Tag Archives: ஜி. வி. பிரகாஷ் குமார்

கோரனாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிதேவா, சந்தோஷ் ஹரிஹரன் & அலெக்சாண்டர் பாபுஜி. வி. பிரகாஷ் குமார்கேப்டன் மில்லர்

Koranaaru Song Lyrics in Tamil


BGM

ஆண் : மத்தாள பாற மேல கோரனாரு…
மாதங்கமா நின்னாரு கோரனாரு…
எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு…
எக்காலம் தட்டினாறு கோரனாரு…

BGM

ஆண் : கொள்ளையாடும் கூட்டத்த…
கொள்ளும் பகை கூட்டத்த…
கொடல உருவி மாலையாபோட்டு…
காவகாத்து நின்னாரு…

ஆண் : மத்தாள பாற மேல கோரனாரு…
மாதங்கமா நின்னாரு கோரனாரு…
எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு…
எக்காலம் தட்டினாறு கோரனாரு…

BGM

ஆண் : கோட்டை கோபுரம் தந்தாலும்…
கோடி சுகத்த தந்தாலும்…
சேனை காக்கும் வீர கோரன்…
உன்ன போல வேறாரு…

ஆண் : கூட்ட கலைக்கும் கூட்டங்கள்…
சூழ்ச்சி செய்துதான் வந்தாலும்…
ஆழி பேரலையா போலெழுந்து…
ஆடும் தாண்டவ கோன் யாரு…

குழு : கோரனாரு எங்கள் கோரனாரு…

ஆண் : மத்தாள பாற மேல கோரனாரு…
மாதங்கமா நின்னாரு கோரனாரு…

ஆண் : கொள்ளையாடும் கூட்டத்த…
கொள்ளும் பகை கூட்டத்த…
கொடல உருவி மாலையாபோட்டு…
காவகாத்து நின்னாரு…

ஆண் : மத்தாள பாற மேல கோரனாரு…
மாதங்கமா நின்னாரு கோரனாரு…
எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு…
எக்காலம் தட்டினாறு கோரனாரு…

BGM


Notes : Koranaaru Song Lyrics in Tamil. This Song from Captain Miller (2023). Song Lyrics penned by Uma Devi. கோரனாரு பாடல் வரிகள்.


கண்ணே செல்லக்கண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஜய்ரவி ஜி & உத்தாரா உன்னிகிருஷ்ணன்ஜி.வி. பிரகாஷ் குமார்Mission Chapter 1

Kannae Chella Kannae Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணே செல்லக் கண்ணே…
தாயும் இனி நானே…
கண்ணே எந்தன் கண்ணே…
நெஞ்சில் என்றும் நீயே…

ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
நம் வாழ்விலே மறைந்ததேன்…
மூன்றாம் பிறை நாள் வருமா…
எண்ணி எண்ணி துடிக்கிறேன்…

ஆண் : நீயே இனி வானம்…
விண்மீனாக நானும்…
காப்பேன் உனை நானும்…
அன்பே அதில் நாளும்…

BGM

பெண் : கண்ணே எந்தன் கண்ணே…
தாயும் இனி நீயே…
கண்ணே எந்தன் கண்ணே…
வாழ்வில் என்றும் நானே…

பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
நம் வாழ்விலே மறைந்ததேன்…
மூன்றாம் பிறை நாள் வருமா…
எண்ணி எண்ணி துடிக்கிறேன்…

பெண் : நானே உந்தன் வானம்…
விண்மீனாக நீயும்…
காப்பாய் எனை நாளும்…
அன்பே அங்கே வாழும்…

BGM


Notes : Kannae Chella Kannae Song Lyrics in Tamil. This Song from Mission Chapter 1 (2024). Song Lyrics penned by Vijay. கண்ணே செல்லக்கண்ணே பாடல் வரிகள்.


சினிமா சினிமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஷங்கர் மகாதேவன்ஜி.வி. பிரகாஷ் குமார்குசேலன்

Cinema Cinema Song Lyrics in Tamil


BGM

ஆண் : சினிமா சினிமா சினிமா சினிமா…
சினிமா சினிமா சினிமா சினிமா…
சினிமா சினிமா சினிமா சினிமா…
சினிமா சினிமா சினிமா சினிமா…

ஆண் : எம் ஜி ஆர் சிவாஜி சாரு…
என் டீ ஆர் ராஜகுமாரு…
இவங்க இருந்த சினிமா சினிமா…
இது போல் இது போல்…
வருமா வருமா வருமா…

ஆண் : கடவுள் யாருன்னு யார் பார்த்தா…
அதை கண்ணில் காட்டுவது இந்த சினிமாதான்…
கண்ணன் கட்டபொம்மன் யார் பார்த்தா…
அதை கண்ணில் காட்டுவது இந்த சினிமாதான்…

ஆண் : எவரும் உழைச்சா உயர்ந்திடலாம் என்று…
எடுத்து காட்டுவது சினிமாதான்…
அதுக்கு யார் இங்கு சாட்சியின்னா…
அட வேறு யாரு நம்ம தலைவருதான்…

ஆண் : மொத்த பூமியையும் பத்து ரூபா தந்தா…
சுத்திக் காட்டுவது இந்த சினிமாதான்… ஹே…

{ ஆண் : சினிமா சினிமா சினிமா சினிமா…
சினிமா சினிமா சினிமா சினிமா…
சினிமா சினிமா சினிமா சினிமா…
சினிமா சினிமா சினிமா சினிமா… } * (2)

BGM

ஆண் : பாரு பாரு பட சூட்டிங் பாரு…
பலர் வேர்வை சிந்துறாங்க…
நூறு கைகள் ஒன்னு சேர வேணும்…
ஒரு சினிமா உருவாக…

ஆண் : காஃபீ டீயும் தரும் புரடக்சன் பாயும்…
இங்கு ரொம்ப முக்கியம்தான்…
ஜால்லி நல்ல பல ரைட் போட வேண்டும்…
உழைக்கும் வர்கம்தான்…

ஆண் : மேலும் கீழும் என பேதம் பார்க்க…
இங்கு ஏற்றத் தாழ்வு இல்லை…
கோடம்பாக்கம் கலை கோயிலாச்சி…
இந்த சினிமா தோளிலே…

ஆண் : ஹே க்ரூப் டான்ஸ் இங்கு கோரஸ் பாட்டு என…
குடும்பம் வாழுதப்பபா…
வந்த பேரை என்றும் வாழ வைக்கும்…
இந்த சினிமா சினிமாதான்… ஹே ஹே…

ஆண் : சினிமா சினிமா சினிமா சினிமா…
சினிமா சினிமா சினிமா சினிமா…
சினிமா சினிமா சினிமா சினிமா…
சினிமா சினிமா சினிமா சினிமா…

ஆண் : எம் ஜி ஆர் சிவாஜி சாரு…
என் டீ ஆர் ராஜகுமாரு…
இவங்க இருந்த சினிமா சினிமா…
இது போல் இது போல்…
வருமா வருமா வருமா…

BGM

ஆண் : சூப்பர் ஸ்டார் அதோ பார்…
ராஜயோகம் மன்னன்…
சூப்பர்‌ஸ்டார் நம்ம ஊருக்குள் வந்தாரு…

ஆண் : சிங்கம்னா சிங்கம்தான்…
மூக்கு மேல விரல் வைக்கும் வண்ணம்…
பல வேஷம் போட்டாரு…

ஆண் : அவர் உருவம் பாரு எளிமை…
அந்த எளிமைதானே அவருக்கு வலிமை…
தலைக்கனத்திடாத தலைவன்…
எங்கள் அண்ணன் மட்டும்தான்…

ஆண் : ஜப்பான் போனா சூப்பர் ஸ்டாரு…
ஜெர்மனி போனா சூப்பர் ஸ்டாரு…
அமெரிக்காவிலும் சூப்பர் ஸ்டாரு…
ஆஃப்ரிக்காவிலும் சூப்பர் ஸ்டாரு…

ஆண் : பாட்டாளிகளின் படை என கவனி…
பள்ளிப் பிள்ளைகள் பையில கவனி…
காய்கரிகள் விற்க்கும் தாய்க்குலம் தூக்கும்…
கூடையில் கூட சூப்பர் சூப்பர் ஸ்டாரு…

ஆண் : கடவுள் யாருன்னு யார் பார்த்தா…
அதை கண்ணில் காட்டுவது இந்த சினிமாதான்…

BGM

ஆண் : சூப்பர் ஸ்டார் பேரைப் பார்…
திரை மீது மக்கள் பார்க்கும்போது…
விசில் வானை பிளக்காதோ…

ஆண் : ரசிகர்கள் கூட்டம்தான்…
பாலை தேனில் தியேடர்…
மீது கொட்டி வாழ்த்துப் பாடதோ…

ஆண் : அந்த படையப்பாவின் படைதான்…
இந்த பூமி எங்கும் அணி வகுத்திருக்க…
என்றும் மக்கள் மனதை ஆளும்…
எங்கள் ஒரே மன்னன்தான்…

ஆண் : அண்ணன் தொட்டால் விரல்தான் பட்டால்…
கவிதை கூட தஞ்சம் ஆகும்…
மன்னன் நடிச்ச படத்தை போட்டால்…
வருஷம் பூரா ஹௌஸ்ஃபுல் ஆகும்…

ஆண் : சூப்பர் ஸ்டாரும் சூரியனும்தான்…
உலகம் சுற்றி ஒளிருவது உண்டு…
இந்தப் பெருமை அண்ணனை தவிர…
இங்கே எந்த மனிதனுக்குண்டு தமிழா…

ஆண் : கடவுள் யாருன்னு யார் பார்த்தா…
அதை கண்ணில் காட்டுது இந்த சினிமாதான்…
கண்ணன் கட்டபொம்மன் யார் பார்த்தா…
அதை கண்ணில் காட்டுது இந்த சினிமா தான்…

ஆண் : எவரும் உழைச்சா உயர்ந்திடலாம்…
என்று எடுத்து காட்டுவது சினிமாதான்…
அதுக்கு யார் இங்கு சாட்சியினா…
அட வேறு யாரு நம்ம தலைவருதான்…

ஆண் : மொத்த பூமியையும் பத்து ரூபா தந்தா…
சுத்திக் காட்டுது இந்த சினிமாதான்… ஹே…

ஆண் : சினிமா சினிமா சினிமா சினிமா…
சினிமா சினிமா சினிமா சினிமா…
சினிமா சினிமா சினிமா சினிமா…
சினிமா சினிமா சினிமா சினிமா…

ஆண் : எம் ஜி ஆர் சிவாஜி சாரு…
என் டீ ஆர் ராஜகுமாரு…
இவங்க இருந்த சினிமா சினிமா…
இது போல் இது போல்…
வருமா வருமா வருமா…


Notes : Cinema Cinema Song Lyrics in Tamil. This Song from Kuselan (2008). Song Lyrics penned by Vaali. சினிமா சினிமா பாடல் வரிகள்.


பார்வையிலே ஒரு ஏக்கம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா.முத்துக்குமார்நரேஷ் ஐயர்ஜி.வி.பிரகாஷ் குமார்சேவல்

Paarvaile Oru Yekkam Song Lyrics in Tamil


BGM

ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம்…
ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்…
அனலா கொதிக்குது மனசு…
ஒன் நெழலுக்கு தவிக்குது வயசு…

ஆண் : இது யாரு செஞ்ச பாவமோ..
இல்ல யாரு தந்த சாபமோ…
நீ ஒறவ நெனைச்சு உருகுன…
நான் ஒன்ன நெனைச்சு கருகுறேன்…

ஆண் : நீ கனவ நெனைச்சு கலங்குன…
நான் நெசமா இப்ப கதருறேன்…
இது சோகம் இல்ல அதுக்கு மேலதான்…

BGM

ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம்…
ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்…
அனலா கொதிக்குது மனசு…
ஒன் நெழலுக்கு தவிக்குது வயசு…

BGM

ஆண் : சின்னப்புள்ள நெஞ்சுக்குள்ள…
சொல்ல ஒரு வார்த்தையில்ல…
பொட்டப்புள்ள கண்ணுக்குள்ள…
கொஞ்சங்கூட கண்ணீர் இல்ல…

ஆண் : சொந்தங்கள் எல்லாம் சோகத்தில் மூழ்க…
பந்தங்கள் எல்லாம் பாசத்தில் ஏங்க…

BGM

ஆண் : தாயின் மடியில் இவ படுத்ததில்ல…
தாயின் மொகத்த இவ பார்த்ததில்ல…

ஆண் : ஓ வயசே ஓ வயசே…
வாழமுடியாம தவிச்சிருச்சே…

ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம்…
ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்…

BGM

ஆண் : வெட்டி வச்ச வாழ இலை பந்தியில சேரவில்ல…
கட்டி வச்ச கோட்டையில வாசனைய கானவில்ல…

ஆண் : கார்த்திகை மாசத்து மாடத்து விளக்கு…
காத்துல அனையிற நெலையில கெடக்கு…

BGM

ஆண் : காதல் எப்பொழுதும் பரமபதம்…
பாம்பும் ஏணியும் மாறிவரும்…

ஆண் : இவ மனசே இவ மனசே…
சாகமுடியாம துடிச்சிருச்சே…

BGM

ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம்…
ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்…


Notes : Paarvaile Oru Yekkam Song Lyrics in Tamil. This Song from Seval (2008). Song Lyrics penned by Na.Muthukumar. பார்வையிலே ஒரு ஏக்கம் பாடல் வரிகள்.


துளசிச்செடிய அரளிப்பூவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹரிஹரிஹரன் & தீபா மரியம்ஜி.வி.பிரகாஷ் குமார்சேவல்

Thulasi Chediya Song Lyrics in Tamil


BGM

ஆண் : துளசிச்செடிய அரளிப்பூவு தூரமாதான் பாக்கனும்…
என்ன நீயும் ஏத்துக்கிட்டா என்னென்னவோ கேக்கனும்…
துளசிச்செடிய அரளிப்பூவு தூரமாதான் பாக்கனும்…
என்ன நீயும் ஏத்துக்கிட்டா என்னென்னவோ கேக்கனும்…

பெண் : ஓ… பட்டப்பகல் வெட்ட வெயில்…
நம்மை இப்ப சேர்க்கனும்…
நாலு நாளா ஒன் நெனப்பில்…
நானும் ரொம்ப வேர்க்கணும்…

ஆண் : என் உசுரே நீ உதிராம நான் புடிப்பேன்…
நெல்லுக்கதிரே நீ கருகாம வாழவைப்பேன்…

பெண் : எம்மனசே ஒம்பின்னால சுத்துதடா…
ஒன் நெனப்பே என் கண்ணால குத்துதடா…
குத்துதடா குத்துதடா…

BGM

ஆண் : துளசிச்செடிய அரளிப்பூவு தூரமாதான் பாக்கனும்…
என்ன நீயும் ஏத்துக்கிட்டா என்னென்னவோ கேக்கனும்…

BGM

ஆண் : ஓஓஹோ… வேப்பங்குச்சா இருந்த என்ன…
வெட்டிவேரா மாத்துன…
சேவலப்போல் திரிஞ்ச என்ன…
ஊர்க்கோழியா ஆக்குன…

ஆண் : கட்டுத்தரி காளைப்போல காலம் பூரா சுத்துனேன்…
வீட்டுத்தரி போல உந்தன் காலடியில் சிக்குனேன்…

பெண் : ஒத்தவார்த்த சொன்னவுடன் ஓரங்கட்டி போனியே…
மொத்தமாத்தான் என் நெனப்ப மூடிவச்சு நின்னியே…

ஆண் : சொடலைமட சாமிமேல சத்தியமா சொல்லுறேன்…
ஒம்மனசு காயப்படக் கூடாதுன்னு தள்ளுனேன்…

பெண் : என் வயசு ஒன்னப்பாக்காம கொறைஞ்சிறுமே…
என் உசுரு நீ இல்லன்னா மறைஞ்சிறுமே…
மறைஞ்சிறுமே மறைஞ்சிறுமே…

ஆண் : துளசிச்செடிய அரளிப்பூவு தூரமாதான் பாக்கனும்…
என்ன நீயும் ஏத்துக்கிட்டா என்னென்னவோ கேக்கனும்…

BGM

பெண் : பாரிஜாத பூவ நீயும் பார்வையால தாக்குன…
பம்பரமா சுத்தி என்ன தந்திரமா மாத்துன…
கத்திக்கம்பு அருவா எல்லாம் நீயும் தூக்கி வீசுன…
ஒன் கள்ளத்தனம் அத்தனையும் காதலாதான் மாத்துன…

ஆண் : முக்குளத்துத் தோட்டத்துல நான் பறிச்சேன் முல்லைதான்…
நீ மூனு மையில் தாண்டிப்புட்டா எம்மனசு தொல்லதான்…

பெண் : சாயர்புரம் சந்தையில வாங்கிவந்தேன் மோதிரம்…
சாயங்கால நேரம் வந்தா ஒன்னுடைய ஞாபகம்…

ஆண் : என் உயிரே உன்ன ஒரு நாளும் மறக்கலையே…
இளம்பயிரே உன்ன ஒருநாளும் வெறுக்கலையே…
வெறுக்கலையே வெறுக்கலையே…

ஆண் : துளசிச்செடிய அரளிப்பூவு தூரமாதான் பாக்கனும்…
என்ன நீயும் ஏத்துக்கிட்டா என்னென்னவோ கேக்கனும்…

BGM


Notes : Thulasi Chediya Song Lyrics in Tamil. This Song from Seval (2008). Song Lyrics penned by Hari. துளசிச்செடிய அரளிப்பூவு பாடல் வரிகள்.


உன் ஒளியிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கேபர் வாசுகிசீன் ரோல்டன்ஜி. வி. பிரகாஷ் குமார்கேப்டன் மில்லர்

Un Oliyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : விதி சிரிக்குதா அழுகுதா தெரியல…
கதி நன்றியா குற்றமா புரியல…
நடின்னு நான் என்னையே தேற்றுறேன்…
உண்மைய மறச்சு…

ஆண் : உன் ஒளியிலே என் நிழல் விரியுதே…
உன் வெளிச்சத்தில் என் இருள் புரியுதே…
சில கோணத்தில் சதி ஆகுதே…
நீதி விதிபோல் விளையாடுதே…

ஆண் : சில நேரத்தில் பழியாகுதே…
இதயம் கிழிச்சி வில பேசுதே…
உன் கருணையில் என் வெறி திரியுதே…
உன் அருகிலே ஆறுதல் இயலுதே…

BGM

ஆண் : ஆறாத காயங்கள் கரம் பூட்டுதே…
மாறாத சாயங்கள் மனம் ஏற்குதே…

ஆண் : போகாத தூரங்கள் என்னை ஈர்க்குதே…
துண்டித்த காத்தாடி நான்…

ஆண் : உன் ஒளியிலே என் நிழல் விரியுதே…
உன் வெளிச்சத்திலே என் இருள் புரியுதே…

BGM


Notes : Un Oliyile Song Lyrics in Tamil. This Song from Captain Miller (2023). Song Lyrics penned by Kaber Vasuki. உன் ஒளியிலே பாடல் வரிகள்.


பாலக்காட்டு மச்சானுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துநோயல் ஜேம்ஸ், ஜி.வி.பிரகாஷ் குமார் & ஏ.ஆர்.ரகுமான்ஏ.ஆர்.ரகுமான்மே மாதம்

Palakkattu Machanukku Song Lyrics in Tamil


ஆண் : பாலக் காட்டு மச்சானுக்கு…
பாட்டுன்னா உசுரு…

BGM

ஆண் : பாட்டு சத்தம் கேட்டு புட்டா… ஆ…
மத்ததெல்லாம் கொசுரு…

BGM

ஆண் : பாலக் காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு…
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு…

{ ஆண் : பாலக் காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு…
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு…
செலவுக்கு நோட்டு இருக்கு…
சிந்தனைக்கு பாட்டிருக்கு…
ஜல் ஜல் ஜல்சாதான்…} * (2)

குழு : சிட்டு குருவி சிட்டு குருவி…
சிரிக்கட்டுமே பொட்டை குருவி…
ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது…
ஆஹா வாழ்வே சொர்க்கம்…

ஆண் : பாலக் காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு…
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு…
செலவுக்கு நோட்டு இருக்கு…
சிந்தனைக்கு பாட்டிருக்கு…
ஜல் ஜல் ஜல்சாதான்…

ஆண் : சிட்டு குருவி சிட்டு குருவி…
சிரிக்கட்டுமே பொட்டை குருவி…
ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது…
ஆஹா வாழ்வே சொர்க்கம்…

BGM

ஆண் : கவலைகள் வேண்டாம் கனவுகள் வாங்கு…
வா சந்தோஷம் நமக்கு…
திருமணம் வேண்டாம் காதலை வாங்கு…
தா ராரரா தரா ரா…

ஆண் : கதவுகள் வேண்டாம் சாவிகள் வாங்கு…
வா பொற்க்காலம் நமக்கு…
செல்வங்கள் வேண்டாம் சிறகுகள் வாங்கு…
வா பொன் வானம் நமக்கு…

ஆண் : வானமும் பூமியும் வாழ்ந்தால் இனிமையே…
பாடகன் வாழ்விலே நித்தம் நித்தம் பரவசம் நவரசம்…

ஆண் : பாலக் காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு…
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு…
செலவுக்கு நோட்டு இருக்கு…
சிந்தனைக்கு பாட்டிருக்கு…
ஜல் ஜல் ஜல்சாதான்…

BGM

ஆண் : வானத்தை எவனும் அழக்கவும் இல்லை…
வா இப்போதே அளப்போம்…
வாழ்க்கையை எவனும் ரசிக்கவும் இல்லை…
தா ராரரா தரா ரா…

ஆண் : பூக்களை எவனும் திறக்கவும் இல்லை…
வா இப்போதே திறப்போம்…
பூமியில் புதையலை எடுக்கவும் இல்லை…
வா இப்போதே எடுப்போம்…

ஆண் : வாலிபம் ஒன்றுதான் வாழ்வின் இன்பமே…
புன்னகை ஒன்றுதான் என்றும் என்றும் இளமையின் ரகசியம்…

{ ஆண் : பாலக் காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு…
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு…
செலவுக்கு நோட்டு இருக்கு…
சிந்தனைக்கு பாட்டிருக்கு…
ஜல் ஜல் ஜல்சாதான்… } * (2)

ஆண் : சிட்டு குருவி சிட்டு குருவி…
சிரிக்கட்டுமே பொட்டை குருவி…
ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது…
ஆஹா வாழ்வே சொர்க்கம்…


Notes : Palakkattu Machanukku Song Lyrics in Tamil. This Song from May Madham (1994). Song Lyrics penned by Vairamuthu. பாலக்காட்டு மச்சானுக்கு பாடல் வரிகள்.


மெட்ராஸை சுத்தி பார்க்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷாகுல் ஹமீது, சுவர்ணலதா, ஜி.வி.பிரகாஷ் குமார் & மனோரமாஏ.ஆர்.ரகுமான்மே மாதம்

Madrasai Suthi Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ…
டுன்டுன் நானா நானா…
ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ…
டுன்டுன் நானா நானா…

BGM

பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்…
மெரினாவில் வீடு கட்ட போறேன்…
லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மங்காத்தா ராணி போல வாரேன்…
லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மங்காத்தா ராணி போல வாரேன்…

பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்…
மெரினாவில் வீடு கட்ட போறேன்…
லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மங்காத்தா ராணி போல வாரேன்…

ஆண் : ஹே மெட்ராஸை சுத்தி காட்ட போறேன்…
மெரினாவில் சுண்டல் வாங்கிதாரேன்…
இதுதானே ரிப்பன் பில்டிங் பாரு…
இதுக்கு உங்கப்பன் பேர் வைக்க சொல்ல போறேன்…
இதுதானே ரிப்பன் பில்டிங் பாரு…
இதுக்கு உங்கப்பன் பேர் வைக்க சொல்ல போறேன்…

BGM

பெண் : அட சினிமா பிடிக்கும் கோடம்பாக்கம்…
ஏரோப்ளேன் இறங்கும் மீனம்பாக்கம்…
பாரின் சரக்கு பர்மா பஜார்…
நம்ம உள்ளூர் சரக்கு ஜாம் பஜாரு…

BGM

பெண் : ஏ பொண்ணு ஏ பொண்ணு…
இதை பார்க்காத கண்ணு என்ன கண்ணு…
ஏ பொண்ணு ஏ பொண்ணூ…
என்னை இழுத்துக்குனு போடி என் கண்ணு…

பெண் : மெட்ராஸின் ஹீரோ…
ஆண் : அது மெட்ரோ வாட்டர்…
பெண் : ஆனா ஸ்டைலுன்னா இப்போ…
ஆண் : குடி மினரல் வாட்டர்…

பெண் : மெட்ராஸின் கீதம்…
ஆண் : அது ஆட்டோ ஆட்டோ சத்தம்தான்…
ஆண் : ஆல் இன் ஆல் கேட்டான்…
ஒரு போட்டோ போட்டோ கையில்தான்…

ஆண் & பெண் : ஒன்னு மாமியார் தொல்லை…
இல்ல முகமூடி கொள்ளை…
ஆனால் இஸ்மாயிலும் அப்ரஹாமும்…
இந்தியனாக வாழும் ஊரு…

பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்…
மெரினாவில் வீடு கட்ட போறேன்…
லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மங்காத்தா ராணி போல வாரேன்…
லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மங்காத்தா ராணி போல வாரேன்…

பெண் : ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ…
டுன்டுன் நானா நானா…
ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ…
டுன்டுன் நானா நானா…

பெண் : ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ…
டுன்டுன் நானா நானா…
ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ…
டுன்டுன் நானா நானா…

BGM

பெண் : பொண்ணு ஏ பொண்ணு…
நாஷ்டா துண்ண வாடி என் கண்ணு…
உன்னை கூட்டிகினு போறேன் சினிமாவுக்கு…
இல்ல கொத்திகினு போவான் பொறம்போக்கு…
ஆஹான்… ஆஆ… ஏஹியின்…

பெண் : காலம் கெட்டு போச்சு மகராசி…
சும்மா கப்புன்னு இசுக்குது முவராசி…
மூத்தவ சொல்றேன் இதை யோசி…
நான் மூனு தலைமுறையா மதராசி…

ஆண் : வெள்ளைக்காரன் கோட்டை…
பெண் : அது பழைய மெட்ராஸ்…
ஆண் : ராணியம்மா பேட்டை…
பெண் : இது புதிய மெட்ராஸ்…

ஆண் : ஒன் வேயில் புகுந்து கூட…
பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்கலாம்…
ஆண் : செண்ட்ரலையும் எக்மோரையும்…
சுத்தி காட்டி நீ துட்டு சேர்க்கலாம்…

ஆண் : சினிமா பைத்தியம் என்றால் மெட்ராஸ்…
காதல் வைத்தியம் என்றால் மெட்ராஸ்…
இங்கே இல்ல ஜோலி பாக்கெட் காலி…
ஆனா லைஃப் போ ஜாலி ஜாலி…

பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்…
மெரினாவில் வீடு கட்ட போறேன்…
லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மங்காத்தா ராணி போல வாரேன்…
லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மங்காத்தா ராணி போல வாரேன்…

பெண் : லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மெட்ராஸின் ராணி போல வாரேன்…


Notes : Madrasai Suthi Song Lyrics in Tamil. This Song from May Madham (1994). Song Lyrics penned by Vairamuthu. மெட்ராஸை சுத்தி பார்க்க பாடல் வரிகள்.


அழகான ராட்சசியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம், ஹரிணி & ஜி.வி. பிரகாஷ்குமார்ஏ. ஆர். ரகுமான்முதல்வன்

Azhagana Ratchasiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகான ராட்சசியே…
அடி நெஞ்சில் குதிக்கிறியே…
முட்டாசு வாா்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே…
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே…

ஆண் : அழகான ராட்சசியே…
அடி நெஞ்சில் குதிக்கிறியே…
முட்டாசு வாா்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே…
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே…

பெண் : அருகம்புல்லுக்கு அறுக்கத் தொியுமா…
கொழந்த குமாி நான் ஆமா…
அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா…

பெண் : வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற…
கடலக்காடு நீ ஆமா…
உயிர உாிச்சு நீ கயிர திாிக்கிற சுகம் சுகமா…

ஆண் : கிளியே ஆலங்கிளியே…
குயிலே ஏலங்குயிலே…

ஆண் : அழகான ராட்சசியே…
அடி நெஞ்சில் குதிக்கிறியே…
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே…

BGM

ஆண் : சூாியன ரெண்டு துண்டு செஞ்சு கண்ணில் கொண்டவளோ… ஓஓ…
குழு : ஓஓ…
ஆண் : சந்திரன கள்ளுக்குள்ள ஊர வச்ச பெண்ணிவளோ…
குழு : ஓ ஓ ஓ…

ஆண் : ராத்திாிய தட்டித்தட்டி கெட்டி செஞ்சி மையிடவோ… ஆ ஆ…
குழு : ஓ ஓ…
ஆண் : மின்மினிய கன்னத்துல ஒட்ட வச்சுக் கைதட்டவோ…
குழு : ஓ ஓ ஓ…

பெண் : துறவி என்னத் தொலைச்சிபுட்ட…
தூக்கம் இப்ப தூரமய்யா…
தலைக்கு வச்சி நான் படுக்க…
அழுக்கு வேட்டி தாருமய்யா…
தூங்கும் தூக்கம் கனவா…

ஆண் : கிளியே ஆலங்கிளியே…
குயிலே ஏலங்குயிலே…

ஆண் : அழகான ராட்சசியே…
அடி நெஞ்சில் குதிக்கிறியே…
முட்டாசு வாா்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே…
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே…

BGM

குழு : சோளக்கொல்ல பொம்மையோட சோடி சோ்ந்து ஆடும் புள்ள…
புளியம் பூவே…
சோளக்கொல்ல பொம்மையோட சோடி சோ்ந்து ஆடும் புள்ள…
மகிழம் பூவே…

BGM

பெண் : தேன் கூட்டப் பிச்சி பிச்சி எச்சி வெக்க லட்சியமா… ஆ ஆ…
குழு : ஓஓ…
பெண் : காதல் என்ன கட்சி விட்டுக் கட்சி மாறும் காாியமா…
குழு : ஓஓஓ…

பெண் : பொண்ணு சொன்னா தலைகீழா ஒக்கிப்போட முடியுமா… ஆஆ…
குழு : ஓ ஓ…
பெண் : நான் நடக்கும் நிழலுக்குள் நீ வசிக்க சம்மதமா…

ஆண் : நீராக நானிருந்தால் உன் நெத்தியில நானிறங்கி…
கூரான உன் நெஞ்சில் குதிச்சி அங்க குடியிருப்பேன்…
காடா வீணா போனேன்…

ஆண் & பெண் : கிளியே ஆலங்கிளியே…
ஆண் : குயிலே ஏலங்குயிலே…

ஆண் : அழகான ராட்சசியே…
அடி நெஞ்சில் குதிக்கிறியே…
முட்டாசு வாா்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே…
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே…

பெண் : அருகம்புல்லுக்கு அறுக்கத் தொியுமா…
கொழந்த குமாி நான் ஆமா…
அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா…

பெண் : வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற…
கடலக்காடு நீ ஆமா…
உயிர உாிச்சு நீ கயிர திாிக்கிற சுகம் சுகமா…


Notes : Azhagana Ratchasiye Song Lyrics in Tamil. This Song from Mudhalvan (1999). Song Lyrics penned by Vairamuthu. அழகான ராட்சசியே பாடல் வரிகள்.


ஆடிப்பாரு மங்காத்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுனீதா ராவ், டி.கே. கலா & ஜி.வி. பிரகாஷ்குமார்ஏ.ஆர்.ரகுமான்மே மாதம்

Adi Paru Mangatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜாக்கி எடுத்து வை…
ராஜா எடுத்து வை…
ராணி எடுத்து வை…
ஏஸ் எடுத்து வை…

ஆண் : வை ராஜா வை வை ராஜா வை…
வை ராஜா வை…
வை ராஜா வை வை ராஜா வை…
வை ராஜா வை…

BGM

பெண் : ஆடிப்பாரு மங்காத்தா…
எனை வந்து ஆட சொன்னது கல்கத்தா…
ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா…
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா…

பெண் : எட்டு மாடி வீடு கட்ட…
கொட்ட போகுதடி நோட்டு…
நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்…
வந்து போடு வோட்டு…

பெண் : ஆடிப்பாரு மங்காத்தா…
எனை வந்து ஆட சொன்னது கல்கத்தா…
ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா…
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா…

BGM

ஆண் : ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை…
ராணி எடுத்து வை…
ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை…
ஏஸ் எடுத்து வை…

பெண் : என்னென்ன நம்பர் வேணும் என்னக் கேளடி சும்மா…
எதுவும் தருவேன் அம்மா…
ஒன்பதாம் நம்பர் மட்டும் இங்கே ஒட்டாதம்மா…
விவரங் கேளு சும்மா…

பெண் : என்னாட்டம் விளையாடு தப்பாட்டம் கூடாது…
நம்பர்கள் சதி செஞ்சா நண்பர் மேல் தப்பேது…

பெண் : இது போல ஆட்டம் ஆடி…
இந்தியா வின் கடன் தீர்ப்பேன்…
சொந்தத்தில் ராக்கெட் வாங்கி…
சொர்கம் சென்று விலை கேட்பேன்…

பெண் : பொன் கூண்டை விட்டு…
நான் வானம் வந்த பட்சி…
வானத்தை தாண்டி புது வாழ்க்கை வாழும் கட்சி…

பெண் : எட்டு மாடி வீடு கட்ட…
கொட்ட போகுதடி நோட்டு…
நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்…
வந்து போடு வோட்டு…

BGM

ஆண் : ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை…
ராணி எடுத்து வை…
ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை…
ஏஸ் எடுத்து வை…

பெண் : பிரிக்காத சீட்டுக்கட்டா மின்னும் போதை வன்னம்…
அச்சு வெல்ல கன்னம்…
உன்னோடு எந்த ஆணும் தோக்கதானே வேணும்…
ஆஹா என்ன ஞானம்…

பெண் : இது வரை என்னாச்சு…
என் வாழ்க்கை வீனாச்சு…
சொந்தத்தில் சுவாசிச்சு…
அட ரொம்ப நாளாச்சு…

பெண் : என் கால்கள் எங்கும் போகும்…
தட்டி கேட்க கூடாது…
என் வேர்கள் எங்கும் போகும்…
கட்டி போட கூடாது…

பெண் : வார்த்தைகள் கற்க நான் பள்ளிக்கூடம் சென்றேன்…
வாழ்க்கையை கற்க நான் வாசல்தாண்டி வந்தேன்…

பெண் : எட்டு மாடி வீடு கட்ட…
கொட்ட போகுதடி நோட்டு…
நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்…
வந்துபோடு வோட்டு…

பெண் : ஆடிப்பாரு மங்காத்தா…
எனை வந்து ஆட சொன்னது கல்கத்தா…
ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா…
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா…

பெண் : எட்டு மாடி வீடு கட்ட…
கொட்ட போகுதடி நோட்டு…
நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்…
வந்துபோடு வோட்டு…


Notes : Adi Paru Mangatha Song Lyrics in Tamil. This Song from May Madham (1994). Song Lyrics penned by Vairamuthu. ஆடிப்பாரு மங்காத்தா பாடல் வரிகள்.