Tag Archives: வைரமுத்து

kattipudi-kattipudida-song-lyrics

கட்டிபுடி கட்டிபுடிடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன், கங்கா, வசுந்தரா தாஸ் & ஸ்ரீராம்தேவாகுஷி

Kattipudi Kattipudida Song Lyrics in Tamil


BGM

ஆண் : அ ஆ…அ ஆ…அ ஆ…
பெண் : நோ… நோ…

BGM

பெண் : ஹான்… நோ…
கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா

BGM

பெண் : கட்டில் வரை போட போறேன்டா…
வழியே கட்டி விட்டு கட்டிப்புடிடா…
கட்டில் வரை முத்தம்தானடா…
வழியே மிச்சம் இன்றி கட்டிமுடிடா…

பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

ஆண் : எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்…
கண்டுபிடிப்பேன்… கண்டுபிடிப்பேன்…
கண்டுபிடிப்பேன்… அந்த இடத்தில்….
நண்டு பிடிப்பேன்…

ஆண் : அ ஆ…அ ஆ…அ ஆ…
பெண் : நோ நோ நோ நோ…

BGM

ஆண் : தகிட தினக்கு தின தா தினக்கு…
தின தகிட தினக்கு தின தா தினக்கு தின…
தகிட தினக்கு தின தா தினக்கு…
தின தகிட தினக்கு தின தா தினக்கு தின…

பெண் : எவ்விடத்தில் கண்முழிச்சோம்…
அவ்விடத்தில் மெல்ல தட்டு தட்டு தட்டு…

ஆண் : சுட்டுவிரல் தொட்டவுடன்…
கட்டவிழ்த்து அள்ளி கொட்டு கொட்டு கொட்டு…

பெண் : கட்டிக்கவா ஒட்டிக்கவா…
கட்டிக்கவா ஒட்டிக்கவா கவா கவா…

ஆண் : தொட்டுக்கவா முட்டிக்கவா…
தொட்டுக்கவா முட்டிக்கவா கவா கவா…

பெண் : வோ்வையில் தொிவதெல்லாம்…
காதலன் மனம் அல்லவா …
நரம்புகள் பூ பூக்கும் ஆசனம் இதுவல்லவா…

ஆண் : கல்லாமலே பாடங்கள்…
சொல்லும் கல்லூாி நீதானடி…

BGM

பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

BGM

ஆண் : தகிட தினக்கு தின தா…
தினக்கு தின தகிட தினக்கு தின…
தா தினக்கு தின…
தகிட தினக்கு தின தா…
தினக்கு தின தகிட தினக்கு தின…
தா தினக்கு தின…

பெண் : கட்டுத்தறி காளையை போல்…
முத்தமிட்டு என்னை முட்டு முட்டு முட்டு…

ஆண் : வெட்டுபட்ட சேவலை போல்…
நெஞ்சு துள்ளும் தட்டு கெட்டு…
கெட்டு கெட்டு கெட்டு…

பெண் : நெஞ்சமெல்லாம் மீசை முடி நீந்துவதால்…
புது இன்பம் இன்பம் இன்பம்…

ஆண் : கன்னி இதழ்…
காதுமடல் கவ்வுவதால்…
புது இன்பம் இன்பம் இன்பம்…

பெண் : ஆக்சிஜன் இல்லாமல்…
இமயமலை ஏறாதே…
கற்பனை இல்லாமல்…
கட்டில் மேல் சேராதே…

ஆண் : அதிகாலையில் பாரடி…
கட்டில் காணாமல் போகுமடி…

BGM
பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

பெண் : கட்டில் வாாி போட போறேன்டா…
வழியே கட்டி விட்டு கட்டிப்புடிடா…
கட்டில் வரை முத்தம்தானடா வழியே…
மிச்சம் இன்றி கட்டிமுடிடா…

பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

ஆண் : எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்…
கண்டுபிடிப்பேன் கண்டுபிடிப்பேன்…
கண்டுபிடிப்பேன் அந்த இடத்தில்…
நண்டு பிடிப்பேன்…

ஆண் : அ ஆ…அ ஆ…அ ஆ…
பெண் : நோ…. நோ… நோ… நோ……


Notes : Kattipudi Kattipudida Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. கட்டிபுடி கட்டிபுடிடா பாடல் வரிகள்.


கை தட்டி தட்டி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீநிவாஸ் & டிம்மி ஏ.ஆர்.ரகுமான்ஜோடி

Kai Thatti Thatti Song Lyrics in Tamil


BGM

ஆண் : கை தட்டி தட்டி அழைத்தாளே…
என் மனதை தொட்டு தொட்டு திறந்தாளே…
என் உயிரை மெல்ல துளைத்து நுழைந்தாளே…
ஜீவன் கலந்தாளே அந்த தேன் குயிலே…

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம் தரரம்பம்…
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்…
பெண் எப்போதும் சுகமான துன்பம்…
உன் வான் எங்கும் அவளின் பின்பம்…

ஆண் : ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்…
வாழ்வு மரணத்தை வெல்லும்…

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம் தரரம்பம்…
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்…

BGM

ஆண் : ரத்தினத்து தேர் ஆனாள்…
என் மனசுக்குள் சத்தம் இடும் பூவானாள்…
என் பருவத்தை பயிர் செய்யும் நீர் ஆனாள்…

ஆண் : என் நெஞ்ச குளத்தில்…
பொன் கல்லை எறிந்தாள்…
அலை அடங்கும் முன்…
நெஞ்சத்தில் குதித்தாள்…

ஆண் : விழியால் நெஞ்சுடைத்து விட்டாள்…
ஸ்பரிசங்களால் பின் இணைத்துவிட்டாள்…

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம் தரரம்பம்…
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்…
பெண் எப்போதும் சுகமான துன்பம்…
உன் வான் எங்கும் அவளின் பின்பம்…

ஆண் : ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்…
வாழ்வு மரணத்தை வெல்லும்…

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம் தரரம்பம்…
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்…

BGM

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம்…
தரரம்பம் தர ரம் பம்பம்பம்…
பம்பம்பம் தரரம்பம் தரரம்பம்…
தரரம்பம் தர ரம் பம்பம்பம் பம்பம்பம்…

BGM

ஆண் : பால்வண்ண நிலவெடுத்து…
பாற்கடலில் பலமுறை சலவை செய்து…
பெண்ணுருவாய் பிறந்தவள் அவள்தானோ…

ஆண் : என் கவிதைகளில் கண் மலர்ந்தவளோ…
என் மௌனங்களை மொழி பெயர்த்தவளோ…
அழகை தத்தெடுத்தவளோ…
என் உயிர் மலரை தத்தரித்தவளோ…

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம் தரரம்பம்…
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்…
பெண் எப்போதும் சுகமான துன்பம்…
உன் வான் எங்கும் அவளின் பின்பம்…

ஆண் : ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்…
வாழ்வு மரணத்தை வெல்லும்…

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம் தரரம்பம்…
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்….


Notes : Kai Thatti Thatti Song Lyrics in Tamil. This Song from Jodi (1999). Song Lyrics penned by Vairamuthu. கை தட்டி தட்டி பாடல் வரிகள்.


வெள்ளி மலரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & மஹாலக்ஷ்மி ஐயர்ஏ.ஆர்.ரகுமான்ஜோடி

Velli Malare Song Lyrics in Tamil


BGM

பெண் : வெள்ளி மலரே… வெள்ளி மலரே…
வெள்ளி மலரே… வெள்ளி மலரே…
நேற்று வரை நீ நெடுவனம் கண்டாய்…
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்…
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்…
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்…
இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ…
தேன் சிதறும் மன்மத மலரே இன்றே சொல்வாயோ…

ஆண் : இளந்தளிரே இளந்தளிரே…
வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு…
பெண்மங்கை உந்தன் கூந்தல் சோ்வதற்கு…

ஆண் : இளந்தளிரே இளந்தளிரே…
வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு…
பெண்மங்கை உந்தன் கூந்தல் சோ்வதற்கு…

பெண் : ஓ…ஓ…ஓ…

ஆண் : வெள்ளி மலரே… வெள்ளி மலரே…

BGM

பெண் : ஏ ஏ ஏ ஏ…..

ஆண் : மின்னொளியில் மலா்வன தாழம்பூக்கள்…
கண்ணொளியில் மலா்வன காதல் பூக்கள்…
நெஞ்சுடைந்த பூவே நில்…

பெண் : ஏ வெட்கங்கெட்ட தென்றலுக்கு வேலையில்லை…
தென்றலுக்கும் உங்களுக்கும் பேதமில்லை…
ஆடைகொள்ளப் பாா்ப்பீா்…
ஐயோ தள்ளி நில் நில்…

ஆண் : வான்விட்டு வாராய் சிறகுள்ள நிலவே…
தேன்விட்டுப் பேசாய் உயிருள்ள மலரே…
உன்னைக்கண்டு உயிா்த்தேன்…
சொட்டுதே சொட்டுதே…

பெண் : வெள்ளி மலரே… வெள்ளி மலரே…
வெள்ளி மலரே… வெள்ளி மலரே…

BGM

பெண் : வனங்களில் பூந்தளிா் தேடும் போதும்…
நதிகளில் நீா்க்குடைந்தாடும்போதும்…
உந்தன் திசை தேடும் விழிகள்…

ஆண் : தொலைவினில் தரை தொட்டு ஆடும் மேகம்…
அருகினில் செல்லச் செல்ல ஓடிப்போகும்…
நீயும் மேகம்தானா… நெஞ்சைத் தொட்டுச் சொல் சொல்…

பெண் : மழையிலும் கூவும் மரகதக் குயில் நான்…
இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்…
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிா் நான்…

ஆண் : வெள்ளி மலரே… வெள்ளி மலரே…

பெண் : நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்…
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்…
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்…
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்…
இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ…
தேன்சிதறும் மன்மத மலரே இன்றே சொல்வாயோ…

ஆண் : இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி…
மலரன்று இயற்றிய தவம் எதற்கு…
பெண்மங்கை உந்தன் கூந்தல் சோ்வதற்கு…
வெள்ளி மலரே… வெள்ளி மலரே…


Notes : Velli Malare Song Lyrics in Tamil. This Song from Jodi (1999). Song Lyrics penned by Vairamuthu. வெள்ளி மலரே பாடல் வரிகள்.


காதல் கடிதம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன் & எஸ். ஜானகிஏ.ஆர்.ரகுமான்ஜோடி

Kadhal Kaditham Song Lyrics in Tamil


BGM

பெண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…
வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…
சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்…
இரவு பகல் எப்பொழுதும்…
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்…

ஆண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…
வானின் நீலம் கொண்டு வா …
பேனா மையோ தீா்ந்திடும்…
சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்…
இரவு பகல் எப்பொழுதும்…
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்…

பெண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…
வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…

BGM

பெண் : கடிதத்தின் வாா்த்தைகளில்…
கண்ணா நான் வாழுகிறேன்…
பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ…

ஆண் : பொன்னே உன் கடிதத்தைப்
பூவாலே திறக்கின்றேன்…
விரல் பட்டால் உந்தன் ஜீவன்
காயம் படுமல்லோ…

பெண் : அன்பே உந்தன் அன்பில்
ஆடிப் போகின்றேன்….
செம்பூக்கள் தீண்டும்போது
செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்….

ஆண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…

பெண் : ஹோ… வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…

BGM

ஆண் : ம்ம்ம்… கண்ணே உன் கால் கொலுசில்…
மணியாக மாட்டேனா…
மஞ்சத்தில் உறங்கும் போது…
சினுங்க மாட்டேனா…

பெண் : ஆ… காலோடு கொலுசல்ல…
கண்ணோடு உயிரானாய்…
உயிரே நான் உறங்கும்…
போதும் உறங்கமாட்டாயா…

ஆண் : தப்பு செய்யப் பாா்த்தால்…
ஒப்புக் கொள்வாயா…
மேலாடை நீங்கும் போது…
வெட்கம் என்ன முந்தானையா…

பெண் : ல லா ல லா ல லா ….

ஆண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…

பெண் : ல லா ல லா ல லா ….

ஆண் : ஓ… வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…
சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்…

ஆண் & பெண் : இரவு பகல் எப்பொழுதும்…
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்…

ஆண் : காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…

பெண் : ஓ… வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…

ஆண் : ஹோ…..


Notes : Kadhal Kaditham Song Lyrics in Tamil. This Song from Jodi (1999). Song Lyrics penned by Vairamuthu. காதல் கடிதம் பாடல் வரிகள்.


அஞ்சாதே ஜீவா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசீர்காழி கோ. சிவசிதம்பரம் & சுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்ஜோடி

Anjathe Jeeva Song Lyrics in Tamil


பெண் : ஜீவா…
ஆண் : ஓஓஓ……
பெண் : ஜீவா ….

BGM

பெண் : அஞ்சாதே ஜீவா…
நெஞ்சோடு வா வா…
ஆனந்த பூவே அன்பே வா… ஜல்…
அஞ்சாதே ஜீவா…
நெஞ்சோடு வா வா…
ஆனந்த பூவே அன்பே வா…

ஆண் : என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா …
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா…
வாழ்க்கையின் உயிரே வா…
வா வா வா ஜீவா ஜீவா…

ஆண் : என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா…
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா…
வாழ்க்கையின் உயிரே வா…
வா வா வா ஜீவா ஜீவா…

பெண் : பூக்களையே ஆயுத்தமாய் கொண்டவன் நீ தானே…
பூவிாிந்து என்னுயிரை கொன்றவன் நீதானே…
என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா…
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா…
தேவைகள் தீா்க்கிற தேவா தேவா வா…

ஆண் : ஒரு பூவுக்குள் வசிக்கிற நிலவே வா…
என் போா்வைக்குள் அடிக்கிற வெயிலே வா…
ஒரு புன்னகை பூக்கும் பூவே வா…
ஜீவா… ஜீவா…

BGM

ஆண் : ஓஓஓஓஓ…….

ஆண் : காதல் இல்லாத நகரம்…
அது காற்று இல்லாத நரகம்…
காதல் இல்லாத நகரம்…
அது காற்று இல்லாத நரகம்…

பெண் : காற்று இல்லாத இடமும்…
அட காதல் தொியாமல் நுழையும்…

ஆண் : கண்ணில் மணியாகி…
உன்னில் உயிராகி…
காதல் யோகம் கொண்டாட வேண்டும்…

பெண் : சந்திர மண்டலம் எல்லாம்…
நாம் தாவி விளையாடவேண்டும்…

ஆண் : ஒன்பது கிரகம் தாண்டி…
நாம் ஓடி விளையாட வேண்டும்…

பெண் : வானம் முடியும்…
முடியாது காதல் பயணம்…

ஆண் : என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா…
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா…
வாழ்க்கையின் உயிரே வா…
வா வா வா… ஜீவா ஜீவா…

பெண் : என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா…
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா…
தேவைகள் தீா்க்கிற தேவா தேவா வா…

BGM

பெண்கள்(குழு): அஞ்சாதே ஜீவா…
நெஞ்சோடு வா வா…
ஆனந்த பூவே அன்பே வா… ஜல்…
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு…
வா வா ஆனந்த பூவே அன்பே வா…

ஆண் : ஓஓஓஓஓ….

ஆண் : காதல் தப்பென்று சொல்ல…
அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல…
காதல் தப்பென்று சொல்ல…
அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல…

பெண் : இரவு நேரத்து போாில்…
நீ என்னை எப்போது வெல்ல…

ஆண் : பெண்மை தோற்றாலும்…
ஆண்மை தோற்றாலும் முடிவில்…
இருவரும் வென்றாக வேண்டும்…

பெண் : ஒவ்வொரு காலையின் போதும்…
உன் மாா்பில் நான் தூங்க வேண்டும்…

ஆண் : காலங்கள் முடிகின்ற போதும்…
உன்னை நெஞ்சில் நான் தாங்க வேண்டும்…

பெண் : மீண்டும் மீண்டும்…
நாம் காதல் ஜென்மம் காணலாம்…

ஆண் : என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா…
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா…
பெண்கள்(குழு): ஜீவா ஜீவா…
ஆண் : வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா…


Notes : Anjathe Jeeva Song Lyrics in Tamil. This Song from Jodi (1999). Song Lyrics penned by Vairamuthu. அஞ்சாதே ஜீவா பாடல் வரிகள்.


ஒரு பொய்யாவது

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்ஏ.ஆர்.ரகுமான்ஜோடி

Oru Poiyavadhu (Male) Song Lyrics in Tamil


ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
உன் காதல் நான் தான் என்று…
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்…

ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
உன் காதல் நான் தான் என்று…
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்…

ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
உன் காதல் நான் தான் என்று…
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்…

ஆண் : பூக்களில் உன்னால் சத்தம்…
அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்…
இதைத் தாங்குமா என் நெஞ்சம்…
இதைத் தாங்குமா என் நெஞ்சம்…

ஆண் : பெண்மையும் மென்மையும்…
பக்கம் பக்கம்தான்…
ரொம்பப் பக்கம் பக்கம்தான்…
பாா்த்தால் ரெண்டும் வேறுதான்…

ஆண் : பாலுக்கும் கள்ளுக்கும்…
வண்ணம் ஒன்றுதான்…
பாா்க்கும் கண்கள் ஒன்றுதான்…
உண்டால் ரெண்டும் வேறுதான்…

ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
உன் காதல் நான் தான் என்று…
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்…

BGM

ஆண் : இரவினைத் திரட்டி ஓ… ஆ…
இரவினைத் திரட்டி…
கண்மணியின் குழல் செய்தாரோ…
கண்மணியின் குழல் செய்தாரோ…
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ…

ஆண் : விண்மீன் விண்மீன் கொண்டு…
விரலில் நகம் சமைத்து…
மின்னலின் கீற்றுகள் கொண்டு…
கைரேகை செய்தானோ…

ஆண் : வாடைக் காற்று பட்டு…
வயதுக்கு வந்த பூக்கள்…
கொண்டுத் தங்கம் தங்கம்…
பூசித் தோள் செய்தானோ…
ஆனால் பெண்ணே…
உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ…
காதல் கண்ணே…
உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ…

BGM

ஆண் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே…
உன் காதல் நான் தான் என்று…
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்…
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்…
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்…

ஆண் : நான் உயிா் வாழ்வேன் உயிா் வாழ்வேன்…
அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல்…
அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல்…
சொல்லில் அந்த சொல்லில்…
உயிா் வாழ்வேன்…
உயிா் வாழ்வேன்…
உயிா் வாழ்வேன்…

BGM


Notes : Oru Poiyavadhu (Male) Song Lyrics in Tamil. This Song from Jodi (1999). Song Lyrics penned by Vairamuthu. ஒரு பொய்யாவது பாடல் வரிகள்.


தனியே தன்னந்தனியே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன்ஏ.ஆர்.ரகுமான்ரிதம்

Thaniyee Thannanthaniye Song Lyrics in Tamil


BGM

ஆண்: தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…

ஆண்கள்(குழு): தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…

ஆண்: புரியாதா… பேரன்பே…
புரியாதா… பேரன்பே…

ஆண்: ஓஹ்…
ஆண்கள்(குழு): தனியே… தனியே… தனியே…

BGM

ஆண்: அக்டோபர் மாதத்தில்…
அந்திமழை வானத்தில்…
வானவில்லை ரசித்திருந்தேன்…
அந்த நேரத்தில் யாருமில்லை…
தூரத்தில் இவள் மட்டும்…
வானவில்லை ரசிக்க வந்தாள்…

ஆண்கள்(குழு): ஓஹோ பப்பாயப்… ஆஹா பப்பாய…
ஓஹோ பப்பாயப்… ஆஹா பப்பாய…

ஆண்: அக்டோபர் மாதத்தில்…
அந்திமழை வானத்தில்…
வானவில்லை ரசித்திருந்தேன்…
அந்த நேரத்தில் யாருமில்லை…
தூரத்தில் இவள் மட்டும்…
வானவில்லை ரசிக்க வந்தாள்…

ஆண்: அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம்…
ஆண்கள்(குழு): கொண்டோம்…
உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம்…
அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம்…
ஆண்கள்(குழு): கொண்டோம்…
உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம்…

ஆண்: ரசனை என்னும் ஒரு புள்ளியில்…
இரு இதயம் இணையக் கண்டோம்…
ரசனை என்னும் ஒரு புள்ளியில்…
இரு இதயம் இணையக் கண்டோம்…

ஆண்: நானும் அவளும் இணைகையில்…
நிலா அன்று பால் மழை பொழிந்தது…
தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…
புரியாதா…

BGM

ஆண்: என்னுடைய நிழலையும்…
இன்னொருத்தி தொடுவது…
பிழையென்று கருதிவிட்டாள்…
ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி…
ஹலோ சொல்லி கைகொடுக்க…
தங்கமுகம் கருகிவிட்டாள்…

ஆண்: அந்த கள்ளி பிரிந்து சென்றாள்…
நான் ஜீவன் உருகி நின்றேன்…
அந்த கள்ளி பிரிந்து சென்றாள்…
நான் ஜீவன் உருகி நின்றேன்…

ஆண்: சின்னதொரு காரணத்தால்…
சிறகடித்து மறைந்து விட்டாள்…
சின்னதொரு காரணத்தால்…
சிறகடித்து மறைந்து விட்டாள்…

ஆண்: மீண்டும் வருவாள் நம்பினேன்…
அதோ அவள் வரும் வழி தெரியுது…
தனியே…..

ஆண்: தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…

ஆண்: புரியாதா… பேரன்பே… புரியாதா……


Notes : Thaniyee Thannanthaniye Song Lyrics in Tamil. This Song from Rhythm (2000). Song Lyrics penned by Vairamuthu. தனியே தன்னந்தனியே பாடல் வரிகள்.


நிலா காய்கிறது (பெண்)

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிணிஏ. ஆர். ரகுமான்இந்திரா

Nila Kaikiradhu (Female) Song Lyrics in Tamil


பெண் : ஆ… ஆஅ… ஆஅ…
ஆஆ… ஆஅ… ஆஅ… ஆஅ…

—BGM—

பெண் : நிலா காய்கிறது…
நேரம் தேய்கிறது…
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்…

பெண் : தென்றல் போகின்றது…
சோலை சிரிக்கின்றது…
யாரும் சுகிக்கவில்லையே…
சின்ன கைகள் மட்டும் உன்னை தீண்டும்…

பெண் : காற்று வீசும் வெய்யில் காயும் காயும்…
அதில் மாற்றம் ஏதும் இல்லையே…
ஆஆ… வானும் மண்ணும் நம்மை வாழ சொல்லும்…
அந்த வாழ்த்து ஓயவில்லை என்றென்றும் வானில்…

பெண் : நிலா காய்கிறது…
நேரம் தேய்கிறது…
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்…

குழு (பெண்கள்) : ச ம க பா…
பா ம ப மா க ரி சா ரி சா நி…
ச ம க பா பா ம ப மா…
ச ம க பா பா ம ப மா க ரி க ரி சா நி…
ச ம க பா ச த மா…

பெண் : ஆஅ… ஆஆ…

குழு (பெண்கள்) : க க ம நி நி த சா நி த ப ம…
க க ம நி நி த சா நி த ப ம…

பெண் : அதோ போகின்றது ஆசை மேகம்…
மழையை கேட்டுக்கொள்ளுங்கள்…

குழு (பெண்கள்) : சரிகரிக ககமா…

பெண் : இதோ கேட்கின்றது குயிலின் பாடல்…
இசையை கேட்டுக்கொள்ளுங்கள்…

குழு (பெண்கள்) : சரிகரிக ககமா…

பெண் : இந்த பூமியே பூவனம்…
உங்கள் பூக்களை தேடுங்கள்…
இந்த வாழ்க்கையே சீதனம்…
உந்தன் தேவையை கேளுங்கள்…

பெண் : நிலா காய்கிறது…
நேரம் தேய்கிறது…
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்…

பெண் : தென்றல் போகின்றது…
சோலை சிரிக்கின்றது…
யாரும் சுகிக்கவில்லையே…
சின்ன கைகள் மட்டும் உன்னை தீண்டும்…


Notes : Nila Kaikiradhu (Female) Song Lyrics in Tamil. This Song from Indira (1995). Song Lyrics penned by Vairamuthu. நிலா காய்கிறது (பெண்) பாடல் வரிகள்.


உன்னைப் பார்த்த பின்பு நான்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்பரத்வாஜ்காதல் மன்னன்

Unnai Paartha Pinbu Naan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான்…
நானாக இல்லையே…
என் நினைவு தெரிந்து நான்…
இதுபோல இல்லையே…
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்…
இரவும் பகலும் சிந்தித்தேன்…

ஆண் : இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்…
இளமை இளமை பாதித்தேன்…
கொள்ளை கொண்ட அந்த நிலா…
என்னைக் கொன்று கொன்று தின்றதே…
இன்பமான அந்த வலி…
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே…

ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான்…
நானாக இல்லையே…

—BGM—

ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான்…
நானாக இல்லையே…

ஆண் : ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்…
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்…
என் உயிரில் நீ பாதி என்று…
உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்…

ஆண் : எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்…
இப்படி என் மனம் துடித்ததில்லை…
இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு…
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை…

ஆண் : நீ வருவாயோ…
இல்லை மறைவாயோ… ஏ ஏ ஏ ஏ ஏ…
தன்னைத் தருவாயோ…
இல்லை கரைவாயோ…

ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான்…
நானாக இல்லையே…

—BGM—

ஆண் : நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்…
உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி…
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்…
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி…

ஆண் : மரபு வேலிக்குள் நீ இருக்க…
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை…
இமயமலை என்று தெரிந்த பின்னும்…
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை…

ஆண் : நீ வருவாயோ…
இல்லை மறைவாயோ… ஏ ஏ ஏ ஏ ஏ…
தன்னைத் தருவாயோ…
இல்லை கரைவாயோ…

ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான்…
நானாக இல்லையே…
என் நினைவு தெரிந்து நான்…
இதுபோல இல்லையே…
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்…
இரவும் பகலும் சிந்தித்தேன்…

ஆண் : இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்…
இளமை இளமை பாதித்தேன்…
கொள்ளை கொண்ட அந்த நிலா…
என்னைக் கொன்று கொன்று தின்றதே…
இன்பமான அந்த வலி…
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே…

ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான்…
நானாக இல்லையே…

—BGM—


Notes : Unnai Paartha Pinbu Naan Song Lyrics in Tamil. This Song from Kaadhal Mannan (1998). Song Lyrics penned by Vairamuthu. உன்னைப் பார்த்த பின்பு நான் பாடல் வரிகள்.


அஞ்சலி அஞ்சலி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஏ. ஆர். ரகுமான்டூயட்

Anjali Anjali Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

—BGM—

ஆண் : காதல் வந்து தீண்டும் வரை…
இருவரும் தனி தனி…
காதலின் பொன் சங்கிலி…
இணைத்தது கண்மணி…

ஆண் : கடலிலே மழை வீழ்ந்தபின்…
எந்த துளி மழைத் துளி…
காதலில் அது போல நான்…
கலந்திட்டேன் காதலி…

ஆண் : திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்…
தினமொரு புதுப் பாடல் படித்துவிட்டேன்…
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி…

ஆண் : பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

பெண் : ஹ்ம்ம்… அஹா…
ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…
ஆஅ… ஆ… ஆஅ… ஆஅ…
ஹா… ஆஅ… ஆஆ… ஆஅ…
ஆஆ… ஆஅ… ஆஅ… ஆஆ…

பெண் : சீதையின் காதல் அன்று…
விழி வழி நுழைந்தது…
கோதையின் காதல் இன்று…
செவி வழி புகுந்தது…

பெண் : என்னவோ என் நெஞ்சிலே…
இசை வந்து துளைத்தது…
இசை வந்த பாதை வழி…
தமிழ் மெல்ல நுழைந்தது…

பெண் : இசை வந்த திசை பார்த்து…
மனம் குழைந்தேன்…
தமிழ் வந்த திசை பார்த்து…
உயிர் கசிந்தேன்…
அஞ்சலி அஞ்சலி இவள் கலைக்காதலி…

பெண் : அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி…
நண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி…
கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி…
கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி…

ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

—BGM—

ஆண் : அழகியே உனை போலவே…
அதிசயம் இல்லையே…
அஞ்சலி பேரைச் சொன்னேன்…
அவிழ்ந்தது முல்லையே…

ஆண் : கார்த்திகை மாதம் போனால்…
கடும் மழை இல்லையே…
கண்மணி நீயில்லையேல்…
கவிதைகள் இல்லையே…

ஆண் : நீயென்ன நிலவோடு பிறந்தவளா…
பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா…
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி…

ஆண் : பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

—BGM—


Notes : Anjali Anjali Song Lyrics in Tamil. This Song from Duet (1994). Song Lyrics penned by Vairamuthu. அஞ்சலி அஞ்சலி பாடல் வரிகள்.