Tag Archives: நா. முத்துக்குமார்

ஓ இந்த காதலென்னும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜா & அட்னான் சாமியுவன் ஷங்கர் ராஜாசத்தம் போடாதே

Oh Indha Kaadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ இந்த காதலென்னும் பூதம் வந்து ஏன்…
என்னை கொல்லுகின்றதோ…
ஓஓ இந்த இன்பமான இம்சையிலே ஏன்…
நெஞ்சம் துள்ளுகின்றதோ…

ஆண் : காதலே காதலே நிம்மதி குடுக்கின்றது…
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றது…

ஆண் : உணவுகள் பிடிக்கலை கனவுகள் பிடிக்குது…
காதலின் போதைக்கு அளவு இல்லை…
நண்பர்கள் பிடிக்கலை நாய்குட்டி பிடிக்குது…
காதலின் கிறுக்குக்கு அளவு இல்லை…

குழு : உணவுகள் பிடிக்கலை கனவுகள் பிடிக்குது…
காதலின் போதைக்கு அளவு இல்லை…
நண்பர்கள் பிடிக்கலை நாய்குட்டி பிடிக்குது…
காதலின் கிறுக்குக்கு அளவு இல்லை…

ஆண் : ஓ இந்த காதலென்னும் பூதம் வந்து ஏன்…
என்னை கொல்லுகின்றதோ…
ஓஓ இந்த இன்பமான இம்சையிலே ஏன்…
நெஞ்சம் துள்ளுகின்றதோ…

BGM

ஆண் : காதல் காத்திருந்தால் எதிரில் செல்லும் பேருந்தா…
பட்டம் பறந்த பின்னே கையில் மிஞ்சும் நூல்கண்டு…
காதல் காய்ச்சலுக்கு காதல் மட்டும்தான் மருந்தா…
எட்டி உதைக்க எந்தன் உள்ளம் என்ன கால் பந்தா…

ஆண் : கண்ணாடி என் நெஞ்சம் தானடி தானடி…
உன் கையில் கல் இன்று ஏனடி ஏனடி…
உதடுவரை ஓர் வார்த்தை வந்ததடி…
உனை கண்டு ஹே அது தொண்டையில் திணறுதடி…

குழு : உணவுகள் பிடிக்கலை கனவுகள் பிடிக்குது…
காதலின் போதைக்கு அளவு இல்லை…
நண்பர்கள் பிடிக்கலை நாய்குட்டி பிடிக்குது…
காதலின் கிறுக்குக்கு அளவு இல்லை…

BGM

ஆண் : நண்பா என் காதல் என்ன ஆகும் என்றேனே…
வாசல் கோலம் அது பார்த்து நடக்க சொன்னானே…
காதல் இல்லாமல் தூக்கம் இல்லை என்றேனே…
காதல் இருந்தாலும் தூக்கம் இல்லை என்றானே…

ஆண் : சொல்லாத ஆசைகள்ஏதடி ஏதடி…
நெஞ்சோடு ஏக்கங்கள் ஏதடி ஏதடி…
நஞ்சென்றால் ஹே ஒரு முறை கொல்லுமடி…
ஓஓ… நினைவுகளோ ஹே பல முறை கொல்லுதடி…

குழு : உணவுகள் பிடிக்கலை கனவுகள் பிடிக்குது…
காதலின் போதைக்கு அளவு இல்லை…
நண்பர்கள் பிடிக்கலை நாய்குட்டி பிடிக்குது…
காதலின் கிறுக்குக்கு அளவு இல்லை…

ஆண் : ஓ இந்த காதலென்னும் பூதம் வந்து ஏன்…
என்னை கொல்லுகின்றதோ…
ஓஓ இந்த இன்பமான இம்சையிலே ஏன்…
நெஞ்சம் துள்ளுகின்றதோ…

ஆண் : காதலே காதலே நிம்மதி குடுக்கின்றது…
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றது…

ஆண் : உணவுகள் பிடிக்கலை கனவுகள் பிடிக்குது…
காதலின் போதைக்கு அளவு இல்லை…
நண்பர்கள் பிடிக்கலை நாய்குட்டி பிடிக்குது…
காதலின் கிறுக்குக்கு அளவு இல்லை…

BGM


Notes : Oh Indha Kaadhal Song Lyrics in Tamil. This Song from Satham Podathey (2007). Song Lyrics penned by Na. Muthukumar. ஓ இந்த காதலென்னும் பாடல் வரிகள்.


பேசுகிறேன் பேசுகிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்நேஹா பாசின்யுவன் ஷங்கர் ராஜாசத்தம் போடாதே

Pesugiren Pesugiren Song Lyrics in Tamil


பெண் : பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்…
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்…
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே…

பெண் : அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா…

BGM

பெண் : பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்…
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்…

BGM

பெண் : கடல் தாண்டும் பறவைகெல்லாம்…
இளைபாற மரங்கள் இல்லை…
கலங்காமலே கண்டம் தாண்டுமே…

பெண் : ஓஹோ… முற்றுபுள்ளி அருகில் நீயும்…
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தாய்…
முடிவு என்பதும் ஆரம்பமே…

பெண் : வளைவில்லாமல் மலை கிடையாது…
வலி இல்லாமல் மனம் கிடையாது…
வருந்தாதே வா…

பெண் : அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா…

BGM

பெண் : காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்…
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை…
தன்னை காக்கவே தானாய் வளருமே…

பெண் : ஓஹோ… ஓ பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம்…
பெண்ணே கொஞ்ச நேரம்தானே…
உன்னை தோன்றினால் இன்பம் தோன்றுமே…

பெண் : விடியாமல்தான் ஒரு இரவேது…
வழியாமல்தான் வெள்ளம் கிடையாது…
வருந்தாதே வா…

பெண் : அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா…

BGM

பெண் : பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்…
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்…
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே…

BGM


Notes : Pesugiren Pesugiren Song Lyrics in Tamil. This Song from Satham Podathey (2007). Song Lyrics penned by Na. Muthukumar. பேசுகிறேன் பேசுகிறேன் பாடல் வரிகள்.


திமுக ஆண்டால்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாமின்சாரா கண்ணா

Thi Mu Ka Song Lyrics in Tamil


BGM

ஆண் : திமுக ஆண்டால் என்ன…
தமக ஆண்டால் என்ன…
பாமக ஆண்டால் என்ன…
பாஜக ஆண்டால் என்ன…
அதிமுக ஆண்டால் என்ன…
இந்திரா காங்கிரஸ் ஆண்டால் என்ன…
உழைச்சாத்தான் எல்லோருக்கும் சோறு…
சும்மா ஒக்காந்தா சோறு போட யாரு…

பெண் : ஏ கண்ணா…
ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…
மின்சார கண்ணா…
மின்னல்தான் பாயுது நீ முன்னால நின்னா…

பெண் : ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…
மின்சார கண்ணா…
எல்லாம் உன் கைபடத்தான் மின்னாதோ பொன்னா…

BGM

ஆண் : நேசி ஊரை நேசி…
நீ நேசித்தால்தான் ஊரும் இங்கு உன்னை நேசிக்கும்…
அட உன்னைப் பற்றி பாட்டெழுதி ஊரே வாசிக்கும்…

பெண் : ஈசி ரொம்ப ஈசி…
அன்பாய் தட்டிப்பாரு எந்த வீடும் வாசல் திறக்கும்…
நீ நட்புக்காக கையை நீட்டு வானம் வரைக்கும்…

ஆண் : ஹே பொன்னான உள்ளம் ஒன்று…
நின்னாலே முன்னாலே…
வாராதா வானம் கூட தன்னாலே பின்னாலே…

பெண் : ஏ கண்ணா…
ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…
மின்சார கண்ணா…
உன்னோடு சேர்ந்துவிட்டோம் ஒன்னோடு ஒன்னா…

BGM

ஆண் : திமுக ஆண்டால் என்ன…
தமக ஆண்டால் என்ன…
பாமக ஆண்டால் என்ன…
பாஜக ஆண்டால் என்ன…
அதிமுக ஆண்டால் என்ன…
மதிமுக ஆண்டால் என்ன…
இந்திரா காங்கிரஸ் ஆண்டால் என்ன…
உழைச்சாத்தான் எல்லோருக்கும் சோறு…
சும்மா ஒக்காந்தா சோறு போட யாரு…

பெண் : ஏ கண்ணா…
ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…
மின்சார கண்ணா…
உன்னோடு சேர்ந்து விட்டோம் ஒன்னோடு ஒன்னா…

குழு : ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…
மின்சார கண்ணா…
உன்னோடு சேர்ந்து விட்டோம் ஒன்னோடு ஒன்னா…

BGM


Notes : Thi Mu Ka Song Lyrics in Tamil. This Song from Minsara Kanna (1999). Song Lyrics penned by Na. Muthukumar. திமுக ஆண்டால் பாடல் வரிகள்.


விழிகளிலே விழிகளிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சின்மயி & கார்த்திக்வி. செல்வகணேஷ்குள்ளநரி கூட்டம்

Vizhigalile Song Lyrics in Tamil


BGM

பெண் : விழிகளிலே விழிகளிலே…
புது புது மயக்கம் யார் தந்தார்…
அருகினிலே வருகையிலே…
புது புது தயக்கம் யார் தந்தார்…

பெண் : உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்…
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்…

பெண் : விழிகளிலே…

ஆண் : விழிகளிலே விழிகளிலே…
புது புது மயக்கம் யார் தந்தார்…
அருகினிலே வருகையிலே…
புது புது தயக்கம் யார் தந்தார்…

ஆண் : உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்…
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்…

ஆண் : விழிகளிலே…

BGM

பெண் : இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ…
இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ…
நடந்து போகையில் பறக்குது மனது…

ஆண் : துன்பத்தில் இது என்ன வகை துன்பமோ…
நெருப்பில் எரிவதை உணருது வயது…

பெண் : இது வரை எனக்கு இது போல் இல்லை…
இருதய அறையில் நடுக்கம்…

ஆண் : கனவுகள் அனைத்தும் உன் போல் இல்லை…
புதிதாய் இருக்குது எனக்கும்…

ஆண் : உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்…
பெண் : எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்…

ஆண் : விழிகளிலே…

BGM

பெண் : சொந்தத்தில் இது என்ன வகை சொந்தமோ…
இறைவன் தந்த வரம் இணைந்தது நெஞ்சம்

ஆண் : மொத்தத்தில் இது என்ன வகை பந்தமோ…
இதழ்கள் சொல்லவில்லை புரிந்தது கொஞ்சம்…

பெண் : இது என்ன கனவா நிஜமா…
இதற்கு யாரிடம் கேட்பேன் விளக்கம்…

ஆண் : இது என்ன பகலா இரவா…
இரவின் அருகினில் சூரியன் வெளிச்சம்

ஆண் & பெண் : உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்…
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்…

ஆண் : விழிகளிலே…

பெண் : விழிகளிலே விழிகளிலே…
புது புது மயக்கம் யார் தந்தார்…

ஆண் : அருகினிலே வருகையிலே…
புது புது தயக்கம் யார் தந்தார்…

பெண் : உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்…
ஆண் : எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்…

பெண் : விழிகளிலே…

ஆண் : விழிகளிலே விழிகளிலே…
புது புது மயக்கம் யார் தந்தார்…

பெண் : விழிகளிலே விழிகளிலே…
புது புது மயக்கம் யார் தந்தார்…

ஆண் : அருகினிலே வருகையிலே…
புது புது தயக்கம் யார் தந்தார்…

பெண் : அருகினிலே வருகையிலே…
புது புது தயக்கம் யார் தந்தார்…


Notes : Vizhigalile Song Lyrics in Tamil. This Song from Kullanari Koottam (2011). Song Lyrics penned by Na. Muthukumar. விழிகளிலே விழிகளிலே பாடல் வரிகள்.


கண்ண கண்ண

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சுந்தர் நாராயண ராவ்ஜிப்ரான்வத்திக்குச்சி

Kanna Kanna Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி…
என்னை மெரட்டுனா நான் என்னசிறு பிள்ளையா…
பேசி பேசி பேசி வார்த்தையால…
என்ன தாக்குற நீ என்ன கிளிபிள்ளையா…

ஆண் : ஏதேதோ பண்ணி பண்ணி…
என்ன கொஞ்சம் மெரட்ட பாக்குற…
ஏதேதோ சொல்லி சொல்லி…
மனச நீயும் கெடுக்க பாக்குற…
இரு தாலி கட்டி போட்டு நானும் வேள காட்டுவேன்…

ஆண் : கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி…
என்னை மெரட்டுனா நான் என்னசிறு பிள்ளையா…
பேசி பேசி பேசி வார்த்தையால…
என்ன தாக்குற நீ என்னகிளி பிள்ளையா…

BGM

ஆண் : ஆஅ… ஒரு வலி ஆயிரம் முத்தம் முத்தம் ஆக்குவேன்…
ஆயுளைநொடியினில் தாண்டி தாண்டி காட்டுவேன்…
ஆ… ஈரிதழ் ஆரடி ஈரம் ஈரம் ஆக்குவேன்…
இமைமுடி ஊசியால் காயம் காயம் ஆக்குவேன்…

ஆண் : ஒரே நொடிஉனை மடி சாய்க்க பார்த்தேன்…
சுடும் மழைகுளிர் வெயில் தொடவே பார்த்தேன்…
கூந்தல் கூச மீசை வேர்க்குமே… ஏ…

ஆண் : கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி…
என்னை மெரட்டுனா நான் என்ன சிறு பிள்ளையா…
பேசி பேசி பேசி வார்த்தையால…
என்ன தாக்குற நீ என்ன கிளிபிள்ளையா…

BGM

ஆண் : இரு கடல் ஒருதுளி ஆகி ஆகி போகுதே…
நகவரி முகவரி கீறி கீறி போகுமே…
மூடிய கண்களும் முறைத்து முறைத்து பார்க்குமே…
தேவதை மூச்சிலே கூச்சல் கூச்சல் கேட்குமே…

ஆண் : எங்கோ நிலாஎங்கே கடல் பொங்க பார்த்தேன்…
அடை மழை உயிர் தொட அடடா வேர்ப்பேன்…
இமைகள் மூட உதடுகள் திறக்குமே… ஏ…

ஆண் : கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி…
என்னை மெரட்டுனா நான் என்ன சிறு பிள்ளையா…
பேசி பேசி பேசி வார்த்தையால…
என்ன தாக்குற நீ என்ன கிளிபிள்ளையா…

ஆண் : ஏதேதோ பண்ணி பண்ணி…
என்ன கொஞ்சம் மெரட்ட பாக்குற…
ஏதேதோ சொல்லி சொல்லி…
மனச நீயும் கெடுக்க பாக்குற…
இரு தாலி கட்டி போட்டு நானும் வேள காட்டுவேன்…

ஆண் : கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி…
என்னை மெரட்டுனா நான் என்ன சிறு பிள்ளையா…
பேசி பேசி பேசி வார்த்தையால…
என்ன தாக்குற நீ என்னகிளி பிள்ளையா…

BGM


Notes : Kanna Kanna Song Lyrics in Tamil. This Song from Vathikuchi (2013). Song Lyrics penned by Na. Muthukumar. கண்ண கண்ண பாடல் வரிகள்.


ஓராயிரம் யானை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பி. உன்னிகிருஷ்ணன்யுவன் ஷங்கர் ராஜாநந்தா

Orayiram Yanai Kondru Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

ஆண் : தாய் வயிற்றில் தலை கீழாக…
உன் வழியோ இல்லை நேராக…
தோள் சாய புது உறவிங்கே…
தூண் எல்லாம் இனி தூளாக…

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

BGM

ஆண் : குழலோசை இல்லை குயிலோசை இல்லை…
இடியோசை ஒன்றே அறிந்தாயே…
முரணோடு வாழ்ந்து முள்ளோடு சேர்ந்து…
அன்பால் இன்று பூப்பூக்கின்றாய்…

ஆண் : ஒரு ராஜா வருந்தாமல்…
அட புத்தன் ஜனனம் இல்லை…
மனம் நொந்து நொறுங்காமல்…
அட சித்தன் பிறப்பதும் இல்லை…
வாழ்ந்தாய் தீயின் மடியில்…
சேர்ந்தாய் தீர்த்தக் கரையில்…

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

ஆண் : தாய் வயிற்றில் தலை கீழாக…
உன் வழியோ இல்லை நேராக…
தோள் சாய புது உறவிங்கே…
தூண் எல்லாம் இனி தூளாக…

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

BGM


Notes : Orayiram Yanai Kondru Song Lyrics in Tamil. This Song from Nandha (2001). Song Lyrics penned by Na. Muthukumar. ஓராயிரம் யானை பாடல் வரிகள்.


ஷயோ ஷயோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்டிம்மி & சாதனா சர்கம்தேவாபகவதி

Saiyo Saiyo Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஷயோ ஷயோ ஷயோ…
பூ பூத்தால் அடி உன் வாசம்…

BGM

ஆண் : ஷயோ ஷயோ ஷயோ…
பூ பூத்தால் அடி உன் வாசம்…
ஹையோ ஹையோ ஹையோ…
மழை பெய்தால் அடி உன் வாசம்…

ஆண் : கடல் காற்றில் உந்தன் வாசம்…
உயிர் மூச்சில் உந்தன் வாசம்…

ஆண் : ஷயோ ஷயோ ஷயோ…
பூ பூத்தால் அடி உன் வாசம்…
ஹையோ ஹையோ ஹையோ…
மழை பெய்தால் அடி உன் வாசம்…

BGM

ஆண் : ரெண்டு ஸ்பூன் புன்னகை…
ரெண்டு ஸ்பூன் வன்முறை…
கண்ணோடு கலந்தது ஏனோ…

பெண் : ரெண்டு ஸ்பூன் முத்தங்கள்…
ரெண்டு ஸ்பூன் வெட்கங்கள்…
கன்னத்தில் கொடுத்தது ஏனோ…

ஆண் : உன் சிரிப்பு எல்லாம்…
அன்பே ஹைக்கூ கவிதையடி…
அதை படித்து பார்த்தேன்…
ஐயோ புரியவே இல்லையடி…

பெண் : என் வீரியத்தை நீ உரசுகையில்…
காதல் ஓடம் ஒன்று குதிக்கும்…

ஆண் : ஒரு கருப்பு வெள்ளை…
பூக்கள் உண்டாக்கிட்டேன்…
அவை உந்தன் கண்ணில் கண்டேன் டேன் டேன்…

BGM

பெண் : ஷயோ ஷயோ ஷயோ…
பூ பூத்தால் அட உன் வாசம்…
ஹையோ ஹையோ ஹையோ…
மழை பெய்தால் அட உன் வாசம்…

BGM

ஆண் : அழகான இதழால் அடிக்கடி இயல்வாய்…
அன்பே நீ ஐயோ என்பாய் ரசித்தேன்…

பெண் : சுடிதாரில் தெரியாமல் சிறு விரல் பட்டாலும்…
அன்பே நீ சாரி என்பாய் ரசித்தேன்…

ஆண் : உன் நியாபகத்தால் வருகின்ற…
தும்மலை ரசித்தேன்…

பெண் : என் பேரை சொல்லி…
நீ செய்யும் அர்ச்சனை ரசித்தேன்…

ஆண் : ரயில் நிலையத்திலே என்னை வழி அனுப்பி…
ஜன்னல் ஓரம் அழுதாய் ரசித்தேன்… ஏன் ஏன்…

பெண் : மழை மாதத்திலே குடை மறைத்து விட்டு…
எந்தன் குடைக்குள் வந்தாய் ரசித்தேன்…

BGM

ஆண் : ஷயோ ஷயோ ஷயோ…
பூ பூத்தால் அடி உன் வாசம்…
ஹையோ ஹையோ ஹையோ…
மழை பெய்தால் அடி உன் வாசம்…

ஆண் : கடல் காற்றில் உந்தன் வாசம்…
உயிர் மூச்சில் உந்தன் வாசம்…

ஆண் : ஷயோ ஷயோ ஷயோ…
பூ பூத்தால் அடி உன் வாசம்…
ஹையோ ஹையோ ஹையோ…
மழை பெய்தால் அடி உன் வாசம்…


Notes : Saiyo Saiyo Song Lyrics in Tamil. This Song from Bagavathi (2002). Song Lyrics penned by Na. Muthukumar. ஷயோ ஷயோ பாடல் வரிகள்.


தாம்தக்க தீம்தக்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்திப்பு & கார்த்திக்வித்யாசாகர்திருமலை

Thaamthakka Dheemthakka Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாம்தக்க தீம்தக்க தைய தக்க கூத்து…

BGM

ஆண் : நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து…

BGM

ஆண் : தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து…
நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து…

BGM

ஆண் : ஒண்ணு ரெண்டு மூணு எண்ணுவதற்குள்ளே…
ஓடி போகும் காலம் நிற்காதே…
சுற்றி வரும் பூமி சுற்றிவிடும் முன்னே…
சூரியனை தொட்டுவிடலாம் அதாலே…

ஆண் : தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து…
நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து…

BGM

ஆண் : வானம் கிடுகிடுங்க பூமி நடு நடுங்க…
எழுந்து ஆடலாம் தோழா…

ஆண் : தேகம் துடி துடிக்க ரத்தம் அணல் அடிக்க…
வெற்றி சூடலாம் வாடா…

ஆண் : சகா காலை விழித்து மாலை உறங்கும்…
வாழ்கையை மறப்போம் வா…

ஆண் : சகா நேற்று நாளை கவலை மறந்து…
இன்றை மட்டும் ரசிப்போம் வா…

ஆண் : ஓ வானமா எல்லை ஹே இல்லவே இல்லை…
வானத்தையும் மீறி போவோம் வா அதாலே…

ஆண் : தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து…
நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து…

BGM

ஆண் : கமான்யோ… கமான்யோ…

BGM

ஆண் : தோளில் வலுவிருக்கு நெஞ்சில் திறமிருக்கு…
வேறு படை எதற்கு தோழா…

ஆண் : உன்னை நீ எடுத்து மின்னல் வாள் எடுத்து…
விண்ணை கலக்கலாம் வாடா…

ஆண் : சகா தாகம் எடுத்தால் மேகம் பிழிந்து…
தீர்த்தமாய் குடிப்போம் வா…

ஆண் : சகா கோர்க துணிந்தால் மழையின் நூலில்…
நட்சத்திரம் கோர்போம் வா…

ஆண் : ஓ வானமா எல்லை ஹே இல்லவே இல்லை…
வானத்தையும் மீறி போவோம் வா அதாலே…

ஆண் : தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து…
நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து…

BGM

ஆண் : ஒண்ணு ரெண்டு மூணு எண்ணுவதற்குள்ளே…
ஓடி போகும் காலம் நிற்காதே…
சுற்றி வரும் பூமி சுற்றிவிடும் முன்னே…
சூரியனை தொட்டுவிடலாம் அதாலே…

ஆண் : கூத்தே கூத்தே கூத்தே கூத்தே கூத்தே…


Notes : Thaamthakka Dheemthakka Song Lyrics in Tamil. This Song from Thirumalai (2003). Song Lyrics penned by Na. Muthukumar. தாம்தக்க தீம்தக்க பாடல் வரிகள்.


விலகாதே எனதுயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண்ஜோஷ்வா ஸ்ரீதர்ஒரு குப்பைக் கதை

Vilagaadhe Enadhuyirae Song Lyrics in Tamil


BGM

ஆண் : விலகாதே எனதுயிரே…
விலகாதே எனதுயிரே…
நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே…

ஆண் : பழகாமல் என் கிளியே…
பறக்காதே நீ வெளியே…
அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே…

ஆண் : அன்பே அன்பே என் காதல் பொய்யில்லையே…
அன்பே அன்பே அதை சொல்ல வழியில்லையே…
அன்பே அன்பே நீ இன்றி நான் இல்லையே…
அட கடவுள் தந்த வரம் கையில் வந்தவுடன் பிரிந்து போகின்றதே…

ஆண் : விலகாதே எனதுயிரே…
விலகாதே எனதுயிரே…
நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே…

ஆண் : பழகாமல் என் கிளியே…
பறக்காதே நீ வெளியே…
அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே…

BGM

ஆண் : மானே ஏனோ உந்தன் மௌனம் புரியவில்லை…
உன்னை தேற்ற ஒரு மொழியும் கையிலில்லை…
ஆனால் உன் மேல் உள்ள காதலும் குறையவில்லை…

ஆண் : வழி தெரியாத ஒளி தெரியாத…
ஒரு வித காட்டில் மாட்டி கொண்டேன்…
என்னை அறியாமல் நீ செல்லும் போது காயம் கொண்டேனே…
காலம் என் காதல் உந்தன் காதில் சொல்லிடுமே…

ஆண் : அன்பே அன்பே என் காதல் பொய்யில்லையே…
அன்பே அன்பே அதை சொல்ல வழியில்லையே…
அன்பே அன்பே நீ இன்றி நான் இல்லையே…
அட கடவுள் தந்த வரம் கையில் வந்தவுடன் பிரிந்து போகின்றதே…

BGM

ஆண் : தனிமை தீவில் என் நாட்கள் ஓடுதடி…
பெண்ணே விழியில் உன் முகமே தெரியுதடி…
ஆஆ… ஒரு நாள் வருவாய் என்று எல்லாம் ஏங்குதடி…

ஆண் : சிறு பிள்ளை தவறை தாய் அறிவாலே…
அது போல் என்னை மன்னிப்பாயா…
இடைவெளி இன்னும் கூடிட நீயும் தண்டிப்பாயோ…
சொல்காலம் என் காதல் உந்தன் காதில் சொல்லிடுமே…

ஆண் : விலகாதே எனதுயிரே…
விலகாதே எனதுயிரே…
நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே…

ஆண் : ஓஹோஓ… பழகாமல் என் கிளியே…
பறக்காதே நீ வெளியே…
அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே… ஹோ ஓஓ…

BGM

ஆண் : எனதுயிரே…

BGM


Notes : Vilagaadhe Enadhuyirae Song Lyrics in Tamil. This Song from Oru Kuppai Kathai (2015). Song Lyrics penned by Na. Muthukumar. விலகாதே எனதுயிரே பாடல் வரிகள்.


மானாமதுரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஷங்கர் மகாதேவன்யுவன் ஷங்கர் ராஜாதிமிரு

Maana Madurai Song Lyrics in Tamil


BGM

ஆண் : மானாமதுரை குதிரை ஒண்ணு கலக்குதடா…
மாமன் மனச எதிர நின்னு இழுக்குதடா…

ஆண் : மேலமாசி வீதி வரை…
மதுரைக்கு நாங்க துரை…
தாவணிய பாத்தா மட்டும் ஞானப்பழம் நாங்க…

ஆண் : பொண்ணுங்கள பாக்க மாட்டோம்…
பாத்தாலும் பேச மாட்டோம்…
அப்படியே பேசினா அய்யோ அய்யயோ…

குழு : போடு ஒன்னா ஆட்டம் போடு…
போடா ஒழுங்கா கடலை போடு…
போடு புதுசா நோட்டம் போடு…
அழகா இருந்தா தோட்டம் போடு…

ஆண் : ஏ மானாமதுரை குதிரை ஒண்ணு கலக்குதடா…
ஏ மாமன் மனச எதிர நின்னு இழுக்குதடா…

BGM

ஆண் : கம்மாங்கோட்டல் அயிர மீனு கண் உனக்கு…
கோனார் கடை கொத்துக்கறி கண் எனக்கு…
திண்டுக்கல்லு திராட்சை கொடி பழுத்திருக்கு…
அறுவடைக்கு எக்கசக்க ஆள் இருக்கு…

ஆண் : குறுக்க பாத்ததுக்கே பல குடும்பத்தில் சண்டையடி…
எதிர்க்க பாத்துப்புட்டா நெஞ்சில் நெருப்பே எறியுதடி… யே…

குழு : கட்டிப்போடு என்னை கட்டிப்போடு…
குத்து போட என்ன கட்டுப்பாடு
வட்டம் போடு என்னை வட்டம் போடு…
வெட்கம் எதுக்கு அதை விட்டுப்போடு…

ஆண் : ஏ மானாமதுரை குதிரை ஒண்ணு கலக்குதடா…
ஏ மாமன் மனச எதிர நின்னு இழுக்குதடா…

BGM

குழு : அண்ணணுக்கு ஜே…
தலைவனுக்கு ஜே…
அண்ணணுக்கு ஜே…
தலைவனுக்கு ஜே…

BGM

ஆண் : தாஜ் மஹால் தேனியில கட்டட்டுமா…
ஹாஜி மூசா சேலை வாங்கி கொடுக்கட்டுமா…
தேக்கடிக்கு டிக்கெட் ரெண்டு எடுக்கட்டுமா…
தாகத்துக்கு ஜிகர்தண்டா கலக்கட்டுமா…

ஆண் : மெதுவா நீ பார்த்தா மதுரை நான் தாரேன்…
தங்கமே நீ சிரிச்சா தமிழ்நாட்டையே நான் தாரேன்…

ஆண் : கம்மங்காடு நீ கம்மங்காடு…
குறும்பாடு ரொம்ப பசியோடு…
சோளக்காடு நீ சோளக்காடு…
சிட்டுக்குருவி வந்தா மாலை போடு…

ஆண் : ஏ மானாமதுரை குதிரை ஒண்ணு கலக்குதடா…
ஏ மாமன் மனச எதிர நின்னு இழுக்குதடா…

ஆண் : மேலமாசி வீதி வரை…
மதுரைக்கு நாங்க துரை…
தாவணிய பாத்தா மட்டும் ஞானப்பழம் நாங்க…

ஆண் : பொண்ணுங்கள பாக்க மாட்டோம்…
பாத்தாலும் பேச மாட்டோம்…
அப்படியே பேசினா அய்யோ அய்யயோ…

குழு : போடு ஒன்னா ஆட்டம் போடு…
போடா ஒழுங்கா கடலை போடு…
போடு புதுசா நோட்டம் போடு…
அழகா இருந்தா தோட்டம் போடு…

BGM


Notes : Maana Madurai Song Lyrics in Tamil. This Song from Thimiru (2006). Song Lyrics penned by Na. Muthukumar. மானாமதுரை பாடல் வரிகள்.