Tag Archives: சாம் சி.எஸ்

saayaali-song-lyrics-adanga-maru

சாயாலி ஓ சாயாலி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சாம் சி.எஸ்.சத்ய பிரகாஷ் & சின்மயிசாம் சி.எஸ்.அடங்க மறு

Saayaali Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹ்ம்ம்… ம்ம்…
ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்ம்…

ஆண் : கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…
என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…

ஆண் : கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…
என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…

ஆண் : கண் கேட்கும்… கனா…
நெஞ்சுக்குள்… வினா…

பெண் : ஹ்ம்ம்… உன் நகம் வர…
சொல் முகவரி…
உன் உடன் வர…
ஏன் அனுமதி…

பெண் : தீராத நேரம் உன் கூட போதும்…
மாயாத நாள் மட்டும் நாம் வாழ வேணும்…
தீராத ஆசை ஓயாமல் தோணும்…
நாள் நேரம் பாராமல் தோள் சாய வேணும்…

ஆண் : ஓ சாயாலி… ஓ சாயாலி…
என்னுள் நீ பூகம்பம் செய்தாயடி…

ஆண் : ஓ சாயாலி… ஓ சாயாலி…
என்னை நீ வேரோடு பேத்தாயடி…

குழு (ஆண்கள் & பெண்கள்) : கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…

ஆண் : என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…

குழு (ஆண்கள் & பெண்கள்) : கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…

பெண் : என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…

BGM

பெண் : ஆழி போல் சூழ்ந்திடும் அன்பிலான வீடு இது…
ஓர் உயிர் போலவே நாங்கள் வாழும் கூடு இது…

BGM

ஆண் : ஆழி போல் சூழ்ந்திடும் அன்பிலான வீடு இது…
ஓர் உயிர் போலவே நாங்கள் வாழும் கூடு இது…

பெண் : ஓஓ… தூரத்து வானத்தில் மழை போல சந்தோசம்…
என்றும் எங்கள் வீட்டுக்குள் கொட்டும்…

ஆண் : பள்ளங்கள் இல்லாத பாசங்கள் கொண்டு இங்கு…
காற்றும் இங்கே தாலாட்டு மீட்கும்…

பெண் : தேவைகள் வேறில்லை…
நாங்களும் வாழ்ந்திட…

ஆண் : அன்பினில் வாழ்கிறோம்…
இன்பம் கூடிட…

பெண் : நான் சாயாலி… நான் சாயாலி…
என்னுள்ளே பூகம்பம் செய்தாயே நீ…

பெண் : நான் சாயாலி… நான் சாயாலி…
என்னை நீ வேரோடு பேத்தாயே நீ…

BGM

ஆண் : நீ இல்லா நாழிகை…
தீயில் வேகும் ஓர் நிலை…
கூடவே நீ வர…
கூறு நீயும் யோசனை…

BGM

பெண் : தேய் நிலா ஆகிறேன்…
தூரம் நீயும் போகையில்…
வா உலா போகலாம்…
கூடல் கூடும் வேலையில்…

ஆண் : என் கண்ணின் சாரத்தில் உன் பிம்ப மீறல்கள்…
ஏனோ என்னை தோற்பிக்க தானோ…

பெண் : கண்ணாடி நெஞ்சம் மேல் உன் அன்பின் பாரங்கள்…
ஏனோ என் நெஞ்சை சில்லாக்க தானோ…

ஆண் : ஏன் இனி தாமதம்…
வா உடன் வாழ்ந்திட…

பெண் : நாட்களும் தீரும்முன்…
சேர்வோம் வாழ்ந்திட…

பெண் : நான் சாயாலி… நான் சாயாலி…
என்னுள்ளே பூகம்பம் செய்தாயே நீ…

பெண் : நான் சாயாலி… நான் சாயாலி…
என்னை நீ வேரோடு பேத்தாயே நீ…

ஆண் : கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…
என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…

ஆண் : கண் கேட்கும் கனா…
நெஞ்சுக்குள் வினா…
என் கூட நீ வந்தா…
இன்பம் என்பேனா…

ஆண் : சாயாலி… சாயாலி…
ஓ சாயாலி… ஓ சாயாலி…
சாயாலி… சாயாலி…
ஓ சாயாலி ஓ சாயாலி…

ஆண் : சாயாலி சாயாலி…
சாயாலி… சாயாலி…
சாயாலி… சாயாலி…
வருவேனே என் சாயாலி…


Notes : Saayaali Song Lyrics in Tamil. This Song from Adanga Maru (2018). Song Lyrics penned by Sam C. S. சாயாலி பாடல் வரிகள்.


ஏண்டி ராசாத்தி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சாம் சி.எஸ்டி.சத்யபிரகாஷ் & ரோஷினிசாம் சி.எஸ்இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Yendi Raasathi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏண்டி ராசாத்தி உன்மேல…

குழு (ஆண்கள்) : ஆச…

ஆண் : கொஞ்சி பேச…
வாழ்கை பூரா பேச…

குழு (ஆண்கள்) : பேச…

ஆண் : நீதான் போதுமுன்னு ஓச…

குழு (ஆண்கள்) : ஓச…

ஆண் : இதய ஓச…
காதல் பாஷ பேச…

குழு (ஆண்கள்) : பேச பேச பேச பேச…

பெண் : அடிகடி நானும் தனிமையில் வந்து சிரிக்கிறேன்…
ஒரு நொடி கூட உன்ன பிரிஞ்சிட்டா துடிக்கிறேன்…
மணிகணக்குல உன்ன மட்டும்தானே நினைக்குறேன்…
ஏன்… என்ன மறுக்குற… ஹே…

ஆண் : காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே…
கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே…
உன் உள்ள நான்தானே சிக்குறேன் கண்ணே…
என்னமோ பைத்தியம் ஆகுறேன்…

ஆண் : காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே…
கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே…
என்னை தேடி நீயும் வா கண்ணே…

—BGM—

பெண் : நான் உன்ன நித்தம் பாக்கும் போது…
நெஞ்சில் ரோசா பூக்குதே…
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்…
ஒன்னுகூடி பேசுதே…

ஆண் : யார் நீ என்ன…
சுக்கு நூறா ஆக்கி போடுற… அ…
ஏதோ சொல்ல…
வந்து வந்து தோத்து போகுறேன்…

பெண் : மொத மொத புது வலி தந்து…
என்ன உருக்குற…

ஆண் : கனவுல வந்து என்ன தூக்கி…
நீயும் பறக்குற…

பெண் : நதி நானும் என்ன கடல் போல…
நீயும் அழைக்கிற…

ஆண் & பெண் : நீ என்னில் கலக்குற…

பெண் : ஹே… ஹே… ஹேய்…

ஆண் : பாக்காத நான்தான் சொக்குறேன் பெண்ணே…
ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே…
தீராத மோகம் பிக்கிதே என்ன…
உன்னிலே என்னையே தைக்கிறேன்…

ஆண் : பாக்காத நான்தான்…
சொக்குறேன் பெண்ணே…
ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே…
உன்கூட வாழ கோடி ஆச கண்ணே…


Notes : Yendi Raasathi Song Lyrics in Tamil. This Song from Ispade Rajavum Idhaya Raniyum (2019). Song Lyrics penned by Sam C.S. ஏண்டி ராசாத்தி பாடல் வரிகள்.


ஏனோ பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சாம் சி.எஸ்சத்யப்ரகாஷ் & ஸ்வேதா எஸ். கிருஷ்ணன்சாம் சி.எஸ்இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Yeno Pennae Song Lyrics in Tamil


—BGM—

பெண் : காணா போகுறேன்…
வீணா ஆகுறேன்…
ஏனோ மாறுறேன்…

குழு (பெண்கள்) : உன்னால உன்னால…

பெண் : சதா ஏங்குறேன்…
உன்ன பாக்கவே…
உயிர் போகுறேன்…

குழு (பெண்கள்) : உன்னால உன்னால…

—BGM—

ஆண் : ஏனோ பெண்ணே…
சுக்கு நூறாக்கி போனாய்…
ஏனோ… ஏனோ… ஏனோ…

ஆண் : காயம் தந்து…
என்ன நீ கொன்னுபுட்ட…
ஏனோ… ஏனோ… ஏனோ…
ஏனோ… ஏனோ…

பெண் : வா… உடன் வாழ்கையை பருகிட…
யார்… இனி வாழ்வதை தடுத்திட…

பெண் : காலமே தீரும் முன் கரம் கொடு…
காதலை மீறவே வரம் கொடு வா…

ஆண் : மாயதே உன் மேல வச்ச ஆச காலம் பூரா…
ஓயாதே என் காதல் உன்னை தீண்டும்…
சத்தம்… சத்தம்…

ஆண் : மாளாதே நம் காதல் கதைகள்…
உலகம் தீரும் மட்டும் தீராதே… தீராதே…

பெண் : காணா போகுறேன்…
வீணா ஆகுறேன்…
ஏனோ மாறுறேன்…

குழு (பெண்கள்) : உன்னால உன்னால…

பெண் : சதா ஏங்குறேன்…
உன்ன பாக்கவே…
உயிர் போகுறேன்…

குழு (பெண்கள்) : உன்னால உன்னால…

—BGM—

குழு (ஆண்கள்) : இஷ்க் ஜகன் ஹை…
தரத் வஹன் ஹை… ஹே…
இஷ்க் ஜகன் ஹை…
தரத் வஹன் ஹை… ஹே…

பெண் : யார் இனி…
பூமியில் உன்னை நகலாகிட…
வேற் ஏதும் தோனல…
வா உயிர் சேர்ந்திட…

பெண் : நான் இனி வாழ்வதும்…
ஒன் உயிர் கூட்டுல…
காலமும் தீருதே…
வா எனில் பூட்டிட…

ஆண் : சிறு நொடிகூட என்ன விட்டு நீங்காதடி…
நீ வெலகி போனா எம்மனசு தாங்காதடி…
உன்னை விட இங்க வேறெதுவும் வேணாமடி…
இனி நாள் தோறும் நீ வேணும் என்கூடடி…

பெண் : காணா போகுறேன்…
வீணா ஆகுறேன்…
ஏனோ மாறுறேன்…

குழு (பெண்கள்) : உன்னால உன்னால…

பெண் : சதா ஏங்குறேன்…
உன்ன பாக்கவே…
உயிர் போகுறேன்…

குழு (பெண்கள்) : உன்னால உன்னால…

ஆண் : ஏனோ பெண்ணே…
சுக்கு நூறாக்கி போனாய்…
ஏனோ… ஏனோ… ஏனோ…

ஆண் : காயம் தந்து…
என்ன நீ கொன்னுபுட்ட…
ஏனோ… ஏனோ… ஏனோ…
ஏனோ… ஏனோ…

குழு (ஆண்கள்) : இஷ்க் ஜகன் ஹை…
தரத் வஹன் ஹை… ஹே…
இஷ்க் ஜகன் ஹை…
தரத் வஹன் ஹை… ஹே…
இஷ்க் ஜகன் ஹை…
தரத் வஹன் ஹை… ஹே…
இஷ்க் ஜகன் ஹை…
தரத் வஹன் ஹை… ஹே…

—BGM—


Notes : Yeno Pennae Song Lyrics in Tamil. This Song from Ispade Rajavum Idhaya Raniyum (2019). Song Lyrics penned by Sam C.S. ஏனோ பெண்ணே பாடல் வரிகள்.


சண்டாளி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ரஞ்சித் ஜெயகோடிபால் பிரகாஷ்சாம் சி.எஸ்இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Sandaali Song Lyrics in Tamil


பெண் (வசனம்) : நான் உன்ன விட்டு வெலகிட்டா…
உன்கூட பேசலைனா…
உன்ன பார்க்க வரலைனா…
வில் யூ ஸ்டில் லவ் மீ…

—BGM—

ஆண் : மறுக்காதே மறைக்காதே…
எனை மாய்க்குமா மனம்…
இருப்பேன் நான் இறப்பேன் நான்…
உன்னை காணா தினம்…

ஆண் : மறுக்காதே மறைக்காதே…
எனை மாய்க்குமா மனம்…
இருப்பேன் நான் இறப்பேன் நான்…
உன்னை காணா தினம்…

குழு (ஆண்கள்) : ஏ சண்டாளி… ஏ சண்டாளி…
ஏ சண்டாளி… ஏ சண்டாளி…

ஆண் : ஏன் எனை நீங்கினாய்…
உயிர் கேட்க மறுகின்றதே…
வினா பல நூறுகள்…
உன்னை கேட்க துடிகின்றதே…

குழு (ஆண்கள்) : ஏ சண்டாளி… ஏ சண்டாளி…

—BGM—

குழு (ஆண்கள்) : ஏ சண்டாளி… ஏ சண்டாளி…

பெண் (வசனம்) : என்ன விட்டு தூரம் போக நினைக்காத…
நான் இருக்கேன்டா உனக்கு…
நான் இருப்பேன்டா எப்பவுமே உனக்கு…
கம் டு மீ… ஐ லவ் யூ…

ஆண் : நீளாதோ காலம்…
நீ கூட வாழ்ந்த காலம்…
வாராதோ மீண்டும்…
நீதான் வேணும்…

ஆண் : வெலகாம நாளும்…
நீ வாழ்வில் மீண்டும்…
என்னோட வேணும்…
நான் சாகும் தூரம்…

ஆண் : என் நெஞ்சுக்குள்ள உன் நெனப்பு…
சுத்துதடி என்ன காயம் செஞ்ச…
உன்னை விட்டு தூரம் போயும்…
மாறலடி என்ன மாயம் செஞ்ச…

குழு (ஆண்கள்) : ஏ சண்டாளி… ஏ சண்டாளி…
ஏ சண்டாளி… ஏ சண்டாளி…

ஆண் : ஏ சண்டாளி… ஏ சண்டாளி…

குழு (ஆண்கள்) : ஏ சண்டாளி…

—BGM—


Notes : Sandaali Song Lyrics in Tamil. This Song from Ispade Rajavum Idhaya Raniyum (2019). Song Lyrics penned by Ranjit Jeyakodi. சண்டாளி பாடல் வரிகள்.


யேய் கடவுளே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ரஞ்சித் ஜெயகோடிஹரிஷ் கல்யாண் & விஜய் சேதுபதிசாம் சி.எஸ்இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Yei Kadavulae Song Lyrics in Tamil


ஆண் (வசனம்) : பெண்ணாகி வந்ததொரு…
மாய பிசாசால் பிடித்திட்ட என்னை…
கண்ணால் வெருட்டி…
முலையாள் மயக்கி கடித்தடத்து…
குனான் குளிடை தள்ளி…
என் போத பொருள் பறிக்க…
என்னாது உன்னை மறந்தேன்…
இறைவா கசசி ஏகாம்பரனே…
ஹஹஹ… ஆஹா…
ஹஹஹா…..
ஹஹா… ஹ ஹ… ஹாஹஹா…

—BGM—

ஆண் : என் மனச உண்டாக்குன…
யேய் கடவுளே வேணா வேணா…
நீ கிறுக்குன பெண்ணாலதான்…
நான் கிறுக்கனா ஆனேன் வீணா…

ஆண் : அழுகுறேன் சிரிக்கிறேன்…
கொலம்புறேன் உன்னாலதான்…
வெதும்புறேன் வெறுக்குறேன்…
தவிக்கிறேன் உன்னாலதான்…

ஆண் : என் மனச உண்டாக்குன…
யேய் கடவளே வேணா வேணா…
நீ கிறுக்குன பெண்ணாலதான்…
நான் கிறுக்கனா ஆனேன் வீணா…

—BGM—

ஆண் : உன்னாலதானே…
தறிகெட்ட காள…
பொன்னான வண்டாகி…
புது வட்டம் போட்டேன்…

ஆண் : பூவான நீயும்…
புது வாசம் தந்து…
என்னோட உலகத்த…
நீ மாத்தி வச்ச…

ஆண் : உன்னால நெஞ்சம்தான் ஆடுதே…
உள்ளுக்குள் ரயில் எல்லாம் ஓடுது…
கண்ணெல்லாம் ஆறாக ஆனதே…
மனசெல்லாம் பூகம்பம் ஆகுதே…
உன்னை காண ஏங்குது…

ஆண் : அழுகுறேன் சிரிக்கிறேன்…
கொலம்புறேன் உன்னாலதான்…
வெதும்புறேன் வெறுக்குறேன்…
தவிக்கிறேன் உன்னாலதான்…

ஆண் : என் மனச உண்டாக்குன…
யேய் கடவுளே வேணா வேணா…
நீ கிறுக்குன பெண்ணாலதான்…
நான் கிறுக்கனா ஆனேன் வீணா…

ஆண் : ஏகாம்பரனே… ஈஹாஹஹா…

—BGM—

ஆண் : உன்னாலதானே…
என்னோட வானம்…
சிறுபுள்ளி ஆகித்தான்…
சிதறுண்டு போச்சு…

ஆண் : அன்பால நீயும்…
பெரு வாழ்வு தந்து…
வேரோடு மொத்தத…
பறிச்சுதான் போன…

ஆண் : உன்னோட நெனப்பிங்க வேகுதே…
உள்ளுக்குள் வெஷமாக பாயுதே…
உயிர் எல்லாம் ரணமாக ஆனதே…
எல்லாமே நீயாகி போனதே…
உன்ன காண ஏங்குதே…

ஆண் : அழுகுறேன் சிரிக்கிறேன்…
கொலம்புறேன் உன்னாலதான்…
வெதும்புறேன் வெறுக்குறேன்…
தவிக்கிறேன் உன்னாலதான்…

ஆண் : என் மனச உண்டாக்குன…
யேய் கடவுளே வேணா வேணா…
நீ கிறுக்குன பெண்ணாலதான்…
நான் கிறுக்கனா ஆனேன் வீணா…

—BGM—


Notes : Yei Kadavulae Song Lyrics in Tamil. This Song from Ispade Rajavum Idhaya Raniyum (2019). Song Lyrics penned by Ranjit Jeyakodi. யேய் கடவுளே பாடல் வரிகள்.


கண்ணம்மா உன்ன

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சாம் சி.எஸ்அனிருத் ரவிசந்தர்சாம் சி.எஸ்இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Kannamma Unna Song Lyrics in Tamil


பெண் : ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…
ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…

—BGM—

ஆண் : கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்…
பார்வ பாரடி பெண்ணே…
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்…
நீயும் பேசினா கண்ணே…

ஆண் : கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்…
பார்வ பாரடி பெண்ணே…
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்…
நீயும் பேசினா கண்ணே…

ஆண் : எனக்குள்ள புதிதாக…
புது காதல் நீ தந்த…
மனசாகும் வலிகூட…
சுகம்தானே நீ சொன்னா…

ஆண் : சொக்காத சொக்காத…
யார் பாத்தும் சிக்காத…
என் நெஞ்சில் ஏன் வந்து…
என்னோட திக்கான…

ஆண் : அர பார்வ நீ பாத்து…
அடி நெஞ்ச கொல்லாத…
நிழல்கூட நடக்கின்ற…
சுகம் கூட நீ தந்த…

ஆண் : கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்…
பார்வ பாரடி பெண்ணே…
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்…
நீயும் பேசினா கண்ணே…

ஆண் : கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்…
பார்வ பாரடி பெண்ணே…
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்…
நீயும் பேசினா கண்ணே…

—BGM—

பெண் : ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…
ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…
ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…
ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்ம்… ம்ம்…

ஆண் : ஓ… மௌனம் பேசும் மொழிகூட அழகடி…
ஆயுள் நீல அது போதும் வருடி…
உந்தன் உதட்டின் ஓரங்கள் மறைக்கும்…
புது மொழி அதை உடைத்தெறி…

ஆண் : வெள்ளை பூவே நீ எந்தன் நிலவடி…
எந்தன் வானை மறைகின்ற அழகி…
உந்தன் உயிரை என் சுவாசம்…
தொடுதேனா கூறடி வந்து கூறடி…

ஆண் : நிலவே… மலரே…
கவியே… அழகே…
அணையா ஒளியே…
என் நெஞ்சுக்குள்ள வா… வா…

ஆண் : நிலவே… மலரே…
கவியே… அழகே…
என் நெஞ்சுக்குள்ள நீ வா… வா…
ஆஅ… ஆஅ… ஆ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ… ஆஅ… ஹா… ஆஅ… ஆஅ…

ஆண் : கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்…
பார்வை பாரடி பெண்ணே…
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்…
நீயும் பேசினா கண்ணே…

ஆண் : ஆஅ… ஆஅ… ஆஅ…
பெண்ணே…
ஆஅ… ஆஅ… ஆஅ…
கண்ணே…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…

பெண் : ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்…


Notes : Kannamma Unna Song Lyrics in Tamil. This Song from Ispade Rajavum Idhaya Raniyum (2019). Song Lyrics penned by Sam C.S. கண்ணம்மா உன்ன பாடல் வரிகள்.


அகுலு பகுலு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
லோகன்பென்னி டயல்சாம். சி.எஸ்நூறு

Agulu Bagulu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அகுலு பகுலு டகுலு வுட்டா…
ஹூக்கே…
அவன் லாடு லபக்கு எவனா இருந்தாலும்…
லா லா லாக்கு…

ஆண் : அகுலு பகுலு டகுலு வுட்டா…
ஹூக்கே…
அவன் லாடு லபக்கு எவனா இருந்தாலும்…
லா லா லாக்கு…

—BGM—

ஆண் : ஹேய்… பச்சக்கு பாச்சா பச்சக்கு பாச்சா…
தொப்பில சிங்கம் முன்னாடி…
கையில ஃகன்னு தோளுல ஸ்டாரு…
ஜிப்சில ரௌன்ட்ஸ் பின்னாடி…

ஆண் : ரவுடின்னாலும்…
கட்சிகாரன்னாலும்…
அடிச்சி கிட்சி… மூஞ்ச ஒடிச்சி…
மாசா காட்டுவேன்…

ஆண் : அகுலு பகுலு டகுலு வுட்டா…
ஹூக்கே…
அவன் லாடு லபக்கு எவனா இருந்தாலும்…
லா லா லாக்கு…

ஆண் : அகுலு பகுலு டகுலு வுட்டா…
ஹூக்கே…
அவன் லாடு லபக்கு எவனா இருந்தாலும்…
லா லா லாக்கு…

—BGM—

ஆண் : நான்தான் நெருப்பு…
பொது மக்களு மேல…
எனக்கு இருக்கு எவ்ளோ பொறுப்பு…

ஆண் : ஒழுங்கா ஒதுங்கு…
இல்லை கேஷ்ச போட்டு…
லாடதோட வெப்பேன் நலங்கு…

குழு (ஆண்கள்) : நான்…

ஆண் : ஒரு நெருப்புடா…

குழு (ஆண்கள்) : நெருங்கு…

ஆண் : அப்போ தெரியும்டா…

குழு (ஆண்கள்) : தொட்டா…

ஆண் : தொட தெறிக்கும் தன்னால…
லலலல…

குழு (ஆண்கள்) : நான்…

ஆண் : ஒரு ரேஞ்சர்ரு…

குழு (ஆண்கள்) : ஆனா…

ஆண் : செம டேஞ்சர்ரு…

குழு (ஆண்கள்) : பகச்சா…

ஆண் : அவன் ஆவான் பேஜாரு…

ஆண் : மாமுல் வாங்குற…
ஆளும் நான் இல்ல…
நியாயமுன்னா தர்மமுன்னா…
முன்னே நிப்பேன்டா…

ஆண் : அகுலு பகுலு டகுலு வுட்டா…
ஹூக்கே…
அவன் லாடு லபக்கு எவனா இருந்தாலும்…
லா லா லாக்கு…

ஆண் : அகுலு பகுலு டகுலு வுட்டா…
ஹூக்கே…
அவன் லாடு லபக்கு எவனா இருந்தாலும்…
லா லா லாக்கு…

—BGM—

ஆண் : நான் திமிரா இருப்பேன்…
அட ஓடி ஒழியும் ஆள எல்லாம் தேடி அடிப்பேன்…
தவற தடுப்பேன்…
நான் திருந்த சொல்லி திருந்தலேன்னா கதைய முடிப்பேன்…

குழு (ஆண்கள்) : போலீஸ்…

ஆண் : கிட்ட மோதுனா…

குழு (ஆண்கள்) : முட்டி…

ஆண் : பின்ன பேந்துடும்…

குழு (ஆண்கள்) : ரீமான்டு…

ஆண் : அடிச்சு தூக்குனா…
டவுசர் கிழிஞ்சிடும்…

குழு (ஆண்கள்) : கெத்தா…

ஆண் : நின்னு பேசுவேன்…

குழு (ஆண்கள்) : ஸ்டைல்லா…

ஆண் : டிரஸ் போடுவேன்…

குழு (ஆண்கள்) : மொறச்சா…

ஆண் : ரெண்டு தட்டு தட்டி…
காட்டு காட்டுவேன்…

ஆண் : போலீஸ் எல்லாரும் தப்பா இல்லீங்க…
ஆர்டர் போட்டா சுட்டு தள்ளும் போலீஸ்…
நானும் இல்லீங்க…

ஆண் : அகுலு பகுலு டகுலு வுட்டா…
ஹூக்கே…
அவன் லாடு லபக்கு எவனா இருந்தாலும்…
லா ல லாக்கு…

ஆண் : அகுலு பகுலு டகுலு வுட்டா…
ஹூக்கே…
அவன் லாடு லபக்கு எவனா இருந்தாலும்…
லா லா லாக்கு…


Notes : Agulu Bagulu Song Lyrics in Tamil. This Song from 100 (2019). Song Lyrics penned by Logan. அகுலு பகுலு பாடல் வரிகள்.


ஏடி ராசாத்தி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கவிதா தாமஸ்சாம். சி.எஸ்சாம். சி.எஸ்நூறு

Ye di Raasathi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏடி ராசாத்தி…

—BGM—

ஆண் : ஏடி ராசாத்தி…
நீ ஏன் நெஞ்சில வந்த… அ…
ஏடி ராசாத்தி…
நீ ஆசைகள் தந்த…

ஆண் : ஏடி ராசாத்தி…
நீ ஏன் நெஞ்சில வந்த… அ…
ஏடி ராசாத்தி…
நீ ஆசைகள் தந்த…

ஆண் : எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற…
ஒன்ன உள்ள வச்சி தச்சி போற…
பக்கம் வந்து கொஞ்சி கொஞ்சி பேச…
கோடி கோடி ஆச ஆச…

ஆண் : எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற…
ஒன்ன உள்ள வச்சி தச்சி போற…
பக்கம் வந்து கொஞ்சி கொஞ்சி பேச…
கோடி கோடி ஆச ஆச…

ஆண் : ஏடி ராசாத்தி…
நீ ஏன் நெஞ்சில வந்த… அ…
ஏடி ராசாத்தி…
நீ ஆசைகள் தந்த…

—BGM—

ஆண் : ஒன்ன நானும் பாத்தேன் புள்ள…
பல நாளா தூக்கம் இல்ல…
சிக்க வச்சாயே அடியே புள்ள…
என்ன செதச்சாயே கொடியே முள்ள…

ஆண் : ஒன்ன நானும் பாத்தேன் புள்ள…
பல நாளா தூக்கம் இல்ல…
சிக்க வச்சாயே அடியே புள்ள…
என்ன செதச்சாயே கொடியே முள்ள…

ஆண் : சொக்கு பொடி தூவி…
சொக்க வைக்குற…
பித்து குழிகுள்ள வந்து நிக்குற…
ஏனோ… ஹோ…

ஆண் : என்னை நீயும் ரெண்டா பிச்சி வைக்குற…
ஒன்ன உள்ள வச்சி தச்சி நிக்குற…
ஏனோ… ஹோ…

—BGM—

ஆண் : எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற…
ஒன்ன உள்ள வச்சி தச்சி போற…
பக்கம் வந்து கொஞ்சி கொஞ்சி பேச…
கோடி கோடி ஆச ஆச…

—BGM—

ஆண் : முழுசா நீ எனக்குள்ள வந்த…
உசுராகி உள்ளுக்குள்ள நின்ன…
புது காதல் தந்து தந்து என்ன…
கிறுக்காக்கி விட்டு விட்டு கொன்ன…

ஆண் : முழுசா நீ எனக்குள்ள வந்த…
உசுராகி உள்ளுக்குள்ள நின்ன…
புது காதல் தந்து தந்து என்ன…
கிறுக்காக்கி விட்டு விட்டு கொன்ன…

ஆண் : உன்னை போல ஒரு பெண்ணை படைச்ச…
பிரமனுக்கு தானே என்ன ரசனை…
தானோ… ஹோ…

ஆண் : எந்தன் உலகம் இன்னும் சுழல…
நீயும் மட்டும்தானே எந்தன் நிழலா…
வேணும்…

ஆண் : எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற…
ஒன்ன உள்ள வச்சி தச்சி போற…
பக்கம் வந்து கொஞ்சி கொஞ்சி பேச…
கோடி கோடி ஆச ஆச…

ஆண் : எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற…
ஒன்ன உள்ள வச்சி தச்சி போற…
பக்கம் வந்து கொஞ்சி கொஞ்சி பேச…
கோடி கோடி ஆச ஆச…

ஆண் : ஏடி ராசாத்தி…
நீ ஏன் நெஞ்சில வந்த… அ…
ஏடி ராசாத்தி…
நீ ஆசைகள் தந்த…

—BGM—


Notes : Ye di Raasathi Song Lyrics in Tamil. This Song from 100 (2019). Song Lyrics penned by Kavita Thomas. ஏடி ராசாத்தி பாடல் வரிகள்.


நண்பா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சாம். சி.எஸ்சாம். சி.எஸ்சாம். சி.எஸ்நூறு

Nanba Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : விழி வேர்க்குறேன்… ஏதோ ஆகுறேன்…
என் நண்பா நீயும் என்ன… ஏன் விட்டு போன…

ஆண் : தவறாகுமா சரியாகுமா…
என் நண்பா நீயும் ஏனோ…
தனி ஆக்கி போன…

—BGM—

ஆண் : நீ செஞ்சதெல்லாம் நியாயம்தான்…
ஒரு நாள் தெரியும் எல்லாருக்கும்தான்…
கலங்காம போ கலங்காம போ…

ஆண் : ஒரு தோள் கொடுக்க தோழனா…
இனி யார் இருக்கா என்கூடத்தான்…
அட போடா போ… வலி தீர்த்து போ…

ஆண் : உயிரா இருப்பான்… உயிர கொடுப்பேன்…
அந்த கடவுள் படைச்ச உறவில் இதுதான்…
எதிர்பார்ப்பு இல்லாதது…

—BGM—

ஆண் : விழி வேர்க்குறேன்… ஏதோ ஆகுறேன்…
என் நண்பா நீயும் என்ன… ஏன் விட்டு போன…

ஆண் : தவறாகுமா… சரியாகுமா…
என் நண்பா நீயும் ஏனோ…
தனி ஆக்கி போன…


Notes : Nanba Song Lyrics in Tamil. This Song from 100 (2019). Song Lyrics penned by Sam. C. S. நண்பா பாடல் வரிகள்.


பச்சை துரோகங்கள்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிச்சரன்சாம் சி.எஸ்அடங்க மறு

Pachai Dhrogangal Song Lyrics in Tamil


BGM

ஆண் : பச்சை துரோகங்கள் சாகாமல்…
பல்லை இழிக்கும் நாள் தூரம்…
எச்சில் சோர் உண்ணும் காகம் போல்…
தொடரும் நிலையே சேதாரம்…

BGM

ஆண் : குற்றம் எங்கென்று தேடாமல்…
சட்டம் உறங்க கூடாதே…
மிச்சம் நீ என்று ஆனாலும்…
அடங்கி ஒடங்கி வாழாதே…

ஆண் : உள்ளவை மொத்தமும் தாவென்று…
நாய்களும் பேய்களும் வாலாட்ட…
நல்லதை நம்பி நீ போர் செய்யும்…
தருணம் தருணம்…

ஆண் : வஞ்சமும் நஞ்சமும் கை கோர்த்து…
நாடகம் ஓடுதே ஊரெல்லாம்…
சத்தியம் ஒன்றுதான் உன் கையில்…
கவனம் கவனம்…

BGM

ஆண் : ஆ… ஊரையும் பேரையும்…
வாங்க வா போராட்டம்…
தீமையை தீயிலே…
போடவே ஆர்பாட்டம்…

ஆண் : வளைந்து நெளிந்து…
கிடக்கும் வரைக்கும்…
கணக்கு வழக்கு…
தீராதே…

ஆண் : நிமிர்ந்து எழுந்து…
உதைக்க தொடங்கு…
எதற்கும் பயந்து…
ஓடாதே…

BGM

ஆண் : கொள்ளையும் தொல்லையும் கூட் என்று…
கூனி நீ போவது தீர்வில்லை…
வெற்றினம் கொண்டு நீ போரிட்டால்…
பணியும் ஜகமே…

ஆண் : கல்லையும் மண்ணையும் போல் இங்கு…
வாழவே ஏங்கினால் தீங்கெல்லாம்…
உன்னையும் மண்ணிலே சாய்க்கின்ற…
நிலைமை வருமே…

ஆண் : குற்றம் எங்கென்று தேடாமல்…
சட்டம் உறங்க கூடாதே…
மிச்சம் நீ என்று ஆனாலும்…
அடங்கி ஒடங்கி வாழாதே…

BGM


Notes : Pachai Dhrogangal Song Lyrics in Tamil. This Song from Adanga Maru (2018). Song Lyrics penned by Yugabharathi. பச்சை துரோகங்கள் பாடல் வரிகள்.