Tag Archives: ஜிப்ரான்

kummiyadi-song-lyrics-tamil

கும்மியடி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்சுகந்தி & அமிர்தவர்ஷினிஜிப்ரான்திங்க் மியூசிக் இந்தியா

Kummiyadi Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தந்தன தந்தானே தன தானா தந்தானே…
தந்தன தந்தானே தன தானா தந்தானே…
தந்தன தந்தானே தன தானா தந்தானே…
தந்தன தந்தானே தன தானா தந்தானே…

பெண் : கும்மியடி தமிழ்நாடு முழுவுதும் குலுங்கிட கைகொட்டி கும்மியடி…
நம்மை பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோமென்று கும்மியடி…
கும்மியடி தமிழ்நாடு முழுவுதும் குலுங்கிட கைகொட்டி கும்மியடி…
நம்மை பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோமென்று கும்மியடி…

பெண் : ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார்…
வீட்டுக்குள்ளேயே பெண்ணை பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்…
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார்…
வீட்டுக்குள்ளேயே பெண்ணை பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்…

—BGM—

பெண் : வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் வேண்டி வந்தோமென்று கும்மியடி…
சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வ சாதி படைக்கவும் செய்திடுவோம்…
வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் வேண்டி வந்தோமென்று கும்மியடி…
சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வ சாதி படைக்கவும் செய்திடுவோம்…

பெண் : நல்ல விலை கொண்டு நாயை விற்பார் அந்த நாயிடம் யோசனை கேட்பந்துண்டோ…
கொல்ல துணிவின்றி நம்மையும் அந்நிலை கூட்டி வைத்தார் பழி கூட்டிவிட்டார்…
நல்ல விலை கொண்டு நாயை விற்பார் அந்த நாயிடம் யோசனை கேட்பந்துண்டோ…
கொல்ல துணிவின்றி நம்மையும் அந்நிலை கூட்டி வைத்தார் பழி கூட்டிவிட்டார்…

பெண் : தந்தன தந்தானே…
தன தானா தந்தானே…
தந்தன தந்தானே…
தன தானா தந்தானே…

—BGM—

பெண் : பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்…
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி…
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்…
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி…

பெண் : தந்தானே தந்தானே தந்தானே தந்தானே…
தந்தானே தந்தானே தந்தானே…
தந்தானே தந்தானே தந்தானே தந்தானே…
தந்தானே தந்தானே தந்தானே…

பெண் : தந்தானே தந்தானே தந்தானே…
தந்தானே தந்தானே தந்தானே…
தந்தானே தந்தானே தந்தானே…


Notes : Kummiyadi Song Lyrics in Tamil. This Song from Think Music India (2021). Song Lyrics penned by Mahakavi Subramanya Bharathiyar. கும்மியடி பாடல் வரிகள்.


அம்மா ஐ லவ் யு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
இந்து லோகநாதன்ஜிப்ரான்ஜிப்ரான்சோனி மியூசிக் சௌத்

Amma I Love You Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அம்மா ஐ லவ் யு அம்மா…
அம்மா அம்மா ஐ லவ் யு அம்மா…

ஆண் : உன்னைவிட யாரும் நல்ல தோழி எனக்கு இல்லை…
உன்னைவிட்டா வேற நல்ல சாமி கண்டதில்லை…
உன் மனசு புதுசு அது சின்ன புள்ள வயசு…
உன்னோட சமையலுக்கு ஃப்ரண்ட்ஸ்கிட்ட மவுசு…

ஆண் : கண்ணால பார்த்தா போதும் வார்த்தை கூட தேவை இல்லை…
என்னோட சோகம் எல்லாம் காத்தாகத்தான் காணாம போகும்…
உன்னைவிட யாரும் நல்ல தோழி எனக்கு இல்லை…
உன்னைவிட்டா வேற நல்ல சாமி கண்டதில்லை…

ஆண் : அம்மா ஐ லவ் யு அம்மா…
அம்மா அம்மா ஐ லவ் யு அம்மா…
அம்மா ஐ லவ் யு அம்மா…
அம்மா அம்மா ஐ லவ் யு…

ஆண் : சீரியலு நீ பார்த்தா சேனல் மாத்தமாட்டேன்…
கட்டிலுல ஈரத் துண்ட இனி போடமாட்டேன்…
வாட்ஸப் ஃபார்வேர்டு அனுப்பாத போரு…
ஃப்ரீபயரு கேம் ஆட நீ வந்தா ஜோரு…

ஆண் : உன் குரல் போல நல்ல அலாரம்தான் இல்லையே…
ஆறு மணிய எட்டுன்னு பொய்ய சொல்லுவியே…
பொடவ கடை போனா இருப்பேன் உன் தூணா…
நாளு நேரம் கடந்து நீயும் கடைய சலிச்சு தீர்க்கணும்…

ஆண் & பெண் : அம்மா ஐ லவ் யு அம்மா…
அம்மா அம்மா ஐ லவ் யு அம்மா…

ஆண் : உன்னைவிட யாரும் நல்ல தோழி எனக்கு இல்லை…
உன்னைவிட்டா வேற நல்ல சாமி கண்டதில்லை…
உன் மனசு புதுசு அது சின்ன புள்ள வயசு…
உன்னோட சமையலுக்கு ஃப்ரண்ட்ஸ்கிட்ட மவுசு…

ஆண் : கண்ணால் பார்த்தா போதும் வார்த்தைகூட தேவை இல்லை…
என்னோட சோகம் எல்லாம் காத்தாகத்தான் காணாம போகும்…
உன்னைவிட யாரும் நல்ல தோழி எனக்கு இல்லை…
உன்னைவிட்டா வேற நல்ல சாமி கண்டதில்லை…

—BGM—

ஆண் & பெண் : அம்மா ஐ லவ் யு அம்மா…
அம்மா, அம்மா ஐ லவ் யு அம்மா…

பெண் : அம்மா ஐ லவ் யு அம்மா…


Notes : Amma I Love You Song Lyrics in Tamil. This Song from Sony Music South (2021). Song Lyrics penned by Indhu Loganathan. அம்மா ஐ லவ் யு பாடல் வரிகள்.


மலருது புது நாளே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ்.என்.அனுராதாரோஷினிஜிப்ரான்பெட்ரோமாக்ஸ்

Malarudhu Pudhu Naale Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மலருது புது நாளே…
வளருது ஒளிதானே…
உறவிங்கு இதம்தானே…
அதிசய வரம்தானே…

—BGM—

பெண் : மலருது புது நாளே…
வளருது ஒளிதானே…
உறவிங்கு இதம்தானே…
அதிசய வரம்தானே…

—BGM—

பெண் : அழகான நேசங்கள்…
மாறாதினி தீராதினி…
வேறேதும் தருமோ சுகம்…
மெதுவாய் எதிர்காலம்…
பூ பூக்குது மனம் வீசுது…
வாராதோ பேரானந்தம்…

பெண் : ஆகாய நீலம்…
தேயாது நாளும்…
வானிங்கு விண்மீன் குளம்…
ஆனந்த தீபம்…
சாயாது வாழும்…
வீடிங்கு ஓர் ஆலயம்…

—BGM—

பெண் : ஹா… ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
ஹா… ஆ… ஆ… ஆ…

—BGM—

பெண் : பலவித கிளி தினமே…
ஒரு மனம் அடைந்திடுமே…
பல உறவுகள் ஒரு உயிரென…
மறுகணம் இணைத்திடுமே…

பெண் : நிலவினில் பறந்திடவே…
உறவுகள் துணை வருமே…
சுடு வெயிலினில் கரு நிழலென…
அனுதினம் அவசியமே…

பெண் : ஒரு தழுவலில் பல விரிசலும்…
சிறு கனவென மறையாதோ…
ஒரு நொடியினில் மன வருத்தமும்…
பனி திரையென விலகாதோ…

பெண் : உறவுகளிங்கு மனதருகினில்…
நிதம் வேண்டுமே…
உலகினை இங்கு சுமந்திடும்…
ஒரு பலமே…

பெண் : இமையினை இங்கு விழி இரண்டினை…
அடை காக்குமே…
உயிர் வரை இங்கு கலந்திடுமே…
ஒரு நிஜமே…

பெண் : மலருது புது நாளே…
வளருது ஒளிதானே…
உறவிங்கு இதம்தானே…
அதிசய வரம்தானே…

—BGM—

பெண் : மலருது புது நாளே…
வளருது ஒளிதானே…
உறவிங்கு இதம்தானே…
அதிசய வரம்தானே…

—BGM—

பெண் : அழகான நேசங்கள்…
மாறாதினி தீராதினி…
வேறேதும் தருமோ சுகம்…
மெதுவாய் எதிர்காலம்…
பூ பூக்குது மனம் வீசுது…
வாராதோ பேரானந்தம்…

பெண் : ஆகாய நீலம்…
தேயாது நாளும்…
வானிங்கு விண்மீன் குளம்…
ஆனந்த தீபம்…
சாயாது வாழும்…
வீடிங்கு ஓர் ஆலயம்…

—BGM—


Notes : Malarudhu Pudhu Naale Song Lyrics in Tamil. This Song from Petromax (2019). Song Lyrics penned by S. N. Anuradha. மலருது புது நாளே பாடல் வரிகள்.


கடாரம் கொண்டான்

பாடலாசிரியர்கள் பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பிரியன் & ஷபீர்ஸ்ருதி ஹாசன் & ஷபீர்ஜிப்ரான்கடாரம் கொண்டான்

Kadaram Kondan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹேய்… தூரத்துல பாக்கும்போதே வேர்க்குதா…
உன் தொண்டைகுழி வறண்டு தண்ணி கேக்குதா…
பக்கத்துல வந்து நின்னா பதறுதா…
கால் உதருதா…

ஆண் : ஹேய்… தேவை இல்லை எய்ட் ரௌண்ட்ஸ் ப்ரோ…
ஐ வில் டேக் யூ டவுன் இன் டூ லெட்ஸ் கோ…

பெண் : களம் கொண்டான்…
பலம் கொண்டான்…
சுயம் கொண்டான்…
வீரம் கொண்டான்…
கடாரம் கொண்டான்… ஹா… ஹோ…
கடாரம் கொண்டான்… ஹா… ஹோ…

பெண் : திறம் கொண்டான்…
தீரம் கொண்டான்…
அறம் கொண்டான்…
ஆரம் கொண்டான்…
கடாரம் கொண்டான்… ஹா… ஹோ…
கடாரம் கொண்டான்… ஹா… ஹோ…

ஆண் : தூக்கிபோட்டு மிதிப்பான்…
உன்னை நாரு நாரா கிழிப்பான்…
மோதிபாரு சிரிப்பான்…
ஒரு நொடியில் கதைய முடிப்பான்…

ஆண் : தூக்குவாண்டா மொரட்டு சாமி…
இப்ப தாக்குனா அதிரும் மொத்த பூமி…

பெண் : ஒத்த சிங்கம்தான் நம்ம ஆளு…
இவன் பேரே மிரள வைக்கும் கேட்டுபாரு…
கேட்டு பாரு… கேட்டு பாரு…

பெண் : தேவை இல்லை எய்ட் ரௌண்ட்ஸ் ப்ரோ…
ஐ வில் டேக் யூ டவுன் இன் டூ லெட்ஸ் கோ…

பெண் : களம் கொண்டான்…
பலம் கொண்டான்…
சுயம் கொண்டான்…
வீரம் கொண்டான்…
கடாரம் கொண்டான்… ஹா… ஹோ…
கடாரம் கொண்டான்… ஹா… ஹோ…

பெண் : திறம் கொண்டான்…
தீரம் கொண்டான்…
அறம் கொண்டான்…
ஆரம் கொண்டான்…
கடாரம் கொண்டான்… ஹா… ஹோ…
கடாரம் கொண்டான்… ஹா… ஹோ…

பெண் : ஹான்… ஹான்… சிக்குன சீன்னுடா…
ய்யா… ய்யா… நிக்காம ஓடுடா…
ஹான்… ஹான்… சிக்குன சீன்னுடா…
ய்யா… ய்யா… நிக்காம ஓடுடா…

பெண் : ஹான்… ஹான்…

ஆண் : எதுருல வந்து நிப்பான்…

பெண் : ஹான்… ஹான்…

ஆண் : எமன் பயந்து நிப்பான்…

பெண் : ஹான்… ஹான்…

ஆண் : உனக்கு புரியுதா…

பெண் : ஹான்… ஹான்…

ஆண் & பெண் : ஒதுங்கு ஒதுங்குடா…

பெண் : களம் கொண்டான்…
பலம் கொண்டான்…
சுயம் கொண்டான்…
வீரம் கொண்டான்…
கடாரம் கொண்டான்… ஹா… ஹோ…
கடாரம் கொண்டான்… ஹா… ஹோ…

பெண் : திறம் கொண்டான்…
தீரம் கொண்டான்…
அறம் கொண்டான்…
ஆரம் கொண்டான்…
கடாரம் கொண்டான்… ஹா… ஹோ…
கடாரம் கொண்டான்… ஹா… ஹோ…

பெண் : களம் கொண்டான்…
பலம் கொண்டான்…
சுயம் கொண்டான்…
வீரம் கொண்டான்…
கடாரம் கொண்டான்… ஹா… ஹோ…
கடாரம் கொண்டான்… ஹா… ஹோ…

பெண் : திறம் கொண்டான்…
தீரம் கொண்டான்…
அறம் கொண்டான்…
ஆரம் கொண்டான்…
கடாரம் கொண்டான்… ஹா… ஹோ…
கடாரம் கொண்டான்… ஹா… ஹோ…

பெண் : தேவை இல்லை எய்ட் ரௌண்ட்ஸ் ப்ரோ…
ஐ வில் டேக் யூ டவுன் இன் டூ லெட்ஸ் கோ…


Notes : Kadaram Kondan Song Lyrics in Tamil. This Song from Kadaram Kondan (2019). Song Lyrics penned by Priyan & Shabir. கடாரம் கொண்டான் பாடல் வரிகள்.


தீச்சுடர் குனியுமா

பாடலாசிரியர் பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாவிக்ரம்ஜிப்ரான்கடாரம் கொண்டான்

Theesudar Kuniyuma Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தீச்சுடர் குனியுமா…
தேடல் உள்ள வீரன் உள்ளம் பணியுமா…
ஏறி வா… மேலே மேலே…

ஆண் : வானம்தான் கிழியுமா…
வாழ்வில் நோக்கம் கொண்டவன்…
தாகம் தணியுமா…
மீறி வா… மேலே மேலே…

ஆண் : சாதனை செய்தவன் எல்லாம்…
சாதா மனிதனே…
தேசத்தின் தலைவனும் முன்பு…
யாரோ ஒருவனே…
மீறி வா… ஏறி வா…
காரணம் ஏதும் கூற கூடாது…
ஏறி வா… மீறி வா…

குழு (ஆண்கள்) : ஏறி வா… மீறி வா…

ஆண் : சாக்குகள் நூறு சொன்னாலும்…
வையகம் நின்று கேட்காது…
வெற்றிதான் பேசுமே… ஏ… ஹே… ஏ… ஏ…

குழு (ஆண்கள்) : வலிகள் தாண்டியே கோ கோ கோ…
வகை சூடலாம் கோ கோ கோ…
உலகம் உன்னது கோ கோ கோ…
கெத்து காட்டு…
கெத்து காட்டு…

குழு (ஆண்கள்) : வலிகள் தாண்டியே கோ கோ கோ…
வகை சூடலாம் கோ கோ கோ…
உலகம் உன்னது கோ கோ கோ…
கெத்து காட்டு…
கெத்து காட்டு…

குழு (ஆண்கள்) : எலி கூட மலையை தோன்றும்…
சிறு பட்சி கடல் தாண்டும்…
ஆகாயம் வழி தூறும்…
நம்பிக்கை மட்டும் போதும்…

—BGM—

ஆண் : தீச்சுடர் குனியுமா…
பாயும் அம்பு…
பாதியில் நின்று பணியுமா…
ஏறி வா… மேலே மேலே…

ஆண் : சாதனை செய்தவன்…
எல்லாம் சாதா மனிதனே…
மீறி வா… ஏறி வா…
காரணம் ஏதும் கூற கூடாது…
ஏறி வா… மீறி வா…

குழு (ஆண்கள்) : ஏறி வா… மீறி வா…

ஆண் : சாக்குகள் நூறு சொன்னாலும்…
வையகம் நின்று கேட்காது…
வெற்றிதான் பேசுமே… ஏ… ஹே… ஏ… ஏ…

குழு (ஆண்கள்) : வலிகள் தாண்டியே கோ கோ கோ…
வகை சூடலாம் கோ கோ கோ…
உலகம் உன்னது கோ கோ கோ…
கெத்து காட்டு…
கெத்து காட்டு…

குழு (ஆண்கள்) : வலிகள் தாண்டியே கோ கோ கோ…
வகை சூடலாம் கோ கோ கோ…
உலகம் உன்னது கோ கோ கோ…
கெத்து காட்டு…
கெத்து காட்டு…

குழு (ஆண்கள்) : எலி கூட மலையை தோன்றும்…
சிறு பட்சி கடல் தாண்டும்…
ஆகாயம் வழி தூறும்…
நம்பிக்கை மட்டும் போதும்…

—BGM—

ஆண் : நெவெர் எவர் கிவ் இட் அப்…
பாதியில் விட்டு…
பாதை மாறி போனவர்கள்…
சாதனைகள் செய்ததில்லையே…

ஆண் : பசி தூக்கம்…
பார்த்திட கூடாதே…
பனி வெயில் அஞ்சிட கூடாதே…

ஆண் : அட சே சே… பயத்துக்கு நோ வே…
அட சே சே… சோம்பலுக்கு நோ வே…
அட சே சே… சோர்வுக்கு நோ வே…
சே சே… முயற்சிக்கு ஜெ ஜெ…

ஆண் : மீறி வா… ஏறி வா…
காரணம் யாதும் கூற கூடாது…
ஏறி வா… மீறி வா…

குழு (ஆண்கள்) : ஏறி வா… மீறி வா…

ஆண் : சாக்குகள் நூறு சொன்னாலும்…
வையகம் நின்று கேட்காது…
வெற்றிதான் பேசுமே… ஏ… ஹே… ஏ… ஏ…

குழு (ஆண்கள்) : வலிகள் தாண்டியே கோ கோ கோ…
வாகை சூடலாம் கோ கோ கோ…
உலகம் உன்னது கோ கோ கோ…
கெத்து காட்டு…
கெத்து காட்டு…

குழு (ஆண்கள்) : வலிகள் தாண்டியே கோ கோ கோ…
வாகை சூடலாம் கோ கோ கோ…
உலகம் உன்னது கோ கோ கோ…
கெத்து காட்டு…
கெத்து காட்டு…

குழு (ஆண்கள்) : எலி கூட மலையை தோன்றும்…
சிறு பட்சி கடல் தாண்டும்…
ஆகாயம் வழி தூறும்…
நம்பிக்கை மட்டும் போதும்…

குழு (ஆண்கள்) : எலி கூட மலையை தோன்றும்…
சிறு பட்சி கடல் தாண்டும்…
ஆகாயம் வழி தூறும்…
நம்பிக்கை மட்டும் போதும்…

ஆண் : நம்பிக்கை மட்டும் போதும்…
நம்பிக்கை மட்டும் போதும்…
நம்பிக்கை மட்டும் போதும்…
நம்பிக்கை மட்டும் போதும்…


Notes : Theesudar Kuniyuma Song Lyrics in Tamil. This Song from Kadaram Kondan (2019). Song Lyrics penned by Viveka. தீச்சுடர் குனியுமா பாடல் வரிகள்.


தீராநதி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபத்மலதாஜிப்ரான்மாறா

Theeranadhi Song Lyrics in Tamil


—BGM—

குழு (ஆண்கள்) : எத்தனை நாள் ஆகுமோ…
எண்ணமெல்லாம் தாகமோ…
இப்படியே போகுமோ…
எந்தன் உயிரே தீருமோ…

பெண் : தீராநதி தீராநதி…
தேடல்களோ தீராதினி…
இறங்கியே வருகுது என் வாசல் வழி…
நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி…

பெண் : விலாசம் இல்லாமல் விவாதம் செய்யாமல்…
நான் இங்கு ஏன் நின்றேன் கூறாய் சகி…

பெண் : தீராநதி தீராநதி…
தேடல்களோ தீராதினி…
இறங்கியே வருகுது என் வாசல் வழி…

குழு (ஆண்கள்) : எத்தனை நாள் ஆகுமோ…
எண்ணமெல்லாம் தாகமோ…
இப்படியே போகுமோ…
எந்தன் உயிரே தீருமோ…
ஆகுமோ… தாகமோ… போகுமோ…

பெண் : ம்ம்… ம்ம்… அருகினில் நான் இருந்தேன்…
தொலைவினில் நீ இருந்தாய்…
இரு கை நீட்டுகிறேன்…
எதிரினில் வாராய்…

பெண் : யாரும் காணாத ரகசிய கோலம்…
நானும் நீயும்தான் இணைத்திடும் பாலம்…
தேடும் மீனாய் நீரில் நான் இருந்தேன்…
தொலைவில் நீ இருந்தாய்…

பெண் : தீராநதி தீராநதி…
தேடல்களோ தீராதினி…
இறங்கியே வருகுது என் வாசல் வழி…
நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி…

—BGM—

பெண் : ம்ம்… தனிமையின் தூரிகையால் பனிமலர் நான் வரைந்தேன்…
மறைவின் சூரியனால் கரைந்திடலானேன்…
யாரோ காணும் ஓர் கனவினில் நானும்…
தீரா காலோடு நுழைந்ததும் ஏனாம்…
நாணல் போலே நீரில் நான் நனைந்து…
நதியாய் மாறுகின்றேன்…

பெண் : தீராநதி தீராநதி…
தேடல்களோ தீராதினி…
இறங்கியே வருகுது என் வாசல் வழி…
நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி…

பெண் : விலாசம் இல்லாமல் விவாதம் செய்யாமல்…
நான் இங்கு ஏன் நின்றேன் கூறாய் சகி…

குழு (ஆண்கள்) : எத்தனை நாள் ஆகுமோ…
எண்ணமெல்லாம் தாகமோ…
இப்படியே போகுமோ…
எந்தன் உயிரே தீருமோ…

குழு (ஆண்கள்) : எத்தனை நாள் ஆகுமோ…
எண்ணமெல்லாம் தாகமோ…
இப்படியே போகுமோ…
எந்தன் உயிரே தீருமோ…


Notes : Theeranadhi Song Lyrics in Tamil. This Song from Maara (2021). Song Lyrics penned by Thamarai. தீராநதி பாடல் வரிகள்.


காத்திருந்தேன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅனந்து & ஸ்ரீஷா விஜயசேகர்ஜிப்ரான்மாறா

Kaathirundhen Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காத்திருந்தேன் காத்திருந்தேன்…
காலடி ஓசைகள் கேட்க்கும் வரை…

பெண் : பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்…
பார்வைகள் போய் வரும் தூரம் வரை…

ஆண் : நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன்…
நினைவில் பாதி கனவில் பாதி நாள்தோறும் இதே நிலை…

பெண் : வெளியில் சொல்ல முடியாதென்றும்…
நான் கூட அதே நிலை…
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்…
பார்வைகள் போய் வரும் தூரம் வரை…

—BGM—

பெண் : முகவரிகள் இல்லா ஒரு முதல் கடிதமாய்…
பல கதவு மோதும் காகிதம் ஆனேனே…

ஆண் : அறிமுகங்கள் இல்லா பல கதவுகளிலும்…
ஒரு முகத்தை தேடும் கார்முகில் நானேனே…

பெண் : பேசாத கதை நூறு…
பேசும் நிலை வரும் போது…
வார்த்தை என எதுவும் வராது…
வராது வராது மௌனம் ஆனேனே…

ஆண் : காலம் உறைந்தே போகும்…
காற்று அழுதே தீரும்…

பெண் : இந்த நொடி இறந்தாலும் சம்மதம்…

ஆண் : கண்ணீரின் மழையில் கடல்களும் நீராடும்…

—BGM—

ஆண் : காத்திருந்தேன் காத்திருந்தேன்…
காலடி ஓசைகள் கேட்க்கும் வரை…
நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன்…
நினைவில் பாதி கனவில் பாதி நாள்தோறும் இதே நிலை…

பெண் : வெளியில் சொல்ல முடியாதென்றும்…
நான் கூட அதே நிலை…
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்…
பார்வைகள் போய் வரும் தூரம் வரை…

—BGM—


Notes : Kaathirundhen Song Lyrics in Tamil. This Song from Maara (2021). Song Lyrics penned by Thamarai. காத்திருந்தேன் பாடல் வரிகள்.

உன்னைத்தானே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஸ்ருதி நல்லப்பாஜிப்ரான்மாறா

Unnai Thaane Song Lyrics in Tamil


பெண் : ஓஹோ ஹோ ஓ…
உன்னைத்தானே…

பெண் : உன்னைத்தானே…
ஊரில் எங்கும் தேடும் உறங்கா விழிகள்…
பேச வேண்டும் எவரும் அறியா மொழிகள்…

பெண் : மாய நதியே…
ஏழு கடல் தாண்டி நான் ஏங்கினேன்…
ஈரம் உலராத காலோடு நிற்கின்றேன்…
ஒரே ஒரு கணம் இரு பதில் கொடு…

குழு (ஆண்கள்) : ஓஹோ… ஓஓஹோ ஓ ஓ ஓ…
ஓஹோ… ஓஓஹோ… ஓ ஓ ஓ…
ஓஹோ… ஓஓஹோ… ஓ ஓ ஓ…
ஓஹோ… ஓஓஹோ… ஓ ஓ ஓ…

—BGM—

பெண் : உன்னைத்தானே… சந்திப்பேனே…
ஏழாம் மலையும் கடலும் தாண்டி நானே…

—BGM—


Notes : Unnai Thaane Song Lyrics in Tamil. This Song from Maara (2021). Song Lyrics penned by Thamarai. உன்னைத்தானே பாடல் வரிகள்.

ஒரு அறை உனது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரையாசின் நிசார் & சனா மொயுட்டிஜிப்ரான்மாறா

Oru Arai Unathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு அறை உனது…
ஒரு அறை எனது…
இடையினில் கதவு திறந்திடுமா…

ஆண் : ஒரு அலை உனது…
ஒரு அலை எனது…
இடையினில் கடலும் கரைந்திடுமா…

ஆண் : ஒரு முனை உனது…
ஒரு முனை எனது…
இருவரின் துருவம் இணைந்திடுமா…

ஆண் : ஒரு முகில் உனது…
ஒரு முகில் எனது…
இடையினில் நிலவு கடந்திடுமா…

ஆண் : ஒரு கதை உனது…
ஒரு கதை எனது…
விடுகதை முடியுமா…

ஆண் & பெண் : ஒரு அறை உனது…
ஒரு அறை எனது…
இடையினில் கதவு திறந்திடுமா…

ஆண் & பெண் : ஒரு அலை உனது…
ஒரு அலை எனது…
இடையினில் கடலும் கரைந்திடுமா…

BGM

ஆண் : வண்ணம் நூறு வாசல் நூறு…

ஆண் & பெண் : கண் முன்னேக் காண்கின்றேன்…

ஆண் : வானம்பாடிப் போலே மாறி…

ஆண் & பெண் : எங்கேயும் போகின்றேன்…

ஆண் : வானத்துக்கும் மேகத்துக்கும்…
ஊடே உள்ள வீடொன்றில்…
யாரும் வந்து ஆடிப் போகும்…
ஊஞ்சல் வைத்த என் முன்றில்…

ஆண் & பெண் : போகும் போக்கில்…
போர்வைப் போர்த்தும் பூந்தென்றல்…

BGM

பெண் : ஒரு பகல் உனது…
ஒரு பகல் எனது…
இடையினில் இரவு உறங்கிடுமா…

பெண் : ஒரு இமை உனது…
ஒரு இமை எனது…
இடையினில் கனவு நிகழ்ந்திடுமா…

பெண் : ஒரு மலர் உனது…
ஒரு மலர் எனது…
இரண்டிலும் இதழ்கள் ஒரு நிறமா…

பெண் : ஒரு முகம் உனது…
ஒரு முகம் எனது…
இருவரும் நிலவின் இருபுறமா…

பெண் : ஒரு பதில் உனது…
ஒரு பதில் எனது…
புதிர்களும் உடையுமா…

ஆண் : ஒரு அறை உனது…
ஒரு அறை எனது…
இடையினில் கதவு திறந்திடுமா…

ஆண் : ஒரு அலை உனது…
ஒரு அலை எனது…
இடையினில் கடலும் கரைந்திடுமா…

ஆண் : ஒரு முனை உனது…
ஒரு முனை எனது…
இருவரின் துருவம் இணைந்திடுமா…

ஆண் : ஒரு முகில் உனது…
ஒரு முகில் எனது…
இடையினில் நிலவு கடந்திடுமா…

ஆண் : ஒரு கதை உனது…
ஒரு கதை எனது…
விடுகதை முடியுமா…

BGM


Notes : Oru Arai Unathu Song Lyrics in Tamil. This Song from Maara (2021). Song Lyrics penned by Thamarai. ஒரு அறை உனது பாடல் வரிகள்.

யார் அழைப்பது

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசித் ஸ்ரீராம்ஜிப்ரான்மாறா

Yaar Azhaippadhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : யார் அழைப்பது…
யார் அழைப்பது…
யார் குரல் இது…
காதருகினில்… காதருகினில்…
ஏன் ஒலிக்குது…

ஆண் : போ என…
அதை தான் துரத்திட…
வாய் மறுக்குது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…

ஆண் : உடலின் நரம்புகள்…
ஊஞ்சல் கயிறு ஆகுமா… ராரோ…
உயிரை பரவசமாக்கி…
இசைக்குமா ஆரிரோ… ராரோ…

ஆண் : மழை விடாது வர அடாதி…
தொட தேகம் நனையும்…
மனம் உலாவி வர அலாதி…
இடம் தேடும்… ஓஹோ…

ஆண் : யார் அழைப்பது….
யார் அழைப்பது…
யார் குரல் இது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…

BGM

ஆண் : சேரும் வரை போகும் இடம்…
தெரியாதனில்…
போதை தரும் பேரின்பம்…
வேறுள்ளதா…
பாதி வரை கேக்கும் கதை…
முடியாதனில்…
மீதி கதை தேடாமல்…
யார் சொல்லுவார்…

ஆண் : கலைவார் அவரெல்லாம்…
தொலைவார் வசனம் தவறு…
அலைவார் அவர்தானே அடைவார்…
அவர் அடையும் புதையல் பெரிது…
அடங்காத நாடோடி காற்றல்லவா…

ஆண் : யார் அழைப்பது…
யார் அழைப்பது…
யார் குரல் இது…
காதருகினில் காதருகினில்…
ஏன் ஒலிக்குது…

ஆண் : போ என…
அதை தான் துரத்திட…
வாய் மறுக்குது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…

ஆண் : பயணம் நிகழ்கிற
பாதை முழுதும்…
மேடையாய் மாறும்…
எவரும் அறிமுகம்…
இல்லை எனினும்…
நாடகம் ஓடும்…

ஆண் : விடை இல்லாத பல வினாவும்…
எழ தேடல் தொடங்கும்…
விலை இல்லாத ஒரு வினோத…
சுகம் தோன்றும்… ஓ…

ஆண் : யார் அழைப்பது…
யார் குரல் இது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…

BGM


Notes : Yaar Azhaippadhu Song Lyrics in Tamil. This Song from Maara (2021). Song Lyrics penned by Thamarai. யார் அழைப்பது பாடல் வரிகள்.