Tag Archives: எஸ். பி. பாலசுப்ரமணியம்

S. P. Balasubrahmanyam, a legendary Indian singer, actor, and music director with a versatile voice, recorded over 40,000 songs in his 5-decade career.

His contributions to the Indian music industry have won him numerous awards and accolades, making him one of the most respected and beloved figures in the industry. Though he passed away in September 2020, his rich legacy and enduring impact on Indian music will continue to be celebrated for generations to come.

moonu-mulam-malligai-poo-song-lyrics-in-tamil

மூனு முழம் மல்லியப்பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாசேனாதிபதி

Moonu Mulam Malligai Poo Song Lyrics in Tamil


ஆண் : மூனு முழம் மல்லியப்பூ…
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி…
முட்ட கண்ணு மல்லியப்பூ…
என்ன முட்ட சொல்லி கேக்குதடி…

BGM

ஆண் : மூனு முழம் மல்லியப்பூ…
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி…
முட்ட கண்ணு மல்லியப்பூ…
என்ன முட்ட சொல்லி கேக்குதடி…

ஆண் : நான் காவலுக்கு மட்டும் இல்லடி…
உன் கட்டிலுக்கும் கெட்டிகாரண்டி…
நான் சொடக்கெடுக்க சொல்லிதாரேண்டி…
நீ கிட்ட வாடி…

ஆண் : மூனு முழம் மல்லிய பூ…
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி…
முட்ட கண்ணு மல்லியப்பூ…
என்ன முட்ட சொல்லி கேக்குதடி…

BGM

ஆண் : மீனாட்சி பல் வரிசை…
அதுதாண்டி சீர்வரிசை…
பொண்டாட்டி முத்து முகம்…
அதுதாண்டி சொத்து சுகம்…

பெண் : உன்னோடு உறவாட…
நான் ஜென்மம் எடுத்தேன்…
துணி போட்டு மறைக்காம…
நான் எல்லாம் கொடுத்தேன்…

ஆண் : பொண்டாட்டி கட்டுகோப்பா…
இருப்பதனாலே…
நரம்பு துடிக்குது நரைச்ச பின்னாலே…

பெண் : தங்கம் என்றும் தங்கம்தானே…
மீசை நரைச்சாலும் சிங்கம்தானே…

பெண் : மூனு முழம் மல்லிய பூ…
உன்னை முட்ட கண்ணால் பாக்குறதோ…
முட்ட கண்ணு மல்லியப்பூ…
உன்ன முட்ட சொல்லி கூப்புடுதோ…

BGM

பெண் : சோடி உள்ள காதலுக்கு…
சாதி இல்ல பேதம் இல்ல…

ஆண் : சேத்துக்குள்ள பூத்தும் கூட…
தாமரைக்கு சேறு இல்ல…

பெண் : நீ ஒசரம் மிக ஒசரம்…
நான் எட்டி தொடவா…

ஆண் : அடி கொடியே இளம் கொடியே…
நான் மடிமேல் விழவா…

பெண் : சோள காட்டுக்குள்ள சுகம் கண்டதால…
காளம் கன்னுகுட்டி தூக்குது வால…

ஆண் : மாமனுக்கு தாங்கவில்லை…
இனி மாராப்புக்கும் வேலை இல்ல…

பெண் : மூனு முழம் மல்லிய பூ…
உன்னை முட்ட கண்ணால் பாக்குறதோ…
முட்ட கண்ணு மல்லியப்பூ…
உன்ன முட்ட சொல்லி கூப்புடுதோ…

பெண் : நீ காவலுக்கு மட்டும் இல்லயா…
என் கட்டிலுக்கு கெட்டிகாரண்யா…
நான் சொடக்கெடுக்க சொல்லி தாரேய்யா…
நீ கிட்ட வாயா…

ஆண் : மூனு முழம் மல்லிய பூ…
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி…
முட்ட கண்ணு மல்லியப்பூ…
என்ன முட்ட சொல்லி கேக்குதடி…


Notes : Moonu Mulam Malligai Poo Song Lyrics in Tamil. This Song from Senathipathi (1996). Song Lyrics penned by Vairamuthu. மூனு முழம் மல்லியப்பூ பாடல் வரிகள்.


மணக்கும் சந்தனமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஇளையராஜாதர்மா

Manakkum Sandhaname Song Lyrics in Tamil


BGM

ஆண் : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…

BGM

ஆண் : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…

பெண் : சின்ன மணிக் கிளியோ…
சிரிக்கும் நித்தில மணியோ…
மஞ்சள் வண்ண நிலவோ…
மனசில் எத்தனை கனவோ…
அந்த நாள் மங்கள நாள்…
நெஞ்சினில் தேன் சிந்துதடி…

ஆண் : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…

ஆண் : நந்தன வன குயிலே…
குழு : நடக்கும் சித்திர மயிலே…
ஆண் : சின்ன மணி கிளியே…
குழு : சிரிக்கும் நித்தில மணியே…
ஆண் : அந்த நாள் மங்கள் நாள்…
நெஞ்சினில் தேன் சிந்துதடி…

குழு : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…

BGM

பெண் : தென்மதுரை வீரனுக்கு…
என்னுடைய மாமனுக்கு…
தேக்குமர தேகமடி…
யம்மா… யம்மா…

BGM

ஆண் : மாமன் கொண்ட பெண் உனக்கு…
மை எழுதும் கண் எதுக்கு…
என்னை வந்து கொல்லுதடி…
யம்மா… யம்மா…

பெண் : ஆத்துல நான் குளிச்சேன்…
ஆசையா நீ புடிச்சே…
தோளத்தான் நீ புடிச்ச…
சொர்க்கத்த நான் புடிச்சேன்…

ஆண் : அடடா ஒரு அங்குலம் அங்குலமாக…
நீ ஆசையில் முத்தங்கள் போட…
அதை என்னன்னு சொல்லுவேன்…
எப்படி சொல்லுவேன் நானே…

குழு : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…

பெண் : ஓஓ… சின்ன மணிக் கிளியோ…
சிரிக்கும் நித்தில மணியோ…
மஞ்சள் வண்ண நிலவோ…
மனசில் எத்தனை கனவோ…
அந்த நாள் மங்கல நாள்…
நெஞ்சினில் தேன் சிந்துதடி…

ஆண் : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…

BGM

ஆண் : கையளவு சின்ன இடை…
சொல்லிக் கொடு என்ன விலை…
கேட்ட விலை நான் கொடுப்பேன்…
கண்ணே… கண்ணே…

BGM

பெண் : ஆசை அது எவ்வளவு…
அள்ளிக் கொடு அவ்வளவு…
உன் அளவும் என் அளவும்…
ஒன்னே… ஒன்னே…

ஆண் : விண்ணிலே வெண்ணிலவு…
வீட்டிலே பெண்ணிலவு…
இன்றுதான் நள்ளிரவு…
நான் சொல்லவா நல்வரவு…

பெண் : அடடா இது தண்ணீரில் தாமரை அல்ல…
இது பன்னீர் தாமரையம்மா…
இந்த தாமரை மொட்டுகள்…
பூப்பதென்ன மாமனுக்காக…

ஆண் : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…

குழு : நந்தன வன குயிலே…
நடக்கும் சித்திர மயிலே…
சின்ன மணி கிளியே…
சிரிக்கும் நித்தில மணியே…

ஆண் : அந்த நாள் மங்கல நாள்…
நெஞ்சினில் தேன் சிந்துதடி…

ஆண் : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…

குழு : மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…


Notes : Manakkum Sandhaname Song Lyrics in Tamil. This Song from Dharma (1998). Song Lyrics penned by Pulamaipithan. மணக்கும் சந்தனமே பாடல் வரிகள்.


மணக்கும் மல்லிகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாரிக்சா மாமா

Manakkum Malligai Song Lyrics in Tamil


பெண் : மணக்கும் மல்லிகை…
மஞ்சத்தில் விரிச்சு…
கணக்கு பண்ணுங்க…
கன்னிப் பொண் இருக்கு மாமா…

BGM

ஆண் : சிரிச்சு மயக்கும்…
சின்னப் பெண் ஒனக்கு…
எதுக்கு இப்படி…
புத்தியும் இருக்கு போமா…

BGM

பெண் : மணக்கும் மல்லிகை…
மஞ்சத்தில் விரிச்சு…
கணக்கு பண்ணுங்க…
கன்னிப் பொண் இருக்கு மாமா…

ஆண் : சிரிச்சு மயக்கும்…
சின்னப் பெண் ஒனக்கு…
எதுக்கு இப்படி…
புத்தியும் இருக்கு போமா…

பெண் : செல்லமா கிள்ளவா…
ஒன்னு நான் சொல்லவா…

ஆண் : தள்ளம்மா செல்லம்மா…
தள்ளியே நில்லம்மா…

பெண் : மணக்கும் மல்லிகை…
மஞ்சத்தில் விரிச்சு…
கணக்கு பண்ணுங்க…
கன்னிப் பொண் இருக்கு மாமா…

ஆண் : சிரிச்சு மயக்கும்…
சின்னப் பெண் ஒனக்கு…
எதுக்கு இப்படி…
புத்தியும் இருக்கு போமா…

BGM

பெண் : தாலிய கட்டின பின்னே…
தள்ளி நிக்கலாமா…
நனனா நன னா நானன்னா…
நானன்னா… நானன்னா…
வேலிய தொட்டுப் பிரிச்சு…
அள்ளிக் கொள்ளு மாமா…

ஆண் : அடி ராணி இந்த ராஜாங்கம்…
தேசம் கிடையாது…
இது ஏழை படும் பாடம்மா…
உன்னால் முடியாது…

பெண் : ராணி இந்த வீட்டு மகாராணி…

ஆண் : உங்க பாணி புதுப் பாணி…
தள்ளிப் போ நீ…

பெண் : மணக்கும் மல்லிகை…
மஞ்சத்தில் விரிச்சு…
கணக்கு பண்ணுங்க…
கன்னிப் பொண் இருக்கு மாமா…

ஆண் : சிரிச்சு மயக்கும்…
சின்னப் பெண் ஒனக்கு…
எதுக்கு இப்படி…
புத்தியும் இருக்கு போமா…

BGM

ஆண் : மாடியின் தங்கக் கலசம்…
மண் படலாமா…
அஹா ஹா அஹா ஹா…
அஹாஹா… ஓஹோ ஹோ…
சேரியில் சந்தனம் வந்து…
மணம் கெடலாமா…

பெண் : நதி வானம் வரைபோனாலும்…
கீழே வர வேணும்…
ஒரு கேள்வி எனை கேக்காம…
யாவும் தர வேணும்…

ஆண் : ஊஹும்… இனி ஏதும் புரியாது…

பெண் : முடிவேது விடியாது தெரியாது…

பெண் : மணக்கும் மல்லிகை…
மஞ்சத்தில் விரிச்சு…
கணக்கு பண்ணுங்க…
கன்னிப் பொண் இருக்கு மாமா…

ஆண் : சிரிச்சு மயக்கும்…
சின்னப் பெண் ஒனக்கு…
எதுக்கு இப்படி…
புத்தியும் இருக்கு போமா…

பெண் : செல்லமா கிள்ளவா…
ஆண் : ஹே…
பெண் : ஒன்னு நான் சொல்லவா…
ஆண் : தள்ளம்மா செல்லம்மா…
தள்ளியே நில்லம்மா…

பெண் : மணக்கும் மல்லிகை…
மஞ்சத்தில் விரிச்சு…
கணக்கு பண்ணுங்க…
கன்னிப் பொண் இருக்கு மாமா…

ஆண் : சிரிச்சு மயக்கும்…
சின்னப் பெண் ஒனக்கு…
எதுக்கு இப்படி…
புத்தியும் இருக்கு போமா…


Notes : Manakkum Malligai Song Lyrics in Tamil. This Song from Rickshaw Mama (1992). Song Lyrics penned by Gangai Amaran. மணக்கும் மல்லிகை பாடல் வரிகள்.


குறுக்கு பாதையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & மின்மினிஇளையராஜாஐ லவ் இந்தியா

Kurukku Paathaiyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : குறுக்குப் பாதையிலே…
மறிச்சி வழியில் நிக்க…
உறுத்தும் இளமனசின்…
அருத்தம் தெரிஞ்சு நிக்க…

ஆண் : கூறாமப் போரவளே குருவம்மா…
பதில் கூறாமப் போனவளே குருவம்மா…
அட வருத்தம் என்ன வருத்தம்…
என்ன பருவமா…
நாம வெலகி நிக்க ரெண்டும்…
ரெண்டு துருவமா…

பெண் : குறுக்குப் பாதையிலே…
மறிச்சி வழியில் நின்னு…
உறுத்தும் இளமனசின்…
அருத்தம் தெரிஞ்சு நின்னு…

பெண் : கேட்காம கேட்டு நிக்கும் மருதையா…
மேளம் கொட்டாம கேட்குறியே உரிமையா…
ஒன்ன பாக்குறப்போ உள்ளார…
ஒன்னு வருதையா…
நீயும் பரிசம் போட்டு…
ஒரசி பார்க்க வருவியா…

BGM

பெண் : சுண்ணாம்பு வெத்தல வச்சு…
குழு : ஹோய்…
பெண் : சாயப் பாக்கு சந்தனம் வச்சு…
குழு : ஹோய்…
பெண் : பொண்ணு பாக்க வந்த…
என்ன மாமாவே…
குழு : ஹோய்…

குழு : பஞ்சாங்கம் ஐயரு வச்சு…
பெண் : ஹோய்…
குழு : பந்தலிலே நாளு குறிச்சு…
பெண் : ஹோய்…
குழு : கண்ணாலம் செஞ்சா என்ன மாமாவே…
பெண் : ஹோய்…

ஆண் : கண்ணாலம் கட்டும் முன்னே…
குழு : ஹோய்…
ஆண் : கெட்டு மேளம் கொட்டும் முன்னே…
குழு : ஹோய்…
ஆண் : கை விரலும் பட்டா என்ன ஆகாதா…
குழு : ஹோய்…

குழு : வண்ணாத்து பூச்சி போல…
ஆண் : ஹோய்…
குழு : வெள்ளருக்கு பூவ போல…
ஆண் : ஹோய்…
குழு : முன்னழகு கண்டா நெஞ்சம் வாடாதா…

ஆண் : அடி மஞ்ச கிழங்கே…
சிறு இன்ப கிழங்கே…

பெண் : கட்டிக் கரும்பே…
கொடி முல்லை அரும்பே…

ஆண் : அடி பாக்காம போனவளே குருவம்மா…
ஒரு பெண்ணென வந்தது…
பொன்னுல பண்ணியே உருவமா…

பெண் : குறுக்குப் பாதையிலே…
மறிச்சி வழியில் நின்னு…
கேட்காம கேட்டு நிக்கும் மருதையா…
உன்ன பாக்குறப்போ உள்ளார…
ஒன்னு வருதையா…
நீயும் பரிசம் போட்டு…
ஒரசி பார்க்க வருவியா…

BGM

ஆண் : பெண்ணான பெண்ணுறங்க…
குழு : ஹோய்…
ஆண் : பொன்னுமணி கண்ணுறுங்க…
குழு : ஹோய்…
ஆண் : பச்ச புல்ல போட்டு வைப்பேன்…
பாய் போல…
குழு : ஹோய்…

குழு : முத்தான முத்தழகி…
ஆண் : ஹோய்…
குழு : பச்ச மல பொட்டழகி…
ஆண் : ஹோய்…
குழு : முத்தம் ஒன்னு வச்சா…
என்ன பூ போலே…
ஆண் : ஹோய்…

பெண் : வெட்டாம வெட்டுது கண்ணு…
குழு : ஹோய்…
பெண் : கப்பம் விட்டு ஒட்டுது பொண்ணு…
குழு : ஹோய்…
பெண் : என்ன வேணும் கண்டுபுடி மாமாவே…
குழு : ஹோய்…

குழு : மெய்யாண்டி மேளத்த கொட்டு…
பெண் : ஹோய்…
குழு : கையிரண்டும் தாளத்த தட்டு…
பெண் : ஹோய்…
குழு : ஒன்னாட்டம் நானும் ரெடி மாமாவே…

ஆண் : அடி தொட்டுப் புடிக்க…
புது மெட்டுப் படிக்க…

பெண் : அள்ளி அணைக்க…
கனி கிள்ளி பறிக்க…

ஆண் : ஆத்தோரம் எடம் இருக்கு வசதியா…
ஒரு ஒத்தடம் வைக்க…
ஒத்திக பாக்க வருவியா…

பெண் : குறுக்குப் பாதையிலே…
மறிச்சி வழியில் நின்னு…
உறுத்தும் இளமனசின்…
அருத்தம் தெரிஞ்சு நின்னு…

பெண் : கேட்காம கேட்டு நிக்கும் மருதையா…
மேளம் கொட்டாம கேட்குறியே உரிமையா…

குழு : ஒன்ன பாக்குறப்போ உள்ளார…
ஒன்னு வருதையா…
ஆண் : ஹையோ…
குழு : நீயும் பரிசம் போட்டு…
ஒரசிப் பார்க்க வருவியா…

ஆண் : அடடடட… குறுக்குப் பாதையிலே…
மறிச்சி வழியில் நிக்க…
உறுத்தும் இளமனசின்…
அருத்தம் தெரிஞ்சு நிக்க…

ஆண் : கூறாமப் போனவளே குருவம்மா…
பதில் கூறாமப் போனவளே குருவம்மா…

குழு : ஒனக்கு வருத்தம் என்ன வருத்தம்…
என்ன பருவமா…
நாம வெலகி நிக்க ரெண்டும்…
ரெண்டு துருவமா…


Notes : Kurukku Paathaiyile Song Lyrics in Tamil. This Song from I Love India (1993). Song Lyrics penned by Vaali. குறுக்கு பாதையிலே பாடல் வரிகள்.


வெற்றி வெற்றி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகட்டுமரக்காரன்

Vetri Vetri Song Lyrics in Tamil


BGM

குழு : தையா தையா தைய…
தையா தையா தைய…
தையா தையா தைய…
தையா தையா…

குழு : தையா தையா தைய…
தையா தையா தைய…
தையா தையா தைய…
தையா தையா…

குழு : தையா தையா தைய…
தையா தையா தைய…
தையா தையா தைய…
தையா தையா…

BGM

ஆண் : வெற்றி வெற்றி என்று சொல்லும்…
கோயில் மணி முத்தம்மா…

BGM

ஆண் : சுற்றிச் சுற்றி வந்து எங்கும்…
கேட்குதடி முத்தம்மா…

BGM

ஆண் : நினைக்காத பிரிவும்…
நிலைக்காமல் விலகும்…
ஆண் இது நெடுங்காலப் பயணம்…
பயணம் பயணம்…

ஆண் : வெற்றி வெற்றி என்று சொல்லும்…
கோயில் மணி முத்தம்மா…
சுற்றிச் சுற்றி வந்து எங்கும்…
கேட்குதடி முத்தம்மா…

BGM

ஆண் : காதல் எனும் சங்கு…
கண்டெடுத்து வந்தேன்…
ஓங்கார ஓசையிலே…
மெய் மறந்தேன் நானும்…

ஆண் : ஆகாய கங்கை…
ஆடி வரக் கண்டேன்…
ஆனந்த வேளையிலே…
நீந்த வந்தேன் நான்…

பெண் : பொற்காலமே…
என் மாடம் தேடி வந்ததே…
நிற்காமலே என் மொத்தம்…
பாடி வந்ததே…

பெண் : மயில் தோகையே…
ஒரு மணி வீணையாய்…
லயம் மாறாது நீ மீட்டு ராஜா…

பெண் : வெற்றி வெற்றி என்று சொல்லும்…
கோயில் மணி முத்தம்மா…

BGM

பெண் : சுற்றிச் சுற்றி வந்து எங்கும்…
கேட்குதடி முத்தம்மா…

BGM

பெண் : நினைக்காத பிரிவும்…
நிலைக்காமல் விலகும்…
பெண் இது நெடுங்காலப் பயணம்…
பயணம் பயணம்…

பெண் வெற்றி வெற்றி என்று சொல்லும்…
கோயில் மணி முத்தம்மா…

BGM

பெண் : வானரதம் ஏறி…
மண்ணுலகம் தாண்டி…
வைபோக ஊர்வலமாய்…
போய் வரலாம் வா…

பெண் : சொர்க்கபுரி சேர்ந்து…
இந்திரனைப் பார்த்து…
வாங்காத வரங்கள் எல்லாம்…
வாங்கிடலாம் வா…

ஆண் : மை பூசிடும் கண் பார்வை…
வாடி நின்றதோ…
மந்தாரப் பூ பொன் வண்டை…
தேடி நின்றதோ…

ஆண் : சுக போதையில்…
இந்த சுப வேளையில்…
நல்ல தேனாற்றில் நீராட்ட வா…

பெண் : வெற்றி வெற்றி என்று சொல்லும்…
கோயில் மணி முத்தம்மா…

BGM

பெண் : சுற்றிச் சுற்றி வந்து எங்கும்…
கேட்குதடி முத்தம்மா…

BGM

ஆண் : நினைக்காத பிரிவும்…
நிலைக்காமல் விலகும்…
இது நெடுங்காலப் பயணம்…
பயணம் பயணம்…

ஆண் : வெற்றி வெற்றி என்று சொல்லும்
கோயில் மணி முத்தம்மா

BGM

பெண் : சுற்றிச் சுற்றி வந்து
எங்கும் கேட்குதடி முத்தம்மா

BGM


Notes : Vetri Vetri Song Lyrics in Tamil. This Song from Kattumarakaran (1995). Song Lyrics penned by Vaali. வெற்றி வெற்றி பாடல் வரிகள்.


மின்னலே நீ வந்ததேனடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்ஏ.ஆர்.ரகுமான்மே மாதம்

Minnale Nee Vanthathenadi Song Lyrics in Tamil


ஆண் : மின்னலே நீ வந்ததேனடி…
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி…
என் வானிலே நீ…
மறைந்துப் போன மாயம் என்னடி…

ஆண் : சில நாழிகை நீ வந்து போனது…
என் மாளிகை அது வெந்து போனது…
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே…

BGM

ஆண் : மின்னலே நீ வந்ததேனடி…
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி…
என் வானிலே நீ…
மறைந்துப் போன மாயம் என்னடி…

ஆண் : சில நாழிகை நீ வந்து போனது…
என் மாளிகை அது வெந்து போனது…
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே…

BGM

ஆண் : கண் விழித்துப் பார்த்தபோது…
கலைந்த வண்ணமே…
உன் கை ரேகை ஒன்று மட்டும்…
நினைவுச் சின்னமே…

ஆண் : கண் விழித்துப் பார்த்தபோது…
கலைந்த வண்ணமே…
உன் கை ரேகை ஒன்று மட்டும்…
நினைவுச் சின்னமே…

ஆண் : கதறிக் கதறி எனது உள்ளம்…
உடைந்து போனதே…
இன்று சிதறிப் போன…
சில்லில் எல்லாம் உனது பிம்பமே…

ஆண் : கண்ணீரில் தீ வளர்த்து…
காத்திருக்கிறேன்…
உன் காலடித் தடத்தில்…
நான் பூத்திருக்கிறேன்…

BGM

ஆண் : மின்னலே நீ வந்ததேனடி…
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி…
என் வானிலே நீ…
மறைந்துப் போன மாயம் என்னடி…

ஆண் : சில நாழிகை நீ வந்து போனது…
என் மாளிகை அது வெந்து போனது…
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே…

BGM

ஆண் : பால் மழைக்குக் காத்திருக்கும்…
பூமி இல்லையா…
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும்…
சாமி இல்லையா…

ஆண் : பால் மழைக்குக் காத்திருக்கும்…
பூமி இல்லையா…
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும்…
சாமி இல்லையா…

ஆண் : வார்த்தை வரக் காத்திருக்கும்…
கவிஞன் இல்லையா…
நான் காத்திருந்தால் காதல் இன்னும்…
நீளும் இல்லையா…

ஆண் : கண்ணீரில் தீ வளர்த்து…
காத்திருக்கிறேன்…
உன் காலடித் தடத்தில்…
நான் பூத்திருக்கிறேன்…

BGM

ஆண் : மின்னலே நீ வந்ததேனடி…
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி…
என் வானிலே நீ…
மறைந்துப் போன மாயம் என்னடி…

ஆண் : சில நாழிகை நீ வந்து போனது…
என் மாளிகை அது வெந்து போனது…
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே…


Notes : Minnale Nee Vanthathenadi Song Lyrics in Tamil. This Song from May Madham (1994). Song Lyrics penned by Vairamuthu. மின்னலே நீ வந்ததேனடி பாடல் வரிகள்.


கொஞ்சிக் கொஞ்சி பேசி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்எஸ். பி. பாலசுப்ரமணியம்வித்யாசாகர்வேதம்

Konji Konji Pesi Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொஞ்சிக் கொஞ்சி பேசிவரும் தமிழ்போல…
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல…
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக் கவிபோல…
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்…
பூ தூவுகிறோம்…

ஆண் : கொஞ்சிக் கொஞ்சி பேசிவரும் தமிழ்போல…
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல…
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக் கவிபோல…
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்…
பூ தூவுகிறோம்…

BGM

ஆண் : இரண்டு வரிகளில் திருக்குறள் இருந்திட…
காரணமிருக்கிறதே…
கணவன் ஒருவரி மனைவி ஒருவரி…
அர்த்தம் கிடைக்கிறதே…

ஆண் : யார் பெரிதென்ற எண்ணங்கள் வேண்டாம்…
சிந்தித்துப்பாருங்களேன்…
சரிசமமாய் உள்ள தூண்களில்தானே…
நிற்கும் கோபுரங்கள்…

ஆண் : சந்தேகம்தான் தீயை வைக்கும்…
நம்பிக்கைதான் தீபம் வைக்கும்…
இந்த விண்னும் மண்னும்…
உள்ள நாள் வாழ்க…

ஆண் : கொஞ்சிக் கொஞ்சி பேசிவரும் தமிழ்போல…
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல…
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக் கவிபோல…
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்…
பூ தூவுகிறோம்…

BGM

ஆண் : அவர் அவர் எண்ணம் அவரவர்க்குண்டு…
ஆதிக்கம் வேண்டாமே…
ஒரு தனிப்பட்ட சுதந்திரம் இருவருக்கிடையில்…
அவசியம் இருக்கட்டுமே…

ஆண் : ஒருவருக்கொருவர் பாசம் தந்து…
நன்பர்கள் ஆகுங்கள்…
ஒவ்வொருநாளும் ஒருமுறையேனும்…
ஒன்றாய் உண்னுங்கள்…

ஆண் : கொஞ்சம் நீங்கள் விட்டுத்தந்தால்…
சொர்கம் உங்கள் வீட்டைத்தட்டும்…
காலம் எல்லாம் உங்கள் நெஞ்சில்…
பூப் பூக்கும்…

ஆண் : கொஞ்சிக் கொஞ்சி பேசிவரும் தமிழ்போல…
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல…
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக் கவிபோல…
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்…
பூ தூவுகிறோம்…

BGM


Notes : Konji Konji Pesi Song Lyrics in Tamil. This Song from Vedham (2001). Song Lyrics penned by Pa Vijay. கொஞ்சிக் கொஞ்சி பேசி பாடல் வரிகள்.


பாரதிக்கு கண்ணம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரா. ரவிசங்கர்எஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாப்ரியமுடன்

Bharathikku Kannamma Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாரதிக்கு கண்ணம்மா…
நீ எனக்கு உயிரம்மா…

BGM

ஆண் : பாரதிக்கு கண்ணம்மா…
நீ எனக்கு உயிரம்மா…
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு…
பக்தன் இங்கே…

ஆண் : ஒருநாள் விழிகள் பார்த்தது…
என் வாழ்நாள் வசந்தமும் ஆனது…
என் இலையுதிர்காலம் போனது…
உன் நிழலும் இங்கே பூக்குது…

ஆண் : பாரதிக்கு கண்ணம்மா…
நீ எனக்கு உயிரம்மா…

BGM

ஆண் : அய்யய்யோ தீயை…
எந்தன் நெஞ்சில் வைத்தாளே…
அம்மம்மா சொர்க்கம் ஒன்றை…
வாங்கித் தந்தாளே…

BGM

ஆண் : ஹே… கல்லைத்தான் தட்ட தட்ட…
சிற்பம் பிறக்கும்…
கண்கள்தான் தட்ட தட்ட…
உள்ளம் திறக்கும்…

ஆண் : அவள் பெயரைக்கேட்டு வந்தால்…
என் உயிரின் பாதி தருவேன்…
அவள் உயிரைக்கேட்டு வந்தால்…
என் உயிரின் மீதி தருவேன்…

ஆண் : வீசுகின்ற காற்றே நீ நில்லு…
வெண்ணிலாவின் காதில் போய் சொல்லு…

ஆண் : பாரதிக்கு கண்ணம்மா…
நீ எனக்கு உயிரம்மா…
பாரதிக்கு கண்ணம்மா…
நீ எனக்கு உயிரம்மா…

BGM

ஆண் : பூட்டுக்கும் பூட்டைப் போட்டு…
மனதை வைத்தேனே…
காட்டுக்குள் பாதைப் போடும்…
காற்றாய் வந்தாயே…

BGM

ஆண் : உன்னோடு உலகம் சுற்ற…
கப்பல் வாங்கட்டுமா…
உன் பேரில் உயிரை உனக்கு…
உயிலும் எழுதட்டுமா…

ஆண் : நான் பறவையாகும் போது…
உன் விழிகள் அங்கு சிறகு…
நான் மீன்களாகும் போது…
உன் விழிகள் கங்கை ஆறு…

ஆண் : பூக்களுக்கு நீயே வாசமடி…
புன்னகைக்கு நீயே தேசமடி…

ஆண் : பாரதிக்கு கண்ணம்மா…
நீ எனக்கு உயிரம்மா…
நேற்றைக்கு நீ தந்த பார்வைக்கு…
பக்தன் இங்கே…

ஆண் : ஒருநாள் விழிகள் பார்த்தது…
என் வாழ்நாள் வசந்தமும் ஆனது…
என் இலையுதிர்காலம் போனது…
உன் நிழலும் இங்கே பூக்குது…

ஆண் : பாரதிக்கு கண்ணம்மா…
நீ எனக்கு உயிரம்மா…

BGM


Notes : Bharathikku Kannamma Song Lyrics in Tamil. This Song from Priyamudan (1998). Song Lyrics penned by Ra. Ravishankar. பாரதிக்கு கண்ணம்மா பாடல் வரிகள்.


ஹோ தென்றலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & அனுராதா ஸ்ரீராம்மனோஜ் பட்நாகர்என்றென்றும் காதல்

Oh Thendrale Song Lyrics in Tamil


BGM

குழு : தந்தானே தந்தானே தன்னா…
தந்தானே தந்தானே தன்னா…
தந்தானே தந்தானே தன்னா…

ஆண் : ஹோ தென்றலே…
என் தோளில் சாயவா…
தாய் மண்ணின் வாசமெல்லாம்…
என்னோடு பேசவா…

ஆண் : ஹோ தென்றலே…
என் தோளில் சாயவா…
தாய் மண்ணின் வாசமெல்லாம்…
என்னோடு பேசவா…

ஆண் : நான் நடக்கும் அந்த சாலை…
பூ உதிர்க்கும் அந்த சோலை…
நான் நடக்கும் அந்த சாலை…
பூ உதிர்க்கும் அந்த சோலை…
நலங்கள் சொல்லும்…

ஆண் : ஓ தென்றலே… ஹோ தென்றலே…

BGM

ஆண் : முதல் காதல் முதல் முத்தம்…
ரெண்டும் மறக்குமா…

BGM

ஆண் : ஹோ முதல் காதல் பூமுத்தம்…
ரெண்டும் மறக்குமா…

ஆண் : நெஞ்சில் தங்கும் ஞாபங்கள்…
வண்ணம் இழக்குமா…
நான் இல்லை என்னிடம்…
நெஞ்சமோ உன்னிடம்…

ஆண் : இடம் காலம் மாறும்போதும்…
என் பாசம் மாறுமா…
இடம் காலம் மாறும்போதும்…
என் பாசம் மாறுமா…
தழுவிக்கொள்ளு…

ஆண் : ஓ தென்றலே… ஹோ தென்றலே…

BGM

ஆண் : கிளிகள் காணும் நேரத்தில்…
மீனாட்சி ஞாபகம்…

BGM

ஆண் : ஹா… கிளிகள் காணும் நேரத்தில்…
மீனாட்சி ஞாபகம்…

ஆண் : நிலவில் நானும் பார்க்கின்றேன்…
நினைவில் ஆடும் பூமுகம்…
தாய்மையின் சாயலை…
உன்னிடம் பார்க்கிறேன்…

ஆண் : என் நெஞ்சில் தவிக்கும் நினைவை…
என் கண்ணில் மிதக்கும் கனவை…
என் நெஞ்சில் தவிக்கும் நினைவை…
என் கண்ணில் மிதக்கும் கனவை…
எடுத்துசொல்லு…

பெண் : ஹோ தென்றலே…
என் தோளில் சாயவா…
காதல் நெஞ்சின் ஆசையெல்லாம்…
உன்னோடு பேசவா…

பெண் : ஓ தென்றலே… ஹோ தென்றலே…
ஹோ தென்றலே…

BGM


Notes : Oh Thendrale Song Lyrics in Tamil. This Song from Endrendrum Kadhal (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. ஹோ தென்றலே பாடல் வரிகள்.


பூஜா வா பூஜா வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாப்ரியமுடன்

Pooja Vaa Pooja Vaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூஜா வா பூஜா வா…
பூஜைக்கு வந்த நிலவே வா…

ஆண் : பூஜா வா பூஜா வா…
பூஜைக்கு வந்த நிலவே வா…
இந்திர மண்டலம் தேடும் அழகே வா…

BGM

ஆண் : ரோஜா வா ரோஜா வா…
ஏதேன் தோட்டத்து ரோஜா வா…
உறங்கும் போதும் வாழும் நினைவே வா…

ஆண் : தோளில் நீ தூங்கு…
உன் தூக்கம் நானாவேன்…
உன் மேல் பூ விழுந்தாலும்…
நான் உள்ளம் புண்ணாவேன்…

ஆண் : உன்னோடு நான் வாழ்ந்தால்…
மரணத்தின் பயமில்லையே…

BGM

ஆண் : பூவைப் பறிக்கும் போது…
அதில் ஈரம் உன் காதல்…
வாளை எடுக்கும் போது…
அதில் வீரம் உன் காதல்…

பெண் : ஜன்னல் திறக்கும் போது…
வரும் காற்றில் உன் காதல்…
கண்கள் உறங்கும் போது…
வரும் கனவில் உன் காதல்…

ஆண் : உன் பேரைச் சொன்னாலே…
முத்தத்தின் சத்தங்கள்…

பெண் : நீ என்னைக் கண்டாலே…
தித்திக்கும் ரத்தங்கள்…

ஆண் : நீ போடும் ஒரு கோலத்திலே…
புள்ளியைப் போல் நான் இருந்தேனே…

பெண் : நீ பேசும் அந்த நேரத்திலே…
பறவையைப் போல் நான் பறந்தேனே…

ஆண் : நீ போகும் வழியெங்கும்…
நான்தானே ஆகாயமே…

BGM

ஆண் : பூஜா வா பூஜா வா…
பூஜைக்கு வந்த நிலவே வா…

BGM

ஆண் : விளக்கை மூடும் சிமிழாய்…
நான் உன்னை மூடுகிறேன்…
உன் மேல் விழுந்த வெயிலால்…
நான் சருகாய் மாறுகிறேன்…

பெண் : உந்தன் நினைப்பில்தானே…
நான் இன்னும் வாழுகிறேன்…
உந்தன் சிரிப்பில்தானே…
என் உதயம் காணுகிறேன்…

ஆண் : மீன் உன்னைக் கடித்தாலே…
ஆற்றுக்குத் தீ வைப்பேன்…

பெண் : மோகத்தீ மூட்டாதே…
ஆற்றுக்குள் நான் நிற்பேன்…

ஆண் : உன் மனதில் என்னை நிரப்பிவிடு…
உன் உலகில் என்னை பரப்பிவிடு…

பெண் : கடமைகளை நீ மறந்துவிடு…
கண்களிலே நீ இருந்துவிடு…

ஆண் : அன்பே உன் நிழல் கூட…
என் மீது விழ வேண்டுமே…

BGM

ஆண் : பூஜா… பூஜா வா பூஜா வா…
பூஜைக்கு வந்த நிலவே வா…

ஆண் : ரோஜா வா ரோஜா வா…
ஏதேன் தோட்டத்து ரோஜா வா…
உறங்கும் போதும் வாழும் நினைவே வா…

BGM

பெண் : தோளில் நீ தூங்கு…
உன் தூக்கம் நானாவேன்…

ஆண் : உன் மேல் பூ விழுந்தாலும்…
நான் உள்ளம் புண்ணாவேன்…

பெண் : உன்னோடு நான் வாழ்ந்தால்…
மரணத்தின் பயமில்லையே…

BGM


Notes : Pooja Vaa Pooja Vaa Song Lyrics in Tamil. This Song from Priyamudan (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. பூஜா வா பாடல் வரிகள்.