Tag Archives: ஸ்ரீ மதுமிதா

முதல் முதலாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலியுகேந்திரன், ஸ்ரீமதுமிதா & திப்புஹாரிஸ் ஜெயராஜ்லேசா லேசா

Mudhal Mudhalai Song Lyrics in Tamil


BGM

ஆண் : முதல் முதலாய்…
ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து…
விழியின் ஓரம் வழிந்தது இன்று…

ஆண் : முதல் முதலாய்…
ஒரு மெல்லிய உற்சாகம் வந்து…
மழையை போலே பொழிந்தது இன்று…

குழு : உயிருக்குள் ஏதோ உணர்வு பூத்ததே…
அழகு மின்னல் ஒன்று அடித்திட…
செவிக்குள் ஏதோ கவிதை கேட்குதே…
இளைய தென்றல் வந்து என்னை மெல்ல தொட…

ஆண் : முதல் முதலாய்…
ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து…
விழியின் ஓரம் வழிந்தது இன்று…

ஆண் : முதல் முதலாய்…
ஒரு மெல்லிய உற்சாகம் வந்து…
மழையை போலே பொழிந்தது இன்று…

BGM

ஆண் : நீயும் நீயும் ஒன்றல…
எந்த தீயும் உன் போல…
குழு : சுடுவதில்லை என்னை சுடுவதில்லை…

ஆண் : வேண்டாம் வேண்டாம் என்றாலும்…
விலகி போய் நான் நின்றாலும்…
குழு : விடுவதில்லை காதல் விடுவதில்லை…

பெண் : ஓ தநனனனான தநனனனான…
இது ஒரு தலை உறவா…
இல்லை இருவரின் வரவா… ஆ…
என்றாலும் பாறையில் பூ பூக்கும்…

பெண் : முதல் முதலாய்…
ஆண் : முதலாய்…
பெண் : ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து…
விழியின் ஓரம் வழிந்தது இன்று…

பெண் : முதல் முதலாய்…
ஆண் : முதலாய்…
பெண் : ஒரு மெல்லிய உற்சாகம் வந்து…
மழையை போலே பொழிந்தது இன்று…

BGM

பெண் : மேற்கு திக்கில் ஓரம்தான்…
வெயில் சாயும் நேரம்தான்…
நினைவு வரும் உந்தன் நினவு வரும்…

பெண் : உன்னை என்னை மெல்லத்தான்…
தைத்து வைத்து கொள்ளத்தான்…
நிலவு வரும் அந்தி நிலவு வரும்… …

குழு : அடி இளமையில் தனிமை…
அது கொடுமையில் கொடுமை…
எனை அவதியில் விடுமோ…
இந்த அழகிய பதுமை…

ஆண் : கண்ணே என் காதலை காப்பாற்று…

குழு : முதன் முதலாய்…
ஓ முதன் முதலாய்…

ஆண் : முதல் முதலாய்… ஹாஓஒ…
முதல் முதலாய்… வாவ் ஓஓ…

ஆண் : முதல் முதலாய்…
ஒரு மெல்லிய உற்சாகம் வந்து…
மழையை போலே பொழிந்தது இன்று…

குழு : உயிருக்குள் ஏதோ உணர்வு பூத்ததே…
அழகு மின்னல் ஒன்று அடித்திட…
செவிக்குள் ஏதோ கவிதை கேட்குதே…
இளைய தென்றல் வந்து என்னை மெல்ல தொட…

BGM

குழு : முதல் முதலாய்…
முதல் முதலாய்…

BGM


Notes : Mudhal Mudhalai Song Lyrics in Tamil. This Song from Lesa Lesa (2002). Song Lyrics penned by Vaali. முதல் முதலாய் பாடல் வரிகள்.


கள்ளி அடி கள்ளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅனுராதா ஸ்ரீராம் & ஸ்ரீ மதுமிதாயுவன் ஷங்கர் ராஜாநந்தா

Kalli Adi Kalli Song Lyrics in Tamil


குழு : கள்ளி அடி கள்ளி…
எங்கே கண்டாய்…
முதலில் என்ன கதைச்சாய்…
உண்மை எல்லாம் சொல்லு…

பெண் : சிரித்திடும் வாவி கரையோரம்…
காத்து நான் கிடந்தனன்…
பதுங்கி மெல்ல வந்தவன்…
பகடி பகடி என்ன போங்கடி…

குழு : முழு நிலவு காயும்…
நிலவில் மீன்கள் வாடும் தென்னாடு…
அங்கே இருந்து இங்கே…
வாழ வந்த பெண்ணே நீ பாடு…

பெண் : நம்மை அணைக்க ஆளில்லை…
என்று தனத்தி கிடந்தோம் நெஞ்சுக்குள்ளே…

குழு : தமிழர் சொந்தம் நாம் எந்நாளும்…

BGM

குழு : ஓ… நல்லூரின் விதியென்று திரிந்தோமடி…
தேரின் பின்னே அலைந்தோமடி…

குழு : கடலொன்று நடுவிலே…
இல்லை என்று கொள்வினம்…
எங்கள் நாடும் இந்த நாடும் ஒன்றுதான்…
தமிழன் தமிழந்தான்…

பெண் : புது உடுப்புகள் கிடைக்குமா அக்கா…

BGM

குழு : நமது உறவெல்லாம் நம் நாட்டில்தான்…
என்றும் நினைத்தோம் தவறாகதான்…
இங்கும் உறவு உள்ளது…
தமிழர் மனது பெரியது…

பெண் : அட உனக்கென வந்த இடத்தில்…
மருமகள் ஆகினான்…

குழு : ஏ… புதிய பாலம் கண்ணில் தெரிகிறதே…

பெண் : எந்த கலங்கம் இல்லை என்று ஆகுதே…
தெருடி வாழ்வாயே…

பெண் : கள்ளி அடி கள்ளி…
உங்கள் கைகள் இணையும் அந்த பொழுதில்…
எங்கள் வாழ்கை விரியும்…
மேற்கே மறைந்தாலும் கிழக்கே உதிக்கும்…
அந்த கதிரின் சூடராய்…
எங்கள் விடியல் தெரியும்…

பெண் : கனவுகள் எனது என நினைத்தேன்…
இன்று நான் அறிந்தனன்…
இருளின் கரம் விலகுமே…
உங்கள் கனவும் நனவாகுமே…


Notes : Kalli Adi Kalli Song Lyrics in Tamil. This Song from Nandha (2001). Song Lyrics penned by Thamarai. கள்ளி அடி கள்ளி பாடல் வரிகள்.


விடிகின்ற பொழுது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஸ்ரீ மதுமிதாயுவன் ஷங்கர் ராஜாராம்

Vidiginidra Pozhudhu Song Lyrics in Tamil


BGM

பெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா…
கடலலை கரையை கடந்திடுமா…
காதலை உலகம் அறிந்திடுமா…
நினைப்பது எல்லாம் நடந்திடுமா…

BGM

பெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா…
கடலலை கரையை கடந்திடுமா…
காதலை உலகம் அறிந்திடுமா…
நினைப்பது எல்லாம் நடந்திடுமா…

BGM

பெண் : உன்னாலே எனக்குள் உருவான உலகம்…
பூகம்பம் இன்றி சிதறுதடா…
எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே…
எனை இன்னும் வாழ சொல்லுதடா…

பெண் : தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்…
தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல்…

பெண் : காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சி…
மெல்ல மெல்ல என்னை கொல்ல துணிஞ்சிடுச்சி…
தீயில் என்னை நிக்க வச்சி சிரிக்கிறதே…
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே…

BGM

பெண் : காட்டுத்தீ போல கண்மூடி தனமாய்…
என் சோகம் சுடர் விட்டு எறியுதடா…
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்…
வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா…

பெண் : யாரிடம் உந்தன் கதை பேச முடியும்…
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்…

பெண் : பச்சை நிலம் பாலை வனம் ஆனதடா…
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா…
காலம் கூட கண்கள் மூடி கொண்டதடா…
உன்னை விட கல்லறையே பக்கமடா…

பெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா…
கடலலை கரையை கடந்திடுமா…
காதலை உலகம் அறிந்திடுமா…
நினைப்பது எல்லாம் நடந்திடுமா…


Notes : Vidiginidra Pozhudhu Song Lyrics in Tamil. This Song from Raam (2005). Song Lyrics penned by Snehan. விடிகின்ற பொழுது பாடல் வரிகள்.


மாா்கழித் திங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகி, பி. உன்னிகிருஷ்ணன் & ஸ்ரீ மதுமிதாஏ.ஆர்.ரகுமான்சங்கமம்

Margazhi Thingal Allava Song Lyrics in Tamil


பெண் : மாா்கழித் திங்கள் மதி நிறைந்த நந்நாளால்…
நீராடப் போதுவீா்…
போதுமினோ நோிழையீா்…

பெண் : சீா்மல்கும் ஆயப்பாடி செல்வச் சிறுமீா்காள்…
கூா்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்…
ஏராந்த கன்னி யசோதை இளஞ்சிங்கம்…

பெண் : மாா்கழித் திங்களல்லவா…
மதிகொஞ்சும் நாளல்லவா…
இது கண்ணன் வரும் பொழுதல்லவா…

பெண் : ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்…
விடை பெறும் உயிரல்லவா…

BGM

பெண் : மாா்கழித் திங்களல்லவா…
மதிகொஞ்சும் நாளல்லவா…
இது கண்ணன் வரும் பொழுதல்லவா…

பெண் : ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்…
விடை பெறும் உயிரல்லவா…

பெண் : ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்…
விடை பெறும் உயிரல்லவா…
ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்…
விடை பெறும் உயிரல்லவா…

பெண் : வருவாய் தலைவா…
வாழ்வே வெறும் கனவா…

பெண் : மாா்கழித் திங்களல்லவா…
மதிகொஞ்சும் நாளல்லவா…
இது கண்ணன் வரும் பொழுதல்லவா…

BGM

பெண் : இதயம் இதயம் எாிகின்றதே…
இறங்கிய கண்ணீா் அணைக்கின்றதே…
உள்ளங்கையில் ஒழுகும் நீா்போல்…
என்னுயிரும் கரைவதென்ன…

பெண் : இருவரும் ஒரு முறை காண்போமா…
இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா…
கலையென்ற ஜோதியில் காதலை எாிப்பது…
சாியா பிழையா விடை நீ சொல்லய்யா…

பெண் : மாா்கழித் திங்களல்லவா…
மதிகொஞ்சும் நாளல்லவா…
இது கண்ணன் வரும் பொழுதல்லவா…

பெண் : ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்…
விடை பெறும் உயிரல்லவா…
ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்…
விடை பெறும் உயிரல்லவா…

பெண் : வருவாய் தலைவா…
வாழ்வே வெறும் கனவா…

BGM

ஆண் : சூடித் தந்த சுடா்கொடியே…
சோகத்தை நிறுத்திவிடு…
நாளை வரும் மாலையென்று…
நம்பிக்கை வளா்த்துவிடு நம்பிக்கை வளா்த்துவிடு…

ஆண் : நம் காதல் ஜோதி கலையும் ஜோதி…
கலைமகள் மகளே வா வா…

ஆண் : ஆஆஆ… காதல் ஜோதி கலையும் ஜோதி…
ஆஆஆ… ஜோதி எப்படி ஜோதியை எாிக்கும்…
ஜோதி எப்படி ஜோதியை எாிக்கும்… வா வா…

பெண் : மாா்கழித் திங்களல்லவா…
மதிகொஞ்சும் நாளல்லவா…
இது கண்ணன் வரும் பொழுதல்லவா…

குழு : மாா்கழித் திங்களல்லவா…
மதிகொஞ்சும் நாளல்லவா…
இது கண்ணன் வரும் பொழுதல்லவா…

குழு : மாா்கழித் திங்களல்லவா…
மதிகொஞ்சும் நாளல்லவா…
இது கண்ணன் வரும் பொழுதல்லவா…


Notes : Margazhi Thingal Allava Song Lyrics in Tamil. This Song from Sangamam (1999). Song Lyrics penned by Vairamuthu. மாா்கழித் திங்கள் பாடல் வரிகள்.


களவானியே களவானியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தமிழமுதன்ரஞ்சித் & ஸ்ரீ மதுமிதாசபேஷ் முரளிமாயாண்டி குடும்பத்தார்

Kalavaniye Song Lyrics in Tamil


BGM

பெண் : களவானியே களவானியே…
நெஞ்சை திருடும் களவானியே…

BGM

ஆண் : கருவாச்சியே கருவாச்சியே…
உசுர எடுக்கும் கருவாச்சியே…

ஆண் : சின்னமனூர் சேல கிட்ட வருமா…
பெண் : தென் மதுர காத்து முத்தம் தருமா…

ஆண் : கோடாலி கண்ணால் என்ன கண்டம் துண்டமா பொளந்த…
பெண் : ஊடால பாத்து என்ன கொஞ்சம் கொஞ்சமா அளந்த…

பெண் : களவானியே களவானியே…
நெஞ்சை திருடும் களவானியே…

BGM

பெண் : அங்கயும் இங்கயும் ஆத்தில் மீன் ஆடுது…
மாமனே வருவியா சேல போராடுது…

ஆண் : காத்துல அசையிர சோள கொள்ளையில…
நான் பாப்பேனா பறிப்பேனா நெஞ்சம் வேனாங்குது…

பெண் : ஊசுருக்குள்ள நீதான் ஓடி ஒளிஞ்ச…
ஆண் : வரப்புகள தாண்டி நீயும் வெளஞ்ச…

பெண் : யார் என்ன சொன்னாலும் நீதான் என் ஜாமி…
ஆண் : நீ இன்றி நான் இல்ல இதுதான் என் ஜேதி…

பெண் : களவானியே களவானியே…
நெஞ்சை திருடும் களவானியே…

BGM

பெண் : உதட்டுல குடித்தனம் நடத்த நீ வாரியா…
என் அழகுக்கு உன்னையே எழுதி நீ தாறியா…

ஆண் : காலயே சுத்துற பூனையா இருக்கட்டா…
என் ஆயுசு முழுசையும் எழுதியே குடுக்கட்ட…

பெண் : ம்ம்ம்… ஓடத்தண்ணி எல்லாம் உப்பு கரிக்கும்…
ஆண் : எச்சி தண்ணி மட்டும் இனிப்பு எடுக்கும்…

ஆண் : நா இன்று நீயாக மாறிப்போனேனே…
பெண் : நீ போன மண் அள்ளி பொட்டு வச்சேனே…

ஆண் : கருவாச்சியே கருவாச்சியே…
உசுர எடுக்கும் கருவாச்சியே…

ஆண் : சின்னமனூர் சேல கிட்ட வருமா…
பெண் : தென் மதுர காத்து முத்தம் தருமா…

ஆண் : கோடாலி கண்ணால் என்ன கண்டம் துண்டமா பொளந்த…
பெண் : ஊடால பாத்து என்ன கொஞ்சம் கொஞ்சமா அளந்த…

பெண் : களவானியே களவானியே…
நெஞ்சை திருடும் களவானியே…


Notes : Kalavaniye Song Lyrics in Tamil. This Song from Mayandi Kudumbathar (2009). Song Lyrics penned by Tamizhamuthan. களவானியே களவானியே பாடல் வரிகள்.


போய் வாடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீ மதுமிதாயுவன் ஷங்கர் ராஜாதர்மதுரை

Poi Vaada Song Lyrics in Tamil


BGM

பெண் : போய் வாடா என் பொலி காட்டு ராசா…
போராடு சிறு மலையெல்லாம் தூசா…

பெண் : நல்லது செய்ய நினைச்சா நல்ல நேரம் எதுக்கு…
நம்பிக்கை உள்ள மனசுக்கு நாலு திசையும் கிழக்கு…

பெண் : போய் வாடா என் பொலி காட்டு ராசா…
போராடு சிறு மலையெல்லாம் தூசா…

பெண் : வைகை நதி நடந்தா…
வயக்காடு முந்தி விாிக்கும்…
வல்லவனே நீ நடந்தா…
புல்லுவெளி நெல்லு விளையும்…

பெண் : எட்டுவெச்சுப் போடா இவனே…
நெற்றிக்கண் தொறடா சிவனே…
வெற்றிதாண்டா மகனே…

பெண் : போய் வாடா என் பொலி காட்டு ராசா…


Notes : Poi Vaada Song Lyrics in Tamil. This Song from Dharmadurai (2016). Song Lyrics penned by Vairamuthu. போய் வாடா பாடல் வரிகள்.


Azhage Azhage Song Lyrics in Tamil Oru Kal Oru Kannadi

அழகே அழகே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்முகேஷ் & ஸ்ரீ மதுமிதாஹாரிஸ் ஜெயராஜ்ஒரு கல் ஒரு கண்ணாடி

Azhage Azhage Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகே அழகே அழகின் அழகே நீயடி…
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி…
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி…
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி…

ஆண் : நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்…
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்…
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்…

ஆண் : நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா…
வேட்டையாளனை வென்றிடும் மானா…
உன்னை நேசித்த காதலன் நானா…

ஆண் : வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே…
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே…

ஆண் : அழகே அழகே அழகின் அழகே நீயடி…
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி…

BGM

ஆண் : சுடச்சுட நெருப்பென பார்த்தாய்…
குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்…
கண்கள் இரண்டும் காதல் சொல்லும்…
இருந்தும் நடித்தாய்…

ஆண் : அடிக்கடி முள்ளென தைத்தாய்…
ஆயினும் பூவென பூப்பாய்…
இதயக் கதவை இரக்கம் கொண்டு…
எனக்காய் திறப்பாய்…

ஆண் : இந்த காதல் என்பது ஒரு மழலை போன்றது…
அது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்…

ஆண் : உன்னை கெஞ்சி கேட்கிறேன்…
என்னை கொஞ்ச கேட்கிறேன்…
நீ கேட்க மறுக்கிறாய்…
தொடர்ந்து நடிக்கிறாய்…
உனக்கும் எனக்கும் நடுவில் காதல் வலம் வர…

ஆண் : கனியே முக்கனியே தீயோடும் பனியே…
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே…
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே…

BGM

பெண் : பல பல கனவுகள் இருக்கு…
அதை ஏன் சொல்லணும் உனக்கு…
மனசுவிட்டு பேசு நீயும் நண்பனாய் எனக்கு…

பெண் : பார்த்ததும் பிடித்தது உனக்கு…
பழகிட தோனனும் எனக்கு…
கானல் நீரில் மீனை தேடி அலைவது எதற்கு…

ஆண் : நீ கோயில் தேரடி…
மரக்கிளையும் நானடி…
என்னை கடந்து போகயில்…
நொறுங்குது நெஞ்சம்…

பெண் : நீ காதல் கஜினியா…
பகல் கனவில் பவனியா…
ஏன் துரத்தி வருகிறாய்…
நெருங்க நினைகிறாய்…
உனக்கும் எனக்கும் எதற்கு காதல் வலம் வர…

பெண் : கனியே முக்கனியே தீயோடும் பனியே…
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே…
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே…

ஆண் : அழகே அழகே அழகின் அழகே நீயடி…
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி…
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி…
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி…

ஆண் : நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்…
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்…
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்…

ஆண் : நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா…
வேட்டையாளனை வென்றிடும் மானா…
உன்னை நேசித்த காதலன் நானா…

ஆண் : வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
வாராமல் நீ சென்றால் இவன் தனியே…
தனியே வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே…

ஆண் : வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே…
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே…
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே…


Notes : Azhage Azhage Song Lyrics in Tamil. This Song from Oru Kal Oru Kannadi (2012). Song Lyrics penned by Na. Muthukumar. அழகே அழகே பாடல் வரிகள்.


ஒட்டியாணம் செஞ்சு தாரேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & ஸ்ரீ மதுமிதாஹாரிஸ் ஜெயராஜ்அருள்

Ottaiyanum Song Lyrics in Tamil


BGM

குழு : கவ்விகிச்சு லவ்வு…
கவ்விகிச்சு லவ்வு…

ஆண் : ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வரியா…
நான் ஒட்டிகொள்ள இடை கொஞ்சம் தரியா…

BGM

ஆண் : ஹோய்… ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வரியா…
நான் ஒட்டிகொள்ள இடை கொஞ்சம் தரியா…

பெண் : ஒட்டியாணம் கிட்டியானம் தேவையா…
இடை கட்டிகொள்ள கை ரெண்டு இல்லையா…

ஆண் : மூக்கு முழி உள்ளவளே…
முத்தத்துக்கு நல்லவளே…
மாரளவு நான் எடுத்து…
முத்து மாலை தரவா…

பெண் : முச்சத்துல உள்ளவனே…
மச்சம் உள்ள மன்மதனே…
மாரளவு எடுக்கையிலே…
ஓரளவு தொடவா…

ஆண் : வெள்ளி குடமே…
தங்க வடமே…
இந்த சீயான் பக்கம் திரும்பு…

பெண் : சந்து கெடைச்சா…
பந்து அடிப்ப…
இது கோயம்பத்தூர் குறும்பு…

ஆண் : ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வரியா…
நான் ஒட்டிகொள்ள இடை கொஞ்சம் தரியா…

பெண் : ஒட்டியாணம் கிட்டியானம் தேவையா…
இடை கட்டிகொள்ள கை ரெண்டு இல்லையா…

BGM

ஆண் : சுத்த தங்கம் பத்த வச்சு…
நட்சத்திர கல்லு வச்சு…
நெத்தி சுட்டி பண்ணி தாரேன்…
என்ன சுத்தி சுத்தி வாரியா…

பெண் : நெத்தி சுட்டி தேவையில்ல…
நீல கல்லும் தேவையில்ல…
நெத்தியில குங்குமத்த…
நீ வச்சிவிட வாரியா…

ஆண் : உன் கத்தி மூக்கோட முத்து மூக்குத்தி…
குத்தி விட போறேன் வாரியா…

பெண் : உன் முத்து மூக்குத்தி உப்புகாகாது…
மூக்கில் மூக்குரச வாரியா…

ஆண் : தங்க தோடு நான் தாரேன்…
அங்கத்தோடு நீ வாரியா…

பெண் : தோடு போடும் காதோடு…
மூர்த்த செய்தி சொல்லையா…

ஆண் :ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வரியா…
நான் ஒட்டிகொள்ள இடை கொஞ்சம் தரியா…

பெண் : ஒட்டியாணம் கிட்டியானம் தேவையா…
இடை கட்டிகொள்ள கை ரெண்டு இல்லையா…

BGM

ஆண் : வெள்ளி கட்டி வெட்டி தட்டி…
சல்லி சல்லி மானு கட்டி…
கொலுசுங்க பண்ணி தாரேன்…
என் கூட மாடா வாரியா…

பெண் : கூட மாடா வாரதுக்கு…
கொலுசுகள் தேவை இல்ல…
நீ கெண்ட காலு நண்டு போல…
உன் சுண்டு விரல் தேயும்மையா…

ஆண் : அடி வஞ்சி உன் கையில் கொஞ்சி விளையாட…
வளையல் நான் தாரேன் வாரியா…

பெண் : அட வளையல் வேண்டாமே…
இப்ப வருவேனே…
வலது கை கொஞ்சம் தாரியா…

ஆண் : தங்க செயினு நான் தாரேன்…
தம்மா துண்டு நீ தாரியா…

பெண் : மஞ்ச கயிறு நீ தந்தா…
என்னை உரிச்சு தாரேன்யா…

ஆண் : ஒட்டியாணம் ஒட்டியாணம் ஒட்டியாணம்…
அத செஞ்சு தாரேன் செஞ்சு தாரேன் வரியா…

பெண் : டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா…
இடை கட்டிகொள்ள கை ரெண்டு இல்லையா…

ஆண் : மூக்கு முழி உள்ளவளே…
பெண் : ஹோய்…
ஆண் : முத்தத்துக்கு நல்லவளே…
பெண் : ஹோய்…
ஆண் : மாரளவு நான் எடுத்து…
முத்து மாலை தரவா…
ஆண் : ஹோய்…

பெண் : முச்சத்துல உள்ளவனே…
ஆண் : ஹோய்…
பெண் : மச்சம் உள்ள மன்மதனே…
ஆண் : ஹோய்…
பெண் : மாரளவு எடுக்கையிலே…
ஓரளவு தொடவா…

ஆண் : வெள்ளி குடமே…
தங்க வடமே…
இந்த சீயான் பக்கம் திரும்பு…

பெண் : சந்து கெடைச்சா…
பந்து அடிப்ப…
இங்கு வேணாம் வேணாம் குறும்பு…

BGM


Notes : Ottaiyanum Song Lyrics in Tamil. This Song from Arul (2004). Song Lyrics penned by Vairamuthu. ஒட்டியாணம் செஞ்சு தாரேன் பாடல் வரிகள்.


வளையபட்டி தவிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்நரேஷ் ஐயர், உஜ்ஜயினி & ஸ்ரீ மதுமிதாஏ.ஆர்.ரகுமான்அழகிய தமிழ் மகன்

Valayapatti Song Lyrics in Tamil


பெண் : நீ நாதஸ்வரம் போல வந்தால்…
நீ நாதஸ்வரம் போல வந்தால்…
நாபி கமலம் நானா…
நீ ஏழு ஸ்வரம் போல வந்தால்…
எட்டா ஸ்வரம் நானா…
எட்டா ஸ்வரம் நானா…

BGM

ஆண் : வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…
குழு : மயக்குறியே…

ஆண் : மயக்குறியே…
குழு : மயக்குறியே…

ஆண் : வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…
குழு : மயக்குறியே…

பெண் : நீ நாதஸ்வரம் போல வந்தால்…
நீ நாதஸ்வரம் போல வந்தால்…
நாபி கமலம் நானா…
நீ ஏழு ஸ்வரம் போல வந்தால்…
எட்டா ஸ்வரம் நானா…
எட்டா ஸ்வரம் நானா…

ஆண் : வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…
குழு : மயக்குறியே…

பெண் : நீ நாதஸ்வரம் போல வந்தால்…
நீ நாதஸ்வரம் போல வந்தால்…
நாபி கமலம் நானா…
நீ ஏழு ஸ்வரம் போல வந்தால்…
எட்டா ஸ்வரம் நானா…
ஆண் : எட்டா ஸ்வரம் நீதான்…

BGM

ஆண் : உன் கண்கள் ரெண்டும் கல்யாணி…
உன் சிாிப்போ சிந்து பைரவி…

ஆண் : உன் கண்கள் ரெண்டும் கல்யாணி…
உன் சிாிப்போ சிந்து பைரவி…
நீ பாா்க்கும் போது பாக்ய ஸ்ரீ…
நீ கொஞ்சும் போது நீலாம்பாி…

பெண் : நான் திருவையாறு கச்சோி…
நீ தாளம் போடு பித்தோி…
பல ராகங்கள் சொல்வேன் பின்னாடி…
என் ஊருக்கு வா நீ பஸ் ஏறி…

குழு : வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…

BGM

பெண் : நீ பாக்கும் போது…
நீ பாக்கும் போதே பத்திக்குது…
சொந்த ஊரு சிவகாசியா…
பேசும் போதே ஜில்லுங்குதே…
உங்க ஊரு சிரபுஞ்சியா…

ஆண் : நீ நெருங்கும் போதே…
கரன்ட் ஏறுதே…
உங்க ஊரு கல்பாக்கமா…
நரம்பெல்லாம் முறுக்கேறுதே…
ஏன்டி நீயும் மணப்பாறையா…

ஆண் : நீ கை கால் முளைச்ச மத்தளமா…
உன்ன வாசிக்க பின்னால் சுத்தனுமா…
நீ ஹாா்மோனிய கட்டையம்மா…
என் ஹாா்மோன் செய்யுது சேட்டையம்மா…

பெண் : நான் வாலிபம் திருடும் வீணையடா…
இங்கே வந்தால் ஒளியும் பூனையடா…
நான் வயதுக்கு வந்த வயலின்…
அட என்னை மைனர போல வாசியடா…
என்னை மைனர போல வாசியடா…

குழு : வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…
குழு : மயக்குறியே…
ஆண் : மயக்குறியே…
குழு : மயக்குறியே…

குழு : வளையபட்டி தவிலே தவிலே…
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே…
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே…
என்ன மயக்குறியே…
குழு : மயக்குறியே…
ஆண் : மயக்குறியே…
குழு : மயக்குறியே…
ஆண் : மயக்குறியே…
குழு : மயக்குறியே…


Notes : Valayapatti Song Lyrics in Tamil. This Song from Azhagiya Tamil Magan (2007). Song Lyrics penned by Na. Muthukumar. வளையபட்டி தவிலே பாடல் வரிகள்.


சுத்திப்போட வேணாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஸ்ரீ மதுமிதா & திப்புபரத்வாஜ்ஐயா

Suthipoda Venama Song Lyrics in Tamil


BGM

பெண் : சுத்திப்போட வேணாமா…
கண்ணு பட்டு போச்சு…
இந்த ஜோடி சூப்பர்ன்னு…
ஊருக்குள்ள பேச்சு…

பெண் : வயலுக்குள் போற சனம் எல்லாம்…
பச்ச நெல்லாக…
நம்ம பேரை நடவு செய்யுதய்யா…

பெண் : சந்தையிலே கூடும் கூட்டம் எல்லாம்…
துட்டு இல்லாம…
நம்ம சேதி வாங்கி போகுதையா…

ஆண் : அட ஆத்தங்கரையிலே களத்து மேட்டுல…
நம்ம கதைய பேசிதான்…
காத்தே வீசுது…

ஆண் : சுத்திப்போட வேணாமா…
கண்ணு பட்டு போச்சு…
இந்த ஜோடி சூப்பர்ன்னு…
ஊருக்குள்ள பேச்சு…

BGM

ஆண் : மகளா மருமகளா…
என் வீட்டுக்கு வருவ…
விளக்கா குத்து விளக்கா…
நீ வெளிச்சம் வீசுவ…

பெண் : புருஷன் தோளில…
நான் ஊஞ்சல் ஆடுவேன்…
புகுந்த வீட்டுக்குள்ள…
நான் புண்ணியம் சேமிப்பேன்…

ஆண் : அழகா என்ன அதட்டி…
நீ கட்டளை போடுவ…
குளிச்சா தலை துவட்டி…
நீ முத்தமும் வாங்குவ…

பெண் : தெனமும் தெனமும் நான்தான்…
வந்து வெத்தல மடிக்கணும்…
பாதி கடிச்சி நீதான்…
மிச்சம் எனக்கு கொடுக்கணும்…

ஆண் : அடி இப்படி ஒரு ஜோடியானு…
உலகமும் கண்ணு வைக்கணும்…

BGM

ஆண் : சுத்திப்போட வேணாமா…
கண்ணு பட்டு போச்சு…
இந்த ஜோடி சூப்பர்ன்னு…
ஊருக்குள்ள பேச்சு…

BGM

ஆண் : அடியே இளம் கொடியே…
உன் மடியில் இடம் கொடு…
முடிஞ்சா உன் மார்பில்…
கொஞ்சம் முனங்க வழி கொடு…

பெண் : ஆ… இரவு நேரம் வந்தா…
உன் மெத்தையில் இடம் கொடு…
விடியும் நேரம் ஆனா…
என் சேலைய நீ கொடு…

ஆண் : கனியே மச்ச கனியே…
உன் கன்னத்தின் ருசி கொடு…
கடைஞ்ச வெள்ளி சிலையே…
உன் கழுத்தில் மனம் கொடு…

பெண் : உதட்டில் கொடுத்த முத்தம்…
அத திருப்பி தான் கொடு…
வெட்கமும் எனக்கு வந்தா…
நீ இரண்டுதான் கொடு…

ஆண் : எங்க அப்பன் ஆத்தா ரெண்டு பேருக்கும்…
ஆளுக்கொன்னா பெத்து கொடு…

BGM

பெண் : சுத்திப்போட வேணாமா…
கண்ணு பட்டு போச்சு…
இந்த ஜோடி சூப்பர்ன்னு…
ஊருக்குள்ள பேச்சு…

பெண் : வயலுக்குள் போற சனம் எல்லாம்…
பச்ச நெல்லாக…
நம்ம பேரை நடவு செய்யுதய்யா…

பெண் : சந்தையிலே கூடும் கூட்டம் எல்லாம்…
துட்டு இல்லாம…
நம்ம சேதி வாங்கி போகுதையா…


Notes : Suthipoda Venama Song Lyrics in Tamil. This Song from Ayya (2005). Song Lyrics penned by Pa.Vijay. சுத்திப்போட வேணாமா பாடல் வரிகள்.