Category Archives: 1993 Movies

1993 Movies

பார்வதி என்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபார்வதி என்னை பாரடி

Parvathi Ennai Paradi Song Lyrics in Tamil


ஆண் : பார்வதி என்னைப் பாரடி…
பூங்கொடி வந்து சேரடி…
சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…

ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ…
கலக்கம் கண்ணோடுதான்…

ஆண் : சோலையோ நடுச்சாலையோ…
தேடினேன் உனையே…
காலையோ அந்தி மாலையோ…
வாடினேன் இதயம் இனியும் சரணம்…

ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ…
கலக்கம் கண்ணோடுதான்…

BGM

ஆண் : வேடன் வந்து சூழ்ந்த போதும்…
உன் எல்லைதான்…
வேடந்தாங்கல் என்று எண்ணும்…
பூங்கிள்ளை நான்…

ஆண் : முள்ளில் வேலி போட்டால் என்ன…
மாலைக் காற்று தாண்டாதா…
கள்ளில் ஊறும் ஜாதிப் பூவை…
கைகள் நீட்டித் தீண்டாதா…

ஆண் : நீ அல்லால் உயிர் வேறெது…
நீர் இன்றி பயிர் வாடுது…
தேவியே எந்தன் ஆவியே கேளடி…
இதயம் இனியும் சரணம்…

ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ…
கலக்கம் கண்ணோடுதான்…

BGM

ஆண் : உன்னைச் சேர்ந்து வாழத்தானே…
நான் வாழ்வது…
உன்னை நீங்கி தேகம் இங்கே…
ஏன் வாழ்வது…

ஆண் : மண்ணில் வாழும் ஏழைக்கெல்லாம்…
பெண்ணின் மோகம் ஆகாதா…
மண்ணால் செய்த பாண்டம் என்றால்…
பொங்கும் சோறு வேகாதா…

ஆண் : தேவதாஸ் கதை பாரடி…
ஓய்ந்ததா பதில் கூறடி…
காதலி எந்தன் பார்வதி காதலன்…
இதயம் இனியும் சரணம்…

ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ…
கலக்கம் கண்ணோடுதான்…

ஆண் : சோலையோ நடுச்சாலையோ…
தேடினேன் உனையே…
காலையோ அந்தி மாலையோ வாடினேன்…
இதயம் இனியும் சரணம்…

ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ…
கலக்கம் கண்ணோடுதான்…


Notes : Parvathi Ennai Paradi Song Lyrics in Tamil. This Song from Parvathi Ennai Paradi (1993). Song Lyrics penned by Vaali. பார்வதி என்னை பாடல் வரிகள்.


உன்ன மாத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஉத்தம ராசா

Unna Mathi Kaattama Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்ன மாத்திக் காட்டாம…
மச்சானே நான் தூங்க மாட்டேன்…
மேல ஏத்திப் பாக்காம…
மச்சானே பின் வாங்க மாட்டேன்…

பெண் : உன்ன வேட்டி இல்லாம பாக்கோணும்…
மஹா பிரபு போல் டிப் டாப்பா ஆக்கோணும்…
பட்டிக்காட்டு வேஷத்த மாத்தோணும்…
புது சூட்டு கோட்டெல்லாம் மாட்டோணும்…

பெண் : உன்ன மாத்தி…

ஆண் : அப்டியா… என்ன மாத்திக் காட்டத்தான்…
ஒன்னால ஆகாது மானே…
அடி ஆத்தி ரொம்பத்தான் ஆட்டாதே…
என் கிட்டதானே…

ஆண் : ஒரு போட்டி என் கிட்ட வெக்காதே…
என் வேட்டி சேலைக்கு தோக்காதே…
தலையாட்டி பொம்ம போல் ஆடாதே…
வெளி நாட்டு பாட்டெல்லாம் பாடாதே…

ஆண் : என்ன மாத்திக் காட்டத்தான்…
ஒன்னால ஆகாது மானே…

BGM

பெண் : ஸ்டாரு டிவியிலே…
உன்ன ஸ்டாராக நான் பாக்கணும்…
சாரு யாருன்னுதான்…
இந்த ஊரே என்னத்தான் கேக்கணும்…

ஆண் : சொப்பனத்து டிவியில ஸ்டாரா பாரு…
இப்ப இந்த தொந்தரவு வேணாம்மா…

பெண் : குப்பனுக்கும் சுப்பனுக்கும் ஆட்டம் போட்டு…
உன் அழகக் காட்டிடலாம் வா மாமா…

ஆண் : வெண்ண வெக்க அடி நானா கொக்கு…
என்னச் சுத்தும் நீ எண்ணச் செக்கு…
உங்கொப்புரானே மாறிடவே மாட்டேன்…

பெண் : உன்ன மாத்திக் காட்டாம…
மச்சானே நான் தூங்கமாட்டேன்…
மேல ஏத்திப் பாக்காம…
மச்சானே பின் வாங்கமாட்டேன்…

ஆண் : ஒரு போட்டி என் கிட்ட வெக்காதே…
என் வேட்டி சேலைக்கு தோக்காதே…
தலையாட்டி பொம்ம போல் ஆடாதே…
வெளி நாட்டு பாட்டெல்லாம் பாடாதே…

பெண் : உன்ன மாத்திக் காட்டாம…
மச்சானே நான் தூங்க மாட்டேன்…

BGM

ஆண் : வேட்டி உடுத்துறப்போ…
ஒரு மண் வாசம் இருக்குதடி…
கோடி பணம் இருந்தும்…
நான் மாறாத மனுசனடி…

பெண் : பட்டிக்காடு உன்ன எந்த பொண்ணு பாப்பா…
பட்டணம் நீ வந்தா ஏற்காது…

ஆண் : பட்டிக்காடு இல்லையின்னா ஏது சோறு…
அங்கதான் ஏர் ஓட்ட ஆள் ஏது…

பெண் : போயா நீதான் சுத்த வேப்பம் எண்ண…
கேட்டா சொல்லும் நம்ம ஊரு திண்ண…

ஆண் : எப்பவுமே இப்படித்தான் நானே…

பெண் : உன்ன மாத்திக் காட்டாம…
மச்சானே நான் தூங்க மாட்டேன்…
மேல ஏத்திப் பாக்காம…
மச்சானே பின் வாங்க மாட்டேன்…

ஆண் : ஒரு போட்டி என் கிட்ட வெக்காதே… ஹான்…
என் வேட்டி சேலைக்கு தோக்காதே… அஹா…
தலையாட்டி பொம்ம போல் ஆடாதே… ஹேய்…
வெளி நாட்டு பாட்டெல்லாம் பாடாதே…

பெண் : உன்ன மாத்திக் காட்டாம…
மச்சானே நான் தூங்க மாட்டேன்…


Notes : Unna Mathi Kaattama Song Lyrics in Tamil. This Song from Uthama Raasa (1993). Song Lyrics penned by Vaali. உன்ன மாத்தி பாடல் வரிகள்.


நல்ல நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஉத்தம ராசா

Nalla Neram Song Lyrics in Tamil


BGM

ஆண் : நல்ல நேரம் எத தொட்டாலும் பொன்னாகுது…
நெனச்சபடி நடக்குதடி…
நல்ல யோகம் நம்ம தோப்பெல்லாம் பூவாகுது…
கிளை கிளையாய் குலுங்குதடி…

ஆண் : அடி சந்தோஷ பாட்டு ஒன்னு பாடு…
தஞ்சாவூர் தேரபோல் ஆடு…
எப்போதும் முப்போகம் பாரு…
எல்லார்க்கும் உண்டியிங்கு சோறு…

ஆண் : உழைச்சதுக்கு பலனிருக்கு…
பலன் கொடுக்க நிலமிருக்கு…

ஆண் : நல்ல நேரம் எத தொட்டாலும் பொன்னாகுது…
நெனச்சபடி நடக்குதடி…

BGM

ஆண் : கட்டபொம்மன் வாரிசாக…
கர்ஜிக்க வந்தவன் யாரு…
கேட்டு பார் சொல்லிடும் ஊரு…

ஆண் : முண்டாவ கட்டுற ஆள…
மூட்ட கட்டி போட்டுடுவேன்…
பண்போடு வாழுற பேர…
பாட்டு கட்டி போற்றிடுவேன்…

ஆண் : ஊருக்காக போர் தொடுப்பேன்…
உத்தமன்னு பேர் எடுப்பேன்…
அடுத்தவன கெடுத்ததில்ல…
கெடுத்தவன பொறுத்ததில்ல…

ஆண் : நல்ல நேரம் எத தொட்டாலும் பொன்னாகுது…
நெனச்சபடி நடக்குதடி…

பெண் : உத்தமி பெத்த என் உத்தம ராசா…
குழு : இவன் நித்தமும் வாழனும் முத்தமிழ் போல…
பெண் : தங்க சத்திய வார்த்தையா காட்டுற ராசா…
குழு : இவன் நித்தமும் சுத்துற சூரியன் போலே…

குழு : இங்கு என்றும் உள்ள தென்றலை போல்…
அண்ணன் இவன் வாழ்ந்திடனும்…

BGM

ஆண் : என்ன நம்பி கெட்டவங்க…
எங்கேயும் பார்ததுதில்லை…
உள்ளத்தில் நான் ஒரு பிள்ளை…

ஆண் : சிங்கார செந்தமிழ் பாட்டு…
காலை மாலை நான் படிப்பேன்…
என் பாட்டில் ஊராரின் நெஞ்ச…
கொள்ளை கொண்டு நான் நடப்பேன்…

ஆண் : நன்மை செஞ்சா கை கொடுப்பேன்…
தீமை செஞ்சா கை கலப்பேன்…
தர்மத்துக்கு கொடி புடிப்பேன்…
அது ஜெய்க்க குரல் கொடுப்பேன்…

ஆண் : நல்ல நேரம் எத தொட்டாலும் பொன்னாகுது…
நெனச்சபடி நடக்குதடி…
நல்ல யோகம் நம்ம தோப்பெல்லாம் பூவாகுது…
கிளை கிளையாய் குலுங்குதடி…

ஆண் : அடி சந்தோஷ பாட்டு ஒன்னு பாடு…
தஞ்சாவூர் தேரபோல் ஆடு…
எப்போதும் முப்போகம் பாரு…
எல்லோர்க்கும் உண்டியிங்கு சோறு…

ஆண் : உழைச்சதுக்கு பலனிருக்கு…
பலன் கொடுக்க நிலமிருக்கு…

ஆண் : நல்ல நேரம் எத தொட்டாலும் பொன்னாகுது…
நெனச்சபடி நடக்குதடி…
நல்ல யோகம் நம்ம தோப்பெல்லாம் பூவாகுது…
கிளை கிளையாய் குலுங்குதடி…


Notes : Nalla Neram Song Lyrics in Tamil. This Song from Uthama Raasa (1993). Song Lyrics penned by Vaali. நல்ல நேரம் பாடல் வரிகள்.


வாயா வாயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஉத்தம ராசா

Vaaya Vaaya Song Lyrics in Tamil


பெண் : வாயா வாயா… பாயப் போடு…

BGM

பெண் : வாயா வாயா… பாயப் போடு…

BGM

பெண் : ஹே வாயா வாயா பாயப் போடு…
பல நாள் கூத்த ஒரு நாள் பாரு…
சின்னையாவே சின்னையாவே அச்சமா…
அட உன்னோடு நான் ஒட்டிக் கொள்வேன் மச்சமா…
என் சின்னையாவே சின்னையாவே அச்சமா…
அட உன்னோடு நான் ஒட்டிக் கொள்வேன் மச்சமா…

ஆண் : போமா போமா நடையக்கட்டு…
எனை நீ ஜெயிச்சா தொடையத் தட்டு…
போமா போமா போமா…

BGM

பெண் : அழகழகா நடை நடந்து…
அசத்துறியே வருகையிலே…
கலர் கலரா கனவுகள…
காட்டுறியே உறங்கையிலே…

ஆண் : யம்மா நீ பையப் பைய…
உம் மாமன் தப்புச் செய்ய…
காலையும் மாலையும் தூண்டுற… ஹொய்…

பெண் : எம் மேல ஆசப்பட்டு…
எல்லாமே பேசிவிட்டு…
நான் தொடும் வேளையில் ஓடுற…

ஆண் : ஹேய்… எம் பேச்ச ஏத்துக்கோ…
உம் போக்க மாத்திக்கோ…
நான்தான்டி உத்தம ராசா… ஆஹா…

பெண் : வாயா வாயா பாயப் போடு…
ஆண் : ஹைய்ய…
பெண் : பல நாள் கூத்த ஒரு நாள் பாரு…
ஆண் : முடியாது…
பெண் : வாயா வாயா…
ஆண் : ஹ போடி…

BGM

ஆண் : ஒதுங்கி நின்னு இருக்கயிலே…
உசுப்புறியே உணர்ச்சிகள…
புளியங்கொம்பாய் எனப் புடிச்சு…
உலுக்குறியே நெனப்புகள…

பெண் : உள்ளார ஏதோ ஆச்சு…
உன்ன நான் விட்டாப் போச்சு…
தாமரப் பூ உடல் வேகுது…

ஆண் : சும்மா நீ சூட்ட ஏத்தி…
என்னோட ரூட்ட மாத்தி…
ஆசைய ஏனடி மூட்டுற…

பெண் : என்னோடு ஒத்துப் போ…
உன்னால அப்பப்போ…
அன்னாடம் தூக்கம் கெடுது…

ஆண் : அட போமா போமா நடையக்கட்டு…
எனை நீ ஜெயிச்சா தொடையத் தட்டு…

பெண் : வாயா வாயா பாயப் போடு…
பல நாள் கூத்த ஒரு நாள் பாரு…

ஆண் : கல்லுக்குள்ள நார் உரிக்கப் பாக்குற…
உன் கையக் கால என் கிட்ட ஏன் ஆட்டுற…
நீ கல்லுக்குள்ள நார் உரிக்கப் பாக்குற…
உன் கையக் கால என் கிட்ட ஏன் ஆட்டுற…

பெண் : ஹே வாயா வாயா பாயப் போடு…
ஆண் : ச்சீ போடி…
பெண் : பல நாள் கூத்த ஒரு நாள் பாரு…
வாயா வாயா…


Notes : Vaaya Vaaya Song Lyrics in Tamil. This Song from Uthama Raasa (1993). Song Lyrics penned by Vaali. வாயா வாயா பாடல் வரிகள்.


பாவலரு பாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோஇளையராஜாஉத்தம ராசா

Pavalaru Pattu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாவலரு பாட்டு…
இது பண்ண புறபாட்டு…
கூடலூர் தாண்டி இது குமுளி போகும் பாட்டு…

ஆண் : எங்க இசை பாட்டு…
அது எட்டு திசை கூறும்…
எங்களது ஊரு ஒரு சங்க தமிழ் கூடம்…

ஆண் : ஊற சுத்தும் ராசத்தியே…
தேனில் ஊற வச்ச ரோசா பூவே…
எங்க ஊற சுத்தும் ராசாத்தியே…
தேனில் ஊற வச்ச ரோசா பூவே…

ஆண் : பாவலரு பாட்டு…
இது பண்ண புற பாட்டு…
கூடலூர் தாண்டி இது குமுளி போகும் பாட்டு…

BGM

ஆண் : அஞ்சு வித சாதி…
இதில் ஆளுக்கொரு நீதி…
எங்களது ஊரில் இல்லை… ஓஹ்ஹோ…

ஆண் : நஞ்சை ஒரு பாதி…
நல்ல புஞ்சை ஒரு பாதி…
பஞ்சம் பசி ஏதும் இல்ல…

ஆண் : மாடு கட்டி போட்டு…
நாங்க போர் அடிச்சு பாத்து…
ஆகவில்லை வேலை என்று… ஓஹ்ஹோ…

ஆண் : ஆணை கட்டி நாங்க…
நெல்லு போர் அடிச்சு பார்த்த…
முப்பாட்டனின் காலம் உண்டு…

ஆண் : போட்டி இல்லை பூசல் இல்ல…
உழைக்கிறோம்…
ஒர் தாய் வயித்து பிள்ளைய போல்…
பொழைக்கிறோம்…

ஆண் : கட்சி இல்லை கொடியும் இல்ல…
சிரிக்கிறோம்…
ஊர் மொத்தமுமே ஒத்துமையா…
இருக்கிறோம்…

ஆண் : எங்க ஊற சுத்தும் ராசாத்தியே…
தேனில் ஊற வச்ச ரோசா பூவே…

ஆண் : பாவலரு பாட்டு…
இது பண்ண புற பாட்டு…
கூடலூர் தாண்டி இது குமுளி போகும் பாட்டு…
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

BGM

ஆண் : பாசி மணி ஊசி விற்கும் ஆதி மல வாசி…
எல்லை புற காட்டில் உண்டு… ஹோ…
டப்பாகளில் தாளம் நடதப்பாம தான் போடும்…
லம்பாடிகள் ஆட்டம் உண்டு…

ஆண் : ஆல மர ஊஞ்சல் கட்டி ஆடுகிற பெண்கள்…
சிட்டு சிட்டா ஊரில் உண்டு… ஹோ…
சின்னஞ்சிறு சிட்டு அதன் தாவணிய தொட்டு…
சீண்டுகிற தென்றல் உண்டு…

ஆண் : சீறி வந்த புலிய கூட முரத்தினால்…
ஓர் பரத்தி எங்கள் ஊரில்தான் துரத்தினாள்…
சிந்தையில்லா வீரமுள்ள பொண்ணுதான்…
பேர் சொல்லும் படி வாழ்ந்ததிந்த மண்ணுதான்…

ஆண் : எங்க ஊற சுத்தும் ராசதியே… ஹோய்…
தேனில் ஊற வச்ச ரோசா பூவே…

ஆண் : பாவலரு பாட்டு…
இது பண்ண புற பாட்டு…
கூடலூர் தாண்டி இது குமுளி போகும் பாட்டு…

ஆண் : எங்க இசை பாட்டு…
அது எட்டு திசை கூறும்…
எங்களது ஊரு ஒரு சங்க தமிழ் கூடம்…

ஆண் : ஊற சுத்தும் ராசத்தியே…
தேனில் ஊற வச்ச ரோசா பூவே…
எங்க ஊற சுத்தும் ராசாத்தியே…
தேனில் ஊற வச்ச ரோசா பூவே… ஏஏ ஏஏ…

ஆண் : பாவலரு பாட்டு…
இது பண்ண புற பாட்டு…
கூடலூர் தாண்டி இது குமுளி போகும் பாட்டு…
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஓ…


Notes : Pavalaru Pattu Song Lyrics in Tamil. This Song from Uthama Raasa (1993). Song Lyrics penned by Vaali. பாவலரு பாட்டு பாடல் வரிகள்.


தாய் உண்டு தந்தை உண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாகோயில் காளை

Thaayundu Thantai Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…

ஆண் : நான் ஓரு பரதேசி அய்யய்யய்யா…
நல்லோர் கால் தூசி அய்யய்யய்யா…
எல்லோரும் என்னைத் தள்ள…
நானாகச் சொல்லிக் கொள்ள…

ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…

BGM

ஆண் : பெற்றவள் பெற்றெடுத்து தெய்வத்தின் காலடியில்…
போட்ட கதையைச் சொல்லவா…
உற்றவர் குற்றங்களை எந்தன் மேல் கட்டி வைத்து…
விட்ட கதையைச் சொல்லவா…

ஆண் : அய்யா ஓர் துன்பம் வந்து…
தெய்வத்திடம் போய் உரைத்தால்…
கை தந்து காக்கும் அல்லவா…

ஆண் : தெய்வமே துன்பம் தந்தால்…
எங்கே சென்று போய் உரைப்போம்…
நல்லோர்க்கு காலம் இல்லையா…

ஆண் : எல்லாமும் இங்கே உண்டு உண்மை இல்லே…
நானே சொல்கின்ற வாக்கில் ஏதும் பொய்யே இல்லே…
நானே சொல்கின்ற வாக்கில் ஏதும் பொய்யே இல்லே இல்லே…

ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…

BGM

ஆண் : தூரத்துப் பச்சை கண்டு இச்சையோ பட்டதில்லை…
மேலும் நான் என்ன சொல்லட்டும்…
யாருக்கும் பிச்சை இட பேருக்கும் செல்வம் இல்லை…
நேரத்தை என்ன சொல்லட்டும்…

ஆண் : அன்னையின் பாலை உண்டு…
ஆரீராரோ கேட்டதில்லை…
அம்மம்மா என்ன கொடுமை…

ஆண் : திண்ணையில் நான் வளர்ந்தும்…
தெருவில் தர்மம் கேட்கவில்லை…
மேலும் ஏன் இந்தச் சிறுமை…

ஆண் : தெய்வங்கள் தந்த பிச்சை பொய்யா பொய்யா…
இங்கே பொய் ஒன்றே மெய்யாய் போச்சே அய்யா அய்யா…
இங்கே பொய் ஒன்றே மெய்யாய் போச்சே அய்யா அய்யய்யய்யா…

ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…

ஆண் : நான் ஓரு பரதேசி அய்யய்யய்யா…
நல்லோர் கால் தூசி அய்யய்யய்யா…
எல்லோரும் என்னைத் தள்ள…
நானாகச் சொல்லிக் கொள்ள…

ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…


Notes : Thaayundu Thantai Song Lyrics in Tamil. This Song from Koyil Kaalai (1993). Song Lyrics penned by Ilaiyaraja. தாய் உண்டு தந்தை உண்டு பாடல் வரிகள்.


சோலக் கிளிகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & எஸ். ஜானகிஇளையராஜாகோயில் காளை

Sola Kiligal Rendu Song Lyrics in Tamil


BGM

பெண் : சோலக் கிளிகள் ரெண்டு…
சுத்தி சுத்தி மகிழுதையா…
கோலக் குயில்கள் ரெண்டு…
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா…

பெண் : வெட்டிக் கதைகள விட்டுப்புட்டு…
கிட்ட வந்து தெனம் ஒட்டு ஒட்டு…
சொன்னேன் அய்யா வெட்கம் விட்டு…

பெண் : சோலக் கிளிகள் ரெண்டு…
சுத்தி சுத்தி மகிழுதையா…
கோலக் குயில்கள் ரெண்டு…
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா…

BGM

ஆண் : வத்தாத காள ஒண்ணு…
கட்டி இழுக்க உன்னால ஆகுமா…
எட்டாத காயை எண்ணி…
எட்டிப் பறிக்க கொட்டாவி ஏனம்மா…

பெண் : நித்தம் நித்தம் சுத்தி வந்து…
நித்திரையைவிட்டேன் அய்யா…
உத்த சனம் யாரும் இல்ல…
உத்தமன தொட்டேன் அய்யா…

ஆண் : அடி ராங்கி ராக்கம்மா…
ஏன்டி ஏக்கமா ஒத்திக்கமா…

பெண் : சோலக் கிளிகள் ரெண்டு…
சுத்தி சுத்தி மகிழுதையா…
கோலக் குயில்கள் ரெண்டு…
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா…

ஆண் : வெட்டிக் கதைகள தொட்டு தொட்டு…
கிட்ட வந்து தெனம் ஒட்டும் சிட்டு…
சொன்னதென்ன வெட்கம் கெட்டு…

ஆண் : சோலக் கிளிகள் ரெண்டு…
சுத்தி சுத்தி மகிழுதம்மா…
கோலக் குயில்கள் ரெண்டு…
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதம்மா…

BGM

பெண் : ஊரார சாட்சி வச்சு…
உம் மேல ஆச உண்டாச்சு கேளையா…
பூ வாழை பந்தல் இட்டு…
புத்தாடை கட்டி பூ மால போடையா…

ஆண் : பெண்களுக்கு உள்ள குணம்…
உன் கிட்டத்தான் ஒண்ணும் இல்ல…
ஹொய் தள்ளி நில்லு பெண்ணே பெண்ணே…
சொல்லிப்புட்டேன் குத்தம் இல்ல…

பெண் : அட ராசா ராசையா…
லேசா பேசையா வந்திடையா…

ஆண் : சோலக் கிளிகள் ரெண்டு…
சுத்தி சுத்தி மகிழுதம்மா…
கோலக் குயில்கள் ரெண்டு…
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதம்மா…

பெண் : வெட்டிக் கதைகள விட்டுப்புட்டு…
கிட்ட வந்து தெனம் ஒட்டு ஒட்டு…
ஆண் : சொன்னதென்ன வெட்கம் கெட்டு…

பெண் : சோலக் கிளிகள் ரெண்டு…
சுத்தி சுத்தி மகிழுதையா…
கோலக் குயில்கள் ரெண்டு…
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா…


Notes : Sola Kiligal Rendu Song Lyrics in Tamil. This Song from Koyil Kaalai (1993). Song Lyrics penned by Gangai Amaran. சோலக் கிளிகள் பாடல் வரிகள்.


அதோ அந்த நதியோரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஏழை ஜாதி

Adho Antha Nadhiyoram Song Lyrics in Tamil


பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…

BGM

பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…

குழு : அவன் வருகின்ற நேரம்…
நான் தழுவிட வேண்டும்…
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி…

பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…

BGM

பெண் : தூது செல்லடி தோழி வான்மதி…
மாது நிம்மதி மறைந்ததடி குறைந்ததடி…
சேதி சொல்லடி தேனின் நாயகி…
தேகம் பாதியாய் கரைந்ததடி கலங்குதடி…

பெண் : அணை போட்ட போதும் நிலை மாறிடாது…
அலை போல மோதும் மனம் தாங்கிடாது…
நீ இல்லாத போதிலே வாழ்வதேது காதலே…
நினைக்காத நேரம் ஏது வாடும் போது கூறு தூது…

குழு : அவன் வர வேண்டும்…
நான் தழுவிட வேண்டும்…
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி…

பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…

BGM

பெண் : கூடல் என்பது கூடி வந்தது…
தேடி வந்தது திரை மறைவில் தெரிகிறது…
தேகம் என்பது கோவில் போன்றது…
யாகம் செய்ய வா பலன் உடனே கிடைக்கின்றது…

பெண் : சுகம் மாலை சூடும்…
தினம் ராகம் பாடும்…
சுவை நாளும் கூடும்…
துயர் யாவும் ஓடும்…

பெண் : காதல் என்ற தேகமே…
ஆளுகின்ற யோகமே…
கலைக் கோயில் தீபம் ஏற்று…
பாடிப் போற்று ஆசை ஊற்று…

குழு : கரம் தொடும் போது…
சுக வரம் தரும் மாது…
இரு கரம் தொடும் போது…
சுக வரம் தரும் பூமாது…

பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…

குழு : அவன் வர வேண்டும்…
நான் தழுவிட வேண்டும்…
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி…

பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…


Notes : Adho Antha Nadhiyoram Song Lyrics in Tamil. This Song from Ezhai Jaathi (1993). Song Lyrics penned by Vaali. அதோ அந்த நதியோரம் பாடல் வரிகள்.


காதல் என்னும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பொன்னடியான்மலேசியா வாசுதேவன்இளையராஜாமணிக்குயில்

Kadhal Ennum Vedham Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன்மானைத் தேடுதம்மா…

ஆண் : என் ஆவியே வேகுதே…
புண்ணாகியே போனதே…
அன்பாலே தவிக்குதடி…
என் நெஞ்சு துடிக்குதடி…

ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன்மானைத் தேடுதம்மா…

BGM

ஆண் : பாட்டெடுத்து கற்றுக் கொடுத்து…
பாட வைத்ததும் ஏனடியோ…
மேடையிலே பாட வந்தால்…
மூடி வைத்ததும் ஏனடியோ…

ஆண் : நேற்றைய கனவெல்லாம் காற்றின் கதைதானோ…
அரங்கேற்றம் காணாத ஒரு பாட்டின் பொருள்தானோ…
புத்தம் புது புத்தகம் செல்லரித்துப் போகுமா…
சிங்காரப் பைங்கிளியே…

ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன் மானைத் தேடுதம்மா…

ஆண் : என் ஆவியே வேகுதே…
புண்ணாகியே போனதே…
அன்பாலே தவிக்குதடி…
என் நெஞ்சு துடிக்குதடி…

ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன் மானைத் தேடுதம்மா…

BGM

ஆண் : களங்கம் இல்லா மனதினிலே…
காலை வைத்தது யாரடியோ…
கலங்கி நின்ற போதினிலே…
கல்லெறிந்ததும் ஏனடியோ…

ஆண் : அழகாய் அகல் விளக்கை…
அங்கு யாரோ ஏற்றி வைத்தார்…
அலை வீசும் சுடர் ஒளியை…
திரை போட்டே மூடி வைத்தார்…

ஆண் : இந்தத் திரை விலகும்…
இன்பக் கதை தொடரும்…
சிங்காரப் பைங்கிளியே…

ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன் மானைத் தேடுதம்மா…

ஆண் : என் ஆவியே வேகுதே…
புண்ணாகியே போனதே…
அன்பாலே தவிக்குதடி…
என் நெஞ்சு துடிக்குதடி…

ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன் மானைத் தேடுதம்மா…


Notes : Kadhal Ennum Vedham Song Lyrics in Tamil. This Song from Manikuyil (1993). Song Lyrics penned by Ponnadiyan. காதல் என்னும் பாடல் வரிகள்.


அந்த வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே.எஸ். சித்ராசிற்பிகோகுலம்

Andha Vaanam Enthan Kaiyil Song Lyrics in Tamil


BGM

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

பெண் : விளக்கேற்றுதே கவி ராத்திரி…
மனம் ஓடுதே நதி மாதிரி…
சுக சந்தம் அள்ளி தந்ததிந்த பூங்கொடி…

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

BGM

பெண் : சோலை பூக்கள் மாலை ஆகும் நேரம்…
நான் போகும் பாதை யாவும் ஆகும் பிருந்தாவனம்…
வாழும் தனிமை காலம் விலகி போகும்…
இனி ஆசை கிளிகள் கூடும் இன்ப சரணாலயம்…

பெண் : வார்த்தைகள் கொடி ஏற்றுமே…
வான் நிலா முடி சூட்டுமே…
நான் பாடும் பாடல் கீதை போல வாழுமே…

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

BGM

பெண் : தானத் தந்தன தாளம் தந்தது தென்றல்…
அதை கேட்டு மூங்கில் ஆனதிங்கு புல்லாங்குழல்…
வீசும் மல்லிகை வாசம் தந்தது கீதம்…
அதை பாடும் போது நெஞ்சம் தேடும் சிறகாயிரம்…

பெண் : ஆடிடும் வெறும் காகிதம்…
ஆகுமே ஒரு காவியம்…
ஒளி மின்னல் வந்து தோரணங்கள் சூடிடும்…

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

பெண் : விளக்கேற்றுதே கவி ராத்திரி…
மனம் ஓடுதே நதி மாதிரி…
சுக சந்தம் அள்ளி தந்ததிந்த பூங்கொடி…

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

BGM


Notes : Andha Vaanam Enthan Kaiyil Song Lyrics in Tamil. This Song from Gokulam (1993). Song Lyrics penned by Pazhani Bharathi. அந்த வானம் பாடல் வரிகள்.