பெண் : இது மெய்யா… மரத்துப்போனது என் நெஞ்சம்… க்ராப் மீ ஹவ் த பீல்… வகுத்த பாதையில் தனியே செல்… பாலம் உடைந்தால் கரை தெரியாமல்… நீரில் தத்தளிக்கும் ஆளானால்…
பெண் : இனிமேல் இனிமேல் இனிமேல் இந்த தொல்லை இல்லை… இதுவே இதுவே… இதுவே இறுதி என சொல்வேன்…
பெண் : இனிமேல் இனிமேல்… இனிமேல் இந்த தொல்லை இல்லை… இதுவே இதுவே… இதுவே உறுதி என சொல்வேன்…
—BGM—
பெண் : காலம் தொலைந்தால்… கனவுகள் நிறைவேராது… ஹூ கேர்ஸ் இஃப் வீ டோன்ட் ஸ்லீப்…
பெண் : கண்கள் மூட மறுத்தால்… தினசரி நாமும்… காண்பதே கனவாகுமே…
பெண் : இனிமேல் இனிமேல்… இனிமேல் இந்த தொல்லை இல்லை… இதுவே இதுவே… இதுவே இறுதி என சொல்வேன்…
பெண் : இனிமேல் இனிமேல்… இனிமேல் இந்த தொல்லை இல்லை… இதுவே இதுவே… இதுவே உறுதி என சொல்வேன்…
ஆண் : சட் அப் யுவர் மௌத்… உன் சட்டி பானை கவுத்… சட் அப் யுவர் மௌத்… உன் சட்டி பானை கவுத்…
Notes : Shut Up Your Mouth Song Lyrics in Tamil. This Song from Yennamo Yedho (2014). Song Lyrics penned by Madhan Karky. சட் அப் யுவர் மௌத்பாடல் வரிகள்.
ஆண் : ஹே… ஓ சொக்கு பொடி போட்டாலே… என் மனசில் சோபன கண்ணாலே… நான் மயங்கி சாயிறேன் தன்னாலே… ஹே உன்னாலே…
பெண் : ஓ… சொக்கு பொடி போட்டாயே… என் மனசில் சோபன கண்ணால… நான் மயங்கி சாய்வது உன் தோழா… ஏய் கண்ணாளா…
ஆண் : பழசெல்லாம் புதுசாக தெரிவது சரியா தப்பா… பெண் : மனசெல்லாம் பொடியாகி உதிருது மணலா இப்போ…
ஆண் : ஓ மொத்தமாக மொத்தமாக முத்தம் தாரேன்… ஒத்துக்கோயேன் ஒத்துக்கோயேன்…
பெண் : அதுக்கென்ன அதுக்கென்ன தள்ளி நின்னு… எண்ணிக்கோயேன் எண்ணிக்கோயேன்…
—BGM—
ஆண் : ஓ சொக்கு பொடி போட்டாலே… என் மனசில் சோபன கண்ணாலே… நான் மயங்கி சாயிறேன் தன்னாலே… ஹே உன்னாலே…
பெண் : டிரைவ் யூ கிரேசி… செக்ஸி செக்ஸி… டிரைவ் யூ கிரேசி… செக்ஸி செக்ஸி…
—BGM—
ஆண் : ஹே… நேத்து ராத்திரி கண்ட சொப்பனம்… இன்னிக்கு காலைல மறந்தே போச்சு… தந்த முத்தங்கள் மட்டும் நியாபகம் வரலாச்சி…
பெண் : இந்த ராத்திரி அந்த முத்தத்த… தந்து போக நீ வருவே நானே… கண்ண மூடியே கன்னம் காட்டியே படுப்பேனே…
ஆண் : மிதந்த படகு ஒடஞ்ச மூழுகு… கரைஞ்ச அழுகு நீந்தி பார்ப்போமே…
ஆண் : கண்டுக்காம கண்டுக்காம காற்று வந்து… அள்ளி போக அள்ளி போக…
பெண் : தள்ளி போக தள்ளி போக… ஆசை எல்லாம் கட்டிக்கிச்சு கட்டிக்கிச்சு…
—BGM—
பெண் : ஹே ஹே ஹோல்டு மீ டைட்… ஹே ஹே டேக் மீ நௌ…
—BGM—
பெண் : எக்கச்சக்கமா என்ன வச்சு நீ… செய்யும் கற்பனை போதும் போதும்… ஆன போதிலும் மேலும் கேட்கவே மனசு ஏங்கும்…
பெண் : சொன்ன பாதிக்கே சொக்கி போறியே… மீதி உள்ளத சொன்னா தீந்தேன்… என்ன விட்டு நீ ஓடி ஒளியவே வழி கேட்ப…
பெண் : முடிஞ்சா தொறத்து… கிழிச்சா சிரிச்சு… உதட்டால் வளச்சு மீதம் சொல்வாயோ…
—BGM—
ஆண் : ஓ… மொத்தமாக மொத்தமாக முத்தம் தாரேன்… ஒத்துக்கோயேன் ஒத்துக்கோயேன்…
பெண் : அதுக்கென்ன அதுக்கென்ன தள்ளி நின்னு… எண்ணிக்கோயேன் எண்ணிக்கோயேன்…
—BGM—
பெண் : ஓ சொக்கு பொடி போட்டாயே… என் மனசில் சோபன கண்ணால… ஆஹா… நான் மயங்கி சாய்வது உன் தோழா… ஏய் கண்ணாளா…
ஆண் : பழசெல்லாம் புதுசாக தெரிவது சரியா தப்பா… பெண் : மனசெல்லாம் பொடியாகி உதிருது மணலா இப்போ…
ஆண் : ஓ மொத்தமாக மொத்தமாக முத்தம் தாரேன்… ஒத்துக்கோயேன் ஒத்துக்கோயேன்…
பெண் : அதுக்கென்ன அதுக்கென்ன தள்ளி நின்னு… எண்ணிக்கோயேன் எண்ணிக்கோயேன்…
—BGM—
Notes : Sokkupodi Song Lyrics in Tamil. This Song from Muppozhudhum Un Karpanaigal (2012). Song Lyrics penned by Thamarai. சொக்கு பொடி போட்டாயேபாடல் வரிகள்.
பெண் : டோன்ட் யூ மெஸ் வித் மீ… டோன்ட் யூ மெஸ் வித் மீ… டோன்ட் யூ மெஸ் வித் மீ… டோன்ட் யூ மெஸ் வித் மீ…
பெண் : தி ரீசன் ஒய் ஐ ஹேட்… காய்ஸ் இஸ் திஸ்… ஒரு நெளிவு இல்லை… ஓ… டொா்னடோவை தாக்கும் போது வளையவில்லை… ஒரு முகமூடியும் அவன் அணிவதில்லை… ஹே… பொண்ண பாத்து பேசும்போதும் குழைவதில்லை…
பெண் : பொய் சொல்லமாட்டான் மாட்டான்… எல்லை மீற மாட்டான் மாட்டான்… என்ன விட மாட்டான்… திட்டி பாா்த்தா ஹ்ம்ம் கோவபட மாட்டான்… ஆகான் ஆஃப்பே ஆக மாட்டான்…
பெண் : எத்தனை நாளைக்குதான்… நல்லவனா போல நடிப்பியோ… ரூம் போட்டு யோசிச்சுதான்… என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ…
பெண் : எத்தனை நாளைக்குதான்… நல்லவனா போல நடிப்பியோ… ரூம் போட்டு யோசிச்சுதான்… என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ… ஓஹோ…
பெண் : ஆல் தி கோ்ள்ஸ் அரௌண்ட் தி வோ்ல்ட்… சிங்கிள் டேக்கன் காம்பிளிக்கேட்டட்… இட் டஸ்நாட் மேட்டா் வோ் யூஆா் ஃப்ரம்… சே வித் மீ சே வித் மீ சே வித் மீ…
—BGM—
பெண் : டோன்ட் யூ மெஸ் வித் மீ… டோன்ட் யூ மெஸ் வித் மீ… ஏம்பா…
பெண் : டோன்ட் யூ மெஸ் வித் மீ… டோன்ட் யூ மெஸ் வித் மீ… சொல்லிட்டே இருக்கேன்…
பெண் : டோன்ட் யூ மெஸ் வித் மீ… டோன்ட் யூ மெஸ் வித் மீ… கடுப்பேத்தாத…
பெண் : டோன்ட் யூ மெஸ் வித் மீ… டோன்ட் யூ மெஸ் வித் மீ… ஓ இங்கிலீஸ் தொியாதா…
—BGM—
பெண் : நூறு பேரை முட்டி சாய்த்த… கண்களோடு கோபமேறும்… வீரம் தானே ஆண்மை என்பேனே… பெண்ணுக்காக கண்ணில் ஓரம் ஈரம்… பூக்கும் தன்மைகூட… ஆண்மை என்று சொல்லி போனானே… ஓஹா…
பெண் : பக்கம் வந்து தொட்டு பேசி… முத்தம் வைத்து கட்டி கொண்டால்… காதல் தோன்றும் என்றிருந்தேனே…
பெண் : தூரம் நின்று மௌனம் கொண்டு… பாா்வையாலே என்னுள் சென்று… காதல் ஒன்றை தோன்ற செய்தானே…
பெண் : பொய்யின் நடுவிலே உண்மை என அவன்… தூசு நடுவிலே தூய்மை என அவன்… கூச்சல் நடுவிலே மெல்லிசையும் அவன்… நெஞ்சை துளைத்து என்னுள்ளே சென்றான் அவன்…
பெண் : சின்னஞ்சிறு சிாிப்பிலே… மனதினை சுத்தம் செய்து போகிறான்… கண் பறிக்கும் நடையிலே… மனதினை குப்பை என ஆக்கினான்…
பெண் : சின்னஞ்சிறு சிாிப்பிலே… மனதினை சுத்தம் செய்து போகிறான்… கண் பறிக்கும் நடையிலே… மனதினை குப்பை என ஆக்கினான்…
பெண் : ஆல் தி கோ்ள்ஸ் அரௌண்ட் தி வோ்ல்ட்… சிங்கிள் டேக்கன் காம்பிளிக்கேட்டட்… இட் டஸ்நாட் மேட்டா் வோ் யூஆா் ஃப்ரம்… சே வித் மீ சே வித் மீ சே வித் மீ…
—BGM—
பெண் : யூஆா் யூஆா் தி ஒன்… யூஆா் யூஆா் தி ஒன்… யூஆா் தி மென்…
பெண் : யூஆா் யூஆா் தி ஒன்… யூஆா் யூஆா் தி ஒன்… டா்ன் மீ ஆன்…
பெண் : யூஆா் யூஆா் தி ஒன்… யூஆா் யூஆா் தி ஒன்… ஐ லவ் யூ…
பெண் : யூஆா் யூஆா் தி ஒன்… யூஆா் யூஆா் தி ஒன்…
பெண் : பொய் சொல்லமாட்டான் மாட்டான்… எல்லை மீற மாட்டான் மாட்டான்… என்ன விட மாட்டான்… திட்டி பாா்த்தா ஹ்ம்ம் கோவபடமாட்டான்… ஆகான் ஆஃப்பே ஆக மாட்டான்…
பெண் : எத்தனை நாளைக்குதான்… நல்லவனா போல நடிப்பியோ… ரூம் போட்டு யோசிச்சுதான்… என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ… ஓஹோ…
பெண் : எத்தனை நாளைக்குதான்… நல்லவனா போல நடிப்பியோ… ரூம் போட்டு யோசிச்சுதான்… என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ…
—BGM—
Notes : Don’t You Mess With Me Song Lyrics in Tamil. This Song from Vedalam (2015). Song Lyrics penned by Madhan Karky. டோன்ட் யூ மெஸ் வித் மீபாடல் வரிகள்.
ஆண் : உன் விழிகளில் விழுந்த நாட்களில்… நான் தொலைந்தது அதுவே போதுமே… வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே…
ஆண் : உன் உயிரினில் கலந்த நாட்களில்… நான் கரைந்தது அதுவே போதுமே… வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே…
—BGM—
ஆண் : என் கனவினில் வந்த காதலியே… கண் விழிப்பதிற்க்குள்ளே வந்தாயே… நான் தேடி தேடித்தான் அலஞ்சுடேன்… என் தேவதைய கண்டு புடிச்சுட்டேன்… நான் முழுசா என்னதான் கொடுத்துட்டேன்… அட உன்ன வாங்கிட்டேன்…
ஆண் : நீ தினம் சிரிச்சா போதுமே… வேற எதுவும் வேணாமே… நான் வாழவே… நான் உன்ன ரசிச்சா போதுமே… வேற எதுவும் வேணாமே… நான் வாழவே…
—BGM—
ஆண் : காற்று வீசும் திசை எல்லாம்… நீ பேசும் சத்தம் கேட்டேனே… நான் காற்றாய் மாறி போவேனே அன்பே…
பெண் : உன் கை விரல் தீண்டி சென்றாலே… என் இரவுகள் நீளும் தன்னாலே… இனி பகலே விரும்ப மாட்டேனே அன்பே…
ஆண் : அன்பே அன்பே அன்பே… அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு…
பெண் : உயிரோடு உணர்வாக… நம் காதல் கலந்தாச்சு… கலந்தாச்சு…
ஆண் : ஓ… ஓ… ஓ…
ஆண் : நீ தினம் சிரிச்சா போதுமே… வேற எதுவும் வேணாமே… நான் வாழவே…
பெண் : நான் உன்ன ரசிச்சா போதுமே… வேற எதுவும் வேணாமே… நான் வாழவே…
ஆண் : உன் விழிகளில் விழுந்த நாட்களில்… நான் தொலைந்தது அதுவே போதுமே… வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே…
பெண் : உன் உயிரினில் கலந்த நாட்களில்… நான் கரைந்தது அதுவே போதுமே… வோ் எதுவும் வேண்டாமே அன்பே…
ஆண் : உன் விழிகளில் விழுந்த நாட்களில்… நான் தொலைந்தது அதுவே போதுமே… வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே…
பெண் : உன் உயிரினில் கலந்த நாட்களில்… நான் கரைந்தது அதுவே போதுமே… வோ் எதுவும் வேண்டாமே அன்பே…
—BGM—
Notes : Un Vizhigalil Song Lyrics in Tamil. This Song from Maan Karate (2014). Song Lyrics penned by R.D. Raja. உன் விழிகளில் பாடல் வரிகள்.