போகும் பாதை
போகும் பாதை தூரமில்லை…
வாழும் வாழ்க்கை பாரமில்லை…
சாய்ந்து தோள் கொடு…
இறைவன் உந்தன் காலடியில்…
இருள் விலகும் அக ஒளியில்…
அன்னம் பகிர்ந்திடு…
போகும் பாதை தூரமில்லை…
வாழும் வாழ்க்கை பாரமில்லை…
சாய்ந்து தோள் கொடு…
இறைவன் உந்தன் காலடியில்…
இருள் விலகும் அக ஒளியில்…
அன்னம் பகிர்ந்திடு…
கண்ணே செல்லக் கண்ணே…
தாயும் இனி நானே…
கண்ணே எந்தன் கண்ணே…
நெஞ்சில் என்றும் நீயே…
கண்ணே செல்லக்கண்ணே Read More »
அழகே அழகே எதுவும் அழகே…
அன்பின் விழியில் எல்லாம் அழகே…
மழை மட்டுமா அழகு…
சுடும் வெயில் கூட ஒரு அழகு…
மலர் மட்டுமா அழகு…
விழும் இலை கூட ஒரு அழகு…
நாளை ஒரு பூ மலரும்…
நாலுதிசை வாசம் வரும்…
சார்ந்துள்ள சூழலுக்கு…
செளந்தர்ய லகரிதரும்…
நாளை ஒரு பூ மலரும் Read More »