Tag Archives: சின்மயி

இது காதலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்பென்னி டயல் & சின்மயியுவன் ஷங்கர் ராஜாகாதல் 2 கல்யாணம்

Ithu Kadhalai Irinthidumo Song Lyrics in Tamil


ஆண் : இது காதலா இருந்திடுமோ…

BGM

ஆண் : நீ கேட்டதால் சொன்னேன் கேட்காததை…
பெண் : நீ சொன்னதால் கேட்டேன் சொல்லாததை…

ஆண் : வானொலி ரசிகனை போல்…
ஏதோ நானும் உளறுகிறேன்…

பெண் : முற்றி போன பைத்தியம்போல்…
உந்தன் பேச்சால் விரைகிறேன்…

ஆண் : நானா இப்படி பேசுகிறேன்…
தானாக எல்லாமே நடக்கிறதே…

பெண் : வாழ்க்கை இல்லாத பாஷைகள்தான்…
உந்தன் பெயரை கெடுக்கிறதே…

BGM

ஆண் : நீ கேட்டதால் சொன்னேன் கேட்காததை…
பெண் : நீ சொன்னதால் கேட்டேன் சொல்லாததை…

BGM

ஆண் : காற்றலை முதுகினில் ஏறி நானும்…
பறப்பது போலிருக்கு…

பெண் : காற்றில் காகிதம் கூட பறந்தே போகும்…
இதில் என்ன வியப்பிருக்கு…

ஆண் : பூமியின் உச்சியிலே நிற்ப்பது போல் இருக்கு…
பெண் : புலம்பலை நிறுத்திக்கோ போதுமே உன் கிறுக்கு…

ஆண் : தலைக்குள்ளே ஒரு ராட்டினம்…
சுற்றுதே உனக்கு தெரிகிறதா…

பெண் : தலைகீழாக நிற்கையில்…
தலை சுற்றி போகும் புரிகிறதா…

ஆண் : இது காதாலா இருந்திடுமோ…
பெண் : இதை கேட்பதால் எனக்கும் குழம்பிடுமோ…

BGM

ஆண் : தேவதை கூட்டத்தின் நடுவில் நானும்…
நடப்பது போலிருக்கு…

பெண் : ஹேய் ஹேய்… கற்பனை ரொம்ப இருக்குது உனக்கு…
வேண்டாம் பொய் எதக்கு…

ஆண் : ஹே மின் மினி பூச்சிகள்தான்…
மேயிதோ என் தலையை…

பெண் : யாரிடம் சொல்லுவதோ…
நானும்தான் முன்னிலையை…

ஆண் : எந்த நொடியில் என்னை தொலைத்தேன் நான்…
தெரிந்தால் நீயே சொல்லிவிடு…

பெண் : உந்தன் மாற்றத்திற்கு விடைதானே…
தேட நேரமில்லை ஆளைவிடு…

BGM

ஆண் : இது காதலா இருந்திடுமோ…
பெண் : நான் சொன்னால்தான் உனக்கு தெரிந்திடுமோ…


Notes : Ithu Kadhalai Irinthidumo Song Lyrics in Tamil. This Song from Kadhal 2 Kalyanam (2013). Song Lyrics penned by Snehan. இது காதலா பாடல் வரிகள்.


மாயா மாயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சின்மயிஏ.ஆர்.ரகுமான்சர்வம் தாளமயம்

Maya Maya Song Lyrics in Tamil


BGM

பெண் : மாயா மாயா மனமோஹனா…
உனக்காக பிறந்தேனடா… ஹோ…
மாயா மாயா மனமோஹனா…
உனக்காக பிறந்தேனடா… ஹோ…

பெண் : உன் மடியில்…
ஒரு பொன் நொடியில்…
நான் சாய்ந்தால் போதும்…
விரைவில் வருவாய்…

பெண் : உன் நெனைபின் இருளில்…
பேர் அன்பின் ஒளியில்…
நான் வாழ்ந்தால் போதும்…
விரைவில் வருவாய்…

பெண் : ஒரு காலங்கள் தீர்ந்தாலும்…
என்றும் தீராத காதல்…
கை ஏந்தி கேட்டேனே…

பெண் : மாயா மாயா மனமோஹனா…
உனக்காக பிறந்தேனடா… ஹோ…

BGM

பெண் : செடி கொடி இலை உறங்க…
சினிகிடும் நதி உறங்க…
மழைகளில் முகில் உறங்க…
மை விழி மட்டும் கிறங்க…

பெண் : ஏகாந்த இரவும் எரிகின்ற நிலவும்…
தனிமையில் மாட்டும் வாட்டும்… ஹோஹோ…

பெண் : என் காதல் விதை…
உன் காதல் மழை…
உன் தூறல் தந்தால் இங்கே…
என் அன்பே நான் வாழ்வேனே…

பெண் : மாயா மாயா மனமோஹனா…
உனக்காக பிறந்தேனடா… ஹோ…

BGM

பெண் : இதயத்தில் ஒரு பறவை…
விரிக்கிது அதன் சிறகை…
சிறகல்ல அது சிலுவை…
உயிர் பெறு கொடு உறவை…

பெண் : வானத்தை அளந்தேன்…
மேகத்தை பிளந்தேன்…
காதலை காற்றில் விதைத்தேன்… ஹோஹோ…

பெண் : என் கூட்டின் அறை…
உன் மார்பில் அமை…
உன் சுவாசம் சேர்ந்தால் இங்கே…
என் அன்பே நான் வாழ்வேன்…

பெண் : மாயா மாயா மனமோஹனா…
உனக்காக பிறந்தேனடா… ஹோ…
மாயா மாயா மனமோஹனா…
உனக்காக பிறந்தேனடா… ஹோ…


Notes : Maya Maya Song Lyrics in Tamil. This Song from Sarvam Thaala Mayam (2018). Song Lyrics penned by Na. Muthukumar. மாயா மாயா பாடல் வரிகள்.


ரிஷிவனம்தானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்நரேஷ் ஐயர் & சின்மயிமணி சர்மாசாகுந்தலம்

Rishivanamthane Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரிஷிவனம்தானே சொர்க்கலோகம்…
பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம்…
அருகில் கண்டேனே அழகின் வன்மம்தான்…
இதற்கு யார் சாட்சி வானத்தின் கண்கள்தான்…

பெண் : சுயவரமே இல்லா நம் முகூர்த்தம்…
முதல் முதலாய் மீட்டும் மோக கீர்த்தம்…
அரும்பு நெஞ்சாக இளைத்த பெண்மை…
கரும்பு வில்லாலே துளைத்த மன்னன் நீ…

ஆண் : ரிஷிவனம்தானே சொர்கக்லோகம்…
பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம்…

BGM

பெண் : வனமெல்லாம் பூக்கள் பூத்து கூடிடும் சதா…
அதனின் வாசத்தில் உன்னை பார்க்கிறேன்…

ஆண் : வனத்திலே நானும் வேட்டைக்காரனாய் உலா…
காமன் வேலாலே நானும் வீழ்கிறேன்…

பெண் : பட்டாம்பூச்சி சினுங்குதே எதற்கே…
ஆண் : சுந்தரி உன்னால்தானடி…

பெண் : என்னை பார்த்து தேனியாவும் தாக்க…
ஆண் : உன்னை தேனாய் நினைத்தேதான்…

ஆண் : வண்ண பெண்ணே மாலை கொண்டேன் நானே…
வெற்றி தேரில் நான் பறந்தேன்…

பெண் : நீயே…
ஆண் : நானாவேன்…

பெண் : சுயவரமே இல்லா நம் முகூர்த்தம்…
முதல் முதலாய் மீட்டும் மோக கீர்த்தம்…

BGM

பெண் : கனவு நதி ஓடி அது தாவி வருமே…
விதியின் கடலில் சேர்த்திடுமே…

ஆண் : மாலினி ஓரம் நீ வசித்த காலமே…
போதும் பூவே வா தீண்டவா…

ஆண் : எல்லை இல்லா இவ்வானம் பூமி…
பெண் : நமக்காய் காத்து கிடக்க…

ஆண் : கள்ளம் இல்ல புத்தம் புது பூமி…
பெண் : தினமும் வாழ்த்து சொல்லுமே…

ஆண் : விடியல் இல்லா வெண்ணிலா வா வா…
ராஜானை ஆளும் ராணியே நீ வா…

பெண் : நீயே…
ஆண் : நானாவேன்…

ஆண் : ரிஷிவனம்தானே சொர்கலோகம்…
பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம்…


Notes : Rishivanamthane Song Lyrics in Tamil. This Song from Shaakuntalam (2023). Song Lyrics penned by Kabilan. ரிஷிவனம்தானே பாடல் வரிகள்.


லேசா பறக்குது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & சின்மயிவி. செல்வகணேஷ்வெண்ணிலா கபடிகுழு

Lesa Parakkudhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் பிறக்கின்ற பருவம் பருவம்…
மௌனம் புரிகின்ற தருணம் தருணம்…
கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம்…
கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்…

BGM

பெண் : லேசா பறக்குது மனசு மனசு…
ஏதோ நடக்குது வயசுல…
லேசா நழுவுது கொலுசு கொலுசு…
எங்கே விழுந்தது தெரியல…

ஆண் : சுண்டெலி வலையில நெல்ல போல்…
உந்தன் நெனப்ப எனக்குள்ள சேக்குற…
அல்லிப்பூ குளத்துல கல்ல போல்…
உந்தன் கண் விழி தாக்கிட சுத்தி சுத்தி நின்ன…

ஆண் : கருச்சா குருவிக்கும் மயக்கம் மயக்கம்…
கனவுல தினமும் மிதக்கும் மிதக்கும்…
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்…
சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்…

பெண் : லேசா பறக்குது மனசு மனசு…
ஏதோ நடக்குது வயசுல…
லேசா நழுவுது கொலுசு கொலுசு…
எங்கே விழுந்தது தெரியல…

BGM

பெண் : தத்தி தத்தி போகும் பச்ச புள்ள போல…
பொத்தி வெச்சுத்தானே மனசு இருந்ததே…
திருவிழா கூட்டத்தில் தொலையுறேன் சுகமா…

ஆண் : தொண்ட குழி தாண்டி வார்த்தை வரவில்ல…
என்னென்னவோ பேச உதடு நெனச்சது…
பார்வைய பார்த்ததும் எதமா பதறுது…

ஆண் : ராத்திரி பகலாதான் நெஞ்சுல…
ராட்டினம் சுத்துதடி…

பெண் : பூட்டுன வீட்டுலதான் புதுசா…
பட்டாம்பூச்சி பறக்குதடா…

ஆண் : கருச்சா குருவிக்கும் மயக்கம் மயக்கம்…
கனவுல தினமும் மிதக்கும் மிதக்கும்…
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்…
சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்…

பெண் : லேசா பறக்குது மனசு மனச…
ஏதோ நடக்குது வயசுல…

ஆண் : பூவா விரியுற உலகம் உலகம்…
தரிசா கிடந்தது இது வரை…

BGM

ஆண் : ஒத்த மரம் போலே செத்து கெடந்தேனே…
உன்ன பார்த்த பின்னே உசுரு பொழச்சது…
சொந்தமா கிடைப்பியா சாமிய கேப்பேன்…

பெண் : ரெட்டை ஜட போட்டு துள்ளி திரிஞ்சேனே…
உன்ன பார்த்த பின்னே வெட்கம் புரிஞ்சதே…
உனக்கு தான் உனக்குதான் பூமியில் பிறந்தேன்…

பெண் : காவடி சுமப்பது போல் மனசு…
காதலை சுமக்குதடா…

ஆண் : கனவுல நீ வருவ…
அதனால் கண்ணு தூங்கலடி…

ஆண் : கருச்சா குருவிக்கும் மயக்கம் மயக்கம்…
கனவுல தினமும் மிதக்கும் மிதக்கும்…
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்…
சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்…


Notes : Lesa Parakkudhu Song Lyrics in Tamil. This Song from Vennila Kabadi Kuzhu (2009). Song Lyrics penned by Na. Muthukumar. லேசா பறக்குது பாடல் வரிகள்.


கத கத கதகேளு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசின்மயிதரண் குமார்ஆஹா கல்யாணம்

Kadha Kadha Song Lyrics in Tamil


BGM

குழு : நாநன நானனா நா…
டும் டும்டா டும் டும்…
நாநன நானனா நா…
டும் டும்டா டும் டும்…

BGM

பெண் : கத கத கதகேளு…
இவ இவ கத கேளு…
கெறங்கடிக்குற அழகோட பூமி வந்தா…

பெண் : இது இது இது வேணும்…
அது அது அது வேணும்…
அடம்பிடிக்குற கனவோட வாழ்ந்து வந்தா…

பெண் : எதையும் அவளுக்கு அவளே முடிவெடுப்பா…
உடுத்தும் உடையும் அவளே வடிவமைப்பா…

பெண் : வருஷம் முழுசும் பல பசங்களும்…
வரிசையில் நின்னாங்களே…
அட இவள மடக்க…
அட எவனுக்கும் முடியலையே…

பெண் : ஆனா இப்ப மடங்கிட்டா…
ஒருத்தன் அழகில் சொக்கி போய்ட்டா…

பெண் : காதலிலே உன்ன நெஞ்சில பூட்டிக்கிட்டா…
நீ சிரிக்க இவ வெட்கத்தை மாட்டிக்கிட்டா…
காதலிலே உன்ன நெஞ்சில பூட்டிக்கிட்டா…
நீ சிரிக்க இவ வெட்கத்தை மாட்டிக்கிட்டா…
காதலிலே உன்ன நெஞ்சில பூட்டிக்கிட்டா…
நீ சிரிக்க இவ வெட்கத்தை மாட்டிக்கிட்டா…

குழு : நாநன நானனா நா…
டும் டும்டா டும் டும்…
நாநன நானனா நா…
டும் டும்டா டும் டும்…

BGM

பெண் : ஆஆஆ… இது இது இத கேளு…
இவ இவ இவ கத கேளு…
மணப்பரிக்குற சிரிப்போட பூமி வந்தான்…

பெண் : ஒரு கவலையும் இல்லாம…
அலையிற ஒரு சிங்கம்…
தினம் தினம் அது போல வாழ்ந்து வந்தான்…

பெண் : தினமும் அவன் பசிச்சாதான முழிச்சிடுவான்…
முடிய கலைச்சி இவன் ஜீன்ஸையும் கிழிச்சிடுவான்…

பெண் : பொண்ண பார்த்தா…
இவன் கடலையும் மழையா பொழிஞ்சிடுவான்…
கொலஞ்சி கொலஞ்சி…
இவன் அருவியா வளைஞ்சிடுவான்…

பெண் : ஆனா இப்ப சிக்கிக்கிட்டான்…
ஒருத்தி அழகில் சொக்கி போயிட்டான்…

பெண் : காதலிலே உன்ன நெஞ்சில பூட்டிக்கிட்டான்…
உன் சிரிப்பில் அவன் செம்மயா மாட்டிகிட்டான்…
காதலிலே உன்ன நெஞ்சில பூட்டிக்கிட்டான்…
உன் சிரிப்பில் அவன் செம்மயா மாட்டிகிட்டான்…
காதலிலே உன்ன நெஞ்சில பூட்டிக்கிட்டான்…
உன் சிரிப்பில் அவன் செம்மயா மாட்டிகிட்டான்…

குழு : நாநன நானனா நா…
டும் டும்டா டும் டும்…
நாநன நானனா நா…
டும் டும்டா டும் டும்…

குழு : நாநன நானனா நா…
டும் டும்டா டும் டும்…
நாநன நானனா நா…
டும் டும்டா டும் டும்…


Notes : Kadha Kadha Song Lyrics in Tamil. This Song from Aaha Kalyanam (2014). Song Lyrics penned by Madhan Karky. கத கத கதகேளு பாடல் வரிகள்.


காதல் கிறுக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஸ்ரீனிவாஸ் & சின்மயிடி. இமான்விசில்

Kadhal Kirukka Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹேஹே… கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…

பெண் : ஹேஹே… கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…

ஆண் : பொய்ய பொய்யா சொன்னாலும்…
அது உண்மையாகத் தோணுதே…

பெண் : ராட்டினத்தை போலவே…
நெஞ்சு மேலும் கீழும் சுத்துதே…

ஆண் : கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…

பெண் : டே டே… கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…

BGM

குழு : ஒ கிறுக்கா கிறுக்கா ஒ காதல் கிறுக்கா…
கிறுக்கா கிறுக்கா காதல் கிறுக்கா…

பெண் : அடிக்கடி ஏனடா தனிமையில் பேசினாய்…
தலைகீழாயாக பிடித்து சிகரட் பற்ற வைத்தாய்…

ஆண் : உன் பெயர் கேட்கிறேன்…
என் பெயர் சொல்கிறாய்…
உந்தன் வீடு மறந்தே…
வேறு வீடு நுழைந்தாய்…

பெண் : அயன் பொக்சை டெலிபோன் என்று…
காதில் வைத்துக் கொண்டாய்…
சேரி க்ரீமை ஷாம்பூ என்று…
தலையில் தேய்த்து குளித்தாய்…

ஆண் : மருதானி அறைத்து கீறைக்குழம்பு வைத்தாய்…
பெண் : ஹோய்…

ஆண் : கிறுக்கா…
பெண் : ஹே…

ஆண் : கிறுக்கா கிறுக்கா காதல் கிறுக்கா…
காதல் கிறுக்காஇல்ல நீதான் கிறுக்கா…

BGM

ஆண் : ஆஆ… வாழைப்பூ ஏனடி கூந்தலில் சூடினாய்…
முட்டைக்கோசை எடுத்தாய்…
ஆம்பளட் செய்ய நினைத்தாய்…

BGM

பெண் : ஆஆ… மீசையை நறுக்கவே…
இமைகளை நறுக்கினாய்…
சிப்பை போட மறந்து…
சாலை ஓரம் நடந்தாய்…

ஆண் : கூட்டம் இல்லா பஸ்சில் கூட…
ஏறுவதை மறந்தாய்…
கையில் குடையை வைத்துக் கொண்டே…
மழையினில் நனைந்தாய்…

பெண் : தலைமுதல் கால் வரை…
தண்டனைகள் தந்தாய்…

ஆண் : கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…

பெண் : கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…


Notes : Kadhal Kirukka Song Lyrics in Tamil. This Song from Whistle (2003). Song Lyrics penned by Kabilan. காதல் கிறுக்கா பாடல் வரிகள்.


சில் சில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சத்யன் & சின்மயியுவன் ஷங்கர் ராஜாஅறிந்தும் அறியாமலும்

Sil Sil Song Lyrics in Tamil


BGM

ஆண் : சில் சில் சில் சில் மழையே…
எங்கே இருந்தாய்…
நீ எங்கிருந்து எங்கிருந்து…
இங்கே விழுந்தாய்…

ஆண் : இன்றே இன்றே…
நீ மண்ணுக்கு வந்த நாள்…
இந்த நிலவு…
நம் பூமிக்கு வந்த நாள்…

ஆண் : சில் சில் சில் சில் மழையே…
எங்கே இருந்தாய்…
நீ எங்கிருந்து எங்கிருந்து…
இங்கே விழுந்தாய்…

ஆண் : இன்றே இன்றே…
நீ மண்ணுக்கு வந்த நாள்…
இந்த நிலவு…
நம் பூமிக்கு வந்த நாள்…

குழு : சல சல சல சல மழை உன்னை…
தொடத் தொடத் தொட வந்தாச்சு…
பட பட பட நெஞ்சுக்குள் இன்பம்…
சுடச் சுடச் சுட வழியிது வழியிது…

குழு : பா பப்பா இனி மட்டும் பயம் காட்டும்…
தை தை தை என துாரல் ஜதி போடும்…

BGM

ஆண் : சில் சில் சில் சில் மழையே…
எங்கே இருந்தாய்…
நீ எங்கிருந்து எங்கிருந்து…
இங்கே விழுந்தாய்…

BGM

குழு : யார் அந்த வானிலே… ஹோஹோ…
பட்டாசு வச்சது… ஹாஹா…
மழை சொட்டும் போதிலே…
டும்மென்று வெடிக்குது…

பெண் : வெளியே ஓர் நீர் மழை…
ஜோராகப் பெய்யிது…
உள்ளே ஓர் நிஜ மழை…
சந்தோஷம் செய்யிது…

ஆண் : மறைவென்ன உன்மை சொல்லு…
எனக்காகத்தான் நீ வந்தாயா…

குழு : வா நீ வா…
சில வம்புகள் செய்வோம் வா…
வா வா வா…
ஒரு வானவில் கொண்டு வா…

BGM

குழு : ஓஓஹோ… மின்னல்கள் பிடிச்சுதான்…
மாஞ்சாவும் போடலாம்…
மழையே நீ இறங்கி வா…
மங்காத்தா ஆடலாம்…

ஆண் : ஹேய் இரவெல்லாம் குதிக்கலாம்…
பகலெல்லாம் துாங்கலாம்…
அழகான பெண்ணுக்குள்
ஆனந்தம் கொடுக்கலாம்…

பெண் : பனிரெண்டு மணிக்கு மேலே…
யாருக்கும்தான் பயமே இல்ல…

குழு : ஜோ ஹே ஜோ ஜோ ஹே…
என கொட்டுது நீரோட்டம்…
ஓஹோஹோ ஓஹோஹோ…
இது ராத்திரி கூத்தாட்டம்…

ஆண் : சில் சில் சில் சில் மழையே…
எங்கே இருந்தாய்…
நீ எங்கிருந்து எங்கிருந்து…
இங்கே விழுந்தாய்…

BGM


Notes : Sil Sil Song Lyrics in Tamil. This Song from Arinthum Ariyamalum (2005). Song Lyrics penned by Pa. Vijay. சில் சில் பாடல் வரிகள்.


ஒரு மனசுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகத்தியன்ஹரிசரண் & சின்மயிபிரேம்ஜி அமரன்நெஞ்சத்தை கிள்ளாதே

Oru Manasula Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு மனசுல இரு மனம் உரசுது…
இடையில் இருக்கிற காதலே நலமா…
வழி தெரியல எவரும் துணையில…
போகும் தூரம் தூரம்…

ஆண் : எது சரி என எவருக்கும் தெரியல…
இறைவனை படைச்சது காதலா மனிதா…
ஒரு முறை உன்னை தழுவினேன் விலகினாய்…
காதலே நீ வாழ்க…

ஆண் : சுவாசமே நீ என வாழ்ந்தவன் கேட்கிறேன்…
ஏனடி போகிறாய் யோசிக்காது சுவாசி…

ஆண் : ஒரு முறை பார்க்கலாம்…
நூறு நாள் வார்க்கலாம்…
போர்க்களம் தேவன்தான்…
பார்த்ததே நம் காதல்…

ஆண் : கோர்த்தாய் கையே சேர்த்த நெஞ்சே…
பார்த்து போ நீ பாதை எங்கும் நானே…
வேற்று நெஞ்சில் ஆசை கொண்டு…
போற்றுகின்ற வார்த்தை கூட நானே…

BGM

பெண் : இரு மனசுல உரசுன மனசுல…
எது எது இருக்குது இறைவனே அறிவான்…
வழி நெடுகிலும் உயிருடன் அழுதது…
காதலாலே காயம்…

பெண் : தவி தவிக்குற காதலும் நலமுற…
ஒரு முறை அதனை அனுப்பினேன் தழுவ…
அதை எடுத்து நீ உயிருடன் புதைத்தாய்…
மோசமாச்சு நேசம்…

பெண் : ஒரு முறை பூத்தது மீண்டுமே பூக்காலம்…
வேரிலே நீரினாய் காய்ந்து போச்சு காதல்…

பெண் : காலையில் வளர்கிறாய்…
மாலையில் தேய்கிறாய்…
நீ நிழல் என்பதால் காதல் போச்சு தூரம்…

பெண் : வானம் பார்க்க நானும் பார்த்தேன்…
காதல் நீரே நீரை தூவி போச்சு…
நீயும் பார்க்க நானும் பார்த்தேன்…
காதல் தீவில் சோகம் கண்ணில் ஆச்சு…

BGM

ஆண் : காலையும் மாலையும் நீயென நினைக்கிறேன்…
நண்பகல் போலவே மாறலாமோ நீதான்…

பெண் : வீணையை மீட்டினேன் விரல்களை அறுத்ததே…
இசையில்லா கம்பியாய் இருந்ததே உன் காதல்…

ஆண் : உன் பேரை தவிர வேறு வார்த்தை…
ஹேஹே… பேச மாட்டேன் சாகும் போது அன்பே…

பெண் : நூறு நூறு பேர்கள் உண்டே…
எந்தன் பேரை யாரை சொல்வாய் இங்கே…

ஆண் : காதல் அறியும் உந்தன் வாசம்…
தேடி தேடி வந்து சேரும் அங்கே…

பெண் : காலம் அறிதே காதல் போயின்…
காதல் காதல் பாவம் காதல் இங்கே…


Notes : Oru Manasula Song Lyrics in Tamil. This Song from Nenjathai Killathe (2008). Song Lyrics penned by Agathiyan. ஒரு மனசுல பாடல் வரிகள்.


நெற்றி குங்குமம்

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கட்டளை ஜெயா & எம்.நாகராஜன்வி.வி. பிரசன்னா & சின்மயிஜஸ்டின் பிரபாகரன்காலக்கூத்து

Netri Kungumam Song Lyrics in Tamil


BGM

குழு : நெற்றி குங்குமம் நீ சூட…
எத்தனை தவம் நான் செய்தேனோ…
ஒற்றை திங்கள் உன்னை சேர…
இங்கொரு பிறவி எடுத்தேனோ…
ஊனில் ஊரும் உயிரெனவே…
உன்னோடு உனக்குள்ளே வாழ்வேன்…

BGM

பெண் : என் காதல் தந்தவன் நீயே…
என் உயிரில் கலந்தவன்தானே…
உன் துணையாய் வருவேன் நானே…

பெண் : உன் மனதை வென்றவள் நானே…
உன் நிழலாய் தொடர்பவள்தானே…
என் வாழ்வின் தேடல் நீயே…

ஆண் : மழைக்கேங்கிய பூமியும் நானே…
முதல் மழையாய் நனைத்தவள் நீயே…
உன் அன்பில் கரைந்தே போனேன்…

ஆண் : உயிர் ஈரமாக மனம் ஓரமாக…
நீ தந்தாயே எனக்குள்ளே மாற்றம்…

ஆண் : என் காதல் தந்தவள் நீயே…
என் உயிரில் கலந்தவள்தானே…
உன் துணையாய் வருவேன் நானே…

குழு : நெற்றி குங்குமம் நீ சூட…
எத்தனை தவம் நான் செய்தேனோ…

ஆண் : ஒற்றை திங்கள் உன்னை சேர…
இங்கொரு பிறவி எடுத்தேனோ…
ஊனில் ஊரும் உயிரெனவே…
உன்னோடு உனக்குள்ளே வாழ்வேன்…

BGM

ஆண் : தொலைவினில் எரியும் மலை விளக்கொளியாய்…
தெரிந்திடும் உன் முகம்…

பெண் : அலையினில் தவழும் இலை என நாளும்…
மிதந்திடும் என் மனம்…

ஆண் : மழையில் நனையும் மழலை போலே…
என் நெஞ்சம் ஆடும் அங்கும் இங்குமே…

பெண் : தலையை கோதும் தலைவன் நீயே…
உன்னாலே பொங்கும் இன்பமே…

ஆண் : என் தனிமையில் உன்னை தந்தாய்…
உறவாகவே நீயும் வந்தாய்…

ஆண் & பெண் : இரு இதயங்கள் சேர்ந்திடும் நேரம்…
சொர்கம் எங்கும் காதல் சங்கீதம்…

BGM


Notes : Netri Kungumam Song Lyrics in Tamil. This Song from Kaalakkoothu (2018). Song Lyrics penned by Kattalai Jaya & M. Nagarajan. நெற்றி குங்குமம் பாடல் வரிகள்.


ஏதேதோ ஆனேனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்சாம் சி.எஸ் & சின்மயிசாம் சி.எஸ்Mr. சந்திரமௌலி

Yedhedho Aanene Song Lyrics in Tamil


BGM

ஆண் : வண்ணகுயிலே வண்ணகுயிலே…
வண்ணகுயிலே வண்ணகுயிலே…

BGM

ஆண் : ஏதேதோ ஆனேனே…
எல்லாமே நீதானே…

ஆண் : வண்ணகுயிலே வண்ணகுயிலே…
எனக்குள்ள கிளைகட்டி எங்க நீ தங்குற…
வண்ணகுயிலே வண்ணகுயிலே…
வனப்புள அட கட்டி முத்தமா திங்குற…

ஆண் : வண்ணகுயிலே வண்ணகுயிலே…
வண்ணகுயிலே வண்ணகுயிலே…

BGM

ஆண் : நீ கண்ணாமூச்சி காட்டாதே…
பட்டாம் பூச்சி ஏறி போற…
ஏனோ ஏனோ ஏனோ… ஓஓ…

ஆண் : உன் வெக்கம் செதறும் வட்டத்தில்…
நிக்க வச்சு போற என்ன…
ஏனோ ஏனோ ஏனோ… ஓஓ…

ஆண் : ஆத்த கடலெடுக்கும் மைனாவ மரம் தோளில் போடும்…
காத்து மடலொடிக்கும் தேன் தட்டு வண்டார சேறும்…
மேகம் நெலவிடிக்கும் நண்டோட அல ஆடி தீர்க்கும்…
காதல் நெடி அடிக்கும் உன்னோடு நான் சேரும் போது…

பெண் : ஏதேதோ ஆனேனே…
எல்லாமே நீதானே…

ஆண் : ஏதேதோ ஆனேனே…
எல்லாமே நீதானே…

BGM

ஆண் : மரம் செடி கொடி மணந்தவ மடி…
கடிச்சுக்க வெரலே போதும்…
சிணுங்குற திசை கெளம்புது எச…
அவ மழை குரலே ஓதும்…

பெண் : உள்ளாற கிள்ளும் உன் வல்லூற பார்வை உண்டு…
மன்மெத்த போட்டு அலை நீட்டிடும் போர்வ ரெண்டு…
யாரும் தேடா ஒரு தீவில் வாழ வா வா நீ…

BGM

பெண் : ஏதேதோ… எல்லாமே…

BGM

பெண் : கதிரவன் பொடி கலவர வெடி…
மொகமென அமைஞ்ச யோகம்…

ஆண் : மசுங்குற கலை மகரந்த மலர்…
இது அவ அழகு தேகம்…

பெண் : உன்னோட கண்ணில்…
நான் என்னையே பாக்க வேணும்…

ஆண் : உன் அன்ப சொல்ல…
நான் புது வார்த்தை கோக்க வேணும்…

பெண் : நானே வேணாம் உயிர் வாழ…
நீ மட்டும் வேணும்…

ஆண் : ஏதேதோ ஆனேனே…
எல்லாமே நீதானே…

ஆண் : வண்ணகுயிலே வண்ணகுயிலே…
எனக்குள்ள கிளைகட்டி எங்க நீ தங்குற…
வண்ணகுயிலே வண்ணகுயிலே…
வனப்புள அட கட்டி முத்தமா திங்குற…

ஆண் : வண்ணகுயிலே வண்ணகுயிலே…
வண்ணகுயிலே வண்ணகுயிலே…

BGM


Notes : Yedhedho Aanene Song Lyrics in Tamil. This Song from Mr. Chandramouli (2018). Song Lyrics penned by Vivek. ஏதேதோ ஆனேனே பாடல் வரிகள்.