Category Archives: 2001 Movies

2001 Movies

ஊனே ஊனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & சாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்அல்லி அர்ஜுனா

Oonay Oonay Song Lyrics in Tamil


BGM

பெண் : லாலாலாலா லாலாலாலா…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஆஹா ஆஹா…
ஆண் : டரன் நன்னா…
பெண் : லா லா லா லா…
ஆண் : டரன் நன் நன்னா…
பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஆண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…

BGM

பெண் : ஊனே ஊனே உருக்குறானே…
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே…
ஊனே ஊனே உருக்குறானே…
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே…

பெண் : என்னுள் ஊரும் உந்தன் அன்பை…
நெஞ்சுக்குள் அணைகட்டி எந்நாளும் காப்பேன்…

ஆண் : கண்ணால் என்னை குடிக்கிறாளே…
ஆதாம் ஏவால் ஆப்பிள் தின்ன அழைக்கிறாளே…

பெண் : ஊனே ஊனே உருக்குறானே…
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே…

BGM

பெண் : ஓஹோ… காதலுக்கு காய்ச்சல் வரும் நேரம்…
கண்கள் ரெண்டே ஆயுர்வேதம் ஆகும்…
மொத்த விழியில் உயிரைவிட்டேன்…
தவணை முறையில் காதல் பெற்றேன்…

பெண் : மொத்த விழியில் உயிரை விட்டேன்…
தவணை முறையில் காதல் பெற்றேன்…

ஆண் : ஆஹா… கசலினில் உன் பெயர் சேர்த்தேன்…
கசலினில் உன் பெயர் சேர்த்தேன்…

பெண் : உடலை கூட்டி இரண்டே என்றேன்…
உயிரை கூட்டி ஒன்றே என்றாய்…
உடலை கூட்டி இரண்டே என்றேன்…
உயிரை கூட்டி ஒன்றே என்றாய்…

ஆண் & பெண் : காதலில் நாம் தொலைத்தோமே…
பெண் : ஓஹோ…
ஆண் & பெண் : தீயினில் நாம் விளைந்தோமே…

பெண் : ஊனே ஊனே உருக்குறானே…
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே…

பெண் : என்னுள் ஊரும் உந்தன் அன்பை…
நெஞ்சுக்குள் அணைகட்டி எந்நாளும் காப்பேன்…

BGM

ஆண் : ஆற்றுக்குள்ளே நீ குளிக்கும் நேரம்…
காவல் செய்ய மீன்கள் கரை ஏறும்…
அடியே ஆற்றுக்குள்ளே நீ குளிக்கும் நேரம்…
காவல் செய்ய மீன்கள் கரை ஏறும்…

பெண் : கூந்தல் பாயில் ஆயுள் சிறைதான்…
ஓஓஓ… கூந்தல் பாயில் ஆயுள் சிறைதான்…

ஆண் : முல்லைப்பூவும் சோள பொறிதான்…
ஓஓஓ… முல்லைப்பூவும் சோள பொறிதான்…

பெண் : தேகத்தில் அதை பிழிந்தானே… ஓஓஓ…
தேகத்தில் அதை பிழிந்தானே…

ஆண் : மூச்சு காற்றில் வெப்பம் வெப்பம்…
பெண் : வேர்வை கேட்கும் தெப்பம் தெப்பம்…

ஆண் : காதலின் கிளை வளைத்தேனே… ஓஹோ…
பெண் : ஆயுளை அதில் முடிந்தேனே… ஓஹோ…

ஆண் : மேலே மேலே பறக்கிறேனே…
வானம் எங்கும் உனது பெயரை கிறுக்குறேனே…
மேலே மேலே பறக்கிறேனே…
வானம் எங்கும் உனது பெயரை கிறுக்குறேனே…

பெண் : லாலாலாலா லாலாலாலா…
லாலாலாலா லாலாலாலா…
ஆஹா ஆஹா…
ஆண் : டரன் நன்னா…
பெண் : லா லா லா லா…
ஆண் : டரன் நன் நன்னா…
பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஆண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…


Notes : Oonay Oonay Song Lyrics in Tamil. This Song from Alli Arjuna (2001). Song Lyrics penned by Vairamuthu. ஊனே ஊனே பாடல் வரிகள்.


ஷிங்கு லிங்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்அல்லி அர்ஜுனா

Shingu Lingu Song Lyrics in Tamil


{ குழு : ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லா… } * (2)

BGM

பெண் : ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…
ஆஹா ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…

குழு : மோரியே மோரியே மோரியே யே யே…
மோரியே யே யே யே யே யே…
மோரியே மோரியே மோரியே யே யே…
மோரியே யே யே யே யே யே…

பெண் : சொல்லடி சொல்லடி ல ல லா லா ல லா…
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே…

பெண் : நெற்றியில் மின்னல் வெட்டுமே…
வார்த்தைகள் நாவில் ஒட்டுமே…
வெண்ணிலா தலையில் முட்டுமே…
மேகங்கள் கைகள் தட்டுமே…

பெண் : ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…
ஆஹா ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…
ஆஹா ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…

BGM

{ குழு : ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லா… } * (2)

பெண் : மனிதரின் பாஷைகள் மறையும்…
பூக்களின் பாஷைகள் புரியும்…
இந்த ஒரு மாற்றம் வந்து சேர்ந்தால் அது காதல்…

பெண் : சூரியன் சந்தனம் பூசும்…
நிலவுதான் நெருப்பு அள்ளி வீசும்…
இந்த ஒரு தன்மை சேர்ந்தால் அது காதல்…

பெண் : இதுவரை நடந்தது என்னடி…
இருவது சதம் நீ சொல்லடி…
இதுவரை நடந்தது என்னடி…
இருவது சதம் நீ சொல்லடி…

பெண் : இனிமேல் நிலா நிலா நிலா தேயாது…
ஹே… விழா விழா விழா ஓயாது…
இனிமேல் நிலா நிலா நிலா தேயாது…
ஹே… விழா விழா விழா ஓயாது…

{ குழு : ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லாலா…
ஷிங்கு லிங்கு லா… } * (2)

பெண் : ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…
ஆஹா ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…

பெண் : நிலவின் கன்னத்தில் குங்குமம் ஏனோ…
இந்த நிறம் மாற்றம்தான் ஏனோ…
நிலவின் கன்னத்தில் குங்குமம் ஏனோ…
இந்த நிறம் மாற்றம்தான் ஏனோ…

பெண் : நெற்றியில் மின்னல் வெட்டுமே…
வார்த்தைகள் நாவில் ஒட்டுமே…
வெண்ணிலா தலையில் முட்டுமே…
மேகங்கள் கைகள் தட்டுமே…

பெண் : ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…
ஆஹா ரோஜா சொல்லடி ராஜா யாரடி…
சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…
ஆஹா சுந்தரி என் சோதரி நீ சொல்லடி…

BGM


Notes : Shingu Lingu Song Lyrics in Tamil. This Song from Alli Arjuna (2001). Song Lyrics penned by Vairamuthu. ஷிங்கு லிங்கு பாடல் வரிகள்.


எந்தன் நெஞ்சில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & எஸ். ஜானகிஏ.ஆர்.ரகுமான்அல்லி அர்ஜுனா

Endhan Nenjil Paahima Song Lyrics in Tamil


பெண் : எந்தன் நெஞ்சில் பாஹிமாம்…
உன் எண்ணம் பாஹிமாம்…
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…

BGM

{ பெண் : எந்தன் நெஞ்சில்…
குழு : பாஹிமாம்…
பெண் : உன் எண்ணம்…
குழு : பாஹிமாம்…
பெண் : நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே… } * 2

ஆண் : ஓ உன்னை மூடி மறைத்தாய்…
பூவின் பின்னால் ஒளிந்தாய்…
காதல் உன்னை உடைத்த போது வாய் வெடித்தாய்…
உண்மை நீ உரைத்தாய்…

பெண் : எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…

பெண் : உன்னை என்னில்…
ஆண் : விதைத்தாய்…
பெண் : உயிரை ஊற்றி…
ஆண் : வளர்த்தாய்…
பெண் : ஒரே புள்ளியில் நம் உள்ளம் பூ பூத்ததே…
ஆண் : காதல் தேன் வார்த்ததே…

BGM

பெண் : மேடை போட்டு சொல்வதல்ல…
பெண்ணின் காதல் என்பது…
ஜாடை சொல்லும் விழியின் அசைவில்…
சர்வ மொழியும் உள்ளது…

ஆண் : ஓ… இரு விழி அசைவிலே…
இதயம் தளன்று போனது…
இன்னொரு பார்வையில்…
இதயம் என்ன ஆவது…

பெண் : அட நெஞ்சில் எழுந்த காதல் எண்ணம்…
வெளிய சொல்ல முடியுமா…
தரையில் விழுந்து நிழல்கள் என்ன…
சத்தம் போட்டு கதறுமா…

ஆண் : ஓ நிலா படகில் நீயும் நானும்…
உலா போவோம் வாடி வா…

பெண் : உன்னை என்னில்…
ஆ… உன்னை என்னில் விதைத்தாய்…
உயிரை ஊற்றி வளர்த்தாய்…

ஆண் : உன்னை மூடி மறைத்தாய்…
பூவின் பின்னால் ஒளிந்தாய்…
காதல் உன்னை உடைத்த போது வாய் வெடித்தாய்…
உண்மை நீ உரைத்தாய்…

குழு : எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…

பெண் : எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…

பெண் : எந்தன் நெஞ்சில்…
குழு : பாஹிமாம்…
பெண் : உன் எண்ணம்…
குழு : பாஹிமாம்…
பெண் : நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…

BGM

ஆண் : ஹோ ஹோ… இரண்டு சிறகு இருந்த போதும்…
பறக்கும் வானம் ஒன்றுதான்…
இரண்டு இதயம் மோதும் போதும்…
இருக்கும் காதல் ஒன்றுதான்…

பெண் : ஒவ்வொரு மொழியிலும்…
வேறு வேறு வார்த்தைதான்…
வார்த்தைகள் மாறலாம்…
பூக்கள் என்றும் பூக்கள்தான்…

ஆண் : ஓ காலம் மாறும் நிலங்கள் மாறும்…
காதல் என்றும் காதல்தான்…
கண்கள் இழந்தால் காதல் தெரியும்…
கண்டு கொண்டதும் இன்றுதான்…

பெண் : முத்தம் போட்டால் மொத்தம் அழியும்…
வெட்கம் என்னும் கோடுதான்…

ஆண் : உந்தன் மூச்சில் என் சுவாசம்…
கலந்து உலாவும் நேரம்தான்…

BGM

குழு : எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…

குழு : எந்தன் நெஞ்சில் பாஹிமாம்…
உன் எண்ணம் பாஹிமாம்…
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே…

குழு : எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…
எந்தன் நெஞ்சில்…
உன் எண்ணம்…

BGM


Notes : Endhan Nenjil Paahima Song Lyrics in Tamil. This Song from Alli Arjuna (2001). Song Lyrics penned by Vairamuthu. எந்தன் நெஞ்சில் பாடல் வரிகள்.


சொல்லாயோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்அல்லி அர்ஜுனா

Sollayo Solaikili Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொல்லாயோ சோலைக் கிளி…
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்…
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…

ஆண் : சொல்லாயோ சோலைக் கிளி…
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்…
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…

ஆண் : இந்த ஊமை நாடகம் முடிந்ததே…
குயில் பாடிச் சொல்லுதே…
நம் காதல் வாழ்கவே…

பெண் : சொல்லாதே சோலைக்கிளி…
சொல்லை கடந்த காதலிது…
கண் மூலம் காதல் பேசுதே…

BGM

பெண் : பச்சைக் கிளை இலைகளுக்குள்ளே…
பச்சைக் கிளி ஒளிதல் போல…
இச்சைக் காதல் நானும் மறைத்தேன்…

ஆண் : பச்சைக் கிளி மூக்கைப் போல…
வெட்கம் உன்னை காட்டிக் கொடுக்க…
காதல் உள்ளம் கண்டு பிடித்தேன்…

பெண் : பூ இல்லாமல் சோலை இல்லை…
பொய்யில்லாமல் காதல் இல்லை…
பொய்யைச் சொல்லி காதல் வளர்த்தேன்…

ஆண் : பொய்யின் கையில் ஆயிரம் பூட்டு…
மெய்யின் கையில் ஒற்றைச்சாவி…
எல்லா பூட்டும் இன்றே திறந்தேன்… ஹோஹோ ஹோஓ…

பெண் : சொல்லாதே சோலைக்கிளி…
சொல்லை கடந்த காதலிது…
கண் மூலம் காதல் பேசுதே…

ஆண் : ஹோய்… சொல்லாயோ சோலைக் கிளி…
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்…
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே…

ஆண் : இந்த ஊமை நாடகம் முடிந்ததே…
குயில் பாடிச் சொல்லுதே…
நம் காதல் வாழ்கவே…

BGM

பெண் : சேராத காதலர்கெல்லாம்…
சேர்த்து நாம் காதல் செய்வோம்…
காதல் கொண்டு வானை அளப்போம்…

ஆண் : புதிய கம்பன் தேடிப்பிடித்து…
லவ்வாயனம் எழுதிடச்செய்வோம்…
நிலவில் கூடி கவிதை படிப்போம்…

பெண் : கொஞ்சம் கொஞ்சம் ஊடல் கொள்வோம்…
நெஞ்சும் நெஞ்சும் மோதிக் கொள்வோம்…
சண்டை போட்டு இன்பம் வளர்போம்…

ஆண் : பூவும் பூவும் மோதிக் கொண்டால்…
தேனைத்தானே சிந்திச்சிதறும்…
கையில் அள்ளி காதல் குடிப்போம்…

BGM


Notes : Sollayo Solaikili Song Lyrics in Tamil. This Song from Alli Arjuna (2001). Song Lyrics penned by Vairamuthu. சொல்லாயோ பாடல் வரிகள்.


கிங்குடா அன்பு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்மனோ, யுவன் ஷங்கர் ராஜா, பிரபுதேவாகார்த்திக் ராஜாஉள்ளம் கொள்ளை போகுதே

Kingu da Song Lyrics in Tamil


ஆண் : கிங்குடா அன்பு கிங்குடா…
கிங்குடா அண்ணன் கிங்குடா…

ஆண் : ஹே டர்நக்கும் இக்குநக்கும் இக்குநக்கும்…
திணனா தின்…
டர் நக்கும் இக்குநக்கும் இக்கு நக்கும் போடு…
டர் நக்கும் இக்குநக்கும் இக்குநக்கும்…

BGM

ஆண் : கிங்குடா அன்பு கிங்குடா…
கிங்குடா அண்ணன் கிங்குடா…
கிங்குடா இனிமே கிங்குடா…
கிங்குடா கிங்கோ கிங்குடா…

ஆண் : எக்கக்கோ எக்கக்கோ…
கிழிகிழின்னு கிழிச்சிக்கோ…
அப்பப்போ அப்பப்போ…
ஆண்டவனை நினைங்கப்போ…

ஆண் : கிங்குடா நான்தான் கிங்குடா…
கிங்குடா நண்பன் கிங்குடா…

ஆண் : யோவ் அது உன்துயா…
ஆடும் போது டிஸ்டர்ப் பண்ணாத…
போ அந்த பக்கம்…

BGM

ஆண் : மெரீனா பேச்சில் தூங்கும்…
நம்ம புரட்சி தலைவர் கிங்குடா…
அவரு பக்கத்தில் நானும்…
தூங்க சான்ஸ் கிடைச்சா கிங்குடா…
வாழ்க்க சூதாட்டம்தாண்டா…
அதில் ஜாக்பாட் அடிச்சா கிங்டா…

ஆண் : யே அள்ளிக்கோ அசத்திக்கோ…
எக்கக்கோ எக்கக்கோ…
உலக அழகிங்க நூறு பேர வர சொல்லி…
அதுல ஒருத்திய கட்டிக்கிட்டா கிங்குடா…

ஆண் : பேஜர்… ஓ சாரி மா…
மளிகை பாக்கி கொடுடா டேய்…
கேள்வி குறி… குமரிமுத்து… பொய்ன்…

ஆண் : கிங்குடா அன்பு கிங்குடா…
கிங்குடா தலைவன் கிங்குடா…
கிங்குடா நான்தான் கிங்குடா…
கிங்குடா நண்பன் கிங்குடா…

ஆண் : எக்கக்கோ எக்கக்கோ…
கிழிகிழின்னு கிழிச்சிக்கோ…
அப்பப்போ அப்பப்போ…
ஆண்டவனை நினைங்கப்போ…

BGM

ஆண் : கில கில கில கில கில கில…
கிச்சிலிக்கான் கிச்சிலிக்கான்…
ஆக்ஹான் ஆக்ஹான் ஆக்ஹஹஹான்…
எக்கக்கோ எக்கக்கோ அப்பப்போ அப்பப்போ…

ஆண் : சுக்கிரன் திசையும் தொட…
என்ன சுத்துற நேரமும் வருண்டா…
கரன்சி நோட்லதாண்டா…
நான் கோட்டைய கட்டுற கிங்குடா…

ஆண் : கடல் ஒன்னு வாங்கி…
அதில் கப்பல விடுற கிங்குடா…
யே அள்ளிக்கோ அசத்திக்கோ…
எக்கக்கோ எக்கக்கோ…

ஆண் : தங்கச்சிக்கு பக்கத்துல பிரதர் கிங்குடா…
சிங்கப்பூர் மாப்பிளை தேடிவரும் கிங்குடா…

ஆண் : ஒழுங்கா பில்ல கட்டு…
இல்ல பேஜர் கட்டு… பொய்ன்…

ஆண் : கிங்குடா அன்பு கிங்குடா…
கிங்குடா அண்ணன் கிங்குடா…
கிங்குடா இனிமே கிங்குடா…
கிங்குடா கிங்கோ கிங்குடா…

ஆண் : எக்கக்கோ எக்கக்கோ…
கிழிகிழின்னு கிழிச்சிக்கோ…
அப்பப்போ அப்பப்போ…
ஆண்டவனை நினைங்கப்போ…

ஆண் : கிங்குடா நான்தான் கிங்குடா…
கிங்குடா நண்பன் கிங்குடா…

BGM


Notes : Kingu da Song Lyrics in Tamil. This Song from Ullam Kollai Poguthae (2001). Song Lyrics penned by Pa Vijay. கிங்குடா அன்பு பாடல் வரிகள்.


புயலே புயலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்உதித் நாராயன்கார்த்திக் ராஜாஉள்ளம் கொள்ளை போகுதே

Puyaley Puyaley Song Lyrics in Tamil


ஆண் : ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

ஆண் : ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

BGM

{ ஆண் : உன் உடல் உன் உடல்…
வெயில் பட்டு வெயில் பட்டு…
வேர்ப்பதை வேர்ப்பதை பார்த்தேன்…
குழு : பார்த்தேன்…

ஆண் : ஆயிரம் ஆயிரம் விசிறிகள் விசிறிகள்…
வானத்தில் மாட்டிட நினைத்தேன்…
குழு : நினைத்தேன்… } * (2)

ஆண் : தபால் காரன் கூட…
உந்தன் பேரை சொன்னால்…
எந்தன் நெஞ்சுக்குள்ளே…
கோபம் தோன்றும் தன்னாலே…

ஆண் : ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

BGM

{ ஆண் : உன் பெயர் உன் பெயர்…
சொல்லி சொல்லி சொல்லி சொல்லி…
துடிக்கிற இதயம் வேண்டும்…
குழு : வேண்டும்…

ஆண் : எனக்குள்ளே எனக்குள்ளே அப்படி ஓர் இதயத்தை…
டாக்டர்கள் பொருத்திட வேண்டும்…
குழு : வேண்டும்… } * (2)

ஆண் : சைன வாலின் நீளம்…
காதல் கடிதம் எழுதி…
உந்தன் கையில் நானும்…
சேர்ப்பேன் இதுவும் உறுதி…

ஆண் : ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

ஆண் : ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…
ஹையோ ஹய்யையோ…

ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே…
பதினெட்டு வயசு புயலே…
அலையே அலையே வாலிப அலையே…
அணுக்களை மிரட்டும் அலையே…

BGM


Notes : Puyaley Puyaley Song Lyrics in Tamil. This Song from Ullam Kollai Poguthae (2001). Song Lyrics penned by Pa Vijay. புயலே புயலே பாடல் வரிகள்.


அன்பே அன்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பி. உன்னிகிருஷ்ணன்கார்த்திக் ராஜாஉள்ளம் கொள்ளை போகுதே

Anbey Anbey Song Lyrics in Tamil


ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : காதல் ஒரு பரீட்சைதானே…
எழுதிடவே நானும் வந்தேன்…
இன்னொருவர் பேரில்தானே…
தேர்வெழுதி சென்றேனே…

ஆண் : ரயில் பயணம்தானே காதல்…
நானும் அதில் பயணம் செய்தேன்…
இறங்க சொல்லி காதல் கேட்க…
நான் இறங்கி சென்றேனே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

BGM

ஆண் : சிலுவை சுமந்தானே…
அவன் இந்த காதலில் விழுந்திருந்தால்…
சிலுவை வலியென்று…
வார்த்தையில் வாய் வழி சொல்வானா…

ஆண் : இதயம் ஒருநாள் இரண்டாக உடையும்…
அன்று வந்து பார் உன் பிம்பம் தெரியும்…
கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்…
நீ வந்துதான் நீராடி போ…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

BGM

ஆண் : முள்ளாய் நீ வந்தால்…
கண்களை திறந்து காத்திருப்பேன்…
தீயாய் நீ வந்தால்…
என்னையும் திரியாய் நான் தருவேன்…

ஆண் : கொஞ்சம் கொஞ்சமாய்…
ஏன் என்னை கொன்றாய்…
கருணை கொலைதான்…
செய்யாமல் சென்றாய்…

ஆண் : மலர்மாலையாய் மாறிடவே நினைத்தேன்…
மலர்வலயமாய் நான் மாறினேன்…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : காதல் ஒரு பரீட்சைதானே…
எழுதிடவே நானும் வந்தேன்…
இன்னொருவர் பேரில்தானே…
தேர்வெழுதி சென்றேனே…

ஆண் : ரயில் பயணம்தானே காதல்…
நானும் அதில் பயணம் செய்தேன்…
இறங்க சொல்லி காதல் கேட்க…
நான் இறங்கி சென்றேனே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…


Notes : Anbey Anbey Song Lyrics in Tamil. This Song from Ullam Kollai Poguthae (2001). Song Lyrics penned by Pa Vijay. அன்பே அன்பே பாடல் வரிகள்.


பாடவா பாடவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுஜாதா மோகன்பிரவின் மணிலிட்டில் ஜான்

Paadava Paadava Song Lyrics in Tamil


BGM

பெண் : பாடவா பாடவா அலைகளை பாடவா…
பாடவா பாடவா கரைகளை பாடவா…

பெண் : பாடல்கள் கோடி…
பாடல்கள் கோடி என்ன பாடும் வானம்பாடி…
பூங்குளத்தின் மேலே புயலும் விளையாட…
அலையடிக்கும் நீரில் அள்ளி என்ன பாட…

BGM

பெண் : மழையின் துளி ஒன்று…
மயில் இறகில் விழுந்தால்…
தோகை மயில் ஆடும்…
காட்சிகளும் கண்டேன்…

பெண் : மழையின் துளி ஒன்று…
பாறைகளில் விழுந்தால்…
மௌனமே மிஞ்சும்…
காட்சிகளும் கண்டேன்…

பெண் : ரெண்டு பொருள் உண்டு…
என்ன பொருள் பாட…
பாலை வனம் எங்கும்…
பால் நிலவு பால் சிந்தி யார் பார்த்திட…

BGM

பெண் : சின்ன சின்ன கிண்ணம்…
ஊற்றி வைத்த வண்ணம்…
தூரிகையில் சேர்ந்தால்…
ஓவியங்கள் ஆகும்…

பெண் : ஓவியனின் வண்ணம்…
ஊற்றி வைத்த கிண்ணம்…
பேதை கையில் சேர்ந்தால்…
என்ன நிலையாகும்…

பெண் : ரெண்டு நிலை உண்டு…
எந்த நிலை பாட…
ரசிகனில்லை என்றால்…
தாமரை பூ பூத்து யார் பறித்திட…

BGM

பெண் : பாடவா பாடவா…
பாடவா பாடவா பாடவா…

பெண் : பாடல்கள் கோடி…
பாடல்கள் கோடி என்ன பாடும் வானம்பாடி…
பூங்குளத்தின் மேலே புயலும் விளையாட…
அலையடிக்கும் நீரில் அள்ளி என்ன பாட…

பெண் : பாடவா பாடவா… ஆஆ…
பாடவா… ஆஆ…

BGM


Notes : Paadava Paadava Song Lyrics in Tamil. This Song from Little John (2001). Song Lyrics penned by Vairamuthu. பாடவா பாடவா பாடல் வரிகள்.


பைலாரே பைலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகிளிண்டன் செரிஜோ, கே.எஸ். சித்ரா & கோபிபிரவின் மணிலிட்டில் ஜான்

Baila Re Baila Song Lyrics in Tamil


BGM

குழு : பைலாரே பைலா பைலாரே…
பைலாரே பைலா பைலாரே…
பைலாரே பைலா பைலாரே…
பைலாரே பைலா பைலாரே…

ஆண் : பூவுக்கு பொறந்த நாளு…
பொண்ணாக நீ மலர்ந்த நாளு…
வயசுபுள்ள ரெட்ட வாலு…
வாழ்த்துவதே இங்கிலீஷ் ஆளு…

ஆண் : கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்…
உன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்…
கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்…
உன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்…

ஆண் : பூவுக்கு பொறந்த நாளு…
பொண்ணாக நீ மலர்ந்த நாளு…
வயசுபுள்ள ரெட்ட வாலு…
வாழ்த்துவதே இங்கிலீஷ் ஆளு…

ஆண் : கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்…
உன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்…

BGM

ஆண் : ஆளாகி பொறந்திருக்கும் பேபியே…
உன்ன அழகுல பெத்த அம்மா வாழ்கவே… யே யே…
பேறுகாலம் பார்த்த நர்சே வாழ்கவே…
நீ பிறந்ததும் பிறவியாதான் வாழ்கவே…

பெண் : சிங்கார வாலிபனே…
சிங்கார வாலிபனே தீப்பெட்டி சூரியனே…
என்னென்ன கற்பனை சொன்னாய்…
இங்கிலீஷ்க்கு அப்பனும் நீதானே…

ஆண் : பூவுக்கு பொறந்த நாளு…
பொண்ணாக நீ மலர்ந்த நாளு…
வயசுபுள்ள ரெட்ட வாலு…
வாழ்த்துவதே இங்கிலீஷ் ஆளு…

ஆண் : கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்…
உன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்…

குழு : பைலாரே பைலா பைலாரே…
பைலாரே பைலா பைலாரே…
பைலாரே பைலா பைலாரே…
பைலாரே பைலா பைலாரே…

BGM

பெண் : சிட்டாறு வீணை எல்லாம் கேக்கல…
ஒரு சிட்டெறும்பு பாடும் தமிழ் கேக்குதே…

ஆண் : உள்ளூரும் கூடி உன்ன வாழ்த்துமே…
நானும் உள்ளூர இருந்து உன்ன வாழ்த்துவேன்…

பெண் : தென்மாங்கு ராகத்தில…
தென்மாங்கு ராகத்தில இங்கிலிஷு பாடுறியே…
உன்னோட தோள போல…
உள்ளமும் வெள்ளை என்பேனே…

ஆண் : பூவுக்கு பொறந்த நாளு…
பொண்ணாக நீ மலர்ந்த நாளு…
வயசுபுள்ள ரெட்ட வாலு…
வாழ்த்துவதே இங்கிலீஷ் ஆளு…

ஆண் : கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்…
உன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்…
கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்…
உன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்…

{ குழு : பைலாரே பைலா பைலாரே…
பைலாரே பைலா பைலாரே…
பைலாரே பைலா பைலாரே…
பைலாரே பைலா பைலாரே… } * (2)

BGM


Notes : Baila Re Baila Song Lyrics in Tamil. This Song from Little John (2001). Song Lyrics penned by Vairamuthu. பைலாரே பைலா பாடல் வரிகள்.


ஓ நண்பனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிகார்த்திக், திப்பு & கே.எஸ். சித்ராவித்யாசாகர்தில்

Oh Nanbane Song Lyrics in Tamil


ஆண் : அலே அலே அலே ஓஓஓ…
ஏய் அலே அலே அலே ஓஓஓ…
அலே அலே அலே அலே ஓஹோ ஹோய்…

BGM

ஆண் : ஓ நண்பனே நண்பனே…
நண்பனே நீ என்றுமே வெற்றியின் நண்பனே…

குழு : ஓ நண்பனே நண்பனே…
நண்பனே நீ என்றுமே வெற்றியின் நண்பனே…

ஆண் : ஒரு நாள் ஒரு நாள் உன் பேரை…
நிலவில் நிலவில் வெட்டு…
இனிமேல் உந்தன் புகழ் பாட…
இமயம்தானே கல் வெட்டு…

{ குழு : அலே அலே அலே ஓஹோஹோ…
அலே அலே அலே ஓஹோஹோ…
அலே அலே அலே அலே ஓஹோ… } * (2)

ஆண் : ஓ நண்பனே நண்பனே…
நண்பனே நீ என்றுமே வெற்றியின் நண்பனே…

BGM

பெண் : என்ன என்ன ஓவியம் என்ன…
உந்தன் மீசை செய்யாததா…

ஆண் : என்ன என்ன கவிதைகள் என்ன…
உந்தன் மௌனம் சொல்லாததா…

பெண் : கண்டேன் கண்டேன் ஈரம் கண்டேன்…
கண்கள் ரெண்டில் தீ கண்டேன்…

ஆண் : கொண்டேன் கொண்டேன் காதல் கொண்டேன்…
உன்னால் என்னை நான் கண்டேன்…

பெண் : இப்போதும் எப்போதும் நீ போதுமே…
உன் சுவாசம் இல்லாமல் நான் இல்லையே…

{ குழு : அலே அலே அலே ஓஹோஹோ…
அலே அலே அலே ஓஹோஹோ…
அலே அலே அலே அலே ஓஹோ… } * (2)

ஆண் : ஓ நண்பனே நண்பனே…
நண்பனே நீ என்றுமே வெற்றியின் நண்பனே…

BGM

ஆண் : அன்பே உந்தன் தாவணியாலே…
தொட்டில் கட்டி நான் தூங்கவா…

பெண் : அன்பே நீயும் என் பிள்ளைதானே…
தாயாய் உன்னை தாலாட்டவா…

ஆண் : புயல் காற்றை போல வந்து…
புறா கூண்டில் கைதானேன்…

பெண் : அன்பே நீயும் எங்கும் செல்ல…
நானே உந்தன் சிறகானேன்…

ஆண் : பூவாசம் தேன்வாசம் பால் வாசமே…
பெண் வாசம் உன்னோடு கண்டேனடி…

{ குழு : அலே அலே அலே ஓஹோஹோ…
அலே அலே அலே ஓஹோஹோ…
அலே அலே அலே அலே ஓஹோ… } (2)

ஆண் : ஓ நண்பனே நண்பனே…
நண்பனே நீ என்றுமே வெற்றியின் நண்பனே…

ஆண் : ஒரு நாள் ஒரு நாள் உன் பேரை…
நிலவில் நிலவில் வெட்டு…
இனிமேல் உந்தன் புகழ் பாட…
இமயம்தானே கல் வெட்டு…

குழு : { அலே அலே அலே ஓஹோஹோ…
அலே அலே அலே ஓஹோஹோ…
அலே அலே அலே அலே ஓஹோ… } (2)


Notes : Oh Nanbane Song Lyrics in Tamil. This Song from Dhill (2001). Song Lyrics penned by Arivumathi. ஓ நண்பனே பாடல் வரிகள்.