துரோகம்
பொறக்கும் போதும் துரோகம் பண்ணு…
இருக்கும் போதும் துரோகம் பண்ணு…
இறக்கும் போதும் துரோகம் பண்ணு…
பொறக்கும் போதும் துரோகம் பண்ணு…
இருக்கும் போதும் துரோகம் பண்ணு…
இறக்கும் போதும் துரோகம் பண்ணு…
பொதைச்சாலும் புதையலா வருவேன்டா…
புகையானாலும் போராளி வருவேன்டா…
ஓடோடி தோள் சேர்க்க வருவேன்டா…
தமிழன் நீ சிரிக்க உயிர தருவேன்டா…
சுழலும்… சுழலும்…
இருளில்… இருளில்…
உறங்கும்… உறங்கும்…
கனவை…
ஓர் நினைவும்… ஓர் நினைவும்…
கதறி… கதறி…
அழைத்தாள்… அழைத்தாள்…
கவிதை…
ஓட முடியாது…
ஒளிய முடியாது…
உன்னை புடிச்சு நான்…
அடிப்பேன் நச்சுன்னு…
உன் வால புடிச்சு…
தர தரன்னு இழுத்து…
யார்தான் கண்டாரோ…
யார்தான் கண்டாரோ…கருவில் இருந்து இருளில் தொடங்கும்…
மரண விடியல்…
யார்தான் கண்டா… ரோ…
கனவு பிழைக்க நினைந்து கதறும்…
எவனானாலும் தெறிக்க விடுவான்…
எமன்னானாலும் தெறிக்க விடுவான்…
இவன எதிர்த்து வெல்ல…
இங்கே எவன் எவன் எவன்…