படும் வேளையில்…
குளிா் தாங்கிடாமல் தேகம் நடுங்குமே…
மலா்கூட உன்னை தொடும் வேளையில்…
பூ என்று தானே சூட நினைக்குமே…

ஆண் : அமுதம் உண்டு வாழ்ந்தால்…
ஆயுள் முடிவதில்லை…
உன் அழகை பாா்த்து வாழ்ந்தால்…
அமுதம் தேவை இல்லை…
உன்னை தேடும்போது இதயம் இங்கு…
சுகமாக தொலைந்ததே…

ஆண் : யாா் இந்த தேவதை…
யாா் இந்த தேவதை…
யாா் இந்த தேவதை…
யாா் இந்த தேவதை…

BGM

ஆண் : அன்பே உன் கண்கள் சுழல் என்கிறேன்…
அதனாலே அங்கே மூழ்கி போகிறேன்…
அன்பே உன் பேரை படகென்கிறேன்…
அதை சொல்லிதானே கரையை சோ்கிறேன்…

ஆண் : உன் கொலுசின் ஓசை கேட்க…
தங்க மணிகள் கோா்ப்பேன்…
அதில் இரண்டு குறைந்து போனால்…
கண்ணின் மணிகள் சோ்ப்பேன்…
உன்னை தீவு போல காத்து நிற்க…
கடலாக மாறுவேன்…

ஆண் : யாா் இந்த தேவதை…
யாா் இந்த தேவதை…

BGM

ஆண் : யாா் இந்த தேவதை…
யாா் இந்த தேவதை…
ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா

ஆண் : யாா் இந்த தேவதை…
யாா் இந்த தேவதை…
யாா் இந்த தேவதை…
யாா் இந்த தேவதை…


Notes : Yaar Indha Devadhai Song Lyrics in Tamil. This Song from Unnai Ninaithu (2002). Song Lyrics penned by Pa. Vijay. யாா் இந்த தேவதை பாடல் வரிகள்.


பொட்டப்புள்ள மனசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & சுஜாதா மோகன்சிற்பிசெல்வா

Potta Pulla Manasu Song Lyrics in Tamil


BGM

பெண் : பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு…
ஆண் : பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு…

பெண் : பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு…
ஆண் : பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு…

பெண் : உள் மனசு முழுதும் உன்ன ஒட்டிவச்சேன்…
உன் நினைப்ப கொழைச்சு நெத்தி பொட்டு வச்சேனே…
பொட்டு வச்சேனே…

ஆண் : பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு…
பெண் : பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு…

BGM

பெண் : ஒத்த பின்னல் பின்னி அத மார்மேலேதான் போட்டு…
உன்ன பாத்து பூ வச்சா உனக்கது புரிகிறதா…

ஆண் : என்ன பாத்து வச்ச அந்த குண்டு மல்லிதான்…
உன்ன கொஞ்சம் கிள்ளி பார்க்க சொல்லாதா…

பெண் : கண்ணால கடுதாசி நான் ஏன் போட்டேன்…
ஆண் : அம்மாடி நானும்தான் விழி வழி பதில் எழுத…
பெண் : பதிலைத்தான் எதிர்பார்த்து பாதி வயசாச்சே…

ஆண் : பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு…
பெண் : பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு…

BGM

பெண் : மஞ்ச வெயில் மேல நிதம் மேக்காலதான் சாயும்…
அந்தி நேரம் ஏன் இந்த உதடுகள் வேடிக்குதய்யா…

ஆண் : ஒத்தடங்கள் வச்சா அந்த வெப்பம் கொறையும்…
அடி ஒத்தையாக நீயும் நின்னா வேகாதா…

பெண் : எப்போதும் தாகம் தான் ஏன்யா ஏன்யா…
ஆண் : உண்டாச்சு மோகம்தான் சின்ன வயசுல வருவது தான்…
பெண் : வந்தாச்சு அதுக்காக ம்ம்ம்ம்…

ஆண் : பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு…
பெண் : பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு…

ஆண் : உள் மனசு முழுதும் உன்ன ஒட்டிவச்சேன்…
பெண் : உன் நினைப்ப கொழைச்சு நெத்தி பொட்டு வச்சேனே…
பொட்டு வச்சேனே…

BGM


Notes : Potta Pulla Manasu Song Lyrics in Tamil. This Song from Selva (1996). Song Lyrics penned by Vaali. பொட்டப்புள்ள மனசு பாடல் வரிகள்.


மல்லிகை பூவழகில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிசிற்பிஅன்னை வயல்

Malligai Poovazhagil Song Lyrics in Tamil


BGM

ஆண் : மல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில்…
நானும் உன்னை தேடி வந்தேன் பூங்குயிலே பூங்குயிலே…

பெண் : ஆசை மணி ஓசையில் பூக்கும் நிலா கனவுகளை…
உன்னிடத்தில் பேச வந்தேன் பார்வையிலே பார்வையிலே…

ஆண் : மல்லிகைப்பூ அழகில்…

BGM

ஆண் : தேவி பாதையாவும் திருக்கோயிலாக மாறும்…
பெண் : பார்வை ஏற்றும் தீபம் உந்தன் வார்த்தை வேதமாகும்…

ஆண் : கண்கள் எழுதும் நாளும் புது காதல் ஓவியம்…
பெண் : பெண்ணின் மௌனம் கூசும் அதில் வண்ணம் ஆயிரம்…

ஆண் : கொஞ்சும் மணிச்சந்தம் அது உந்தன் மொழியே…
பெண் : எந்தன் மனசிற்பம் என கொண்டேன் உன்னையே…
ஆண் : தவித்திடும் தனிமையில் குளித்திடும் மழையினிலே…

பெண் : ஆசை மணி ஓசையில் பூக்கும் நிலா கனவுகளை…
உன்னிடத்தில் பேசவந்தேன் பார்வையிலே பார்வையிலே…

ஆண் : மல்லிகைப்பூ அழகில்…

BGM

ஆண் : உந்தன் அழகை பேசும் தென்றல் பூவின் வாசம் வீசும்…
பெண் : மூங்கில் தோளில் சாயும் தென்றல் ராகமாய் வாழும்…

ஆண் : கலையும் கூந்தல் கோலம் சொல்லும் மோகப்பூங்கதை…
பெண் : ஆசை சிறகை தேடும் ஒரு காதல் தேவதை…

ஆண் : சொந்தம் இது சொர்கம் என வந்தது அருகே…
பெண் : சிந்தும் மகரந்தம் இனி எந்தன் வழியே…
ஆண் : நனைந்திடும் தளிர்களை அணைத்திடும் புது ஒளியே…

பெண் : ஆசை மணி ஓசையில் பூக்கும் நிலா கனவுகளை…
உன்னிடத்தில் பேசவந்தேன் பார்வையிலே பார்வையிலே…

ஆண் : மல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில்…
நானும் உன்னை தேடி வந்தேன் பூங்குயிலே பூங்குயிலே…

பெண் : ஆசை மணி ஓசையிலே…


Notes : Malligai Poovazhagil Song Lyrics in Tamil. This Song from Annai Vayal (1992). Song Lyrics penned by Pazhani Bharathi. மல்லிகை பூவழகில் பாடல் வரிகள்.


ஹே சா சா சா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிநிர்மலா & ஹரிஹரன்சிற்பிஜானகி ராமன்

Hey Cha Cha Kadalicha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே சா சா சா காதலிச்சா…
சம்மதிச்சா இந்த மோனலிசா…
அட மெல்ல சிரிச்சா என்ன அள்ளி குடிச்சா…
நான் கட்டி புடிச்சா கொஞ்சம் மூச்சடச்சா…

ஆண் : கனவு கொடுத்து உறக்கம் பறிச்சா…
முத்தம் கொடுத்து மொத்தமா நனைச்சா…

பெண் : ஹே சா சா சா காதலிச்சா…
சம்மதிச்சா இந்த மோனலிசா…

ஆண் : அட மெல்ல சிரிச்சா என்ன அள்ளி குடிச்சா…
பெண் : நான் கட்டி புடிச்சா கொஞ்சம் மூச்சடச்சா…

BGM

ஆண் : மடியிலே விழுந்ததே ஒரு நிலா… ஹே…
பெண் : இளமைக்கு இன்றுதான் திருவிழா… ஹே…

ஆண் : உறவில் விழுந்தாள் இதயம் கலந்தாள்…
மயக்கம் வருமோ இங்கே…

பெண் : பருவ விருந்தாய் அருவியில் நனைந்தாய்…
வெட்கம் போனது இங்கே…

ஆண் : முத்தத்தில் கரையாமல் சொர்க்கத்தில் திரியாமல்…
அம்மம்மா காதலுக்குள் இன்பம் இங்கு இல்லையே…

பெண் : ஹே சா சா சா காதலிச்சா…
சம்மதிச்சா இந்த மோனலிசா…
அட மெல்ல சிரிச்சா உன்ன அள்ளி குடிச்சா…
நீ கட்டி புடிச்சா கொஞ்சம் மூச்சடச்சா…

BGM

ஆண் : நெருக்கமாய் இருக்கலாம் அணைக்கலாம்… ஹே…
பெண் : உதட்டினால் உயிரையே நனைக்கலாம்… ஹேய்…

ஆண் : கொதிக்கும் உடம்பும் தவிக்கும் மனசும்…
எனக்கு தந்தாய் நீயே…

பெண் : குளிர குளிர குளிக்கும் பொழுதும்…
எனக்குள் இருக்கும் தீயே…

ஆண் : கண்ணோடு துயில் இல்லை…
என்னோடு நான் இல்லை…
இப்போதும் எனகென்று ஏதும் இங்கே இல்லையே…

பெண் : ஹே சா சா சா காதலிச்சா…
சம்மதிச்சா இந்த மோனலிசா…

ஆண் : அட மெல்ல சிரிச்சா என்ன அள்ளி குடிச்சா…
பெண் : நீ கட்டி புடிச்சா கொஞ்சம் மூச்சடச்சா…

ஆண் : கனவு கொடுத்து உறக்கம் பறிச்சா…
பெண் : முத்தம் கொடுத்து மொத்தமக நனைச்சா…

ஆண் : ஹே சா சா சா காதலிச்சா…
சம்மதிச்சா இந்த மோனலிசா…

பெண் : அட மெல்ல சிரிச்சா என்ன அள்ளி குடிச்சா…
நீ கட்டி புடிச்சா கொஞ்சம் மூச்சடச்சா…


Notes : Hey Cha Cha Kadalicha Song Lyrics in Tamil. This Song from Janakiraman (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. ஹே சா சா சா பாடல் வரிகள்.