ஆண் : கருவுக்குள் பூக்கும் ஒற்றை துடிப்போடு தொடங்கும்… கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை துடிப்போடு அடங்கும்… கருமேகம் முட்டும் போது விண்ணெங்கும் ஒலிக்க… ஆழி கை தட்டும் போது கரை எங்கும் ஒலிக்க…
ஆண் : உடலும் உயிரும் ஆடட்டுமே… ஓ சர்வம் தாளமயம்… சர்வம் சர்வம் தாளமயம்… ஓ சர்வம் தாளமயம்… தாளம் இன்றி ஏது நயம்…
ஆண் : சிறு ரெக்கை எதிர் காற்றில்… இடம் தாளம் கேளாய்… சரசரவென இலைகள் போடும்… இழந்தாலும் கேளாய்…
ஆண் : கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை துடிப்போடு அடங்கும்… கருமேகம் முட்டும் போது விண்ணெங்கும் ஒலிக்க… ஆழி தட்டும் போது கரை எங்கும் ஒலிக்க…
ஆண் : உடலும் உயிரும் ஆடட்டுமே… ஓ சர்வம் தாளமயம்… சர்வம் சர்வம் தாளமயம்… ஓ சர்வம் தாளமயம்… தாளம் இன்றி ஏது நயம்…
—BGM—
{ குழு : தக்க திமி தக்க ஜூனு தாம் தாம்… தக்க தக்க திமி தக்க ஜூனு தோம் தோம்… தக்க தக்க திமி தக்க ஜூனு ஜுனுதா ஜுனுதா… சர்வம் தாள மயம்… } * (3)
ஆண் : எறும்புகள் படையெடுத்து… ஊந்தே வரும் தாள சரம்… அரும்புகள் தினம் உடைத்து… தேனீ திருடும் பூக்களின் உதிரம்…
ஆண் : தரை மேளத்தில் மழை ஒலிக்கின்ற… கணமே அதிலே கரைந்திடும் மனமே… தீயில் மூழும் தாளம் கேட்டிடு… நீயும் நானும் காலத்தின் தாளம்…
ஆண் : உண்டானோம் மெய் தாளத்தில்… வாழ்கின்றோம் பொய் தாளத்தில்… தை தை தை தை தாளத்தில்… தை தை தை தக்க திமி தக்க…
ஆண் : ஓ சர்வம் தாளமயம்… சர்வம் சர்வம் தாளமயம்… ஓ சர்வம் தாளமயம்… தாளம் இன்றி ஏது நயம்…
ஆண் : கருவுக்குள் பூக்கும் ஒற்றை துடிப்போடு தொடங்கும்… கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை துடிப்போடு அடங்கும்… கருமேகம் முட்டும் போது விண்ணெங்கும் ஒலிக்க… ஆழி தட்டும் போது கரை எங்கும் ஒலிக்க…
ஆண் : உடலும் உயிரும் ஆடட்டுமே… ஓ சர்வம் தாளமயம்… சர்வம் சர்வம் தாளமயம்… ஓ சர்வம் தாளமயம்… தாளம் இன்றி ஏது நயம்…
ஆண் : சிறு ரெக்கை எதிர் காற்றில்… இடம் தாளம் கேளாய்…
ஆண் : ஓ சர்வம் தாளமயம்… சர்வம் சர்வம் தாளமயம்… ஓ சர்வம் தாளமயம்… தாளம் இன்றி ஏது நயம்…
—BGM—
Notes : Sarvam Thaala Mayam Song Lyrics in Tamil. This Song from Sarvam Thaala Mayam (2018). Song Lyrics penned by Madhan Karky. சர்வம் தாளமயம் பாடல் வரிகள்.
பெண் : போயும் போயும் இந்த காதலுக்குள்ளே… நீயும் நீயும் என்னை தள்ளிவிட்டாய்… மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாய்… என் இதயம் சிரிக்க வைத்தாய்…
ஆண் : பெண்ணே பெண்ணே… நீ வந்ததால் நீ வந்ததால்… என் நாளை ஒன்று இன்றே இன்று வந்ததே…
ஆண் : பெண்ணே பெண்ணே… நீ சென்றதும் நீ சென்றதும்… என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே…
—BGM—
பெண் : போயும் போயும் இந்த காதலுக்குள்ளே… நீயும் நீயும் என்னை தள்ளிவிட்டாய்… மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாய்… என் இதயம் சிரிக்க வைத்தாய்…
—BGM—
பெண் : காதலில் மீமிகை யாவுமே மூலிகை… ஏங்கிடும் காரிகை நானே… நாழிகை யாவிழும் புன்னகை சேர்க்கவா… என் காயம் எல்லாம் நீ ஆராச்சு செய்தாய்… நான் உன்னாலே வேறோரு பெண்ணாய் மாரினேன்…
ஆண் : பெண்ணே பெண்ணே… நீ சென்றதும் நீ சென்றதும்… என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே…
—BGM—
Notes : Poyum Poyum Song Lyrics in Tamil. This Song from Settai (2013). Song Lyrics penned by Madhan Karky. போயும் போயும்பாடல் வரிகள்.
ஆண் : ஹே… துள்ளித்தான் திரியும்… பிள்ளையாய் இரு நீயும்… துன்பம்தான் மறந்து… பட்டம் போல் பற எப்போதும்…
—BGM—
Notes : Athu Oru Kaalam Song Lyrics in Tamil. This Song from Adhe Neram Adhe Idam (2009). Song Lyrics penned by Lalitha Anandh. அது ஒரு காலம் பாடல் வரிகள்.
ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து… என் நெஞ்சை தைத்து போக… நீ சொன்ன வார்த்தை எல்லாம்… நான் ஓதும் வேதம் ஆக…
ஆண் : என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா… தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா… தேன்துளி பேச்சில் சேர்த்தாய்… தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்…
ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து… ஆஅஹா… என் நெஞ்சை தைத்து போக…
—BGM—
ஆண் : உன்னை தொட்டு வந்த பின்னால்… காற்றில் ஏதோ மாற்றம் கண்டேன்…
பெண் : வாசம் வண்ணம் பூசி கொண்டு… தென்றல் வந்தே நிற்க கண்டேன்…
பெண் : போகும் வழி எங்கும் மௌனம் என்னை கிள்ளும்… இருந்தும் தூரங்கள் செல்வோம்…
ஆண் : பயணம் எங்கே முடிந்தால் என்ன… உன்னை தாங்குவேன் நான் வீழ்ந்திடும் வரை…
ஆண் & பெண் : ஏதோதோ எண்ணம் வந்து… என் நெஞ்சை தைத்து போக…
—BGM—
ஆண் : தோளில் மெல்ல சாயும் நொடி… பூக்கும் புது தொப்புள் கொடி…
பெண் : தாகம் கொண்டே உள்ளம் வெந்தால்… தீர்வை தரும் உந்தன் மடி…
ஆண் : அன்னை தந்தை சொந்தம் உயிர்தொடும் பந்தம்… எல்லாமே ஆனாயே நீயே… உயிரின் தடம் அழியும் முன்னாள் உன்னை பார்த்திட… நான் வேண்டியே நிற்ப்பேன்…
ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து… பெண் : ஏதோதோ எண்ணம் வந்து…
ஆண் : என் நெஞ்சை தைத்து போக… பெண் : என் நெஞ்சை தைத்து போக…
ஆண் : நீ சொன்ன வார்த்தை எல்லாம்… நான் ஓதும் வேதம் ஆக…
பெண் : என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா…
ஆண் : தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா… தேன்துளி பேச்சில் சேர்த்தாய்…
ஆண் & பெண் : தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்…
—BGM—
Notes : Edhedho Ennamvandhu Song Lyrics in Tamil. This Song from Amara Kaaviyam (2014). Song Lyrics penned by Parvathy. ஏதோதோ எண்ணம் வந்துபாடல் வரிகள்.
ஆண் : கிள்ளாத பூக்கள் பார்க்கிறேன்… கிள்ளாத ஆப்பிள் கேக்கிறேன்… வான் ஊற்றிலும் தேன் ஊற்றிலும்… ஹார்மோனின் தாகம் தீர்க்கிறேன்…
பெண் : முடி கொண்ட மார்பில் சாய்கிறேன்… உள் காட்டில் பூக்கள் மேய்கிறேன்… உன் பார்வையில் உள் வேர்வையில் உறவாகிறேன்…
ஆண் : ஒவ்வொரு பெண்ணும் அடி ஒவ்வொரு சுகம்… நீயும் எவ்வித சுகம் என்று கண்டு பிடிப்பேன்… முன்னொரு சுகம் அடி பின்னொரு சுகம்… அந்த மோகன கதை என்ன சொல்லி கொடுப்பேன்…
பெண் : முன்னோட்டமா வெள்ளோட்டமா… விளையாட்டு தான் வினையாகுமே வேண்டாமடா…
பெண் : நச்சென்று முத்தம் வைக்கிறாய்… நரம்போட என்னை தைக்கிறாய்… மூச்சு குரல் தேனரும் படி… முழுசாக என்னை மொய்க்கிறாய்…
ஆண் : கண்ணோடு கண்ணை வைக்கிறாய்… உன்னோடு என்னை தைக்கிறாய்… சில்லென்றொரு சிறு செய்கையால் தீ வைக்கிறாய்…
பெண் : சின்ன சின்னதாய் சில வன்முறை செய்தாய்… அதை செல்லம் செல்லமாய் நான் ரசித்திருந்தேன்… எக்க சக்கமாய் என்னை கட்டி பிழிந்தாய்… அதன் பக்க விளைவை நான் பொறுத்திருந்தேன்…
ஆண் : கத்திராணியா ஓ ரதி தேவியா ஓ… கட்டில்களில் கொள்ளை இடும் கள வானியா…
ஆண் : எப்போ வருவாரோ… எப்போ வருவாரோ… எப்போ வருவாரோ… எப்போ வருவாரோ…
ஆண் : எந்தன் கலி தீர… எப்போ வருவாரோ…
ஆண் : எப்போ வருவாரோ… எப்போ வருவாரோ… எப்போ வருவாரோ… எப்போ வருவாரோ…
ஆண் : எந்தன் கலி தீர… எப்போ வருவாரோ…
ஆண் : அப்பா் முதல் மூவரும் ஆளுடை அடிகளும்… செப்பிய தில்லை சிதம்பரநாதன் எப்போ வருவாரோ…
—BGM—
ஆண் : நற் பருவம் வந்து நாதனை தேடும்… நற் பருவம் வந்து நாதனை தேடும்… நற் பருவம் வந்து நாதனை தேடும்… கற்பனைகள் முற்ற காட்சி தந்தாரே… கற்பனைகள் முற்ற காட்சி தந்தாரே… கற்பனைகள் முற்ற காட்சி தந்தாரே…
ஆண் : எப்போ வருவாரோ… எப்போ வருவாரோ… எப்போ வருவாரோ… எப்போ வருவாரோ…
ஆண் : எந்தன் கலி தீர… எப்போ வருவாரோ…
—BGM—
ஆண் : அற்ப சுக வாழ்வில் ஆனந்தம் கொண்டேன்… அற்ப சுக வாழ்வில் ஆனந்தம் கொண்டேன்… அற்ப சுக வாழ்வில் ஆனந்தம் கொண்டேன்… பொற்பதத்தை காணேன் பொன்னம்பளவாணன்… பொற்பதத்தை காணேன் பொன்னம்பளவாணன்… பொற்பதத்தை காணேன் பொன்னம்பளவாணன்…
ஆண் : பாலகிருஷ்ணன் கோபாலகிருஷ்ணன் கோபாலகிருஷ்ணன்… போற்றி பணிந்திடும் ஈசன் மேலே… போற்றி பணிந்திடும் ஈசன் மேலே… காதல் கொண்டேன்… ஆஆ… காதல் கொண்டேன்…
ஆண் : காதல் கொண்டேன் வெளிப்படக் கானேனே… வெளிப்படக் கானேனே…
ஆண் : எப்போ வருவாரோ… எப்போ வருவாரோ… எப்போ வருவாரோ… எப்போ வருவாரோ…
ஆண் : எந்தன் கலி தீர… எப்போ வருவாரோ…
ஆண் : அப்பா் முதல் மூவரும் ஆளுடை அடிகளும்… செப்பிய தில்லை சிதம்பரநாதன் எப்போ வருவாரோ…
Notes : Eppo Varuvaaro Song Lyrics in Tamil. This Song from Oru Naal Koothu (2016). Song Lyrics penned by Gopalakrishna Bharathi. எப்போ வருவாரோபாடல் வரிகள்.