ஆண் : என் செய்தாயோ விழியே… இனி என் செய்வாயோ விதியே… ஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளை… பெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை… பிள்ளையின் பாதை தெளிவாக இல்லை விதியே…
ஆண் : ஒரு சொந்தம் இல்லாத தந்தை… சுய பந்தம் இல்லாத அன்னை… இரு கண்ணில் வலியோடு பிள்ளை விதியே…
ஆண் : விதை மண்ணில் முளை கொண்ட போதே… அதன் தலையில் இடி வீழ்த்தது என்ன… இனி வாழ்ந்து பயன் என்ன என்ன விதியே…
—BGM—
Notes : En Seithayo Vidhiyeh Song Lyrics in Tamil. This Song from Amarkalam (1999). Song Lyrics penned by Vairamuthu. என் செய்தாயோபாடல் வரிகள்.
பெண் : விடியல் தேடும் விண்மீன் பெண்ணே… அலைகள் கண்டு பயமும் ஏனோ… எதிர்நீச்சலாய் எழுந்து நின்றால்… ஆழிக்கடலும் காலின் கீழே…
—BGM—
பெண் : நீ வாடிவாசல் தாண்டி திமிரும் காளை போல… வாடி வாசல் தாண்டி… நீ வாடிவாசல் தாண்டி திமிரும் காளை போல… வாடி வாசல் தாண்டி… நீ வாடிவாசல் தாண்டி திமிரும் காளை போல… வாடி வாசல் தாண்டி…
—BGM—
பெண் : நீ மங்கையை பிறந்திடவே… ஒரு மாதவம் செய்தாயோ… கோடி கனவுகள் ஓடிப் பிடித்திட பிறந்தாயோ…
பெண் : பருவம் மாறிய பின்னாலே… மாலை சூடிய பெண்ணானாய்… உன் கனவுகள் கலைந்தது கானல் நீர் போலே…
பெண் : நீ சமையல் கட்டை தாண்டி… ஒரு சாதனை தேரில் ஏறி… இந்த உலகை ஆள பெண்ணே ஓடி வா…
பெண் : நீ ஆற்றல்… நீ அறிவு… தடையெல்லாம் தாண்டி வாகை சூட வா…
பெண் : நீ வாடிவாசல் தாண்டி திமிரும் காளை போல… வாடி வாசல் தாண்டி…
பெண் : எதிர்நீச்சலே நீ எழுந்து வா… எதிர்நீச்சலே நீ எழுந்து வா… எதிர்நீச்சலே நீ எழுந்து வா… எதிர்நீச்சலே நீ எழுந்து வா…
Notes : Sun TV Ethirneechal Title Song Lyrics in Tamil. This Song from Sun TV Serial (2018). Song Lyrics penned by Balachandran.DD. சன் டிவி எதிர்நீச்சல் டைட்டில்பாடல் வரிகள்.
ஆண் : காலங்களில் அவள் வசந்தம்… கலைகளிலே அவள் ஓவியம்… மாதங்களில் அவள் மார்கழி… மலர்களிலே அவள் மல்லிகை…
ஆண் : காலங்களில் அவள் வசந்தம்… கலைகளிலே அவள் ஓவியம்… மாதங்களில் அவள் மார்கழி… மலர்களிலே அவள் மல்லிகை…
ஆண் : காலங்களில் அவள் வசந்தம்…
—BGM—
ஆண் : பறவைகளில் அவள் மணி புறா… பாடல்களில் அவள் தாலாட்டு…
—BGM—
ஆண் : பறவைகளில் அவள் மணி புறா… பாடல்களில் அவள் தாலாட்டு… கனிகளிலே அவள் மாங்கனி… கனிகளிலே அவள் மாங்கனி… காற்றினிலே அவள் தென்றல்…
ஆண் : காலங்களில் அவள் வசந்தம்… கலைகளிலே அவள் ஓவியம்… மாதங்களில் அவள் மார்கழி… மலர்களிலே அவள் மல்லிகை…
ஆண் : காலங்களில் அவள் வசந்தம்…
—BGM—
ஆண் : பால்போல் சிரிப்பதில் பிள்ளை… அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி… பால்போல் சிரிப்பதில் பிள்ளை… அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி…
ஆண் : கண்போல் வளர்ப்பதில் அன்னை… கண்போல் வளர்ப்பதில் அன்னை… அவள் கவிஞன் ஆக்கினால் என்னை…
ஆண் : காலங்களில் அவள் வசந்தம்… கலைகளிலே அவள் ஓவியம்… மாதங்களில் அவள் மார்கழி… மலர்களிலே அவள் மல்லிகை…
ஆண் : காலங்களில் அவள் வசந்தம்…
Notes : Kaalangalil Aval Vasantham Song Lyrics in Tamil. This Song from Paava Mannippu (1961). Song Lyrics penned by Kannadasan. காலங்களில் அவள் வசந்தம்பாடல் வரிகள்.
குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்… நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்… நிழல் கண்டவுடன் நீயென்று… இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்…
குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்… நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்… நிழல் கண்டவுடன் நீயென்று… இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்…
பெண் : எங்கே எனது கவிதை… கனவிலே எழுதி மடித்த கவிதை… எங்கே எனது கவிதை… கனவிலே எழுதி மடித்த கவிதை… விழியில் கரைந்துவிட்டதோ… அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ…
பெண் : கவிதை தேடித்தாருங்கள்… இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்… எங்கே எனது கவிதை… கனவிலே எழுதி மடித்த கவிதை… எங்கே எனது கவிதை… கனவிலே எழுதி மடித்த கவிதை…
—BGM—
பெண் : மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்… தொலைந்த முகத்தை மனம் தேடுதே… வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்… மையல் கொண்டு மலா் வாடுதே…
பெண் : மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்… துருவித் துருவி உனைத் தேடுதே… உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை… உருகி உருகி மனம் தேடுதே…
பெண் : அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்… அமைதியில் நிறைந்திருப்பேன்… நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு… நூறு முறை பிறந்திருப்பேன்…
குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்… நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்… நிழல் கண்டவுடன் நீயென்று… இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்…
பெண் : ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட… ஒரே தொடுதல் மனம் ஏங்குதே… முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது… நித்தம் வேண்டும் என்று ஏங்குதே…
—BGM—
பெண் : வோ்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று… ஒட்டும் என்று மனம் ஏங்குதே… முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு… குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே…
—BGM—
Notes : Enge Enathu Kavithai Song Lyrics in Tamil. This Song from Kandukondain Kandukondain (2000). Song Lyrics penned by Vairamuthu. எங்கே எனது கவிதைபாடல் வரிகள்.