பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | பி. ஜெயச்சந்திரன் & கே.எஸ். சித்ரா | ஏ.ஆர்.ரகுமான் | மே மாதம் |
En Mel Vizhundha Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : என் மேல் விழுந்த மழைத் துளியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
இன்று எழுதிய என் கவியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
பெண் : என் மேல் விழுந்த மழைத் துளியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
இன்று எழுதிய என் கவியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
ஆண் : என்னை எழுப்பிய பூங்காற்றே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
என்னை மயக்கிய மெல்லிசையே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
பெண் : உடம்பில் உறைகின்ற…
ஓர் உயிர் போல்…
உனக்குள்தானே நான் இருந்தேன்…
ஆண் : என் மேல் விழுந்த மழைத் துளியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
பெண் : இன்று எழுதிய என் கவியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
—BGM—
பெண் : மண்ணைத் திறந்தால்…
நீர் இருக்கும்…
என் மனதைத் திறந்தால்…
நீ இருப்பாய்…
ஆண் : ஒளியைத் திறந்தால்…
இசை இருக்கும்…
என் உயிரைத் திறந்தால்…
நீ இருப்பாய்…
பெண் : வானம் திறந்தால்…
மழை இருக்கும்…
என் வயதைத் திறந்தால்…
நீ இருப்பாய்…
ஆண் : இரவைத் திறந்தால்…
பகல் இருக்கும்…
என் இமையைத் திறந்தால்…
நீ இருப்பாய்…
பெண் : என் மேல் விழுந்த மழைத் துளியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
இன்று எழுதிய என் கவியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
—BGM—
பெண் : இலையும் மலரும் உரசுகையில்…
என்ன பாஷை பேசிடுமோ…
ஆண் : அலையும் கரையும் உரசுகையில்…
பேசும் பாஷை பேசிடுமோ…
பெண் : மண்ணும் விண்ணும் உரசுகையில்…
என்ன பாஷை பேசிடுமோ…
ஆண் : பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்…
பாஷை ஊமை ஆய்விடுமோ…
பெண் : என் மேல் விழுந்த மழைத் துளியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
இன்று எழுதிய என் கவியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
ஆண் : என் மேல் விழுந்த மழைத் துளியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
இன்று எழுதிய என் கவியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
பெண் : என்னை எழுப்பிய பூங்காற்றே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
என்னை மயக்கிய மெல்லிசையே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
ஆண் : உடம்பில் உறைகின்ற…
ஓர் உயிர் போல்…
உனக்குள்தானே நான் இருந்தேன்…
பெண் : என் மேல் விழுந்த மழைத் துளியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
இன்று எழுதிய என் கவியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
Notes : En Mel Vizhundha Song Lyrics in Tamil. This Song from May Madham (1994). Song Lyrics penned by Vairamuthu. என் மேல் விழுந்த பாடல் வரிகள்.