Tag Archives: நா. முத்துக்குமார்

அவள் அப்படி ஒன்றும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்வினீத் ஸ்ரீனிவாசன் & ரஞ்சித்விஜய் ஆண்டனிஅங்காடித் தெரு

Aval Appadi Ondrum Song Lyrics in Tamil


BGM

ஆண் : அவள் அப்படி ஒன்றும் அழகில்லை…
அவளுக்கு யாரும் இணையில்லை…
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை…
ஆனால் அது ஒரு குறையில்லை…

BGM

ஆண் : அவள் அப்படி ஒன்றும் அழகில்லை…
அவளுக்கு யாரும் இணையில்லை…
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை…
ஆனால் அது ஒரு குறையில்லை…

ஆண் : அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை…
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை…
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை…
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை…

BGM

ஆண் : அவள் அப்படி ஒன்றும் அழகில்லை…
அவளுக்கு யாரும் இணையில்லை…
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை…
ஆனால் அது ஒரு குறையில்லை…

BGM

ஆண் : அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை…
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை…
அவள் பொம்மைகளை வைத்து உறங்கவில்லை…
நான் பொம்மை போல பிறக்கவில்லை…

ஆண் : அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை…
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை…
அவள் கைவிரல் மோதிரம் தங்கமில்லை…
கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை…

ஆண் : அவள் சொந்தம் என்று எதுவுமில்லை…
எனக்கு எதுவுமில்லை…

ஆண் : அவள் அப்படி ஒன்றும் அழகில்லை…
அவளுக்கு யாரும் இணையில்லை…
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை…
ஆனால் அது ஒரு குறையில்லை…

BGM

ஆண் : அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை…
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை…
அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை…
அந்த அக்கரைப்போல வேறு இல்லை…

ஆண் : அவள் வாசம் ரோஜா வாசமில்லை…
அவள் இல்லாமல் சுவாசமில்லை…
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை…
அவள் சொந்தம் என்று எதுவுமில்லை…
எனக்கு எதுவுமில்லை…

ஆண் : அவள் அப்படி ஒன்றும் அழகில்லை…
அவளுக்கு யாரும் இணையில்லை…
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை…
ஆனால் அது ஒரு குறையில்லை…

ஆண் : அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை…
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை…
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை…
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை…


Notes : Aval Appadi Ondrum Song Lyrics in Tamil. This Song from Angadi Theru (2010). Song Lyrics penned by Na. Muthukumar. அவள் அப்படி ஒன்றும் பாடல் வரிகள்.


கதைகளை பேசும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பென்னி டயல் & ஹம்சிகா ஐயர்ஜி. வி. பிரகாஷ் குமார்அங்காடித் தெரு

Kadhaigalai Pesum Song Lyrics in Tamil


BGM

ஆண் : கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…

ஆண் : கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…

ஆண் : ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்…
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே…

பெண் : ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்…
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே…

ஆண் : கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…

BGM

பெண் : கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது…
வருகிற வாசனை நீயல்லவா…

ஆண் : உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்…
சர்க்கரை தடவிய நொடியல்லவா…

பெண் : கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை…
ஆண் : ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை…

பெண் : வெறும் கரையில் படுத்துக்கொண்டு…
விண்மீன் பார்ப்பது யோகமடா…

ஆண் : உன் மடியில் இருந்தால் வாழ்க்கையில் எதுவும்…
தேவை இல்லையடி…

BGM

ஆண் : ஓ கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…

BGM

பெண் : உனக்குள் தொடங்கி உனக்குள்தானே…
எந்தன் உலகம் முடிகிறதே…

ஆண் : உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே…
எந்தன் நாட்கள் விடிகிறதே…

பெண் : ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம்…
ஆண் : ஓ இருட்டின் நதியில் ஓ இறங்கி போவோம்…

பெண் : நேற்றென்னும் சோகம்…
நெருப்பாய் வந்து தீ மூட்டும்…

ஆண் : இன்றென்னும் மழையில்…
அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே…

BGM

ஆண் : ஓ கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…

ஆண் : ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்…
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே…

பெண் : ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்…
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே…


Notes : Kadhaigalai Pesum Song Lyrics in Tamil. This Song from Angadi Theru (2010). Song Lyrics penned by Na. Muthukumar. கதைகளை பேசும் பாடல் வரிகள்.


திருவிழான்னு வந்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்திப்பு, கவுரி, ராஜா & ரவிஆர்.பி. பட்நாயக்ஜெயம்

Thiruvizhannu Vandha Song Lyrics in Tamil


BGM

ஆண் : திருவிழான்னு வந்தா இவ‌ கோயில் வ‌ர‌மாட்டா…

BGM

ஆண் : ஹே… திருவிழான்னு வந்தா இவ‌ கோயில் வ‌ர‌மாட்டா…
அரிச்ச‌ந்திர‌ன் போல‌ இவ‌ பொய் பேசமாட்டா…
க‌ண்ண‌கிய‌ போல‌ இவ‌ கோவ ப‌ட‌மாட்டா…
இன்னொரு விஷ‌ய‌ம் கேளு…

குழு : என்ன‌ என்ன‌ என்ன‌…

ஆண் : நீ இன்னொரு விஷ‌ய‌ம் கேளு…
நான் உட்ட‌தெல்லாம் ரீலு…

ஆண் : வ‌ர‌மாட்டேன்னு சொன்ன‌வளே…
வ‌ந்து வ‌ந்து போறியே சின்ன‌வ‌ளே…
ஹே… வ‌ர‌மாட்டேன்னு சொன்ன‌வளே…
வ‌ந்து வ‌ந்து போறியே சின்ன‌வ‌ளே…

BGM

ஆண் : ஆட்டோ மீட்டர் போல இவ சூடு காட்ட மாட்டா…
க்ளிண்டன் டாட்டர் போல இவ பீட்டர் உட மாட்டா…
டென்ட் கொட்டா போல இவ பிலிம்மு காட்ட மாட்டா…
இன்னொரு விஷ‌ய‌ம் கேளு…

குழு : சொல்லுடா சொல்லு…

ஆண் : நீ இன்னொரு விஷ‌ய‌ம் கேளு…
நான் உட்ட‌தெல்லாம் ரீலு…

ஆண் : சிரிக்க மாட்டேன்னு சொன்ன‌வளே…
சிரிச்சு சிரிச்சு போறியே சின்ன‌வ‌ளே…
சிரிக்க மாட்டேன்னு சொன்ன‌வளே…
சிரிச்சு சிரிச்சு போறியே சின்ன‌வ‌ளே…

ஆண் : புஷ்பத்தூரு பொண்ணு என்ன கொண்டு வாரா…
காதுல வைக்க பூவு கோயில வைக்க பழம்…
என்ன பழம் அந்த பழம்…
நல்லா பாா்த்து சொல்லுடா ஞானப்பழம்…

ஆண் : ஆரஞ்சுபழம் ஆப்பிள் பழம்…
திராட்சைபழம் பேரீச்சம் பழம்…
சீதாபழம் கொய்யாபழம்…
மாம்பழம் மாதுளம்பழம்…
பலாபழம் வாழைபழம்…

ஆண் : தோடி… ஆச வச்ச ராசா…
நான் மீச வச்ச ரோசா…
சந்தோசமா வந்து நீ ஆடி பாடு லேசா…

குழு : அஞ்சு பேரு நாங்க…
அதில் ஒருத்தன் மட்டும் எங்க…
எங்க கூட ஆட வாங்க…
எங்க கூட ஆட வாங்க…
அட இல்லாக்காட்டி போங்க…

பெண் : போயா போயா போயா போயா…
வேலையதான் பாத்துகிட்டு போயா போயா…

ஆண் : ஹே… பேச மாட்டேன்னு சொன்ன‌வளே…
பேசி பேசி போறியே சின்ன‌வ‌ளே…

BGM

ஆண் : மீன போல கண்ணு இவ வலையில் விழ மாட்டா…
மான போல காலு இவ மிரண்டு ஓட மாட்டா…
மயில போல அழகு இவ இறக போட மாட்டா…

ஆண் : இன்னொரு விஷ‌ய‌ம் கேளு…
இதுவும் ரீல் தானடா…
இது ரீலு இல்ல ரியலு…

ஆண் : கொஞ்ச மாட்டேன்னு சொன்ன‌வளே…
கொஞ்சி கொஞ்சி போறியே சின்ன‌வ‌ளே…
அடியே கொஞ்ச மாட்டேன்னு சொன்ன‌வளே…
கொஞ்சி கொஞ்சி போறியே சின்ன‌வ‌ளே…

BGM


Notes : Thiruvizhannu Vandha Song Lyrics in Tamil. This Song from Jayam (2002). Song Lyrics penned by Na. Muthukumar. திருவிழான்னு வந்தா பாடல் வரிகள்.


அசீம் ஓ ஷான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா முத்துக்குமார்முகமது அஸ்லாம் & போனி சக்கரவர்த்திஏ.ஆர்.ரகுமான்ஜோதா அக்பர்

Azeem O Shaan Shahehshah Song Lyrics in Tamil


BGM

ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
வாழ்க வாழ்க வாழ்கவே…

ஆண் : அன்பாளன் பண்பாளன் அஸ்சலாம் அழைக்கும்…
பொன்னாகும் ஹிந்துஸ்தான் உன் பாதம் பட்டதாலே…
கொண்டாடும் ஹிந்துஸ்தான் உன் அன்பை கண்டதாலே…

குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…

BGM

ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
வாழ்க வாழ்க வாழ்கவே…

ஆண் : அன்பாளன் பண்பாளன் அஸ் சலாம் அழைக்கும்…
பொன்னாகும் ஹிந்துஸ்தான் உன் பாதம் பட்டதாலே…
கொண்டாடும் ஹிந்துஸ்தான் உன் அன்பை கண்டதாலே…

குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…

BGM

ஆண் : பல நேரங்களில் உன் கொடி பறக்கும்…
பல அரண்மனைகள் உன் புகழ் உரைக்கும்…

BGM

பெண் : கருணையின் வடிவம்…
ஆண் : நீயே ராஜா…
பெண் : எங்கள் உள்ளத்தின் வீட்டிலும்…
நீயே ராஜா…

BGM

குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…

ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
வாழ்க வாழ்க வாழ்கவே…

BGM

ஆண் : மண்ணில் தோன்றிடும் இறைவனின் நிழல் எது…
அன்புள்ள மனிதனின் இதயம்தான் அது…
உன் திரு நாட்டில் வறுமைகள் இல்லை…
நெஞ்சம் தோறும் தங்கத்தின் மழைதான்…

BGM

குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…

ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…

BGM

ஆண் : அகிலம் முழுவதும் உந்தன் இனமே…
அன்பின் மனம் தான் உந்தன் மனமே…

BGM

ஆண் : அரசவை திறனை அனைவரும் போற்ற…
வார்த்தைகள் இல்லை உன்னை வாழ்த்த…

BGM

குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…

ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
வாழ்க வாழ்க வாழ்கவே…

ஆண் : அன்பாளன் பண்பாளன் அஸ் சலாம் அழைக்கும்…
பொன்னாகும் ஹிந்துஸ்தான் உன் பாதம் பட்டதாலே…
கொண்டாடும் ஹிந்துஸ்தான் உன் அன்பை கண்டதாலே…

குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…


Notes : Azeem O Shaan Shahehshah Song Lyrics in Tamil. This Song from Jodhaa Akbar (2008). Song Lyrics penned by Na Muthukumar. அசீம் ஓ ஷான் பாடல் வரிகள்.


ஓ பேபி கம் வித் மீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா முத்துக்குமார்டி. இமான் & எம்.எல்.ஆர். கார்த்திகேயன்டி. இமான்வலியவன்

O Baby Come With Me Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொஞ்ச நேரம் மழை வரும்…
கொஞ்ச நேரம் வெயில் வரும்…
பெண்னே உன்னை பார்க்கும்போது…
கொஞ்சம் புயல் வரும்…

குழு : ஓ பேபி கம் வித் மீ…
ஓ பேபி கம் வித் மீ…

ஆண் : என்ன சொல்ல நிலவரம்…
இன்பமான கலவரம்…
கண்ணை மூடி தூங்கும்போதும்…
உந்தன் முகம் வரும்…

குழு : ஓ பேபி கம் வித் மீ…
ஓ பேபி கம் வித் மீ…

ஆண் : ஆண்டாண்டு காலம் இந்த காதல் எங்கும் ஊடல்…
வேண்டாமே பெண்னே என்னை பார்த்த பின்பும் தேடல்…
ஏனோ இன்னும் தாமதம்…

குழு : ஓ பேபி கம் வித் மீ…
ஓ பேபி கம் வித் மீ…

ஆண் : கொஞ்ச நேரம் மழை வரும்…
கொஞ்ச நேரம் வெயில் வரும்…
பெண்னே உன்னை பார்க்கும்போது…
கொஞ்சம் புயல் வரும்…

ஆண் : ஓ பேபி கம் வித் மீ…

BGM

ஆண் : ஒரே ஒரு சிநேகித பார்வை…
ஒரே ஒரு சில்லென்ற வார்த்தை…
வேற என்ன வேண்டும் என்று உன் இடத்தில கேட்பேன்…
மேலும் மேலும் காதல் செய்து உன் இடத்தில தோற்பேன்…

ஆண் : ஆண்கள் நெஞ்சம் அலையை போல…
மீண்டும் மீண்டும் மோதும்…
பெண்கள் நெஞ்சிம் கரையை போல…
வாங்கியே தாங்கியே விட்டு செல்லுமோ…

குழு : ஓ பேபி கம் வித் மீ…
ஓ பேபி கம் வித் மீ…

ஆண் : ஏ கொஞ்ச நேரம் மழை வரும்…
கொஞ்ச நேரம் வெயில் வரும்…
பெண்னே உன்னை பார்க்கும்போது…
கொஞ்சம் புயல் வரும்…

BGM

ஆண் : அனுமனை போல எனது இதயம் திறந்துதானே…
அங்கே உனது உருவம் காட்ட போகிறேன்…
இதயத்தை உருக்கி உருக்கி மோதிரமாக செய்தேன்…
உந்தன் கையில் வந்து நானும் சூட்ட போகிறேன்…

ஆண் : ஓ பேபி… ஆஆஆஆ…
ஓ பேபி கம் வித் மீ… ஆஆஆஆ…
ஓ பேபி கம் வித் மீ…

குழு : ஓ பேபி கம் வித் மீ…
ஓ பேபி கம் வித் மீ…

ஆண் : ஆண்டாண்டு காலம் இந்த காதல் எங்கும் ஊடல்…
வேண்டாமே பெண்னே என்னை பார்த்த பின்பும் தேடல்…
ஏனோ இன்னும் தாமதம்…

குழு : ஓ பேபி கம் வித் மீ…
பேபி கம் வித் மீ…
கிட்ட வாடி புள்ள…
கிட்ட வாடி புள்ள…


Notes : O Baby Come With Me Song Lyrics in Tamil. This Song from Valiyavan (2015). Song Lyrics penned by Na Muthukumar. ஓ பேபி கம் வித் மீ பாடல் வரிகள்.


தோல் பாஜே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கே கே & ஸ்வேதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாதீபாவளி

Dhol Bhaje Song Lyrics in Tamil


BGM

குழு : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

குழு : கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்து பையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

ஆண் : அவ கண்ண பார்த்தா…
அட கலங்கர விளக்கு பொய் ஆச்சு…
அவ முன்னே வந்தா…
என் கற்பு கெட்டு போச்சு…

ஆண் : தொட்டு தொட்டு பேசி…
என் தூக்கம் கெட்டு போச்சு…
அவ பேரதான் உதட்டிலே பச்ச குத்தியாச்சு…

பெண் : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

பெண் : கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்து பையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

குழு : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

BGM

பெண் : கை விரல் உன் விரல் தேடுதே…
கால் விரல் கோலங்கள் போடுதே…

ஆண் : நீ பேசும் போதிலே…
எந்தன் வார்த்தையே எனக்கு கேட்பதில்லை…
நீ பேசி போன பின்…
எந்த வார்த்தையும் காதில் கேட்பதில்ல…

பெண் : பூக்கள் பாஷை புரியுதே…
பறவைகள் பாஷை புரியுதே…
உன்னால் நானும் உருகி போனேனே…
ஹே ஏய் ஏய் ஏய் ஆ…

குழு : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

குழு : கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்துபையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

BGM

பெண் : சொந்தமாய் உன் நிழல் தோணுதே…
ஓஹோ… சொர்க்கமாய் உன் துணை ஆனதே…

ஆண் : உன் கண்ணில் படுகிற தொலைவில் வாழ்கிற…
இன்பம் ஒன்று போதும்…
உன் கால்கள் போகிற திசையை தேடிதான்…
எந்தன் மனசு போகும்…

பெண் : நெஞ்சில் உந்தன் ஞாபகம்…
உயிரில் உந்தன் பூமுகம்…
இறக்கும் போதும் மறந்து போகாதே…
ஹே ஏய் ஏய் ஏய் ஆ…

குழு : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

குழு : கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்து பையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

ஆண் : அவ கண்ண பார்த்தா…
அட கலங்கர விளக்கு பொய் ஆச்சு…
அவ முன்னே வந்தா…
என் கற்பு கெட்டு போச்சு…

ஆண் : தொட்டு தொட்டு பேசி…
என் தூக்கம் கெட்டு போச்சு…
அவ பேர தான் உதட்டிலே பச்ச குத்தியாச்சு…

பெண் : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…

பெண் : கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்து பையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

குழு : தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…


Notes : Dhol Bhaje Song Lyrics in Tamil. This Song from Deepavali (2007). Song Lyrics penned by Na. Muthukumar. தோல் பாஜே பாடல் வரிகள்.


ஆஹா காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா முத்துக்குமார்கே.ஜி. ரஞ்சித்டி. இமான்வலியவன்

Aahaa Kathal Vandhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆஹா… காதல் என்ன அடிச்சி துவைக்க…
அடடா தப்பி செல்ல நினைச்சேன்…
ஆனா ஆசை ஒன்னு மனசில் குதிக்க…
தானா மாட்டிகிட்டு முழிச்சேன்…

ஆண் : அழகாக சிரிச்சாளே…
அவ கண்ணு ரெண்டும் பம்பரம்…
அதிலே போய் விழுந்தாலே…
தலை சுத்தி மயக்கம் வந்திடும்…
தெரிஞ்சே நான் தொலைஞ்சே போனேன்…

ஆண் : ஆஹா… காதல் என்ன அடிச்சி துவைக்க…
அடடா தப்பி செல்ல நினைச்சேன்…
ஆனா ஆசை ஒன்னு மனசில் குதிக்க…
தானா மாட்டிகிட்டு முழிச்சேன்…

BGM

ஆண் : தேவதை அழகில் அவள்…
ராட்சசி அன்பில் அவள்…
நொடியினில் வருவாள்…
உடன் மறைவாள் மின்னலே…

ஆண் : காலையின் கதிரும் அவள்…
குழப்பிடும் புதிரும் அவள்…
என் மன கதவை திறந்து விடும் ஜன்னலே…

ஆண் : என்னோட எதிர்காலம் நீதானே நில்…
உன் நெஞ்சில் நான் வாழ இடம் உண்டா சொல்…
என்னாச்சு எனக்கு புடிச்சாச்சு கிறுக்கு…
தெரிஞ்சே நான் தொலைஞ்சே போனேன்…

ஆண் : ஆஹா… காதல் என்ன அடிச்சி துவைக்க…
அடடா தப்பி செல்ல நினைச்சேன்…
ஆஹா ஆஹா ஆஹா… ஆஹா ஆஹா…

BGM

ஆண் : அடிக்கடி தூக்கம் கெட அடிதடி நெஞ்சில் வர…
இது என்ன வலியா இல்ல சுகமா சொல்லிடு…
மேல் இமை காய்ச்சல் தர கீழ் இமை மருந்தை தர…
உன் முகவரியை மறைப்பதென்ன தந்திடு…

ஆண் : ஆளில்லா தீவாக ஆனேனே நான்…
அங்கே நீ வந்தாலே பிழைப்பேனே வா…
பேர் தெரியா பூவே பொய் பேசும் அழகே…
தெரிஞ்சே நான் தொலைஞ்சே போனேன்…

BGM

ஆண் : ஆஹா… காதல் என்ன அடிச்சி துவைக்க…
அடடா தப்பி செல்ல நினைச்சேன்…
ஆனா ஆசை ஒன்னு மனசில் குதிக்க…
தானா மாட்டிகிட்டு முழிச்சேன்…
தெரிஞ்சே நான் தொலைஞ்சே போனேன்…
ஆஹா ஆஹா… யே ஆஹா…

BGM


Notes : Aahaa Kathal Vandhu Song Lyrics in Tamil. This Song from Valiyavan (2015). Song Lyrics penned by Na Muthukumar. ஆஹா காதல் பாடல் வரிகள்.


எலோமியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா முத்துக்குமார்சுனிதி சவுகான்டி. இமான்வலியவன்

Yelomia Song Lyrics in Tamil


BGM

பெண் : எலோமியா எலோமியா…
கண்ணோரமாய் காதல் மெய்யா…
கோடி பனி மழை மீது எரிமலை காதலா…

பெண் : எலோமியா எலோமியா…
நெஞ்சோரமாய் நீயா நீயா…
நீரில் வந்து இன்று தீயை தந்ததென்ன மாயமா…

பெண் : எந்நாளும் பெண் நெஞ்சம் எதை கேட்கும்…
உன் தோளில் தன் காவல் எதிர் பார்க்கும்…
வீரத்தில் வென்றாயடா…
வீழ்ந்ததே இவள் மனம் இதோ இதோ…

பெண் : எலோமியா எலோமியா…
கண்ணோரமாய் காதல் மெய்யா…
கோடி பனி மலை மீது எரிமலை காதலா…

BGM

பெண் : நான் சொல்வதை நீ கேட்கிறாய்…
எந்நாளும் இது போதுமே…
உன் காதலால் தள்ளி சென்று…
தனியாக அழ தோன்றுமே…

பெண் : நின்றாலும் நடந்தாலும் தூக்கத்தில் கிடந்தாலும்
உன் காதல் பந்தாடுதே…
நீரானது தீயானதே தீயானது நீரானதே…
எல்லாமே வேறானதே…

பெண் : எலோமியா எலோமியா…
கண்ணோரமாய் காதல் மெய்யா…
கோடி பனி மலை மீது எரிமலை காதலா…

BGM

பெண் : அன்றாடம் என் அதிகாலைகள்…
உன் மார்பில் விடியட்டுமே…
அன்பே எந்தன் பொன் மாலைகள்…
உன்னோடு முடியட்டுமே…

பெண் : தீ போல ஆண் பிள்ளை…
பூ போல பெண் பிள்ளை…
நாம் காதல் பெற வேண்டுமே…

பெண் : மழலை சத்தம் தரவேண்டுமே…
ஆனாலும் என் மூத்த பிள்ளை நீதானே எந்நாளுமே…

பெண் : எலோமியா எலோமியா…
கண்ணோரமாய் காதல் மெய்யா…
கோடி பனி மலை மீது எரிமலை காதலா…

பெண் : எந்நாளும் பெண் நெஞ்சம் எதை கேட்கும்…
உன் தோளில் தன் காவல் எதிர் பார்க்கும்…

பெண் : வீரத்தில் வென்றாயடா…
வீழ்ந்ததே இவள் மனம் இதோ இதோ…

பெண் : எலோமியா…


Notes : Yelomia Song Lyrics in Tamil. This Song from Valiyavan (2015). Song Lyrics penned by Na Muthukumar. எலோமியா பாடல் வரிகள்.


லைலா மஜ்னு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & சாதனா சர்கம்பரத்வாஜ்பிப்ரவரி 14

Laila Majnu Song Lyrics in Tamil


BGM

ஆண் : லைலா மஜ்னு பொய்தான்…
ரோமியோ ஜூலியட் பொய்தான்…
நானும் நீயும் மெய்தான்…
அட நானும் நீயும் மெய்தான்…

ஆண் : என்னை நானே என்னை நானே…
கொஞ்சம் மறந்தேன்…
உன்னில் பாதி உன்னில் பாதி…
மொத்தம் கலந்தேன்…

ஆண் : அட பிரம்மா பிரம்மா வாடா…
உன் படைப்பில் உச்சம் போடா…
ஹேய் தொல்லை தொல்லை ஹையோ ஹையோ…
போதும் போதும் போதும் போதும்…

ஆண் : லைலா மஜ்னு பொய்தான்…
ரோமியோ ஜூலியட் பொய்தான்…
நானும் நீயும் மெய்தான்…
அட நானும் நீயும் மெய்தான்…

ஆண் : என்னை நானே என்னை நானே…
கொஞ்சம் மறந்தேன்…
உன்னில் பாதி உன்னில் பாதி…
மொத்தம் கலந்தேன்…

BGM

ஆண் : சின்ன பொண்ணு உன்னை பார்த்து…
சின்ன பையன் தொலைந்தேனே…
மீன் தொட்டி மீனுக்கு எல்லாம்…
உந்தன் பேரை வைத்தேனே…

ஆண் : நீ புத்தர் வீட்டு பூவா…
இல்ல ஹில்ட்டர் வீட்டு தீயா…

பெண் : காலை நேர தேநீர் வேண்டாம்…
முத்தம் போதும் என்கின்றாய்…
அழகான பூனை போலே…
மடியின் மீது சறுகின்றாய்…

பெண் : உன் காதல் ரொம்ப தொல்லை…
நீ இம்சை பெத்த பிள்ளை…

ஆண் : நீ பூகம்பமா இல்லை பூ கம்பமா…
நீ பூகம்பமா இல்லை பூ கம்பமா…
ஹேய் தொல்லை தொல்லை ஹையோ ஹையோ…
போதும் போதும் போதும் போதும்…

ஆண் : லைலா மஜ்னு பொய்தான்…
ரோமியோ ஜூலியட் பொய்தான்…

பெண் : என்னை நானே என்னை நானே…
கொஞ்சம் மறந்தேன்…
உன்னில் பாதி உன்னில் பாதி…
மொத்தம் கலந்தேன்…

BGM

ஆண் : தேவதைகள் வரங்கள் கொடுக்கும்…
கதையை சொல்ல கேட்டேனே…
தேவதையே வரமாய் கிடைத்தால்…
சிறகை முளைத்து பறந்தானே…

ஆண் : நீ விளக்கை போல வந்தாய்…
என்னை விட்டில் ஆக்கி தின்றாய்…

பெண் : நான் ஒன்றும் அறியேன்…
உன்விதி பனிரெண்டு கட்டம்தான்…
தவணை முறையில் உன்னை கொல்ல…
பிரமன் போட்ட திட்டம்தான்…

பெண் : உன் காதல் செய்யும் மாயம்…
இது சுகமா வலிக்கும் காயம்…

ஆண் : நீ தேன் துளியா இல்ல தேள் கடியா…
நீ தேன் துளியா இல்ல தேள் கடியா…

பெண் : ஹேய் தொல்லை தொல்லை ஹையோ ஹையோ…
போதும் போதும் போதும் போதும்…

ஆண் : லைலா மஜ்னு பொய்தான்…
ரோமியோ ஜூலியட் பொய்தான்…
நானும் நீயும் மெய்தான்…
அட நானும் நீயும் மெய்தான்…

பெண் : என்னை நானே என்னை நானே…
கொஞ்சம் மறந்தேன்…
உன்னில் பாதி உன்னில் பாதி…
மொத்தம் கலந்தேன்…


Notes : Laila Majnu Song Lyrics in Tamil. This Song from February 14 (2005). Song Lyrics penned by Na. Muthukumar. லைலா மஜ்னு பாடல் வரிகள்.


பனி விழும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் ராஜா, மதுஸ்ரீ & பிரேம்ஜி அமரன்கார்த்திக் ராஜாமனதோடு மழைக்காலம்

Pani Vizhum Kaalam Song Lyrics in Tamil


ஆண் : பனி விழும் காலம் பூவுக்கு பரவசம்…
இலையுதிர் காலம் துளிருக்கு பரவசம்…
வான் மழை வந்ததால் பூமிக்கு பரவசம்…
நீ நிழல் கண்டதால் என் முகம் பரவசம்…
புதிதாய்…

ஆண் : உனது எனது என்ற பேதம் அழிந்ததே…
எனக்குள் நீயும் வந்து யாதுமாகிறாய்…
புதிதாய்…

BGM

ஆண் : புதிதாய் புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…
மனதில் ஒரு வெளிச்சம் வருகிறதே…
அழகாய் பல பூக்கள் பூக்கிறதே…

ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…

ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…

BGM

ஆண் : இரண்டு மனங்கள் இணையுது அழகாய்…
என்ன நடக்குது எல்லாம் நிஜமாய்…
உனது எனது என்பது பொதுவாய்…
உலகம் முழுவதும் நமக்கின்று உறவாய்…

BGM

பெண் : இந்த நெருக்கம் ஒன்று போதும்…
வேர் என்ன வாழ்வில் வேண்டும்…
இந்த நிமிடம் நெஞ்சின் ஓரம்…
நகராமல் உறைய வேண்டும்…

ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…

ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…

BGM

ஆண் : இணைந்து நடக்கும் பாதைகள் நீளும்…
இறுதி வரைக்கும் போய் வர தோன்றும்…
இரண்டு இதயங்கள் எனக்குள் துடிக்கும்…
உறங்கும் போதும் உன் குரல் ஒலிக்கும்…

BGM

பெண் : உந்தன் நிழலில் அருகில் இருந்தால்…
இந்த ஜென்மம் மோட்சம் ஆகும்…
உந்தன் விழியின் வழியில் இருந்தால்…
எந்தன் உடலில் உயிரும் வாழும்…

ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…

ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
பெண் : அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…

ஆண் : மெதுவாய் ஒரு வெளிச்சம் வருகிறதே…
பெண் : மனதில் ஒரு மாற்றம் நிகழ்கிறதே…

பெண் & ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…

ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…


Notes : Pani Vizhum Kaalam Song Lyrics in Tamil. This Song from Manathodu Mazhaikalam (2006). Song Lyrics penned by Na. Muthukumar. பனி விழும் பாடல் வரிகள்.