Tag Archives: ஜி. வி. பிரகாஷ் குமார்

காற்றிலே காற்றிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன், ஜியா & அகஸ்டின் கொயர்ஜி. வி. பிரகாஷ் குமார்மதராசபட்டினம்

Kaatrile Song Lyrics in Tamil


குழு : ஆயிரம் ஆயுதம் எது வரும் போதும்…
அன்பெனும் சக்தியை வென்றவர் இல்லை…
காரிருள் நீங்கிடும் காலையில் மறுபடி…
கிழக்கினில் ஒளி வருமே…

குழு : பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்…
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்…
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக…
பூ ஒன்று மலர்ந்திடுமே…
விழுந்தோம்… எழுந்தோம்…

ஆண் : காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே…
கண்களின் நீர் அது காற்றினில் சேருதே…

ஆண் : நீயென்று நான் என்று தனியானது…
இன்று நாம் என்று ஒன்றாகும் நிலை ஆனது…
நெஞ்சோடு நேசித்த பந்தம் இது…
இன்று கைசேர கண்ணீரே விலை ஆனது…

குழு : ஆயிரம் ஆயுதம் எது வரும் வரும் போதும்…
அன்பெனும் சக்தியை வென்றவர் இல்லை…
காரிருள் நீங்கிடும் காலையில் மறுபடி…
கிழக்கினில் ஒளி வருமே…

குழு : பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்…
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்…
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக…
பூ ஒன்று மலர்ந்திடுமே…

ஆண் : காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே…
கண்களில் நீர் அது காற்றினில் சேருதே…

BGM

ஆண் : நதி போகும் வழியில் யாரும்…
அணை போட்டு தடுத்திட கூடும்…
மேகத்தில் அணை போட வழி இல்லையே…

ஆண் : நிகழ் காலம் கண்ணின் முன்னே…
வருங்காலம் கனவின் பின்னே…
விதி போடும் கணக்கிற்கு விடை இல்லையே…

குழு : இரவும் பகலும் நகரும்…
வெயிலும் மழையும் தொடரும்…
இதயம் இணையும் தருணம் வருமா …

குழு : இருளும் ஒளியும் பழகும்…
விடிந்தும் விடியா நிமிடம்…
விடிந்தால் வாழ்க்கை தொடங்கும் கனவா…

BGM

குழு : பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்…
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்…
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக…
பூ ஒன்று மலர்ந்திடுமே…

BGM

{ ஆண் : வந்தே மாதரம்…
குழு : வந்தே மாதரம்… } * (4)

BGM

ஆண் : ஒரு வானம் போதாதென்று…
பல வானம் கேட்போம் என்று…
கைகோர்த்து ஒன்றாக பறந்தோடவே…

ஆண் : நெடுங்காலம் கனவில் வாழ்ந்தோம்…
இப்போது கைகள் கோர்த்தோம்…
இறந்தாலும் எதிர்ப்போமே பிரியாமலே…

குழு : இதமும் பதமும் யுத்தம்…
இடையில் உயிரின் சத்தம்…
இதயம் முழுக்க கேட்டால் சுகமே…

குழு : எதிரும் புதிரும் வானம்…
இருந்தும் நெஞ்சில் வீரம்…
அன்பே என்றும் இன்பம் தருமே…

குழு : ஆயிரம் ஆயுதம் எது வரும் போதும்…
அன்பெனும் சக்தியை வென்றவர் இல்லை…
காரிருள் நீங்கிடும் காலையில் மறுபடி…
கிழக்கினில் ஒளி வருமே …

குழு : பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும்…
பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும்…
போர்க்களம் நடுவிலும் ரகசியமாக…
பூ ஒன்று மலர்ந்திடுமே…
விழுந்தோம்… எழுந்தோம்…

ஆண் : காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே…
கண்களின் நீர் அது காற்றினில் சேருதே…

ஆண் : நீயென்று நான் என்று தனியானது…
இன்று நாம் என்று ஒன்றாகும் நிலை ஆனது …
நெஞ்சோடு நேசித்த பந்தம் இது…
இன்று கைசேர கண்ணீரே விலை ஆனது…


Notes : Kaatrile Song Lyrics in Tamil. This Song from Madrasapattinam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. காற்றிலே காற்றிலே பாடல் வரிகள்.


யாா் அவள் யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைமுகமது இர்பான் அலிஜி. வி. பிரகாஷ்குமார்முப்பொழுதும் உன் கற்பனைகள்

Yaar Aval Yaaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாா் அவள் யாரோ அவள் யாரோ…
கனா தானோ…
யாரோ நிலா தானோ விடையில்லா…
வினா தானோ…

ஆண் : வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும்…
மழை தானோ…
நாளும் அவள் இல்லை எனில்…
இங்கே பிழைதானோ

ஆண் : உன் மாா் மீதும் தோள் மீதும்…
நான் தூங்கினேன்…
உயிா் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்…
கரைகளே இல்லா நதி ஒரே ஒரு நதி…

BGM

ஆண் : ஓா் ஆகாய தூரம் நான் போகின்ற போதும்…
என் பக்கத்தில் நிற்பாள் அவள்…

ஆண் : நான் வீழ்கின்ற நேரம் பொன் கை ரெண்டும் நீளும்…
தன் கக்கத்தில் வைப்பாள் அவள்…

ஆண் : நான் காலைப் பனி நீ புல்லின் நுனி…
நான் வீழாமல் நீ தாங்கினாய்…
நான் கேளா ஒலி நீதானே மொழி…
என் ஓசைக்கு பொருளாகிறாய்… ஓஹோ ஹோ…

ஆண் : யாா் அவள் யாரோ அவள் யாரோ…
கனா தானோ…
யாரோ நிலா தானோ விடையில்லா…
வினா தானோ…

BGM

ஆண் : நான் தூங்காத போதும் என் துன்பத்தின் போதும்…
என் அன்னை போல் காத்தாய் எனை…

ஆண் : பொன் வான் எங்கும் நீயே விண்மீன் ஆகின்றாயே…
நான் அண்ணாந்து பாா்ப்பேன் உனை…

ஆண் : நான் கேட்கும் வரம் என் வாழ்நாள் தவம்…
உன் அன்பன்றி வேறேதடி…
ஓ பாரா முகம் நீ காட்டும் கணம்…
நான் கூறாமல் சாவேனடி… ஓஹோஹோ…

BGM

ஆண் : யாா் அவள் யாரோ அவள் யாரோ…
கனா தானோ…
யாரோ நிலா தானோ விடையில்லா…
வினா தானோ…

ஆண் : வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும்…
மழை தானோ…
நாளும் அவள் இல்லை எனில்…
இங்கே பிழைதானோ…

ஆண் : உன் மாா் மீதும் தோள் மீதும்…
நான் தூங்கினேன்…
உயிா் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்…
கரைகளே இல்லா நதி ஒரே ஒரு நதி…

BGM


Notes : Yaar Aval Yaaro Song Lyrics in Tamil. This Song from Muppozhudhum Un Karpanaigal (2012). Song Lyrics penned by Thamarai. யாா் அவள் யாரோ பாடல் வரிகள்.


இருக்கிறாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜி. வி. பிரகாஷ் குமார் & ஹாினிஜி.வி. பிரகாஷ் குமார்இது என்ன மாயம்

Irukkiraai Song Lyrics in Tamil


BGM

பெண் : இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்…
ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன்…

ஆண் : எங்கும் உன் முக பிம்பம்…
நெஞ்சில் வந்தது தங்கும்…
வெற்றிடத்தில் என்னை விட்டு சென்றதேனடி…

ஆண் : கண்ணில் நீரது பொங்கும்…
காதல் வந்தது அங்கும்…
சற்று முன்பு புன்னகைத்த முகம் எங்கடி…

பெண் : இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்…
ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன்…

BGM

ஆண் : வெளிச்சம் இல்லாமல் நிழலும் இல்லை…
உயிா் நீ இல்லாமல் நானும் இல்லை…
விடிந்தும் என் வானில் வண்ணம் இல்லை…

பெண் : பனியில் பாதைகள் மூடும்…
வெயிலில் வழி வருமே…

ஆண் : அருகினில் வருகையில் உணா்கிற மயக்கத்தை…
மறுபடி தா கொஞ்சம்…

பெண் : சுடுகிற மணல்வெளி தொடுகிற காலென…
கதறுது என் நெஞ்சம்…

ஆண் : இனி வரும் இரவிலும் இனி வரும் பகலிலும்…
கனவுகள் என் தஞ்சம்…
அங்கே வா உயிரே…

பெண் : இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்…
ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன்…

BGM

ஆண் : மாற்றம் இல்லாமல் வாழ்க்கை இல்லை…
மழை மட்டும் தராது வானவில்லை…
ஏனோ என் நெஞ்சம் கேட்கவில்லை…

பெண் : அருகில் இருந்தும் காதல்…
பிாிவில் பெருகிடுமே…

ஆண் : ஒரு முறை தொியிது…
மறு முறை மறையிது…
தொலையிது உன் பிம்பம்…

பெண் : கனவுகள் வருவது…
காலையில் களைவது…
காதலில் போின்பம்…

ஆண் : எதுவரை எதுவரை இடைவெளி தொடா்ந்திடும்…
கேட்குது என் நெஞ்சம்…
அருகே வா உயிரே…

பெண் : இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்…
ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன்…

BGM


Notes : Irukkiraai Song Lyrics in Tamil. This Song from Idu Enna Maayam (2015). Song Lyrics penned by Na. Muthukumar. இருக்கிறாய் பாடல் வரிகள்.


பாண்டிச்சேரி வழியில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஏ.ஆர். ரெய்ஹானா & பிரியா ஹேமேஷ்ஜி.வி. பிரகாஷ் குமார்இரும்பு குதிரை

Pondicherry Vazhiyela Song Lyrics in Tamil


பெண் : கடமழியேல் லேக்கரியுமாய்…
கிறங்கி கிறங்கி வந்தவள…
ஒருங்கி மினுங்கி சினுங்கி மயங்கி…
நட நடன்னல் நெஞ்சுனுள்ள…
ஜனக்கு ஜனக்கு சிங்காரியே…
அதுரம் மதுரம் நுகரும் தருணம்…

BGM

பெண் : பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல…
சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல…

BGM

பெண் : முத்தமிட்டு முடியல மோகநாங்கி மடியில…
கண்ண மூடி சாஞ்சதால இன்னும் விடியல…

பெண் : ராத்திரி நேரமோ ரகளையாகி போகுது…
வேர்த்திடும் வெண்ணிலா வானில் ஊறுது…
மூச்சுல வெப்பமோ முட்டுகட்டி போடுது…
மெத்த மட்டும் என்ன தேடுது…

பெண் : பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல…
சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல…

BGM

பெண் : முந்தானையில் முத்தமிட்ட பத்திரமா…
அத முடிஞ்சு வச்சேனே…

BGM

பெண் : கன்னத்துல கன்னம் வச்ச கண்ணாடியில்…
அத நோட்டம் விட்டேனே…

பெண் : மழையோ இடியோ விழுந்தா தித்திக்குமே…
இதயம் துடிக்க எங்கே போனாயோ…

பெண் : புதையல் திருடும் புலிய தேட விட்டு…
தேட விட்டு கட்டிக்கொள்வேனே…

BGM

பெண் : பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல…
சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல…

BGM

பெண் : தூத்துக்குடி துவாக்குடி மிராசுதர்…
நீ போடா முன்னால…

BGM

பெண் : கத்திரிப்பூ சேலை கட்டி கச்சிதமா…
நான் வந்தேன் பின்னால…

பெண் : எனக்கும் உனக்கும் பல நாள் பந்தம் உண்டு…
பழக்கம் புழக்கம் விட்டு போகாதே…

பெண் : உனக்கும் பிடிக்கும் என்ன நீ தூக்கி போனா…
தூக்கி போனா தேகம் தாங்காதே…

BGM


Notes : Pondicherry Vazhiyela Song Lyrics in Tamil. This Song from Irumbu Kuthirai (2014). Song Lyrics penned by Thamarai. பாண்டிச்சேரி வழியில பாடல் வரிகள்.


கதைகளை பேசும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பென்னி டயல் & ஹம்சிகா ஐயர்ஜி. வி. பிரகாஷ் குமார்அங்காடித் தெரு

Kadhaigalai Pesum Song Lyrics in Tamil


BGM

ஆண் : கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…

ஆண் : கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…

ஆண் : ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்…
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே…

பெண் : ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்…
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே…

ஆண் : கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…

BGM

பெண் : கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது…
வருகிற வாசனை நீயல்லவா…

ஆண் : உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்…
சர்க்கரை தடவிய நொடியல்லவா…

பெண் : கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை…
ஆண் : ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை…

பெண் : வெறும் கரையில் படுத்துக்கொண்டு…
விண்மீன் பார்ப்பது யோகமடா…

ஆண் : உன் மடியில் இருந்தால் வாழ்க்கையில் எதுவும்…
தேவை இல்லையடி…

BGM

ஆண் : ஓ கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…

BGM

பெண் : உனக்குள் தொடங்கி உனக்குள்தானே…
எந்தன் உலகம் முடிகிறதே…

ஆண் : உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே…
எந்தன் நாட்கள் விடிகிறதே…

பெண் : ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம்…
ஆண் : ஓ இருட்டின் நதியில் ஓ இறங்கி போவோம்…

பெண் : நேற்றென்னும் சோகம்…
நெருப்பாய் வந்து தீ மூட்டும்…

ஆண் : இன்றென்னும் மழையில்…
அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே…

BGM

ஆண் : ஓ கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…

ஆண் : ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்…
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே…

பெண் : ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்…
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே…


Notes : Kadhaigalai Pesum Song Lyrics in Tamil. This Song from Angadi Theru (2010). Song Lyrics penned by Na. Muthukumar. கதைகளை பேசும் பாடல் வரிகள்.


பெண்ணே பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஜி.வி. பிரகாஷ் குமார், பவதாரிணி & யாழினிஜி.வி. பிரகாஷ் குமார்இரும்பு குதிரை

Penne Penne Song Lyrics in Tamil


BGM

ஆண் : பெண்ணே பெண்ணே அலைகிறேன்…
அன்றில் ஆகி அழுகிறேன்…
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே…
என்றே தேடி திகைக்கிறேன்…

ஆண் : நீ சொல்லாததால் மொழி இல்லை…
நீ செல்லாததால் வழி இல்லை…
நீ பாராததால் ஒளி இல்லை…
நீ தாராததால் நிழல் இல்லை…

ஆண் : உயிர் போனாலும் போகட்டும் இப்போதே…
பார்த்தாக வேண்டும் நான் உன்னை உன்னை…

BGM

ஆண் : ஓ பெண்ணே பெண்ணே அலைகிறேன்…
அன்றில் ஆகி அழுகிறேன்…

BGM

பெண் : நானும் உன்னை காணும் வரை…
என் வாழ்வில் ஏதோ குறை…
உன்னை கண்ட அந்நாள் முதல்…
அன்றாடம் மூன்றாம் பிறை…

பெண் : கைகள் சேர்க்க கண்கள் கோர்க்க…
நான் கேட்டேனே அன்பின் சிறை…
பார்க்கும்போதே பாவை சிலை…
காணாமல் போன கதை…

ஆண் & பெண் : என்னை வா என்றாய் நீ…
எட்டி ஓடோடி பக்கத்தில் வந்தேன்…
கண்கள் பொய் சொன்னதால்…
கானல் நீரைதான் நான் பார்த்து நின்றேன்…

ஆண் : சாலை ஓரத்தில் பூத்தென்றல் ரூபத்தில்…
நீ வந்தாய் நான்தானே புல்லாங்குழல்…

BGM

ஆண் : ஓ பெண்ணே பெண்ணே அலைகிறேன்…
அன்றில் ஆகி அழுகிறேன்…

BGM

ஆண் : காற்றை தூதாக நான் விட…
கண்ணே உன் கூந்தல் கோதி பாராதோ…
உன் கண்ணின் மை பூசி நீவிட…
காற்றும் பெண்ணாகி இங்கு வாராதோ…

ஆண் & பெண் : முன்னும் முன்னூறு ஆண்டுகள்…
ஒன்றாய் நாம் வாழ்ந்த ஞாபகம்…
ஏங்கி நான் பெற்ற என் வரம்…
ஹையோ இப்போது யாரிடம்…

ஆண் & பெண் : உன்னை பாராது முத்தம் தாராது…
இனி தூங்காது என் கண்களே…

ஆண் : பெண்ணே பெண்ணே அலைகிறேன்…
அன்றில் ஆகி அழுகிறேன்…
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே…
என்றே தேடி திகைக்கிறேன்…

ஆண் : நீ சொல்லாததால் மொழி இல்லை…
நீ செல்லாததால் வழி இல்லை…
நீ பாராததால் ஒளி இல்லை…
நீ தாராததால் நிழல் இல்லை…

ஆண் : உயிர் போனாலும் போகட்டும் இப்போதே…
பார்த்தாக வேண்டும் நான் உன்னை உன்னை…

BGM


Notes : Penne Penne Song Lyrics in Tamil. This Song from Irumbu Kuthirai (2014). Song Lyrics penned by Thamarai. பெண்ணே பெண்ணே பாடல் வரிகள்.


ராஜாதி ராஜா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஹேமச்சந்திராஜி. வி. பிரகாஷ் குமார்நிமிர்ந்து நில்

Rajadhi Raja Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… ராஜாதி ராஜாதி ராஜா நானே…
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே…
ஆகாயம் என்னோட எல்லைக் கோடு…
ஆனந்த பூமி என் சொந்த வீடு…

ஆண் : நோட்டு வாங்காம ஓட்டு போடு…
போதை வாழ்க்கைக்கு பூட்டு போடு…
கூடி கொண்டாடி பாட்டு பாடு…
ஆடி காத்த போல் ஆட்டம் போடு…

ஆண் : ஹே ராஜாதி ராஜாதி ராஜா நானே…
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே…
நம்பிக்கை இல்லாமல் வாழாதடா…
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா…

BGM

ஆண் : ஹே… காலம் உந்தன் கையில் உண்டு…
வீரம் கொண்டால் வெற்றி உண்டு…
வாழ்க்கை என்ன வாழைத்தண்டு…
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு…

ஆண் : பாதி கண்ணால பாரு பொண்ணு…
சாதி பாக்காம காதல் பண்ணு…
வாழும் போதே நீ வாழ எண்ணு…
வாழும் வாழ்க்கை தான் ஒன்னே ஒன்னு…

ஆண் : உலகம் முழுக்க ஜாலி…
உனக்கு எதுக்கு வேலி…
புயலை ஜெயிக்க வாடா புதிய பறவையா…

ஆண் : ஹே… ராஜாதி ராஜாதி ராஜா நானே…
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே…
நம்பிக்கை இல்லாமல் வாழாதடா…
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா…

BGM

ஆண் : ஹே… நட்பு என்னும் கூட்டுக்குள்ளே…
கூடி வாழ்வோம் குருவி போல…
பூமி மேல பூத்திருப்போம்…
வானவில்லின் வண்ணம் போல…

ஆண் : நேற்றை இன்றைக்கோ பாக்காதேடா…
நாளை உன் வாழ்க்கை தோற்க்காதடா…
வீட்டு பிள்ளையா நீ இருந்து…
கூண்டு கிளி போல வாழாதடா…

ஆண் : இரவும் பகலும் ஆடு…
இளமை உனக்கு ஈடு…
உலகம் உனது வீடு…
தனிமை எதுக்குடா…

ஆண் : ஹே… ராஜாதி ராஜாதி ராஜா நானே…
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே…
நம்பிக்கை இல்லாமல் வாழாதடா…
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா…

ஆண் : நோட்டு வாங்காம ஓட்டு போடு…
போதை வாழ்க்கைக்கு பூட்டு போடு…
கூடி கொண்டாடி பாட்டு பாடு…
ஆடி காத்த போல் ஆட்டம் போடு…

BGM

ஆண் : ராஜாதி ராஜாதி ராஜா நானே…
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே…
ஆகாயம் உன்னோட எல்லைக் கோடு…
ஆனந்த பூமியும் சொந்த வீடு…

BGM


Notes : Rajadhi Raja Song Lyrics in Tamil. This Song from Nimirnthu Nil (2014). Song Lyrics penned by Kabilan. ராஜாதி ராஜா பாடல் வரிகள்.


அடியாத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முருகன் மந்திரம்அந்தோனி தாசன் & சிந்துரி விஷால்ஜி.வி. பிரகாஷ் குமார்சைரன்

Adi Aathi Song Lyrics in Tamil


BGM

ஆண் & பெண் : சின்ன மொட்டு ஒன்னு பூத்து…
இப்ப வெட்கப்படும் ஜோரு…
வண்ண பொட்டு வச்சி பூவு வச்சி…
நிக்கிறத பாரு…

ஆண் & பெண் : வாழ மர தோரணமா…
வாச நட பாதைங்க…
சீர் வரிச ஊர்வலமா…
சொந்த பந்தம் சேருங்க…

ஆண் & பெண் : கூடி வாங்க பொண்ணுகளே…
கொலவய போட்டு ஆடுங்க…
மாடி வீடு கட்டித்தரும்…
மாப்பிள்ள வேணுன்னு கேளுங்க…

பெண் : பளபளப்பும் கூடிச்சா…
மினுமினுப்பும் ஏறிச்சா…
கண்ணாடியில் உன்ன நீயும்…
பாக்கிறப்போம் தோனிச்சா…

பெண் : பத்திரமா இருந்துக்க…
பக்குவமா நடந்துக்க…
கண்ட கண்ணும் பட்டா தப்பு…
கண்மணியே ஏத்துக்க…
கண்ணத்துல பூத்துக்க…

பெண் : அடியாத்தி அடியாத்தி ஆளான பேத்தி…
ஆகாசமே கண்ணு வைக்க பொங்கி நிக்கும் பருத்தி…
அடியாத்தி அடியாத்தி ஆளான பேத்தி…
ஆகாசமே கண்ணு வைக்க பொங்கி நிக்கும் பருத்தி…

BGM

பெண் : ஊராடுற வாய கொஞ்சம் உள்ள பூட்டி வையி…
வாலாட்டுற வேலையெல்லாம் வேணா தள்ளி வையி…

பெண் : காலாடுற கொலுசுக்குத்தான் பூத்த கத சொல்லு…
மேலாடுற சட்ட துணிய லூசா தைக்க சொல்லு…

BGM

ஆண் : சாத்திரத்த சொல்லி உன்ன…
பூட்டி வைக்கும் ஊரு…
ஏத்துக்காத பெண்ணே நீயும்…
எதித்து கேள்வி கேளு…

ஆண் : உண்மையிலே பெண்ணிந்தான் படைக்கிற கடவுள்…
ஆணக்கூட பொம்பளதான் சுமக்கணும் கருவில்…

ஆண் : தீட்டு என்று தள்ளி வைக்கும்…
குழு : வேலையத்த ஊரு…
ஆண் : சாத்திரத்த கொள்ளி வச்சி…
பெண் : உன் வேலைய பாரு…

பெண் : அடியாத்தி அடியாத்தி ஆளான பேத்தி…
ஆகாசமே கண்ணு வைக்க பொங்கி நிக்கும் பருத்தி…

பெண் : பளபளப்பும் கூடிச்சா…
மினுமினுப்பும் ஏறிச்சா…
கண்ணாடியில் உன்ன நீயும்…
பாக்கிறப்போம் தோனிச்சா…

பெண் : பத்திரமா இருந்துக்க…
பக்குவமா நடந்துக்க…
கண்ட கண்ணும் பட்டா தப்பு…
கண்மணியே ஏத்துக்க…
கண்ணத்துல பூத்துக்க…

பெண் : அடியாத்தி அடியாத்தி…
யே… அடியாத்தி அடியாத்தி…


Notes : Adi Aathi Song Lyrics in Tamil. This Song from Siren (2024). Song Lyrics penned by Murugan Manthiram. அடியாத்தி பாடல் வரிகள்.


பேசாம பேசும் கண்ணு

பாடலாசிரியர்கள்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கல்யாணி நாயர்ஜி. வி. பிரகாஷ் குமார்கள்வன்

Pesaama Pesum Kannu Song Lyrics in Tamil


BGM

பெண் : பேசாம பேசும் கண்ணு…
என் கண்ண திங்குதின்னு…
உங்கிட்ட சொல்லதானே வாரேன் பின்னால…

பெண் : நாதாங்கி போட்டுகிட்டு…
நா நின்னேன் வெட்கப்பட்டு…
சட்டுன்னு ஒடஞ்சி போனேன் நானே உன்னால…

பெண் : களவாணி பயலோனு தவறாகா நெனச்சவ நான்தான்…
இரவெல்லாம் உன கண்டு உறங்காம தவிச்சவ நான்தான்…

பெண் : உன் நெனப்புதான் மடி நெறைய…
நா சொமக்குறேன் ஏனோ தெரியல…
உன் மொகத்த தான் மனசுக்குள்ள படமா நா வரஞ்ச…

பெண் : பூ பூக்குற செடி போல…
நா சிரிக்கிறேன் பாக்கும் பொழுதுல…
நீ நடக்குற பாதையெல்லாம் நிழலா அலைவேனே…

BGM

பெண் : தறியில் போட்ட நூலாட்டம்…
ஆடுறேன் நானும் கரகாட்டம்…
சரியா தவறா தெரியவில்ல பாப்போம் வெள்ளோட்டம்…

பெண் : மரத்த பாத்த குரங்காட்டம்…
உன்ன பாத்தா மன ஓட்டம்…
தத்தி தாவி சுத்தி வருதே என்ன ஆர்பாட்டம்…

பெண் : உன்னால நோயாளி ஆனேனே நான்தான்…
நோய் தீர்க்கும் மருந்தாக வருவாயா நீதானே…

பெண் : என் தனிமையும் அழகா…
அரங்கேறுதே உன்னால்தானே…
உன் பார்வ படவேணும்னு பதறி போறேனே…

பெண் : உன் கிறுக்கேன் என் தலைக்கேற…
நா வரிக்குதிர போல ஆனே…
என் நெலவரம் கலவரமாக மாறி போகுதிங்கே…

BGM


Notes : Pesaama Pesum Kannu Song Lyrics in Tamil. This Song from Kalvan (2023). Song Lyrics penned by Snehan. பேசாம பேசும் கண்ணு பாடல் வரிகள்.


ஆகாயம் உடஞ்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஹரிஷ் சிவராமகிருஷ்ணன்ஜி.வி. பிரகாஷ் குமார்சைரன்

Aagayam Odanju Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆகாயம் உடஞ்சி தல மேல விழுந்தா…
அருகம்புல் தாங்குமா ஐயா…
சதிகார கூட்டம் அரங்கேற்றும் ஆட்டம்…
தடுக்காம போனேனே ஐயா…

ஆண் : எந்த சாமி வரும் கேட்க…
இந்த சங்கடத்த போக்க…
வாய்விட்டு அழக்கூட அவகிட்ட மொழியில்ல…

ஆண் : எப்படி அவ தாங்குனாளோ…
என்னென்ன சொல்ல ஏங்குனாளோ…
யாரிடம் போயி நானும் கேட்க…
எப்படி இந்த பாவம் போக்க…

BGM

ஆண் : என்ன விட்டு போயிட்டாளே…
வாழ்வே வெறுப்பாகி போச்சே…
வாய்மை நெருப்பாகி போச்சே…

ஆண் : தாயப்போல தூய அன்ப தந்தவள பறிகொடுத்தேன்…
பூமி சுழலாம நிக்கும்…
வானம் தீயாக கக்கும்…

ஆண் : சிலர் தின்னும் பிணமா போகுதே…
இங்கே என்னோட சாமி…
மாசில்லா நிலவே மனசாட்சி இன்றி தின்னுமா பூமி…

ஆண் : உசிர தின்னு வாழும்…
உசிருக்கு பேரென்ன சொல்லு…
உசிருக்கு பேரென்ன சொல்லு…

ஆண் : அந்த உசிருக்கு…
உசிருக்கு பேரென்ன சொல்லு…

BGM


Notes : Aagayam Odanju Song Lyrics in Tamil. This Song from Siren (2024). Song Lyrics penned by Snehan. ஆகாயம் உடஞ்சி பாடல் வரிகள்.