ஆண் : ஆனந்தம் கூத்தாடும் அழகிய தருணம் இது… பேரன்பு இசை பாடும் இறைவனின் புவனம் இது…
—BGM—
ஆண் : ஆனந்தம் கூத்தாடும் அழகிய தருணம் இது… பேரன்பு இசைபாடும் இறைவனின் புவனம் இது…
ஆண் : புன்னகையில் கலப்படம் இல்லை… வாழ்க்கை இங்கு பெருங்கடல் இல்லை… சின்ன சின்ன கனவுகள் எல்லாம் வண்ணமயம் ஆகுது இங்கே… மொழி இல்லா இன்பம் இதுதான்…
—BGM—
ஆண் : வானம் பார்த்த வாழ்க்கையில் ஆயிரம் சுகம் இங்கு இருக்கு… காசும் பணமும் அன்பிற்கு முன்னே வேண்டாம் எதுக்கு… உருளும் உலகில் உள்ளங்கை அளவுதான் வாழ்க்கையும் இருக்கு… உணர்ந்தால் போதும் ஆயிரம் கோடி ஆனந்தம் உனக்கு…
ஆண் : மகள்களின் முன்னே தந்தைகள்தான்… பொம்மையாக மாறி போவதேனோ… ஒரு அழகான உலகை தரும் உயர்வான கவிதை மகள்தான்…
—BGM—
ஆண் : ஆனந்தம் கூத்தாடும் அழகிய தருணம் இது… பேரன்பு இசைபாடும் இறைவனின் புவனம் இது…
—BGM—
Notes : Aanandham Koothadum Song Lyrics in Tamil. This Song from Bakasuran (2023). Song Lyrics penned by Snehan. ஆனந்தம் கூத்தாடும்பாடல் வரிகள்.
ஆண்: ஏனடி பெண்ணே… நான் இருப்பேனே… உனக்கா உனக்கா இருப்பேனே…
ஆண்: ஏனடி பெண்ணே… நான் இருப்பேனே… உனக்கா உனக்கா இருப்பேனே…
ஆண்: நீ பக்கம் வந்துட்டு பார்த்தாலே போதும்… நான் என்னாவேன் என்னாவேனோ… நீ கண்ணாலே ஏதாச்சும் பேசிட்டு போனா… நான் காணாம போய்டுவேனோ… உன் மூச்சோட காத்திங்க என் நெஞ்சில் பட்டா… நான் பஞ்சாக ஆய்டுவேனோ… நான் என்னாவேனோ ஏதாவேனோ… நீ இல்லாம நான் எப்டி வாழ்வேனோ…
பெண் : அடிகடி நானும் தனிமையில் வந்து சிரிக்கிறேன்… ஒரு நொடி கூட உன்ன பிரிஞ்சிட்டா துடிக்கிறேன்… மணிகணக்குல உன்ன மட்டும்தானே நினைக்குறேன்… ஏன்… என்ன மறுக்குற… ஹே…
ஆண் : காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே… கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே… உன் உள்ள நான்தானே சிக்குறேன் கண்ணே… என்னமோ பைத்தியம் ஆகுறேன்…
ஆண் : காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே… கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே… என்னை தேடி நீயும் வா கண்ணே…
—BGM—
பெண் : நான் உன்ன நித்தம் பாக்கும் போது… நெஞ்சில் ரோசா பூக்குதே… சேர்த்து வச்ச ஆசை எல்லாம்… ஒன்னுகூடி பேசுதே…
ஆண் : யார் நீ என்ன… சுக்கு நூறா ஆக்கி போடுற… அ… ஏதோ சொல்ல… வந்து வந்து தோத்து போகுறேன்…
ஆண் : பாக்காத நான்தான்… சொக்குறேன் பெண்ணே… ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே… உன்கூட வாழ கோடி ஆச கண்ணே…
Notes : Yendi Raasathi Song Lyrics in Tamil. This Song from Ispade Rajavum Idhaya Raniyum (2019). Song Lyrics penned by Sam C.S. ஏண்டி ராசாத்திபாடல் வரிகள்.