பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | பார்வதி என்னை பாரடி |
Parvathi Ennai Paradi Song Lyrics in Tamil
ஆண் : பார்வதி என்னைப் பாரடி…
பூங்கொடி வந்து சேரடி…
சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ…
கலக்கம் கண்ணோடுதான்…
ஆண் : சோலையோ நடுச்சாலையோ…
தேடினேன் உனையே…
காலையோ அந்தி மாலையோ…
வாடினேன் இதயம் இனியும் சரணம்…
ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ…
கலக்கம் கண்ணோடுதான்…
—BGM—
ஆண் : வேடன் வந்து சூழ்ந்த போதும்…
உன் எல்லைதான்…
வேடந்தாங்கல் என்று எண்ணும்…
பூங்கிள்ளை நான்…
ஆண் : முள்ளில் வேலி போட்டால் என்ன…
மாலைக் காற்று தாண்டாதா…
கள்ளில் ஊறும் ஜாதிப் பூவை…
கைகள் நீட்டித் தீண்டாதா…
ஆண் : நீ அல்லால் உயிர் வேறெது…
நீர் இன்றி பயிர் வாடுது…
தேவியே எந்தன் ஆவியே கேளடி…
இதயம் இனியும் சரணம்…
ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ…
கலக்கம் கண்ணோடுதான்…
—BGM—
ஆண் : உன்னைச் சேர்ந்து வாழத்தானே…
நான் வாழ்வது…
உன்னை நீங்கி தேகம் இங்கே…
ஏன் வாழ்வது…
ஆண் : மண்ணில் வாழும் ஏழைக்கெல்லாம்…
பெண்ணின் மோகம் ஆகாதா…
மண்ணால் செய்த பாண்டம் என்றால்…
பொங்கும் சோறு வேகாதா…
ஆண் : தேவதாஸ் கதை பாரடி…
ஓய்ந்ததா பதில் கூறடி…
காதலி எந்தன் பார்வதி காதலன்…
இதயம் இனியும் சரணம்…
ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ…
கலக்கம் கண்ணோடுதான்…
ஆண் : சோலையோ நடுச்சாலையோ…
தேடினேன் உனையே…
காலையோ அந்தி மாலையோ வாடினேன்…
இதயம் இனியும் சரணம்…
ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ…
கலக்கம் கண்ணோடுதான்…
Notes : Parvathi Ennai Paradi Song Lyrics in Tamil. This Song from Parvathi Ennai Paradi (1993). Song Lyrics penned by Vaali. பார்வதி என்னை பாடல் வரிகள்.