Tag Archives: ஹரிசரண்

ஹரிசரண்

கண்ணம்மா கண்ணம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிசரண்ஜி.வி. பிரகாஷ் குமார்சைரன்

Kannamma Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா காண்பேனா உன்னை…
கை வைத்து மூடாதே எந்தன் கண்ணை…
கண்ணம்மா கண்ணம்மா காண்பேனா உன்னை…
கை வைத்து மூடாதே எந்தன் கண்ணை…

ஆண் : கண்ணீர் எல்லாம் ஒன்னா நின்னு…
உங்கிட்ட பேசனும் கண்ணே கண்ணு…

ஆண் : உன் பிஞ்சு பாதம் தீண்டாத நெஞ்சு…
தீ வச்சும் வேகாத ஈர பஞ்சு…

ஆண் : எந்தன் உயிராய் வந்த உயிரே…
கையில் தவழும் சாமி நீதானே…

BGM

ஆண் : கண்ணான கண்ணுக்கு இமை மேல பெருங்கோபம்…
தீராதா தீராதா…
சருகான உறவொன்னு உசுரான மலரொன்ன…
சேரேதா சேரேதா…

ஆண் : மகளோடா பிரிவென்ன லேசா…
உடையாத மனசென்ன மனசா…

ஆண் : அறை நொடியாவது பாரேன்…
சுடு சொல்லாவது சொல்லேன்…
என் மனசோட காயங்கள் ஆற…

ஆண் : போற உயிரே போற உயிரே…
பெத்த நொடிதான் திரும்பி வாராத…

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா காண்பேனா உன்னை…
கை வைத்து மூடாதே எந்தன் கண்ணை…
கண்ணம்மா கண்ணம்மா காண்பேனா உன்னை…
கை வைத்து மூடாதே எந்தன் கண்ணை…


Notes : Kannamma Song Lyrics in Tamil. This Song from Siren (2024). Song Lyrics penned by Pa. Vijay. கண்ணம்மா கண்ணம்மா பாடல் வரிகள்.


சர்வம் தாளமயம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஹரிசரண் & அர்ஜுன் சாண்டிஏ.ஆர்.ரகுமான்சர்வம் தாளமயம்

Sarvam Thaala Mayam Song Lyrics in Tamil


BGM

ஆண் : கருவுக்குள் பூக்கும் ஒற்றை துடிப்போடு தொடங்கும்…
கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை துடிப்போடு அடங்கும்…
கருமேகம் முட்டும் போது விண்ணெங்கும் ஒலிக்க…
ஆழி கை தட்டும் போது கரை எங்கும் ஒலிக்க…

ஆண் : உடலும் உயிரும் ஆடட்டுமே…
ஓ சர்வம் தாளமயம்…
சர்வம் சர்வம் தாளமயம்…
ஓ சர்வம் தாளமயம்…
தாளம் இன்றி ஏது நயம்…

ஆண் : சிறு ரெக்கை எதிர் காற்றில்…
இடம் தாளம் கேளாய்…
சரசரவென இலைகள் போடும்…
இழந்தாலும் கேளாய்…

ஆண் : கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை துடிப்போடு அடங்கும்…
கருமேகம் முட்டும் போது விண்ணெங்கும் ஒலிக்க…
ஆழி தட்டும் போது கரை எங்கும் ஒலிக்க…

ஆண் : உடலும் உயிரும் ஆடட்டுமே…
ஓ சர்வம் தாளமயம்…
சர்வம் சர்வம் தாளமயம்…
ஓ சர்வம் தாளமயம்…
தாளம் இன்றி ஏது நயம்…

BGM

{ குழு : தக்க திமி தக்க ஜூனு தாம் தாம்…
தக்க தக்க திமி தக்க ஜூனு தோம் தோம்…
தக்க தக்க திமி தக்க ஜூனு ஜுனுதா ஜுனுதா…
சர்வம் தாள மயம்… } * (3)

ஆண் : எறும்புகள் படையெடுத்து…
ஊந்தே வரும் தாள சரம்…
அரும்புகள் தினம் உடைத்து…
தேனீ திருடும் பூக்களின் உதிரம்…

ஆண் : தரை மேளத்தில் மழை ஒலிக்கின்ற…
கணமே அதிலே கரைந்திடும் மனமே…
தீயில் மூழும் தாளம் கேட்டிடு…
நீயும் நானும் காலத்தின் தாளம்…

ஆண் : உண்டானோம் மெய் தாளத்தில்…
வாழ்கின்றோம் பொய் தாளத்தில்…
தை தை தை தை தாளத்தில்…
தை தை தை தக்க திமி தக்க…

ஆண் : ஓ சர்வம் தாளமயம்…
சர்வம் சர்வம் தாளமயம்…
ஓ சர்வம் தாளமயம்…
தாளம் இன்றி ஏது நயம்…

ஆண் : கருவுக்குள் பூக்கும் ஒற்றை துடிப்போடு தொடங்கும்…
கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை துடிப்போடு அடங்கும்…
கருமேகம் முட்டும் போது விண்ணெங்கும் ஒலிக்க…
ஆழி தட்டும் போது கரை எங்கும் ஒலிக்க…

ஆண் : உடலும் உயிரும் ஆடட்டுமே…
ஓ சர்வம் தாளமயம்…
சர்வம் சர்வம் தாளமயம்…
ஓ சர்வம் தாளமயம்…
தாளம் இன்றி ஏது நயம்…

ஆண் : சிறு ரெக்கை எதிர் காற்றில்…
இடம் தாளம் கேளாய்…

ஆண் : ஓ சர்வம் தாளமயம்…
சர்வம் சர்வம் தாளமயம்…
ஓ சர்வம் தாளமயம்…
தாளம் இன்றி ஏது நயம்…

BGM


Notes : Sarvam Thaala Mayam Song Lyrics in Tamil. This Song from Sarvam Thaala Mayam (2018). Song Lyrics penned by Madhan Karky. சர்வம் தாளமயம் பாடல் வரிகள்.


போயும் போயும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஹரிசரண் & சின்மயிதமன் எஸ்சேட்டை

Poyum Poyum Song Lyrics in Tamil


BGM

பெண் : போயும் போயும் இந்த காதலுக்குள்ளே…
நீயும் நீயும் என்னை தள்ளிவிட்டாய்…
மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாய்…
என் இதயம் சிரிக்க வைத்தாய்…

ஆண் : பெண்ணே பெண்ணே…
நீ வந்ததால் நீ வந்ததால்…
என் நாளை ஒன்று இன்றே இன்று வந்ததே…

ஆண் : பெண்ணே பெண்ணே…
நீ சென்றதும் நீ சென்றதும்…
என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே…

BGM

பெண் : போயும் போயும் இந்த காதலுக்குள்ளே…
நீயும் நீயும் என்னை தள்ளிவிட்டாய்…
மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாய்…
என் இதயம் சிரிக்க வைத்தாய்…

BGM

பெண் : காதலில் மீமிகை யாவுமே மூலிகை…
ஏங்கிடும் காரிகை நானே…
நாழிகை யாவிழும் புன்னகை சேர்க்கவா…
என் காயம் எல்லாம் நீ ஆராச்சு செய்தாய்…
நான் உன்னாலே வேறோரு பெண்ணாய் மாரினேன்…

ஆண் : பெண்ணே பெண்ணே…
நீ சென்றதும் நீ சென்றதும்…
என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே…

BGM


Notes : Poyum Poyum Song Lyrics in Tamil. This Song from Settai (2013). Song Lyrics penned by Madhan Karky. போயும் போயும் பாடல் வரிகள்.


அது ஒரு காலம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதா ஆனந்த்ஹரிசரண் & பிரேம்கி அமரன்பிரேம்ஜி அமரன்அதே நேரம் அதே இடம்

Athu Oru Kaalam Song Lyrics in Tamil


BGM

ஆண் : அது ஒரு காலம் அழகிய காலம்…
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்…

ஆண் : பழையது யாவும் மறந்திடு நீயும்…
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்…

ஆண் : ஹே… ஜோடியாய் இருந்தாள்…
ஒற்றையாய் விடத்தானா…
முத்துப்போல் சிரித்தாய்…
மொத்தமாய் அழத்தானா தானா…

ஆண் : ஹே… துள்ளித்தான் திரியும்…
பிள்ளையாய் இரு நீயும்…
துன்பம்தான் மறந்து…
பட்டம் போல் பற எப்போதும்…

ஆண் : அது ஒரு காலம் அழகிய காலம்…
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்…

ஆண் : பழையது யாவும் மறந்திடு நீயும்…
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்…

ஆண் : நீயும் நானும் நீயும் நானும் நீயும் நானும்…
நீயும் நானும் நீயும் நானும்…

BGM

ஆண் : ஹோ… இதயம் என்பது வீடு…
ஒருத்தி வசிக்கும் கூடு…
அதிலே அதிலே தீ மூட்டிப்போனாள்…

ஆண் : ஓ… உலகம் என்பது மேடை…
தினமும் நடனம் ஆடு…
புதிதாய் ததும்பும் நதிப்போல ஓடு…

ஆண் : நெஞ்சோடு பாரம் கண்டால்…
தூரத்தில் தூக்கிப்போடு…
கண்ணோடு ஈரம் கண்டால்…
இன்னொரு பெண்ணைத்தேடு…

ஆண் : ஹோ… நான் போக பாதை ஏது…
வானில் மிதக்கலாம்…
வலி கூற வார்த்தை ஏது…
எல்லாம் மறக்கலாம்…

ஆண் : எனக்கே எனக்காய் அவள் என்று வாழ்வேன்…
அவள் ஏன் வெறுத்தாள் அடியோடு சாவேன்…

ஆண் : அது ஒரு காலம் அழகிய காலம்…
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்…

ஆண் : பழையது யாவும் மறந்திடு நீயும்…
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்…

ஆண் : நீயும் நானும் நீயும் நானும் நீயும் நானும்…
நீயும் நானும் நீயும் நானும்…

BGM

ஆண் : ஹோ… அவளைப் பிரிந்து நானும்…
உருகும் மெழுகு ஆனேன்…
அவளின் நினைவால் எரிந்தேனே நானே…

ஆண் : ஓ… பழகத் தெரியும் வாழ்வில்…
விலகத் தெரிய வேண்டும்…
புரிந்தால் மனதில் துயரில்லைதானே…

ஆண் : கல்வெட்டாய் வாழும் காதல்…
அழித்திட வேண்டும் நீயே…
காற்றாற்றில் நீச்சல் காதல்…
கைத்தர வந்தேன் நானே…

ஆண் : ஹோ… ஏற்காமல் போனாள் ஏனோ…
சோகம் எதற்குடா…
ஆறாத காயம் தானோ…
காலம் மருந்துடா…

ஆண் : உலகின் நடுவே தனியானேன் நானே…
அவளால் அழுதேன் கடலானேன் நானே…

ஆண் : அது ஒரு காலம் அழகிய காலம்…
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்…

ஆண் : பழையது யாவும் மறந்திடு நீயும்…
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்…

ஆண் : ஹே… ஜோடியாய் இருந்தாள்…
ஒற்றையாய் விடத்தானா…
முத்துப்போல் சிரித்தாய்…
மொத்தமாய் அழத்தானா தானா…

ஆண் : ஹே… துள்ளித்தான் திரியும்…
பிள்ளையாய் இரு நீயும்…
துன்பம்தான் மறந்து…
பட்டம் போல் பற எப்போதும்…

BGM


Notes : Athu Oru Kaalam Song Lyrics in Tamil. This Song from Adhe Neram Adhe Idam (2009). Song Lyrics penned by Lalitha Anandh. அது ஒரு காலம் பாடல் வரிகள்.


சிறு தொடுதலிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபாம்பே ஜெயஸ்ரீ & ஹரிசரண்தரன்குமார்லாடம்

Siru Thoduthalilae Song Lyrics in Tamil


பெண் : சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய்…
சிறகுகள் பூக்க…
வரும் இரவுகளில் இன்னும் இன்னும்…
நான் கேட்க…

ஆண் : இது வரையிலும் நான் எண்ணவில்லையே…
இனிமையை வாங்க…
சில நொடிகளிலே உந்தன் அன்பிலே நான்…

BGM

ஆண் : எனக்கே என்னை தெரியாமல்…
இருந்தேன் அன்பே எதற்காக…
சிரிப்பால் உலகை கொடுத்தாயே…
இரண்டாம் தாய் போல் கிடைத்தாயே…

பெண் : நான் உனக்கென இருப்பது தெரியாதா…
எதை நான் சொல்வேன் பதிலாக…
இனிப்பாய் என்னை நீ கவர்ந்தாயே…
இயல்பாய் மனதை திறந்தாயே…

ஆண் : ஒரு முறை காதல் இரு முறை மோதல்…
பல முறை சாதல் வாழ்க்கையிலே…

பெண் : ஒரு முறை கூடல் பல முறை தேடல்…
நெருக்கத்திலே…

ஆண் : ஒரு முறை காதல் இரு முறை மோதல்…
பல முறை சாதல் வாழ்க்கையிலே…

BGM

ஆண் : அலையே இல்லா கடல் போல…
இருந்தேன் அன்பே எதற்காக…
கிடைத்தாய் கரையாய் நடந்தேனே…
கிழக்காய் உதித்தாய் உடைந்தேனே…

பெண் : மழையே இல்லா நிலம் போல…
பொறுத்தேன் அன்பே உனக்காக…
கொடுத்தாய் உன்னை நீ முழுதாக…
எடுத்தாய் எனையும் அழகாக…

ஆண் : எது வரை நீயோ அது வரை நானோ…
இது வரை ஆசை காதலிலே…

பெண் : எது வரை காதல் அது வரை காமம் பூமியிலே…

ஆண் : எது வரை நீயோ அது வரை நானோ…
இது வரை ஆசை காதலிலே…

BGM

பெண் : சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய்…
சிறகுகள் பூக்க…
வரும் இரவுகளில் இன்னும் இன்னும்…
நான் கேட்க…

ஆண் : இது வரையிலும் நான் எண்ணவில்லையே…
இனிமையை வாங்க…
சில நொடிகளிலே உந்தன் அன்பிலே தேங்க…

BGM


Notes : Siru Thoduthalilae Song Lyrics in Tamil. This Song from Laadam (2009). Song Lyrics penned by Yugabharathi. சிறு தொடுதலிலே பாடல் வரிகள்.


ஏதோதோ எண்ணம் வந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்வதிஹரிசரண் & பத்மலதாஜிப்ரான்அமர காவியம்

Edhedho Ennamvandhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து…
என் நெஞ்சை தைத்து போக…

BGM

ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து…
என் நெஞ்சை தைத்து போக…
நீ சொன்ன வார்த்தை எல்லாம்…
நான் ஓதும் வேதம் ஆக…

ஆண் : என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா…
தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா…
தேன்துளி பேச்சில் சேர்த்தாய்…
தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்…

ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து… ஆஅஹா…
என் நெஞ்சை தைத்து போக…

—BGM—

ஆண் : உன்னை தொட்டு வந்த பின்னால்…
காற்றில் ஏதோ மாற்றம் கண்டேன்…

பெண் : வாசம் வண்ணம் பூசி கொண்டு…
தென்றல் வந்தே நிற்க கண்டேன்…

பெண் : போகும் வழி எங்கும் மௌனம் என்னை கிள்ளும்…
இருந்தும் தூரங்கள் செல்வோம்…

ஆண் : பயணம் எங்கே முடிந்தால் என்ன…
உன்னை தாங்குவேன் நான் வீழ்ந்திடும் வரை…

ஆண் & பெண் : ஏதோதோ எண்ணம் வந்து…
என் நெஞ்சை தைத்து போக…

BGM

ஆண் : தோளில் மெல்ல சாயும் நொடி…
பூக்கும் புது தொப்புள் கொடி…

பெண் : தாகம் கொண்டே உள்ளம் வெந்தால்…
தீர்வை தரும் உந்தன் மடி…

ஆண் : அன்னை தந்தை சொந்தம் உயிர்தொடும் பந்தம்…
எல்லாமே ஆனாயே நீயே…
உயிரின் தடம் அழியும் முன்னாள் உன்னை பார்த்திட…
நான் வேண்டியே நிற்ப்பேன்…

ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து…
பெண் : ஏதோதோ எண்ணம் வந்து…

ஆண் : என் நெஞ்சை தைத்து போக…
பெண் : என் நெஞ்சை தைத்து போக…

ஆண் : நீ சொன்ன வார்த்தை எல்லாம்…
நான் ஓதும் வேதம் ஆக…

பெண் : என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா…

ஆண் : தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா…
தேன்துளி பேச்சில் சேர்த்தாய்…

ஆண் & பெண் : தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்…

BGM


Notes : Edhedho Ennamvandhu Song Lyrics in Tamil. This Song from Amara Kaaviyam (2014). Song Lyrics penned by Parvathy. ஏதோதோ எண்ணம் வந்து பாடல் வரிகள்.


கள்வனே கள்வனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண் & என்.எஸ்.கே. ரம்யாஇளையராஜாமேகா

Kalvane Song Lyrics in Tamil


BGM

பெண் : கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் நீயும் கொய்தாய்…
கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் நீயும் கொய்தாய்…

ஆண் : பேசும் நிலவே நான் உன்னோடு பேசா கதையா…
எந்தன் வீடெங்கும் இன்றேனோ வீசா ஒளியா…
மெளனமாய் நான் பேச நீ பேச நாம் பேச…

பெண் : கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் நீயும் கொய்தாய்…
தனானா நானா நானா னா னா…
தனானா நானா நானா னா னா…

BGM

ஆண் : காதலாகி காற்றிலாடும் மேகமானேனே…
விண்ணோடு சென்றேனே… ஹோஹோ…
தூறலாகி உன்னைத் தீண்ட தாகம் கொண்டேனே…
உன் கையில் வந்தேனே…

பெண் : வேறாரும் போகாத பூமி…
காணாத வானம்…
போகாத பூமி காணாத வானம்…
கைகோர்த்து சென்று நாம் காண வேண்டும்…

ஆண் : காதலால் காலங்கள் இங்கே நின்றே போகும்…

பெண் : கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் நீயும் கொய்தாய்…

BGM

பெண் : தூறும் போது வானவில்லில் என்ன வண்ணங்கள்…
நெஞ்சோடு கொஞ்சாதோ…
வேறு வேறு பார்வையென்றும் வீசியே சென்றாய்…
மின்சாரம் எங்கெங்கும்…

ஆண் : தாங்காத தீ மூட்டும் பார்வை…
போர் மூட்டும் வேளை…
தீ மூட்டும் பார்வை போர் மூட்டும் வேளை…
தீராத தாகம் கொண்டாளே பாவை…

பெண் : ஆயிரம் பேசலாம் ஆயினும் மெளனம் மெளனம்…

ஆண் : கண்மணி கண்மணி என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் காயம் செய்தாய்…
கண்மணி கண்மணி என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் காயம் செய்தாய்…

ஆண் : பேசும் நிலவே நான் உன்னோடு பேசா கதையா…
எந்தன் வீடெங்கும் இன்றேனோ வீசா ஒளியா…
மெளனமாய் நான் பேச நீ பேச நாம் பேச…

BGM

ஆண் : கண்மணி கண்மணி என்னதான் மாயம் செய்தாய்…
கண்ணிலே கண்ணிலே என்னைதான் காயம் செய்தாய்…
தனானா நானா நானா னா னா…
தனானா நானா நானா னா னா…


Notes : Kalvane Song Lyrics in Tamil. This Song from Megha (2014). Song Lyrics penned by Na. Muthukumar. கள்வனே கள்வனே பாடல் வரிகள்.


கிச்சு கிச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிசரண் & அனிதாஎன்.ஆர்.ரகுநந்தன்புலிவால்

Kichu Kichu Song Lyrics in Tamil


BGM

பெண் : கிச்சு கிச்சு கிச்சு பண்ணி…
கிச்சு கிச்சு கிச்சு பண்ணி…
முன்னோட்டம் பாக்குற…

பெண் : பிச்சு பிச்சு பிச்சு திங்க…
பிச்சு பிச்சு பிச்சு திங்க…
கண்ணால கேக்குற…

ஆண் : பச்ச மனசுல பெட்ரோல் ஊத்தி…
பத்த வைக்கும் பையன் நான்தானே…

பெண் : உச்சந் தலையில ஐஸ் கிரீம் வச்சு…
உச்சு கொட்ட வெப்பேன் நான்தானே…

ஆண் : பூட்ட திறக்காதே…
என்ன போட்டு தாக்காதே…

பெண் : ரூட்ட கடக்காதே…
கொக்கி போட்டு இழுக்காதே…

ஆண் : கிச்சு கிச்சு கிச்சு பண்ணி…
கிச்சு கிச்சு கிச்சு பண்ணி…
முன்னோட்டம் பாக்குற…

பெண் : பிச்சு பிச்சு பிச்சு திங்க…
பிச்சு பிச்சு பிச்சு திங்க…
கண்ணால கேக்குற…

BGM

ஆண் : கிள்ளாத பூக்கள் பார்க்கிறேன்…
கிள்ளாத ஆப்பிள் கேக்கிறேன்…
வான் ஊற்றிலும் தேன் ஊற்றிலும்…
ஹார்மோனின் தாகம் தீர்க்கிறேன்…

பெண் : முடி கொண்ட மார்பில் சாய்கிறேன்…
உள் காட்டில் பூக்கள் மேய்கிறேன்…
உன் பார்வையில் உள் வேர்வையில் உறவாகிறேன்…

ஆண் : ஒவ்வொரு பெண்ணும் அடி ஒவ்வொரு சுகம்…
நீயும் எவ்வித சுகம் என்று கண்டு பிடிப்பேன்…
முன்னொரு சுகம் அடி பின்னொரு சுகம்…
அந்த மோகன கதை என்ன சொல்லி கொடுப்பேன்…

பெண் : முன்னோட்டமா வெள்ளோட்டமா…
விளையாட்டு தான் வினையாகுமே வேண்டாமடா…

ஆண் : கிச்சு கிச்சு கிச்சு பண்ணி…
கிச்சு கிச்சு கிச்சு பண்ணி…
முன்னோட்டம் பாக்குற…

பெண் : பிச்சு பிச்சு பிச்சு திங்க…
பிச்சு பிச்சு பிச்சு திங்க…
கண்ணால கேக்குற…

BGM

பெண் : நச்சென்று முத்தம் வைக்கிறாய்…
நரம்போட என்னை தைக்கிறாய்…
மூச்சு குரல் தேனரும் படி…
முழுசாக என்னை மொய்க்கிறாய்…

ஆண் : கண்ணோடு கண்ணை வைக்கிறாய்…
உன்னோடு என்னை தைக்கிறாய்…
சில்லென்றொரு சிறு செய்கையால் தீ வைக்கிறாய்…

பெண் : சின்ன சின்னதாய் சில வன்முறை செய்தாய்…
அதை செல்லம் செல்லமாய் நான் ரசித்திருந்தேன்…
எக்க சக்கமாய் என்னை கட்டி பிழிந்தாய்…
அதன் பக்க விளைவை நான் பொறுத்திருந்தேன்…

ஆண் : கத்திராணியா ஓ ரதி தேவியா ஓ…
கட்டில்களில் கொள்ளை இடும் கள வானியா…

பெண் : கிச்சு கிச்சு கிச்சு பண்ணி…
கிச்சு கிச்சு கிச்சு பண்ணி…
முன்னோட்டம் பாக்குற…

ஆண் : பிச்சு பிச்சு பிச்சு திங்க…
பிச்சு பிச்சு பிச்சு திங்க…
கண்ணால கேக்குற…

பெண் : உச்சந் தலையில ஐஸ் கிரீம் வச்சு…
உச்சு கொட்ட வெப்பேன் நான்தானே…

ஆண் : பச்ச மனசுல பெட்ரோல் ஊத்தி…
பத்த வைக்கும் பையன் நான்தானே…

பெண் : ரூட்ட கடக்காதே…
கொக்கி போட்டு இழுக்காதே…

ஆண் : பூட்ட திறக்காதே…
என்ன போட்டு தாக்காதே…

பெண் : கிச்சு கிச்சு கிச்சு பண்ணி…
கிச்சு கிச்சு கிச்சு பண்ணி…
முன்னோட்டம் பாக்குற…

ஆண் : பிச்சு பிச்சு பிச்சு திங்க…
பிச்சு பிச்சு பிச்சு திங்க…
கண்ணால கேக்குற…


Notes : Kichu Kichu Song Lyrics in Tamil. This Song from Pulivaal (2014). Song Lyrics penned by Vairamuthu. கிச்சு கிச்சு பாடல் வரிகள்.


என் காதலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதுரகவிஹரிசரண்மார்க் பிரசாந்த்நீலகண்டா

En Kadhale Song Lyrics in Tamil


BGM

ஆண் : சிறகே பூஞ்ச்சிறகே நீ தந்தாய் காதலே…
பறந்தேன் நான் பறந்தேன் இப்போது வானிலே…
மின் மினிக்கு மின்னலே இறகுகளாய்…
மாறிவிடும் காதலும் வந்துவிட்டால்…

ஆண் : ஒட்டு மொத்த நரம்பிலும் பாயுது…
உயிரே உயிரே பருவ மின்சாரமே…

ஆண் : என் அன்பே…
உயிரே உயிரே உன்னால் உற்றாசகமே…
ஆருயிரே…

ஆண் : சிறகே பூஞ்ச்சிறகே நீ தந்தாய் காதலே…
பறந்தேன் நான் பறந்தேன் இப்போது வானிலே…

BGM

ஆண் : முதல் முதல் மண்ணில் விழும் மழைத் தூளிக்குள்ளே…
அருவியின் பயணம் அது துவங்குது அன்பே…

ஆண் : வானவில்லை கைகளால் நான் தொட்டு…
வண்ணங்களை அள்ளியே பூசுகிறேன்…

ஆண் : சின்னதாய் சிரிக்கும் உன் முகம்…
ஆயிரம் பூக்களை என்னுள் வீசுதே…
என் அன்பே…
ஆடி ஆயிரம் பூக்களை என்மேல் வீசுதே…
ஆருயிரே…

ஆண் : சிறகே பூஞ்ச்சிறகே நீ தந்தாய் காதலே…
பறந்தேன் நான் பறந்தேன் இப்போதே வானிலே…

BGM

ஆண் : ப த னி ச படிக்கும் உன் இமைகளில் துடிக்கும்…
இருதயம் உயிரே அடி அழகிய திமிரே…
விழியாலே விண்மீன் நீ பறித்து…
என் உயிரை ஜொலித்திட வைத்தாயே…

ஆண் : நீ வரைந்த காதல் இதயம்…
அன்பே அன்பே ஓசை வீசுதே…
என் அன்பே…
நீ வரைந்த காகித இதயம் துடிக்குதே…
ஆருயிரே…

ஆண் : சிறகே பூஞ்ச்சிறகே நீ தந்தாய் காதலே…
பறந்தேன் நான் பறந்தேன் இப்போது வானிலே…


Notes : En Kadhale Song Lyrics in Tamil. This Song from Nilakanta (2023). Song Lyrics penned by Madhurakavi. என் காதலே பாடல் வரிகள்.


எப்போ வருவாரோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கோபாலகிருஷ்ண பாரதிஹரிசரண்ஜஸ்டின் பிரபாகரன்ஒரு நாள் கூத்து

Eppo Varuvaaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : எப்போ வருவாரோ…
எப்போ வருவாரோ…
எப்போ வருவாரோ…
எப்போ வருவாரோ…

ஆண் : எந்தன் கலி தீர…
எப்போ வருவாரோ…

ஆண் : எப்போ வருவாரோ…
எப்போ வருவாரோ…
எப்போ வருவாரோ…
எப்போ வருவாரோ…

ஆண் : எந்தன் கலி தீர…
எப்போ வருவாரோ…

ஆண் : அப்பா் முதல் மூவரும் ஆளுடை அடிகளும்…
செப்பிய தில்லை சிதம்பரநாதன் எப்போ வருவாரோ…

BGM

ஆண் : நற் பருவம் வந்து நாதனை தேடும்…
நற் பருவம் வந்து நாதனை தேடும்…
நற் பருவம் வந்து நாதனை தேடும்…
கற்பனைகள் முற்ற காட்சி தந்தாரே…
கற்பனைகள் முற்ற காட்சி தந்தாரே…
கற்பனைகள் முற்ற காட்சி தந்தாரே…

ஆண் : எப்போ வருவாரோ…
எப்போ வருவாரோ…
எப்போ வருவாரோ…
எப்போ வருவாரோ…

ஆண் : எந்தன் கலி தீர…
எப்போ வருவாரோ…

BGM

ஆண் : அற்ப சுக வாழ்வில் ஆனந்தம் கொண்டேன்…
அற்ப சுக வாழ்வில் ஆனந்தம் கொண்டேன்…
அற்ப சுக வாழ்வில் ஆனந்தம் கொண்டேன்…
பொற்பதத்தை காணேன் பொன்னம்பளவாணன்…
பொற்பதத்தை காணேன் பொன்னம்பளவாணன்…
பொற்பதத்தை காணேன் பொன்னம்பளவாணன்…

ஆண் : பாலகிருஷ்ணன் கோபாலகிருஷ்ணன் கோபாலகிருஷ்ணன்…
போற்றி பணிந்திடும் ஈசன் மேலே…
போற்றி பணிந்திடும் ஈசன் மேலே…
காதல் கொண்டேன்… ஆஆ… காதல் கொண்டேன்…

ஆண் : காதல் கொண்டேன் வெளிப்படக் கானேனே…
வெளிப்படக் கானேனே…

ஆண் : எப்போ வருவாரோ…
எப்போ வருவாரோ…
எப்போ வருவாரோ…
எப்போ வருவாரோ…

ஆண் : எந்தன் கலி தீர…
எப்போ வருவாரோ…

ஆண் : அப்பா் முதல் மூவரும் ஆளுடை அடிகளும்…
செப்பிய தில்லை சிதம்பரநாதன் எப்போ வருவாரோ…


Notes : Eppo Varuvaaro Song Lyrics in Tamil. This Song from Oru Naal Koothu (2016). Song Lyrics penned by Gopalakrishna Bharathi. எப்போ வருவாரோ பாடல் வரிகள்.