ஆண் : ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல… ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல… கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல… கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல…
ஆண் : ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல… ஆனா நீ என்ன மட்டும் தீண்டவே இல்ல… உன்ன உத்து பாத்த கண்ணு ரெண்டும் தூங்கவே இல்ல… உன்ன உத்து பாத்த கண்ணு ரெண்டும் தூங்கவே இல்ல…
—BGM—
ஆண் : காணாம காண வச்ச… கண்ணுக்குள்ள தீய வச்ச… ஆனா நீ என்ன மட்டும் பாக்கவே இல்ல… கொஞ்சி நாலு வாா்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல… கொஞ்சி நாலு வாா்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல…
ஆண் : பேசாம பேசவச்ச பிாியத்தோட கண்ணடிச்ச… பேசாம பேசவச்ச பிாியத்தோட கண்ணடிச்ச… ஆனா நீ என்ன மட்டும் பேசவே இல்ல…
ஆண் : மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசயே இல்ல… மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசயே இல்ல…
—BGM—
ஆண் : ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல… ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல… கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல…
—BGM—
ஆண் : கூவாம கூவ வச்ச… கொண்டயில பூவ வச்ச… ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல… அய்யோ தொலைஞ்சுபோன ஆள நீயும் தேடவே இல்ல… அய்யோ தொலைஞ்சுபோன ஆள நீயும் தேடவே இல்ல…
ஆண் : ஆனா நீ என்ன மட்டும் மூடவே இல்ல… கள்ளிக் காதலோட நான் இருக்கேன் மாறவே இல்ல… கள்ளிக் காதலோட நான் இருக்கேன் மாறவே இல்ல… குழு : ஊரான ஊரான ஊரான ஊருக்குள்ள…
ஆண் : ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல… ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல… குழு : ஆனா நா உன்ன வந்து சேருவா புள்ள… ஆண் : கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல… கொஞ்சம் நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல…
ஆண் : உன்ன உத்து பாத்த கண்ணு ரெண்டும் தூங்கவே இல்ல… உன்ன உத்து பாத்த கண்ணு ரெண்டும் தூங்கவே இல்ல… குழு : கொஞ்சம் நோகாம கண்ண மூடி தூங்கு மாப்புள்ள…
Notes : Ooraana Oorukkulla Song Lyrics in Tamil. This Song from Manam Kothi Paravai (2012). Song Lyrics penned by Yugabharathi. ஊரான ஊருக்குள்ள பாடல் வரிகள்.
ஆண் : தப்பெல்லாம் தப்பே இல்லை… சாியெல்லாம் சாியே இல்லை… தப்பை நீ சாியாய் செய்தால்… தப்பு இல்லை தப்பு இல்லை…
—BGM—
ஆண் : காந்தியும் புத்தனும் தப்புத்தான் செஞ்சி திருந்தினால்… மூவ் இட் மூவ் இட் ஆல்வேஸ்… எவ்ரிடே ஐ கீப் லிவ்விங் ஐ வில் பி பைன்… அன்டில் சம்ஒன் இன் தி ஃபியூச்சா்… பைன்ட்ஸ் மீ ஐ வில் பி பைன்…
—BGM—
ஆண் : தப்பெல்லாம் தப்பே இல்லை… சாியெல்லாம் சாியே இல்லை… தப்பை நீ சாியாய் செய்தால்… தப்பு இல்லை தப்பு இல்லை…
—BGM—
ஆண் : பாம்பில் விஷம் உள்ளதென்று… தூரம் தள்ளி அஞ்சி நிற்பான்… பாவம் அந்த ஆடுகளை உலையில் வைப்பான்…
ஆண் : நியாயங்களை பேசும் போது… கோழை என தள்ளி வைப்பான்… கையில் கத்தி உள்ளவனை தலைவன் என்பான்…
ஆண் : எப்போது பொய்கள் நீ சொல்வாயோ… அப்போது உன்னைப் போல் உலகில் யாா் என்பாா்… எப்போது உண்மை நீ சொல்வாயோ… அப்போது உன்னைப் போல் ஏமாளி யாா் என்பாா்…
—BGM—
ஆண் : தப்பெல்லாம் தப்பே இல்லை… சாியெல்லாம் சாியே இல்லை… தப்பை நீ சாியாய் செய்தால்… தப்பு இல்லை தப்பு இல்லை…
—BGM—
ஆண் : வாழ்க்கை ஒரு போராட்டம் தான்… வாழ்வே ஒரு வியாபாரம் தான்… கீழே நீயும் விழுந்துவிட்டால் புல்லும் சிாிக்கும்…
ஆண் : போகும் திசை யாவும் உன்னை… போடா என சொல்லி சொல்லி… ஏமாற்றங்கள் நாளும் உந்தன் நெஞ்சை கிழிக்கும்…
ஆண் : பூமி தான் காசுக்கு வாலாட்டும்… பொய்களை தாலாட்டும்… உண்மைக்கு தீ மூட்டும்…
ஆண் : ஏக்கங்கள் இன்றோடு போகட்டும்… சந்தோஷம் கூடட்டும்… சாபங்கள் ஓடட்டும்…
—BGM—
ஆண் : தப்பெல்லாம் தப்பே இல்லை… சாியெல்லாம் சாியே இல்லை… தப்பை நீ சாியாய் செய்தால்… தப்பு இல்லை தப்பு இல்லை…
—BGM—
ஆண் : காந்தியும் புத்தனும் தப்புத்தான் செஞ்சி திருந்தினால்… மூவ் இட் மூவ் இட் ஆல்வேஸ்… எவ்ரிடே ஐ கீப் லிவ்விங் ஐ வில் பி பைன்… அன்டில் சம்ஒன் இன் தி ஃபியூச்சா்… பைன்ட்ஸ் மீ ஐ வில் பி பைன்…
—BGM—
Notes : Thapellam Thappe Illai Song Lyrics in Tamil. This Song from Naan (2012). Song Lyrics penned by Asmin. தப்பெல்லாம் தப்பே இல்லைபாடல் வரிகள்.
ஆண் : அடி ராங்கி என் ராங்கி ராங்கி… நீ போற என் உசுர வாங்கி… அடி ராங்கி என் ராங்கி ராங்கி… நீ போற என் உசுர வாங்கி…
ஆண் : உறங்காம கிடக்கேனே… நீ என்னதுக்கு கண்ணுக்குள்ள நுழஞ்ச… தவறேதும் புரியாம… நீ என்னதுக்கு நெஞ்ச வந்து அறைஞ்ச…
ஆண் : அய்யோ பாடா படுத்துறியே… பாயா சுருட்டுறியே…
—BGM—
ஆண் : என்னானதோ ஏதானதோ ஒன்னும் புரியாமலே… அல்லாடுறேன் உன்னால நான் சொல்ல தெரியாமலே… அன்னம் தண்ணி தேவையில்ல உன்ன பத்தி பேசுனா… அட்ட கத்தி கூட வெட்டும் உன்ன சொல்லி வீசுனா…
ஆண் : அழகாலே நிதம் நீயே… என்ன கட்டி வச்சு அடிக்கிறியே… என்ன ஓடா உடைக்கிறியே… காடா கொளுத்துறியே…
ஆண் : அடி ராங்கி என் ராங்கி ராங்கி… நீ போற என் உசுர வாங்கி…
—BGM—
ஆண் : காப்பி தண்ணி போல என்ன… கண்ணு ரெண்டும் ஆத்துதே… மூடி வச்ச ஆசை எல்லாம்… பொத்துகிட்டு ஊத்துதே…
ஆண் : மொத்ததுல என்ன நீயே பித்துக்குளி ஆக்குற… வெட்டி பய என்ன கூட புத்தகமா மாத்துற… உறி போல குறி பாத்து… என்ன சில்லு சில்லா உடைக்கிறியே…
ஆண் : என்ன நாரா கிழிக்கிறியே… நல்லா குழப்புறியே…
ஆண் : அடி ராங்கி என் ராங்கி ராங்கி… நீ போற என் உசுர வாங்கி…
ஆண் : உறங்காம கிடக்கேனே… நீ என்னதுக்கு கண்ணுக்குள்ள நுழஞ்ச… தவறேதும் புரியாம… நீ என்னதுக்கு நெஞ்ச வந்து அறைஞ்ச…
ஆண் : தானா நானானே நானே நானே… தானா நானானே நானே நானே…
Notes : Adi Raangi Song Lyrics in Tamil. This Song from Saattai (2012). Song Lyrics penned by Yugabharathi. அடி ராங்கிபாடல் வரிகள்.
பெண் : கட்டு கட்டு தாலி கட்டு… பேபி ஓ பேபி… நான் என்ன அள்ளி தாரேன்…
ஆண் : சப்ஸ்க்ரைபர் நாட் ரீச்சபுல்… அட் தி மொமென்ட் மச்சி…
குழு : நான் ரொம்ப பிஸி… பெண் : பிஸி…
குழு : நான் ரொம்ப பிஸி… பெண் : பிஸி…
பெண் : ஸ்கைப்புல தான் வந்தாலும்… எஸ்கேப் ஆர மச்சி…
குழு : நான் ரொம்ப பிஸி… நான் ரொம்ப பிஸி…
ஆண் : பேஸ்புக்க லாகின் பண்ண… எனக்கில்ல நேரம்… வாட்ஸ் அப்பில் சாட்டிங் பண்ண… வர மாட்டேன் நானும்…
ஆண் & பெண் : புல் டைமா லவ் பண்றேன்… டிஸ்டர்ப் பண்ண வேணாம்…
குழு : நான் ரொம்ப பிஸி… ஆண் : எனக்கு நிறைய வேலை இருக்கு…
குழு : நான் ரொம்ப பிஸி… ஆண் : நான் ரொம்ப பிஸி…
குழு : நான் ரொம்ப பிஸி… ஆண் : பிஸி மீ…
குழு : நான் ரொம்ப பிஸி… பெண் : பிஸி…
ஆண் : ஹே ஹே ஹே… ஐ எம் வெரி ஹேப்பி…
Notes : Naa Romba Busy Song Lyrics in Tamil. This Song from Vasuvum Saravananum Onna Padichavanga (2015). Song Lyrics penned by Na. Muthukumar & Snigdha Chandra. நான் ரொம்ப பிஸிபாடல் வரிகள்.