Tag Archives: கமல்ஹாசன்

கொக்கரக்கோ கோழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகமல்ஹாசன்இளையராஜாகலைஞன்

Kokkarako Kozhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொக்கரக்கோ கோழி கொக்கரிக்கும் தோழி…
வக்கணையா கூவி வக்கரிக்கும் தாவி…
சூடேறிப் போச்சா கச்சேரியாச்சா…
காணாமப் போச்சா ஆச்சா பாச்சா…
சிகு சாச் சாச் சாச் சாச் சா…

ஆண் : கொக்கரக்கோ கோழி கொக்கரிக்கும் தோழி…

BGM

ஆண் : சித்தத்தில் தித்திக்கின்ற சங்கீதம்…
இது ரத்தத்தை சுத்தம் செய்யும் எப்போதும்…
சித்தத்தில் தித்திக்கின்ற சங்கீதம்…
இது ரத்தத்தை சுத்தம் செய்யும் எப்போதும்…

ஆண் : நாட்டுப் பாடல் கொஞ்சம் பாதி…
வெளி நாட்டுப் பாடல் மிச்சம் மீதி…
கூட்டுப் பாடல் நம்ம நீதி…
கூறட்டும் இன்று எட்டு திக்கும் நம்ம சேதி…

ஆண் : வண்ணங்கள் வேறு எண்ணங்கள் ஒன்று…
ஜாதி பேதம் கீதத்தில் ஏதம்மா…

ஆண் : கொக்கரக்கோ கோழி கொக்கரிக்கும் தோழி…

BGM

ஆண் : ஒன்றல்ல கற்றுக் கொள்ள வித்தைகள்…
அடி ஒவ்வொன்றும் சொல்லும் எந்தன் மெத்தைகள்…
ஒன்றல்ல கற்றுக்கொள்ள வித்தைகள்…
அடி ஒவ்வொன்றும் சொல்லும் எந்தன் மெத்தைகள்…

ஆண் : கொஞ்சிப் பார்த்த மஞ்சள் மான்கள்…
இவன் கிள்ளி பார்த்த அல்லிப் பூக்கள்…
எண்ணிப் பார்க்க நேரம் ஏது…
நான் மெல்லத் தீண்ட எட்டிப் போகும் நெஞ்சம் ஏது…

ஆண் : சொல்லாமல் சொல்வேன்…
கொல்லாமல் கொல்வேன்…
பார்வை போதும் பாவைகள் என் பக்கம்…

ஆண் : கொக்கரக்கோ கோழி கொக்கரிக்கும் தோழி…
சூடேறிப் போச்சா கச்சேரியாச்சா…
காணாமப் போச்சா ஆச்சா பாச்சா…
பூம் ஷகலகா ஷகலகா பூம்…

ஆண் : கொக்கரக்கோ கோழி கொக்கரிக்கும் தோழி…
வக்கணையா கூவி வக்கரிக்கும் தாவி…

BGM


Notes : Kokkarako Kozhi Song Lyrics in Tamil. This Song from Kalaignan (1993). Song Lyrics penned by Vaali. கொக்கரக்கோ கோழி பாடல் வரிகள்.


சாந்து பொட்டு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கமல்ஹாசன்இளையராஜாதேவர் மகன்

Sandhu Pottu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சாந்து பொட்டு…
ஒரு சந்தன பொட்டு…
சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு…
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா…

ஆண் : பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு…
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா…

ஆண் : கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன்… ஹோய்…
ஜல்லி காளையைப் போல் துள்ளிக் குதிப்பேன்…
ஒரு பம்பரமாய் சுத்தி அடிப்பேன்… ஹோய்…
உங்க பாட்டனுக்கும் கத்துக் கொடுப்பேன்…

ஆண் : சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு…
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா…
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு…
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா…

BGM

ஆண் : சுத்தத் தமிழ் வீரம் ரத்தத்துல ஊறும்…
சிங்கத் தமிழன் சங்கத் தமிழன்…
எத்தனையோ நாடு சுத்தி வந்த ஆளு…
புத்தி இருக்கு சக்தி இருக்கு…

குழு : ஊராரும் அண்ணனா தம்பியா பார்க்கும்…
அன்பான உள்ளம்தான் உள்ளவரு…
யாராச்சும் முட்டின மோதினா போச்சு…
அஞ்சாமக் குட்டுவார் தட்டுவாரு…

ஆண் : ஒரு வாய்க் கொழுப்பெடுத்தா…
அடுத்தவன் வரட்டிழுப்பிழுத்தா…
அவன் தோலுரிப்பவண்டா…
தமிழச்சி பால் குடிச்சவண்டா…

ஆண் : அட விஷயங்கள் பல அறிஞ்சவன் நான்…
வெவரங்கள் பல புரிஞ்சவன் நான்…
சண்டைக்கு வந்தா சவால் விட்டா…
தடியத்தான் புடிச்சித்தான்…

ஆண் : கை விரலில சுத்துற சுத்துல…
அண்ணாச்சி உன்ன நான்…
புண்ணாக்கு தின்ன வைப்பேன்…

ஆண் : சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு…
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா…
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு…
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா… ஹா…

BGM

ஆண் : எங்கிட்டதான் போட்டி போடுறவன் வேட்டி… …
காத்தில் பறக்கும் ஊரு சிரிக்கும்…
எட்டடி நீ பாஞ்சா பத்தடி நான் பாஞ்சு…
பல்ல ஒடப்பேன் சில்லை ஒடப்பேன்…

குழு : சூராதி சூரரும் தீரரும் யாரு…
கோதாவில் ஒத்தையா நிக்கிறாரு…
வந்தாக்கா நெத்தியின் மத்தியில் ஜோரா…
சுண்ணாம்பு பொட்டதான் வக்கிறாரு…

ஆண் : கம்பு சாத்திரம் தெரியும்…
அதில் உள்ள சூட்சமம் தெரியும்…
ஒரு ஆத்திரம் பொறந்தா…
அப்போ இவன் யாருன்னு புரியும்…

ஆண் : அட படபடவென அடிக்கட்டுமா…
பொடிபட ஒன்ன நொறுக்கட்டுமா…
அத்திரி பச்சா கத்திரி பச்சா…
ஒதுங்கிக்க ஒளிஞ்சிக்க…

ஆண் : ஒன் இடுப்புல போடுற போடுல…
ஒக்காத்தி உன்ன நான்…
முக்காடு போட வப்பேன்…

ஆண் : சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு…
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா…
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு…
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா…

ஆண் : கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன்… ஹொய்…
ஜல்லி காளையைப் போல் துள்ளிக் குதிப்பேன்… ஹோய்…
ஒரு பம்பரமாய் சுத்தி அடிப்பேன்… ஹொய்…
ஒங்க பாட்டனுக்கும் கத்துக் கொடுப்பேன்…
ஹோய் ஹோய் ஹோய்…

ஆண் : சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு…
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா…
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு…
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா…


Notes : Sandhu Pottu Song Lyrics in Tamil. This Song from Thevar Magan (1992). Song Lyrics penned by Vaali. சாந்து பொட்டு பாடல் வரிகள்.


ருக்கு ருக்கு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகமல்ஹாசன் & சுஜாதா மோகன்தேவாஅவ்வை சண்முகி

Rukku Rukku Song Lyrics in Tamil


BGM

ஆண் : ருக்கு ருக்கு ருக்கு…
அரே பாபா ருக்கு…
ஓ மை டார்லிங்…
பெண் : மாமி…
ஆண் : ப்யாரி ஜானு கிவ் மீ எ லுக்கு…

ஆண் : ருக்கு ருக்கு ருக்கு…
அரே பாபா ருக்கு…
ஓ மை ஜானு கிவ் மீ எ லுக்கு…
ருக்கு ருக்கு ருக்கு…
குழு : ஓஹோ பேஷ்…

BGM

ஆண் : ருக்கு ருக்கு ருக்கு…

BGM

ஆண் : தூணுக்குள்ளும் இருப்பான்டி துரும்பிலும் இருப்பான்டி…
நம்பியவர் நெஞ்சில் நிற்பான்டி…
குங்குமத்த வெப்பான்டி கொஞ்சி கொஞ்சி நிற்பான்டி…
கொண்டவன் போல் துணை யாரடி…

ஆண் : பூசல்கள் வந்தால் டோன்ட் பி ஆங்க்ரி…
பொறுமையை காத்தா வாழ்க்கை ஜாங்கிரி…

ஆண் : நல்ல குடும்பம்தான் ஒரு கோயில்…
என்றும் தெய்வீகம் வைபோகம் கொண்டாடும் இடமல்லவா…

பெண் : ஹஸ்பண்டுதான் போயாச்சு…
சஸ்பெண்டு தான் ஆயாச்சு…
ஊரறியும் என் கேஸு தான்… ஆஆ…

பெண் : பட்டதெல்லாம் பட்டாச்சு கண்ணீர் ரொம்ப விட்டாச்சு…
ஆயிடுது டைவர்ஸுதான்…

பெண் : திருமண வாழ்க்கை டோடல் வேஸ்ட்டு…
எனக்கதில் இனிமேல் இல்லை டேஸ்ட்டு…

பெண் : ரொம்ப புடிச்சது அப்பன் வீடு…
என்றும் உல்லாசம் உற்சாகம் உண்டாகும் இடமல்லவா…

ஆண் : தரிகிட தரிகிட… தரிகிட தரிகிட…

BGM

ஆண் : ஒரு மாது தலைவனை ஒதுக்குதல் தவறு…
நெடுங்காலம் நிழல் தர உனக்கேது சுவரு…

பெண் : ஆயிரம் காலம் பயிராய் விளைந்தது…
அறுவடையாகி நேற்றே முடிந்தது…

ஆண் : சோகத்தில் உண்டாச்சு கோபம்…
அந்த கோபத்தில் யாருக்கு லாபம்…

பெண் : யார் என்ன சொன்னாலும் டோன்ட் கேர்…
நான் கூண்டுக்குள் சிக்காத ப்ரீ ப்ர்ட்…

ஆண் : அடி போக போக மாமி பேச்சு புரியும்…

குழு : ருக்கு ருக்கு ருக்கு…
அரே பாபா ருக்கு…
ஓ மை ஜானு கிவ் மீ எ லுக்கு…
ருக்கு ருக்கு ருக்கு…

BGM

பெண் : விரல் தாண்டி நகங்களும் வளர்வது சரியா…
அதை நாமும் நறுக்கிட நினைப்பது பிழையா…

ஆண் : நகத்தினை மனம் போல் நீதான் நறுக்கணும்…
ஆயினும் விரலை பிரிந்தா இருக்கணும்…

பெண் : அம்மாடி ஏன் இந்த போட்டி…
இப்போ என்னாச்சு சொல்லுங்கோ மாமி…

ஆண் : எப்போதும் லைப் பார்ட்னர் வேண்டும்…
எது ஆனாலும் துணை தேட தோன்றும்…
அன்பு 50 60 ஆன போதும் மலரும்…

ஆண் : தூணுக்குள்ளும் இருப்பான்டி துரும்பிலும் இருப்பான்டி…
நம்பியவர் நெஞ்சில் நிற்பான்டி…
குங்குமத்த வெப்பான்டி கொஞ்சி கொஞ்சி நிற்பான்டி…
கொண்டவன் போல் துணை யாரடி…

ஆண் : பூசல்கள் வந்தால் டோன்ட் பி ஆங்க்ரி…
பொறுமையை காத்தா வாழ்க்கை ஜாங்கிரி…

ஆண் : நல்ல குடும்பம்தான் ஒரு கோயில்…
என்றும் தெய்வீகம் வைபோகம் கொண்டாடும் இடமல்லவா…

குழு : ருக்கு ருக்கு ருக்கு…
அரே பாபா ருக்கு…
ஓ மை ஜானு கிவ் மீ எ லுக்கு…
ருக்கு ருக்கு ருக்கு…


Notes : Rukku Rukku Song Lyrics in Tamil. This Song from Avvai Shanmugi (1996). Song Lyrics penned by Vaali. ருக்கு ருக்கு பாடல் வரிகள்.


போட்டு வைத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகமல்ஹாசன் & மனோஇளையராஜாசிங்காரவேலன்

Pottu Vaitha Song Lyrics in Tamil


BGM

ஆண் : போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி…
ஓஹோ… காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி…

ஆண் : இதுதான் காதல் எக்ஸ்பிரஸ்…
ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்…
வேலன் வேலை சக்ஸஸ்…
இனி காலை மாலை கிஸ் கிஸ்…

ஆண் : நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி…
ஓஹோ… காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி…

BGM

ஆண் : காவேரி அல்ல அணை போட்டு கொள்ள…
இந்த காதல்…
விலை வாசி போல விஷம் போல ஏறும்…
இந்த காதல்…

ஆண் : கேட்காத லவ் சாங் ஒன்று…
கேட்கின்ற நேரம் இன்று வா வா…
பார்க்காத ஹனிமூன் ஒன்று…
பார்க்கின்ற வேலை இன்று வா வா…
பயம் விட்டு புது புரட்சி நடத்தலாம்…

ஆண் : போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி…
ஓஹோ… காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி…

ஆண் : இதுதான் காதல் எக்ஸ்பிரஸ்…
ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்…
வேலன் வேலை சக்ஸஸ்…
இனி காலை மாலை கிஸ் கிஸ்…

ஆண் : நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி…
ஓஹோ… காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி…

BGM

ஆண் : ராகத்தில் தோடி தாளத்தில் ஆதி ஒன்று கூடும்…
ரஷ்யாவை போலே உண்டாவதில்லை எந்த நாளும்…

ஆண் : நூலாடை சூடி கொள்ளும்…
கோலாரின் தங்க பாலம் நீதான்…
மேலாக தட்டி தட்டி மெருகேற்றும்…
ஆளும் இன்று நான்தான்…
பயம் விட்டு புது புரட்சி நடத்தலாம்…

ஆண் : போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி…
ஓஹோ… காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி…

ஆண் : இதுதான் காதல் எக்ஸ்பிரஸ்…
ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்…
வேலன் வேலை சக்ஸஸ்…
இனி காலை மாலை கிஸ் கிஸ்…

ஆண் : நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி…
ஓஹோ… காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி…

BGM


Notes : Pottu Vaitha Song Lyrics in Tamil. This Song from Singaravelan (1992). Song Lyrics penned by Vaali. போட்டு வைத்த பாடல் வரிகள்.


முத்தே முத்தம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்த்தி பாஸ்கர்கமல்ஹாசன், சுவர்ணலதா & பவதாரிணிகார்த்திக் ராஜாஉல்லாசம்

Mutthey Mutthamma Song Lyrics in Tamil


பெண் : ஏ லே லே லே ஹா…
ஏ லல லே லே ஹா…
ஏ லே லே லே ஹா…
ஏ லல லே லே ஹா…

பெண் : தந்தானே னே தந்தன்னா னே…
தந்தானே னே தந்தன்னா னே…
தனரீனனா ஆஆ தனனா னா…

ஆண் : முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா…
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா…
முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா…
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா…

ஆண் : கடலுக்கு காதல் வந்தால்…
கரையேறி வந்தால் போதும்…
கவிதைக்கு காதல் வந்தால் தாங்காதம்மா…

ஆண் : உல்லாசம் உல்லாசம் உலகெங்கும் உல்லாசம்…
சந்தோஷம் சந்தோஷம் எங்கெங்கும் சந்தோஷம்…

BGM

பெண் : காதல் பயணம் தொடரட்டும்…
சூரியனில் பூ மலரட்டும்…
காதல் வெள்ளம் பொங்கட்டும்…
பூமி முழுதும் பாயட்டும்…

ஆண் : பூவில் சிறகு முளைக்கட்டும்…
காதல் சொல்லி பறக்கட்டும்…
வானம் உடைந்து போகட்டும்…
சொர்க வாசல் தெரியட்டும்…

பெண் : பூங்காற்று காதல் கொண்டால் பூலோகம் கொண்டாடும்…
பூஜைக்கு வாழும் பூக்கள் சொல்லாமல் திண்டாடும்…
உன் சுவாச காற்றோடு நான் வாழ்வேன் அன்பே…

பெண் : முத்து முத்து முத்து முத்து முத்து…
முத்து முத்து முத்து முத்து முத்து…

ஆண் : முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா…
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா…

BGM

ஆண் : வானம் முழுதும் பௌர்ணமி…
உன் அழகில்தான் வந்ததோ…
தேசம் முழுதும் மின்மினி…
உன் வரவை தான் தேடுதோ…

பெண் : மன்மதனின் பேர் சொன்னதால்…
மழை துளிகள் சூடானதோ…
இளமை கதவும் திறந்ததால்…
இதழ்கள் தினம் போராடுதோ…

ஆண் : நிஜமாக வாழும் காதல் நிழலாகி போகாது…
நிறமின்றி வாழும் காதல் எந்நாளும் மாறாது…
காதல் மெழுகாய் வருகிறேன் வா வா அன்பே…

பெண் : முத்து முத்து முத்து முத்து முத்து…
முத்து முத்து முத்து முத்து முத்து…

பெண் : முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா…
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா…

ஆண் : முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா…
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா…

ஆண் : கடலுக்கு காதல் வந்தால்…
கரையேறி வந்தால் போதும்…
கவிதைக்கு காதல் வந்தால் தாங்காதம்மா…

ஆண் : உல்லாசம் உல்லாசம் உலகெங்கும் உல்லாசம்…
சந்தோஷம் சந்தோஷம் எங்கெங்கும் சந்தோஷம்…
உல்லாசம் உல்லாசம் உலகெங்கும் உல்லாசம்…
சந்தோஷம் சந்தோஷம் எங்கெங்கும் சந்தோஷம்…


Notes : Mutthey Mutthamma Song Lyrics in Tamil. This Song from Ullaasam (1997). Song Lyrics penned by Arivumathi. முத்தே முத்தம்மா பாடல் வரிகள்.


அம்மாவ நான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகமல்ஹாசன்இளையராஜாஅபூர்வ சகோதரர்கள்

Ammaava Naan Song Lyrics in Tamil


ஆண் : அம்மாவ நான் கால தொட்டு கும்மிடனும்… டோய்…
அட ஆத்தாவ நான் கோயில் கட்டி கும்மிடனும்… டோய்…
அம்மாவ நான் கால தொட்டு கும்மிடனும்… டோய்…
அட ஆத்தாவ நான் கோயில் கட்டி கும்மிடனும்… டோய்…

குழு : பொட்டழகா பொட்டழகா ஒன்ன போல…
பாத்ததில்லே நல்ல புள்ள பூமி மேலே…

ஆண் : அட ஒன்னாட்டம் ஹா ஹா…
ஒன்னும் இல்லே பின்னும் இல்லே…
அம்மாவே…

ஆண் : அம்மாவ நான் கால தொட்டு கும்மிடனும்… டோய்…
எங்க ஆத்தாவ நான் கோயில் கட்டி கும்மிடனும்… டோய்…

BGM

ஆண் : வானம் பொழியுது பூமி விளையுது என்றானே…
அத சொன்னவனதான் நல்லவன் என்று சொன்னானே…
வெளஞ்சதெல்லாம் எவன் ஒருத்தன் தின்னானே…
அத கேட்டவனதான் கெட்டவன் என்று சொன்னானே…

ஆண் : கட்டபொம்மன் சொன்னதெல்லாம் செய்யுறவன் கெட்டவனா…
நியாயமா நீங்க சொல்லுங்கோ…

ஆண் : அட அண்ணாச்சியே ஆளுக்கொரு நீதியில்ல… டோய்…
அட எந்நாளுமே நல்லதுக்கு ஜாதியில்ல… டோய்…

ஆண் : நா உள்ளதையும் நல்லதையும்…
சொல்லிட எனக்கு பிறவி கொடுக்கும்…

ஆண் : அம்மாவ… அம்மாவ…
குழு : அம்மாவ நான்…
ஆண் : கால தொட்டு கும்மிடனும் டோய்…
குழு : அட ஆத்தாவ நான்…
ஆண் : கோயில் கட்டி கும்மிடனும் டோய்…

குழு : பொட்டழகா பொட்டழகா ஒன்ன போல…
பாத்ததில்லே நல்ல புள்ள பூமி மேலே…

ஆண் : அட ஒன்னாட்டம் ஹா ஹா…
ஒன்னும் இல்லே பின்னும் இல்லே…
அம்மாவ நான் கால தொட்டு கும்மிடனும்… டோய்…
அட ஆத்தாவ நான் கோயில் கட்டி கும்மிடனும்… டோய்…

BGM

ஆண் : மச்சி ஊட்டுக்காரன் துட்டு வீட்டுக்காரன் பாக்குறியே…
சுவாமி உச்சந் தலையில வச்ச எழுத்த நீ சொல்லுறியே…

ஆண் : ஏழை பணக்காரன் ஸ்வாமியிலும் உண்டு பாக்கிறியா…
இந்த மேடு பள்ளத்துக்கு காரணம் யாருனு கேட்குறியா…

ஆண் : அரச மர புள்ளையாரு…
ஆண்டியாக நிக்குறாரு…
யாருடா எழுதி வச்சது…

ஆண் : அங்க வெண்ணை வடியும்…
புல்லாங்குழல் கண்ணன் முகத்துல… டோய்…
இங்க எண்ணை வடியும்…
சுப்பிரமணி அண்ணன் முகத்துல… டோய்…

ஆண் : இது மனுஷன் தானா எழுதினானு…
கண்டு புடிக்க புத்திய கொடுக்கணும்…

ஆண் : அம்மாவ நான்…
குழு : கால தொட்டு கும்மிடனும்… டோய்…
ஆண் : அட ஆத்தாவ நான்…
குழு : கோயில் கட்டி கும்மிடனும்… டோய்…

குழு : பொட்டழகா பொட்டழகா ஒன்ன போல…
பாத்ததில்லே நல்ல புள்ள பூமி மேலே

ஆண் : அட ஒன்னாட்டம் ஹா ஹா…
ஒன்னும் இல்லே பின்னும் இல்லே…
அம்மாவ நான் கால தொட்டு கும்மிடனும் டோய்…
அட ஆத்தாவ நான் கோயில் கட்டி கும்மிடனும்… டோய்…


Notes : Ammaava Naan Song Lyrics in Tamil. This Song from Apoorva Sagodharargal (1989). Song Lyrics penned by Vaali. அம்மாவ நான் பாடல் வரிகள்.


ஹுஸ் த ஹீரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கமல்ஹாசன்ஆண்ட்ரியா ஜெரெமையாதேவி ஸ்ரீ பிரசாத்மன்மதன் அம்பு

Who’s The Hero Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ…
காக்க வந்த வாத்தியாரோ…
தாக்க வந்த பார்ட்டிகளை…
நாரு நாறாய் கிழிக்கும் ஜாரோ…

பெண் : ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ…
காக்க வந்த வாத்தியாரோ…
தாக்க வந்த பார்ட்டிகளை…
நாரு நாறாய் கிழிக்கும் ஜாரோ…

பெண் : ஹ்ம்ம்… சாகசத்தின் மறு பேரோ…
சீறி வந்த வேகமான ஏரோ…
பாயும் போது அந்த லாவகத்தை பாரேன்…

BGM

பெண் : ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ…
காக்க வந்த வாத்தியாரோ…
தாக்க வந்த பார்ட்டிகளை…
நாரு நாறாய் கிழிக்கும் ஜாரோ…

பெண் : ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ…
காக்க வந்த வாத்தியாரோ…
தாக்க வந்த பார்ட்டிகளை…
நாரு நாறாய் கிழிக்கும் ஜாரோ…

BGM

பெண் : மாயம் மந்திரம்…
கண்கட்டும் வித்தைகள்…
இது ஏதும் இன்றியே…
மன் மதன் அம்பு பாயுமே…

பெண் : காயம் என்பது…
பொய் என்று சொன்னது…
தப்பாக தோன்றுதே…
நம் ஹீரோவைப் பார்த்ததும்…

பெண் : நேற்றும் இன்றும்…
வெல்லும் ஆளு நம்மாளு…
நாளை கூட நம்ம ஆள்தான்…
நல்லதுக்கு சாவி போடுவான்…

பெண் : ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ…
காக்க வந்த வாத்தியாரோ…
தாக்க வந்த பார்ட்டிகளை…
நாரு நாறாய் கிழிக்கும் ஜாரோ…

பெண் : ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ…
காக்க வந்த வாத்தியாரோ…
தாக்க வந்த பார்ட்டிகளை…
நாரு நாறாய் கிழிக்கும் ஜாரோ…

BGM

பெண் : ஒன் டூ த்ரி அன்ட் ஃபோர்…
பேபி ஷட் யுவர்செல்ஃப் அன்ட் லாக் த டோர்…
ஏக் தோ தீன் யா ஸார்…
யூ வில் கெட் வாட் எவர் யூ ஆர்…

பெண் : கோ கோ கோ பேபி கோ கோ…
அஸ் ஃபார் அஸ் யூ கேன் கோ…
நோ வேர் இஸ் டூ ஃபார் மேன்…
யூ வில் ட்ராக் யூ அவுட் ஆஃப் எனி ஜாம்…

பெண் : வேலி தாண்டும் ஆடும் யாரோ யாரோ…
வேவு பார்க்கும் இந்த ஆள் யார்…
யார் யார் யார் யார் யார்…

பெண் : ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ…
காக்க வந்த வாத்தியாரோ…
தாக்க வந்த பார்ட்டிகளை…
நாரு நாறாய் கிழிக்கும் ஜாரோ…

பெண் : ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ…
காக்க வந்த வாத்தியாரோ…
தாக்க வந்த பார்ட்டிகளை…
நாரு நாறாய் கிழிக்கும் ஜாரோ…

BGM


Notes : Who’s The Hero Song Lyrics in Tamil. This Song from Manmadan Ambu (2010). Song Lyrics penned by Kamal Haasan. ஹுஸ் த ஹீரோ பாடல் வரிகள்.


ஏலே மச்சி மச்சி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகமல்ஹாசன் & உதித் நாராயண்வித்யாசாகர்அன்பே சிவம்

Ele Machi Machi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏலே மச்சி மச்சி…
தல சுத்தி சுத்தி…
உன் புத்தி கெட்டு போயாச்சு…

ஆண் : என் மூளைக்குள்ள பல பட்டாம் பூச்சி…
எட்டி எட்டி பாக்குது என்னாச்சு…

ஆண் : அட டாலர் போல போத ஏறி போச்சு…
நம்ம ரூபா போல புத்தி இறங்கி போச்சு…
போத ஏறினால்…

ஆண் : கொஞ்சம் ஞானம் பொறக்குது…
போத தெளிஞ்சதும் வந்த ஞானம் பறக்குது…

ஆண் : ஏலே மச்சி மச்சி…
தல சுத்தி சுத்தி…
உன் புத்தி கெட்டு போயாச்சு…

BGM

ஆண் : ஏதாச்சு போதை ஒன்னு…
எப்போதும் தேவை கண்ணா…
இல்லாட்டி மனுஷனுக்கு சக்தி இல்ல…

ஆண் : தாய் பாலும் போத தரும்…
சாராயம் போத தரும்…
இரண்டையும் பிரித்தது என் புத்திஇல்ல…

ஆண் : தாய் பாலின் போதை…
சில மாதம் மட்டும்…
சாராய போதை நாம் வாழும் மட்டும்…

ஆண் : போதை மாறலாம் உன் புத்தி மாறுமா…
புத்தர் சொல்லியும் நாய் வாலு நிமிருமா…

ஆண் : ஏலே மச்சி மச்சி…
தல சுத்தி சுத்தி…
உன் புத்தி கெட்டு போயாச்சு…

BGM

ஆண் : வாழ்க்கை புதையலப்பா…
வலுத்தவன் எடுத்துகப்பா…
அவன் அவன் வயித்துக்குதான்…
வாழ்வது தப்பா…

ஆண் : அடுத்தவன் வயித்துக்குள்ள…
உன் உணவு இல்லையப்பா…
இளைச்சவன் பசித்திருந்தால்…
இந்த மண்ணு தாங்காதப்பா…

ஆண் : நீ வாதத்துக்கு ரொம்ப கெட்டிகாரன்…
அட வக்கீலுக்கு நீ சொந்தக்காரன்…
சொல்லும் வார்த்தையில்…
என்ன சொக்க வைக்கிற…

ஆண் : இமய மலையில வந்து ஐஸ் விக்கிற…

ஆண் : ஏலே மச்சி மச்சி…
தல சுத்தி சுத்தி…
உன் புத்தி கெட்டு போயாச்சு…

ஆண் : என் மூளைக்குள்ள பல பட்டாம் பூச்சி…
எட்டி எட்டி பாக்குது என்னாச்சு…

BGM


Notes : Ele Machi Machi Song Lyrics in Tamil. This Song from Anbe Sivam (2003). Song Lyrics penned by Vairamuthu. ஏலே மச்சி மச்சி பாடல் வரிகள்.


Neela Vaanam Song Lyrics in Tamil

நீல வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கமல்ஹாசன்கமல்ஹாசன் & பிரியா ஹிமேஷ்தேவி ஸ்ரீ பிரசாத்மன்மதன் அம்பு

Neela Vaanam Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீல வானம் நீயும் நானும்…
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்…
வையமே கோயிலாய் வானமே வாயிலாய்…
பாம்பு நீ பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்…
இனி நீயென்று நானென்று இருவேறு ஆளில்லையே…

ஆண் : நீல வானம் நீயும் நானும்…

BGM

ஆண் : ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற தேசம்தனை…
நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசந்தனை…

ஆண் : காதல் என்று பேர் சூட்டியே…
காலம் தந்த சொந்தம் இது…
என்னைப்போலே பெண் குழந்தை…
உன்னைப் போல் ஒரு ஆண் குழந்தை…
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி…

ஆண் : நீல வானம் நீயும் நானும்…

BGM

குழு : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிறத்தாண்டு…
பலகோடி நூறாயிரம்…
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிறத்தாண்டு…
பலகோடி நூறாயிரம்…
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிறத்தாண்டு…
பலகோடி நூறாயிரம்…

BGM

ஆண் : ஆறாத காயங்களை ஆற்றும் நம் நேசந்தனை…
மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம்தனை…
செய்யும் விந்தை காதலுக்கு…
கைவந்ததொரு கலைதானடி…
உன்னை என்னை ஒற்றி ஒற்றி…
உயிர் செய்யும் மாயமும் அதுதானடி…
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி…

ஆண் : நீல வானம் நீயும் நானும்…

BGM


Notes : Neela Vaanam Song Lyrics in Tamil. This Song from Manmadan Ambu (2010). Song Lyrics penned by Kamal Haasan. நீல வானம் பாடல் வரிகள்.


ராஜா கைய வச்சா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகமல்ஹாசன்இளையராஜாஅபூர்வ சகோதரர்கள்

Raja Kaiya Vecha Song Lyrics in Tamil


பெண் : இன்னாடா சொல்லிக்கின்னேகிறேன் தாளமா போடுற…
ஆண் : சொன்னத கேட்டுத்தான் தாளம் போடுறேன்…

பெண் : ஹான் காது வரைக்கும் கிழியுது வாய் துடுக்கு…
ஆண் : இன்னும் கூட கிழியும் காது தடுக்கும்…

பெண் : புரியாம பேசாத பல்ல தட்டுவேன்…
ஆண் : பேசுறதே புரியாது மொக்கை ஆய்டுவ…
பி பி பி ஹா ஹா ஆஹா…

பெண் : யாரை பார்த்து பேசுறேன்னு நினைப்பிருக்குதா…
ஆண் : பேரு வச்ச ஆத்தாவ மறப்பேனா…

பெண் : வம்பு பண்ணுனா கொன்னுபுடுவேன்…
ஆண் : ஆ ஆ ஆ நீ வளத்தது அப்படி…
நான் என்ன பண்ணுவேன்…

பெண் : ராங்கு பண்ணாத…
அப்றோம் எல்லாம் ராங்கா போய்டும்…

ஆண் : அது எப்படி போகும்…
ராஜா கைய வச்சா ஏன்டா டேய்…
அது ராங்கா புடுமாடா…
புடும்றிங்களா இல்ல போவாதுறிங்களா…
குழு : போவாது போவாது…

ஆண் : அப்படி சொல்லு…
ஹான்… ஹோ ராஜா கைய வச்சா…
அது ராங்கா போனதில்லை…

BGM

ஆண் : ராஜா கைய வச்சா…
அது ராங்கா போனதில்லை…
நான் தாஜா பண்ணி வச்சா…
வண்டி பேஜார் பண்ணதில்லை…

ஆண் : பெருசு என்றாலும் சிறுசு என்றாலும்…
சொகுசு என் வேலத்தான்…
குழு : தர ரம்பம் பம்…

ஆண் : இந்த ராஜா கைய வச்சா…
அது ராங்கா போனதில்லை…
ராஜா கைய வச்சா…

BGM

ஆண் : கட்டவண்டி என்கிட்ட காரா மாறுன்டா…
ஓட்டவண்டி கைப்பட்டா ஜோரா ஓடுன்டா…
என்னைப் பத்தி யாருன்னு ஊர கேளுப்பா…
இல்லையினா உன் வீட்டுக் காரை கேளப்பா…

ஆண் : சரக்கிருக்கு…
குழு : பபபப்பா…
ஆண் : முறுக்கிருக்கு…
குழு : பபபப்பா…
ஆண் : தலைகிறுக்கு…
குழு : பபபப்பா…
ஆண் :அது எனக்கெதுக்கு…
குழு : பபபப்பா…

ஆண் : வாழ்ந்திடத்தான் பொறந்தாச்சு…
வாசல்கள் தான் தொறந்தாச்சு…
பாடுங்கடா இசைப்பாட்டு…
ஆடுங்கடா நடைப்போட்டு…

ஆண் : பெருசு என்றாலும் சிறுசு என்றாலும்…
சொகுசு என் வேலத்தான்…
குழு : தர ரம்பம் பம்…

குழு : இந்த ராஜா கைய வச்சா…
ராஜா கைய வச்சா…
ராங்கா போனதில்லை…

ஆண் : ராஜா கைய வச்சா…
அது ராங்கா போனதில்லை…
பெருசு என்றாலும் சிறுசு என்றாலும்…
சொகுசு என் வேலத்தான்…
குழு : தர ரம்பம் பம்…

குழு : இந்த ராஜா கைய வச்சா…
ராங்கா போனதில்லை…

ஆண் : ராஜா கைய வச்சா…

BGM

ஆண் : கன்னிப்பொண்ணா நெனச்சி கார தொடனும்…
கட்டினவன் விரல்தான் மேலப்படனும்…
கண்டவங்க எடுத்தா கெட்டுப் போயிடும்…
அக்கு அக்கா அழகு விட்டுப் போயிடும்…

ஆண் : தெரிஞ்சவன்தான்…
குழு : பபபப்பா…
ஆண் : ஓட்டிடனும்…
குழு : பபபப்பா…
ஆண் : திறமை எல்லாம்…
குழு : பபபப்பா…
ஆண் : அவன் காட்டிடனும்…
குழு : பபபப்பா…

ஆண் : ஓரிடத்தில் உருவாகி வேரிடத்தில் விலைப்போகும்…
கார்களை போல் பெண் இனமும் கொண்டவனை போய் சேரும்…
வேகம் கொண்டாட காரும் பெண்போல தேகம் சூடாகுமே…
தர ரம்பம் பம்…

குழு : இந்த ராஜா கைய வச்சா…
ராஜா கைய வச்சா…
அது ராங்கா போனதில்லை…

ஆண் : ராஜா கைய வச்சா…
அது ராங்கா போனதில்லை…
பெருசு என்றாலும் சிறுசு என்றாலும்…
சொகுசு என் வேலத்தான்…
குழு : தர ரம்பம் பம்…

குழு : இந்த ராஜா கைய வச்சா…
ராங்கா போனதில்லை…

ஆண் : ராஜா கைய வச்சா…


Notes : Raja Kaiya Vecha Song Lyrics in Tamil. This Song from Apoorva Sagodharargal (1989). Song Lyrics penned by Vaali. ராஜா கைய வச்சா பாடல் வரிகள்.