Tag Archives: சித் ஶ்ரீராம்

Oonjala Oonjala Song Lyrics in Tamil

ஊஞ்சல ஊஞ்சல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்சித் ஸ்ரீராம் & நிரஞ்சனா ரமணன்திபு நின்னன் தாமஸ்கனா

Oonjala Oonjala Song Lyrics in Tamil


BGM

ஆண் : திக்கு திக்கு திக்கு தா…

ஆண் : ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா…
ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா…
ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா…
ஊஞ்சல் புறா…

ஆண் : உன்னை விட்டால் உன்னை வெல்ல…
யாரும் இந்த மண்ணில் இல்ல…
என்று சொல்ல நீ இன்று வா…

ஆண் : அப்துல் கலாம் சொன்னார் ஒன்று…
கனா காண வேண்டும் என்று…
உண்மையாக்க நீ வென்று வா…

குழு : தேடலுக்கு தேவை நல்ல கனா…
ஆண் : தேடிவிடு ஆழம் உள்ள கனா…

குழு : தேதிகளை வரலாறாக்கும் கனா…
ஆண் : வேண்டும் வேண்டுமே…

ஆண் : தோல்விகளில் கற்க செய்யும் கனா…
குழு : வெற்றிகளில் நிற்க செய்யும் கனா…

ஆண் : காணலாம் வா வா வா…
நீ எல்லை இல்லையே…

குழு : நீ நீ நீ நீயாக இரு…
தீ தீ தீ தீயாக சூடு…
நான் நான் நான் நாள் ஓடி எழு…
அச்சம் மறு…

குழு : ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா…
ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா…
ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா…
ஊஞ்சல் புறா…

பெண் : கனா… ஆஆ…

BGM

பெண் : ஆஆஆ… கனா…

ஆண் : தூங்கி போகும் விழியோடு வருவது…
தூங்கி போக இருக்காமல் செய்வது…
தூரம் பார்த்து அசராமல் இருப்பது… கனா…
குழு : கனா… கனா…

ஆண் : சாகும் வரையில் சாகாமல் வருவது…
சாக்கு சொல்ல முயன்றாலே அடிப்பது…
சாதித் தாண்டி பொதுவாக இருப்பது… கனா…
குழு : கனா… கனா…

ஆண் : உன்னை இங்கே ஓட செய்யுமே…
உன்னுள் உன்னை தேட செய்யுமே…
உன்னை வாட்டி வைரம் செய்யுமே…
கனா… கனா…

ஆண் : உன்னால் இங்கு மாற்றம் வேண்டுமா…
உன்னை இங்கு மாற்ற வேண்டுமா…
நீயே சொல்லு உந்தன் கனவில்…
உந்தன் செயலில் யாவும் மாறுமே…

குழு : நீ நீ நீ கண்ணீரை துடை…
போராடு உன் வியர்வை விடை…
முன்னேறு தூளாகும் தடை…
நையப்புடை…

ஆண் : உன்னை விட்டால் உன்னை வெல்ல…
யாரும் இந்த மண்ணில் இல்ல…
என்று சொல்ல நீ இன்று வா…

ஆண் : அப்துல் கலாம் சொன்னார் ஒன்று…
கனா காண வேண்டும் என்று…
உண்மையாக நீ வென்று வா…

குழு : தேடலுக்கு தேவை நல்ல கனா…
ஆண் : தேடிவிடு ஆழம் உள்ள கனா…

குழு : தேதிகளை வரலாறாக்கும் கனா…
ஆண் : வேண்டும் வேண்டுமே…

ஆண் : தோல்விகளில் கற்க செய்யும் கனா…
குழு : வெற்றிகளில் நிற்க செய்யும் கனா…

ஆண் : காணலாம் வா வா வா…
நீ எல்லை இல்லையே…

{ குழு : ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா…
ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா…
ஊஞ்சல ஊஞ்சல ஊஞ்சல புறா…
ஊஞ்சல் புறா… } * (2)

ஆண் : திக்கு திக்கு திக்கு தா…


Notes : Oonjala Oonjala Song Lyrics in Tamil. This Song from Kanaa (2018). Song Lyrics penned by Mohan Rajan. ஊஞ்சல ஊஞ்சல பாடல் வரிகள்.


ஏன் என்னை பிரிந்தாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராதன்சித் ஶ்ரீராம்ராதன்ஆதித்ய வர்மா

Yaen Ennai Pirindhaai Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணிலே கண்ணீரிலே…
பிரிந்தே நான் போகின்றேன்…
விண்ணிலே வெண் மேகமாய் கலைந்தே…
நான் மெல்ல மெல்ல கரைந்தேன்…

ஆண் : அழுகை என்னும் அருவியில்…
தினம் தினம் நானும் விழுந்தேனே…
நிலவே உன் நிழலினை…
தொடர்ந்திட நானும் விளைந்தேனே…

ஆண் : ஏன் என்னை பிரிந்தாய்… உயிரே உயிரே…
காதலை எரித்தாய் என் அழகே…
ஏன் என்னை பிரிந்தாய்… உயிரே உயிரே…
கண்ணீரில் உறைந்தாய் கனவே…

BGM

ஆண் : ஏன் என்னை பிரிந்தாய்… உயிரே உயிரே…
காதலை எரித்தாய் என் அழகே…
ஏன் என்னை பிரிந்தாய்… உயிரே உயிரே…
கண்ணீரில் உறைந்தாய் கனவே…


Notes : Yaen Ennai Pirindhaai Song Lyrics in Tamil. This Song from Adithya Varma (2019). Song Lyrics penned by Radhan. ஏன் என்னை பிரிந்தாய் பாடல் வரிகள்.


ராஜாளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிபிளேஸ், அர்ஜுன் சாண்டி & சித் ஸ்ரீராம்ஏ.ஆர்.ரகுமான்2.0

Raajali Song Lyrics in Tamil


ஆண் : ஐசாக் அசிமோ பேரன்டா…
சுண்டக்கா சைஸ் சூரண்டா…
ஐசாக் அசிமோ பேரன்டா…
சுண்டக்கா சைஸ் சூரண்டா…

BGM

ஆண் : ராஜாளி நீ காலி…
இன்னிக்கு எங்களுக்கு தீபாளி…
ஹே… ராஜாளி செம ஜாலி…
நரகத்துக்கு நீ விருந்தாளி…

ஆண் : மாசே ஹே நா பொடி மாசே…
வெடிச்சாக்கா பூம் பட்டாசே…
பாஸ்சே ஹே நான் குட்ட பாஸு…
மாட்டிக்கிட்டா மச்சான் நீ பூட்ட கேசு…

ஆண் : ஒஹோஓ… ஹே…
ஒஹோ… ஓ… ஓஓஓஒ…
ஒஹோஓ… ஒஹோஓ…

குழு : சச்ச சச்ச சச்ச சச்ச…
யயயய யயயய யா…
சச்ச சச்ச சச்ச சச்ச…
யயயய யயயய யா…
சச்ச சச்ச சச்ச சச்ச சச்ச சா சா…

குழு : ஓஹோ ஹோஹோ ஹோஹோ ஹோ…
ஓஹோ ஹோஹோ ஹோஹோ ஹோ…
ஓஹோ ஹோஹோ ஹோஹோ ஹோ…
ஓஹோ ஹோஹோ ஹோஹோ ஹோ…

குழு : யயயய யயயய யா… பூம்…
யயயய யயயய யா… பூம்…
யயயய யயயய யா… பூம்…
யயயய யயயய யா… பூம்…

ஆண் : நக நக நக நா ஆறேழு முழு பீரங்கி…
நீ முள்ளங்கி…
நக நக நக நா தானியங்கி…
உன் காதுல வச்சேன் சம்பங்கி…

BGM

ஆண் : நக நக நக நா ஆறேழு முழு பீரங்கி…
நீ முள்ளங்கி…
நக நக நக நா தானியங்கி…
உன் காதுல வச்சேன் சம்பங்கி…

ஆண் : நக நக நக நா ரங்கூஸ்கி…
உனக்கு ஊத மாட்டேன் சங்கு ஊதி…

ஆண் : பொடி பொடி பொடி நான் மூக்குப் பொடி…
உன் மூக்குல புகுந்தேன் தாக்குப் புடி…

BGM

ஆண் : ராஜாளி நீ காலி…
இன்னிக்கு எங்களுக்கு தீபாளி…
ஹே… ராஜாளி செம ஜாலி…
நரகத்துக்கு நீ விருந்தாளி…

ஆண் : மாசே ஹே நா பொடி மாசே…
வெடிச்சாக்கா பூம் பட்டாசே…
பாஸ்சே ஹே நான் குட்ட பாஸு…
மாட்டிக்கிட்டா மச்சான் நீ பூட்ட கேசு…

குழு : ஒஹோஓ…
ஆண் : பட்சி சிக்கி கிச்சோ…
குழு : ஒஹோஓ…
ஆண் : ரெக்க பிச்சிக் கிச்சோ…
குழு : ஒஹோஓ…
ஆண் : உன்ன மாட்டி கிச்சோ…
ஹா அச்சச்சோ…

குழு : சச்ச சச்ச சச்ச ச்சா…
யயயய யயயய யா…
சச்ச சச்ச சச்ச சச்ச ச்சா…

BGM


Notes : Raajali Song Lyrics in Tamil. This Song from 2.0 (2018). Song Lyrics penned by Madhan Karky. ராஜாளி பாடல் வரிகள்.


கண்ணில் மழை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
சுபுசித் ஸ்ரீராம் & ஜனனி எஸ்.விபி. பிரசன்னாஆல்பம் சாங்ஸ்

Kannil Mazhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணில் மழை…
நெஞ்சில் இடி…
மின்னல் எழ…
அங்கும் இங்கும் நம் நினைவுகள் வந்தாடுதே…

ஆண் : கண்ணாடி மேல்…
கல் வீசினோம்…
காலை கீறும் ஓர் துகள்…
அது நம் காதல் என்றானதே…
என்னானதோ…

ஆண் : பொய்யானதே…
குழு : பொய்யானதே…
ஆண் : மெய்யானதால்…
குழு : மெய்யானதால்…

ஆண் : மெய்யானதே…
காதலை மாய்த்ததோ…

ஆண் : தா நீ பழம்…
குழு : தா நீ பழம்…
ஆண் : தேநீர் கரை…
குழு : தேநீர் கரை…

ஆண் : நம் நாட்களில் சின்னமாய் நீளுதே…
இன்னும் நீள நீள காயம் ஆறுமோ…

ஆண் : கண்ணில் மழை…
நெஞ்சில் இடி…
மின்னல் எழ…

BGM

ஆண் : காலம் நேரம்…
ஈரம் ஏதும்…
போதாது அந்நாளிலே…

பெண் : ஏஏ… மீண்டும் அந்த நாட்கள் கேட்க…
வாழ்க்கை நண்பன் இல்லை…
வழியே… ஒளியே…

பெண் : வழியே…
ஆண் : வலியினும் அந்த மரணம் வரையாதே…
பெண் : ஒளியே…

ஆண் : ஒளியே ஒளியின் நிழலாலே…
ஒளிகிற இடம் ஏதோ…

பெண் : கண்ணாடி மேல் கல் வீசினோம்…
துண்டானதோ…

ஆண் : மெய்யானதே…
பொய்யானதோ…
தூரிகைகள் சாயம் செய்ய…
காயம் ஆனதோ…

ஆண் : நூலில் ஆடும் பொம்மையாக…
காதல் இன்று ஊசல் ஆடுதோ…

பெண் : கண்ணில் மழை…
நெஞ்சில் இடி…
மின்னல் எழ…

ஆண் & பெண் : அங்கும் இங்கும் நம் நினைவுகள்…
வந்தாடுதே ஓடுதே என் செய்வதோ…

BGM

ஆண் : குறையே… ஹே ஹே… குறையே…
பெண் : குறையின் அழகே…
கரையை கரையாதே…

ஆண் : மறையே…
பெண் : மறையே மழையின் பிழையே…
மறந்தும் மறந்ததோ…

ஆண் & பெண் : கண்ணில் மழை…
நெஞ்சில் இடி…
மின்னல் எழ…

BGM


Notes : Kannil Mazhai Song Lyrics in Tamil. This Song from Album songs (2018). Song Lyrics penned by Subu. கண்ணில் மழை பாடல் வரிகள்.


வா செந்தாழினி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பகவதி பி கேசித் ஶ்ரீராம்ஜஸ்டின் பிரபாகரன்அடியே

Vaa Senthaazhini Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் தொடும் கனவே நிஜம்தானா…
உனக்குள் கரஞ்சே போனேன்…
நீ வரும் இரவின் நிழல் நானா…
உனக்குள் நெறஞ்சே போனேன்…

ஆண் : இருதயம் கூடயில…
அது ரகசியம் பேசயில…
உதட்டீரமும் இடம் மாறுமே…
உன் காதில் மெல்ல காதல் பேசும் வா…

ஆண் : வா செந்தாழினி…
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்…
வா செந்தாழினி…
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்…

ஆண் : வா செந்தாழினி…
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்…
வா செந்தாழினி…
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்…

ஆண் : நான் தொடும் கனவே நிஜம்தானா…
உனக்குள் கரைஞ்சே போனேன்…

ஆண் : உன் காதில் மெல்ல காதல் பேசும்…
உன் காதில் மெல்ல காதல் பேசும்…

ஆண் : நெத்தி போட்டின் ஓரமா…
நித்தம் நானும் வாழ்ந்திடனும்…
நெஞ்சு குழி ஓசையில…
தல சாச்சிட தோணும்…

ஆண் : உடல் கடந்துமே…
உயிர் பறக்குமே…
புது பிரபஞ்சமே…
நமக்காகவே…

ஆண் : ஓடும் நேரம் நிறுத்தி…
ஆயுள் ரேக திருத்தி…
காதல் செய்வன் கடத்தி…
உன் ஒருத்தி நெருப்பும் இறப்பு வரைக்கும்…

ஆண் : வா செந்தாழினி…
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்…
வா செந்தாழினி…
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்…

ஆண் : வா செந்தாழினி…
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்…
வா செந்தாழினி…
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்…

ஆண் : நான் தொடும் கனவே நிஜம்தானா…
உனக்குள் கரஞ்சே போனேன்…

ஆண் : வா செந்தாழினி…
உன் காதில் மெல்ல காதல் பேசும்…
வா செந்தாழினி…
உன் காதில் மெல்ல காதல் பேசும்…

ஆண் : வா செந்தாழினி…
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்…
வா செந்தாழினி…
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்…


Notes : Vaa Senthaazhini Song Lyrics in Tamil. This Song from Adiyae (2023). Song Lyrics penned by Bagavathy P K. வா செந்தாழினி பாடல் வரிகள்.


நீ மட்டும் போதும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மிர்ச்சி விஜய்சித் ஶ்ரீராம் & தர்ஷனா கே.டிபிரதீப் குமார்மேயாத மான்

Nee Mattum Podhum Song Lyrics in Tamil


BGM

குழு : டராரா டராரா டராரா டராரா…

ஆண் : காத்துல அசையும் தாமரையே…
பாத்ததும் பனியா உருகுறனே…

குழு : டராரா டராரா…

பெண் : கூண்டுல இருந்த பூங்கிளி நான்…
உன் கூடவே சேர்ந்தே பறக்கிறனே…

ஆண் : உன் கால சுத்தி ஓடவா…

குழு : டராரா…

ஆண் : உன் கை புடிச்சு ஆடவா…

பெண் : கண்ணால கட்டி போடவா…

குழு : டராரா…

பெண் : திண்டாட விட்டு பாக்கவா…

பெண் : நீ மட்டும் போதும் போதும்…

ஆண் : வேர் என்ன வேணும் வேணும்…

ஆண் & பெண் : நீ மட்டும் போதும் போதும்…
வேர் என்ன வேணும் வேணும்…

ஆண் : காத்துல அசையும் தாமரையே…

பெண் : உன் கூடவே சேர்ந்தே பறக்கிறனே…

BGM

குழு : டராரா டராரா டராரா…
டராரா டராரா டராரா…

ஆண் : நீயும் நானும் வேற வேற இல்ல…
கொஞ்ச நாளா நானே நானா இல்லடி…
காலம் நேரம் தாண்டி போவோமடி…

பெண் : வீடு வாசல் கூட தேவ இல்ல…
சொந்தம் பந்தம் ஒன்னும் தேவ இல்லடா…
காதல் செய்ய காத்திருக்கேனடா…

ஆண் : நெஞ்சோரம் என்ன செஞ்ச…

பெண் : கெஞ்சாத என்ன கொஞ்ச…

பெண் : நீ மட்டும் போதும் போதும்…
வேர் என்ன வேணும் வேணும்…
நீ மட்டும் போதும் போதும்…
வேர் என்ன வேணும் வேணும்…

ஆண் : ஓ… நீ மட்டும் போதும் போதும்…
வேர் என்ன வேணும் வேணும்…
நீ மட்டும் போதும் போதும்…
வேர் என்ன வேணும் வேணும்…


Notes : Nee Mattum Podhum Song Lyrics in Tamil. This Song from Meyaadha Maan (2017). Song Lyrics penned by Mirchi Vijay. நீ மட்டும் போதும் பாடல் வரிகள்.


தீத்திரியாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசித் ஶ்ரீராம்ப்ரீதம்பிரம்மாஸ்திரம் 

Theethiriyaai Song Lyrics in Tamil


BGM

ஆண் : புனலோ அசையாமலே ஆடுதே…
எந்தன் உலகே உன் கண்ணிலே ஆடுதே…

ஆண் : விண்ணெல்லாம் மொழி மின்னும் அழகை…
இரு கையில் கூவித்தான்…
அவன் உன்னை படைத்தான்…

ஆண் : இரவால் உன் கண்கள் செதுக்கி…
நான் உள்ளே விழ…
எனக்காக அவன் கொடுத்தான்…

ஆண் : தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே…
சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே…
என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே…
உயிர் ஆனாய் என்றால் அது போதுமே…

BGM

ஆண் : நீ அதிகாலை கீற்றின் ஒளியா…
மென்பேசும் காற்றின் மொழியா…
கண்ணாலே என்னை கொத்தி…
அழகாக்கும் ஆசை ஒளியா… ஆஅ…

ஆண் : நீ தரை வீழ்ந்த விண்மீன் துகளா…
வெண்ணிலவின் கடைசி மகளா…
படைத்தவனின் பெருமை பேசும்…
நீதான் அவன் புகழா…

ஆண் : அண்டத்தின் நின்பத்தின் மொத்தத்தை…
தன் கையில் எடுத்தான் பின் உன்னை வடித்தான்…
இரவாய் உன் கண்கள் செதுக்கி…
நான் உள்ளே விழ எனக்காக அவன் கொடுத்தான்…

ஆண் : தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே…
சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே…
என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே…
உயிர் ஆனாய் என்றால் அது போதுமே…

ஆண் : தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே…
சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே…
என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே…
உயிர் ஆனாய் என்றால் அது போதுமே…

BGM

ஆண் : தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே…
சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே…

BGM


Notes : Theethiriyaai Song Lyrics in Tamil. This Song from Brahmastra (2022). Song Lyrics penned by Madhan Karky. தீத்திரியாய் பாடல் வரிகள்.


காதல் என் கவியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நவின் கண்ணன்சித் ஶ்ரீராம்ஸ்ரீஜித் எட்வானா சால்மன் 3டி

Kaadhal En Kaviye Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓஹோ… காதல் என் கவியே…
நீ என் அருகில் வந்தாலே…
உலகம் ஏன் இருளுது…
பகல் இரவாய் மாறுது…

ஆண் : வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து போவேன் நானே…

ஆண் : நீயே வெண்பனியே…
தீயின் சுவையும் நீயே…
உன்னை மெது மெதுவாக…
பயணங்கள் போல தொடங்கிடவா…

ஆண் : மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக…
தவறுகள் இனி சரி என மாற…
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா…

ஆண் : மனம் ஒரு கொதிகலன் ஆக…
தவறுகள் இனி சரி என மாற…
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா…

ஆண் : உன் காதின் ஓரம் நான்…
வரைவேன் காதல் கவிதை…
துடுப்பாக மாறுவேன்…
உன் கரையை தாண்டுவேன்…

ஆண் : அடி ராட்சசியே கூச்சம் காணலையோ… ஓஓ…
உன் மறைவுகளும் முத்தம் கேட்கிறதே… ஓஓ…
ஒரு வேதியல் மாற்றம் என்னுள்…
உன்னை கண்டால் ஏதோ நடக்கிறதே…
உன் இடையில் ஊர்வலம் செல்ல…
என் விரல்கள் ஏனோ துடிக்கிறதே…

ஆண் : காதல் என் கவியே…
நீ என் அருகில் வந்தாலே…
உலகம் ஏன் இருளுது…
பகல் இரவாய் மாறுது…

ஆண் : வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து போவேன் நானே…

ஆண் : மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக…
தவறுகள் இனி சரி என மாற…
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா… ஆஅ… ஆஅ…

ஆண் : மனம் ஒரு கொதிகலன் ஆக…
தவறுகள் இனி செரி என மாற…
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா… ஆஅ… ஆஅ…

BGM

ஆண் : விடு விடு என்றே உதடுகள்தான் கெஞ்ச…
உன்னை கொஞ்சி தீருமோ ஆசையே…

ஆண் : முடிவுரை எல்லாம் முத்தங்களாய் மாற…
கடிகார முட்களும் நானுமே…
ஒரு வேதியல் மாற்றம் என்னுள்…
உன்னை கண்டால் ஏதோ நடக்கிறதே…
உன் இடையில் ஊர்வலம் செல்ல…
என் விரல்கள் ஏனோ துடிக்கிறதே…

ஆண் : காதல் என் கவியே…
நீ என் அருகில் வந்தாலே…
உலகம் ஏன் இருளுது…
பகல் இரவாய் மாறுது…

ஆண் : வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து போவேன் நானே…

ஆண் : மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக…
தவறுகள் இனி சரி என மாற…
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா… ஆஅ… ஆஅ…

ஆண் : மனம் ஒரு கொதிகலன் ஆக…
தவறுகள் இனி சரி என மாற…
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா… ஆஅ… ஆஅ…


Notes : Kaadhal En Kaviye Song Lyrics in Tamil. This Song from Salmon 3D (2023). Song Lyrics penned by Navin Kannan. காதல் என் கவியே பாடல் வரிகள்.


நீ சிங்கம்தான்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்சித் ஶ்ரீராம்ஏ.ஆர்.ரகுமான்பத்து தல

Nee Singam Dhan Song Lyrics in Tamil


ஆண் : சுற்றி நின்றே ஊரே பார்க்க களம் காண்பான்…
புன்னகையில் சேனை வாழ ரணம் காண்பான்…
உன் பேரை சாய்க்க பலியனைகள்…
சேர்ந்தது போதே நீ சிங்கம்தான்…

BGM

ஆண் : அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று…
நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று…
கடலால் தீராத எறும்பின் தாகங்கள்…
நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும்…

ஆண் : தீயை நீ பகிர்ந்தாலும் ரெண்டாய் வாழும்…
இவனும் இந்த அந்த தீ போலத்தான்…

ஆண் : அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று…
நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று…
கடலால் தீராத எறும்பின் தாகங்கள்…
நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும்…

BGM

ஆண் : ஏ… பார் என்ற தேருக்குள் ஊர்கோலங்கள்…
தேர் யார் சொந்தம் ஆனாலும் என்ன சொல்…
மழைக்காற்று மான்குட்டிபோலே…
சுயமின்றி வாழ்வான் மண்மேலே…

ஆண் : உன்நிலத்தின் மலரை நீயும் சிறையினில் இடலாம்…
அதன் நறுமணம் எல்லையை கடந்து வீசும்…

BGM

ஆண் : அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று…
நதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்று…
கடலால் தீராத எறும்பின் தாகங்கள்…
நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும்…

BGM

ஆண் : உறவோ யார் என நீயும் கேட்கலாம்…
ஊர் எல்லாம் சொந்தம் கொண்டாடும்…
சிலரின் பேதத்தால் சரிரிரம் ஆழமாய்…
காலங்கள் பேனாலும் பேசும்…

ஆண் : அது யாரென்ற முடிவு…
இங்கு ஏரோடும் இல்லை…
அது நீயென்று நினைத்தால்…
நீ இறைவன் கைப்பிள்ளை…

ஆண் : புகழ் வந்தாலும் அது கூட கடன்தான் இன்று…
அவன் கிரிடத்தை தந்தாலே ஞானம் என்பேன்…
நிலவின் ஏணி நீ விளக்கென்று நீ ஆனாலும்…
இரவை கேட்காமல் நிலவொளி வீசும்…

ஆண் : தீயை நீ பகிர்ந்தாலும் ரெண்டாய் வாழும்…
இவனும் இந்த அந்த தீ போலத்தான்…


Notes : Nee Singam Dhan Song Lyrics in Tamil. This Song from Pathu Thala (2023). Song Lyrics penned by Vivek. நீ சிங்கம்தான் பாடல் வரிகள்.


உன்னோடு வாழும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சித் ஶ்ரீராம்ஜி. வி. பிரகாஷ் குமார்ருத்ரன்

Unnodu Vaazhum Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னோடு வாழும் இந்த காலம் போதும் பெண்ணே…
உன் வாசும் தீண்டும் இந்த நாட்கள் போதும் கண்ணே…
நீல வானம் நீயடி…
உனை நீங்கினால் உயிர் ஏதடி…

ஆண் : நீதானே… யாரும் இல்லா நெஞ்சில்…
தேடி வந்த சொந்தம் நீதானே…
உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று…
ஓசை மின்னல் போல ஆனேனே…

BGM

ஆண் : உன்னோடு நான் ஏனோடு நீ…
ஒன்றாகவே உயிர் வாழ்வுமே…
தாயாக நீ தனியாக நான்…
கண்ணோடு நீ கலங்காமல் நான்…

ஆண் : என் தாயின் இரண்டாம் பாகம் கண்டேன் எந்தன் காதல் பெண்ணாலே…
அழகே அழகின் முதலே…
என் தேவை யாவும் இந்த மண்ணில் கண்டேன் பெண்ணே உன்னாலே…
நிலவே நிலவின் பகலே…

ஆண் : உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று…
ஓசை மின்னல் போல ஆனேனே…

BGM

ஆண் : தண்ணீரிலே விண்மீன்களாய்…
உன் கண்களை நான் காண்கிறேன்…
ஆகாயம் நீ அதிகாலை நான்…
வீட்டோடு நீ விளையாட நான்…

ஆண் : வேறென்னே வேண்டும் பெண்ணே…
நெஞ்சில் உள்ள ஆசை என்னவோ…
உலகம் முழுதும் உனதே…

ஆண் : கைநீட்டும் தூரம் எல்லாம்…
உன்னை மட்டும் தொட்டு கொள்ளவே…
மறுநாள் காணும் உனதே…

ஆண் : நீதானே… யாரும் இல்லா நெஞ்சில்…
தேடி வந்த சொந்தம் நீதானே…
உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று…
ஓசை மின்னல் போல ஆனேனே…

BGM


Notes : Unnodu Vaazhum Song Lyrics in Tamil. This Song from Rudhran (2023). Song Lyrics penned by Kabilan. உன்னோடு வாழும் பாடல் வரிகள்.