பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் | ஏ.ஆர்.ரகுமான் | மே மாதம் |
Minnale Nee Vanthathenadi Song Lyrics in Tamil
ஆண் : மின்னலே நீ வந்ததேனடி…
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி…
என் வானிலே நீ…
மறைந்துப் போன மாயம் என்னடி…
ஆண் : சில நாழிகை நீ வந்து போனது…
என் மாளிகை அது வெந்து போனது…
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே…
—BGM—
ஆண் : மின்னலே நீ வந்ததேனடி…
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி…
என் வானிலே நீ…
மறைந்துப் போன மாயம் என்னடி…
ஆண் : சில நாழிகை நீ வந்து போனது…
என் மாளிகை அது வெந்து போனது…
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே…
—BGM—
ஆண் : கண் விழித்துப் பார்த்தபோது…
கலைந்த வண்ணமே…
உன் கை ரேகை ஒன்று மட்டும்…
நினைவுச் சின்னமே…
ஆண் : கண் விழித்துப் பார்த்தபோது…
கலைந்த வண்ணமே…
உன் கை ரேகை ஒன்று மட்டும்…
நினைவுச் சின்னமே…
ஆண் : கதறிக் கதறி எனது உள்ளம்…
உடைந்து போனதே…
இன்று சிதறிப் போன…
சில்லில் எல்லாம் உனது பிம்பமே…
ஆண் : கண்ணீரில் தீ வளர்த்து…
காத்திருக்கிறேன்…
உன் காலடித் தடத்தில்…
நான் பூத்திருக்கிறேன்…
—BGM—
ஆண் : மின்னலே நீ வந்ததேனடி…
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி…
என் வானிலே நீ…
மறைந்துப் போன மாயம் என்னடி…
ஆண் : சில நாழிகை நீ வந்து போனது…
என் மாளிகை அது வெந்து போனது…
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே…
—BGM—
ஆண் : பால் மழைக்குக் காத்திருக்கும்…
பூமி இல்லையா…
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும்…
சாமி இல்லையா…
ஆண் : பால் மழைக்குக் காத்திருக்கும்…
பூமி இல்லையா…
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும்…
சாமி இல்லையா…
ஆண் : வார்த்தை வரக் காத்திருக்கும்…
கவிஞன் இல்லையா…
நான் காத்திருந்தால் காதல் இன்னும்…
நீளும் இல்லையா…
ஆண் : கண்ணீரில் தீ வளர்த்து…
காத்திருக்கிறேன்…
உன் காலடித் தடத்தில்…
நான் பூத்திருக்கிறேன்…
—BGM—
ஆண் : மின்னலே நீ வந்ததேனடி…
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி…
என் வானிலே நீ…
மறைந்துப் போன மாயம் என்னடி…
ஆண் : சில நாழிகை நீ வந்து போனது…
என் மாளிகை அது வெந்து போனது…
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே…
Notes : Minnale Nee Vanthathenadi Song Lyrics in Tamil. This Song from May Madham (1994). Song Lyrics penned by Vairamuthu. மின்னலே நீ வந்ததேனடி பாடல் வரிகள்.