எதற்கடி வலி தந்தாய்
எதற்கடி வலி தந்தாய் உயிரின் தொல்லையே…
இதற்குமேல் வழி ஒன்றும் உலகில் இல்லையே…
நீதானடி நினைவின் தேனீயே…
என் வாழ்க்கையே விழி நீரின் தீனியே…
எதற்கடி வலி தந்தாய் Read More »
எதற்கடி வலி தந்தாய் உயிரின் தொல்லையே…
இதற்குமேல் வழி ஒன்றும் உலகில் இல்லையே…
நீதானடி நினைவின் தேனீயே…
என் வாழ்க்கையே விழி நீரின் தீனியே…
எதற்கடி வலி தந்தாய் Read More »
ஏன் என்னை பிரிந்தாய்… உயிரே உயிரே…
காதலை எரித்தாய் என் அழகே…
ஏன் என்னை பிரிந்தாய்… உயிரே உயிரே…
கண்ணீரில் உறைந்தாய் கனவே…
ஏன் என்னை பிரிந்தாய் Read More »
யாதோ திசை நீயும் சேர தோதாகுதோ…
யாரோயென உன் முகங்கள் வேறாகுதோ…
நீ தேடிய மாயம் எல்லாம் கை சேர்ந்ததோ…
லேடி லக்கு லேடி லக்கு நீயே…
என் லேடி லக்கு லேடி லக்கு நீயே…
லேடி லக்கு லேடி லக்கு நீயே…
என் காதல் ஊரில் எட்டுத்திக்கும் நீயே…
சக்கர வள்ளி சாமர மல்லி…
சடங்க மீறி போறாளே…
ஆதிக்கம் போட்டு அன்பா பேசி…
தடைய தாண்டி போறாளே…
விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ…
புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ…
தூறல்கள் தாக்கியே தாமரை வாடுமோ…
உன் பிரிவு உன் மறைவு உன் தடங்கல்…
இனி தேட பாதயில்லையே…
யார் தனியா யார் துணையா…
பேர் இழந்த பூவுக்கு நாட்கள் நீளுமா…