Tag Archives: ஸ்ரீநிவாஸ்

என் செய்தாயோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ்பரத்வாஜ்அமர்க்களம்

En Seithayo Vidhiyeh Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் செய்தாயோ விழியே…
இனி என் செய்வாயோ விதியே…
ஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளை…
பெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை…
பிள்ளையின் பாதை தெளிவாக இல்லை விதியே…

ஆண் : ஒரு சொந்தம் இல்லாத தந்தை…
சுய பந்தம் இல்லாத அன்னை…
இரு கண்ணில் வலியோடு பிள்ளை விதியே…

ஆண் : விதை மண்ணில் முளை கொண்ட போதே…
அதன் தலையில் இடி வீழ்த்தது என்ன…
இனி வாழ்ந்து பயன் என்ன என்ன விதியே…

BGM


Notes : En Seithayo Vidhiyeh Song Lyrics in Tamil. This Song from Amarkalam (1999). Song Lyrics penned by Vairamuthu. என் செய்தாயோ பாடல் வரிகள்.


Sun TV Ethirneechal Title Song Lyrics in Tamil

சன் டிவி எதிர்நீச்சல் டைட்டில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
பாலச்சந்திரன்.டி.டிசரண்யா ஸ்ரீநிவாஸ் & ஸ்ரீநிதிஸ்ரீநிவாஸ்சன் டிவி சீரியல்

Sun TV Ethirneechal Title Song Lyrics in Tamil


BGM

பெண் : விடியல் தேடும் விண்மீன் பெண்ணே…
அலைகள் கண்டு பயமும் ஏனோ…
எதிர்நீச்சலாய் எழுந்து நின்றால்…
ஆழிக்கடலும் காலின் கீழே…

BGM

பெண் : நீ வாடிவாசல் தாண்டி திமிரும் காளை போல…
வாடி வாசல் தாண்டி…
நீ வாடிவாசல் தாண்டி திமிரும் காளை போல…
வாடி வாசல் தாண்டி…
நீ வாடிவாசல் தாண்டி திமிரும் காளை போல…
வாடி வாசல் தாண்டி…

BGM

பெண் : நீ மங்கையை பிறந்திடவே…
ஒரு மாதவம் செய்தாயோ…
கோடி கனவுகள் ஓடிப் பிடித்திட பிறந்தாயோ…

பெண் : பருவம் மாறிய பின்னாலே…
மாலை சூடிய பெண்ணானாய்…
உன் கனவுகள் கலைந்தது கானல் நீர் போலே…

பெண் : நீ சமையல் கட்டை தாண்டி…
ஒரு சாதனை தேரில் ஏறி…
இந்த உலகை ஆள பெண்ணே ஓடி வா…

பெண் : நீ ஆற்றல்… நீ அறிவு…
தடையெல்லாம் தாண்டி வாகை சூட வா…

பெண் : நீ வாடிவாசல் தாண்டி திமிரும் காளை போல…
வாடி வாசல் தாண்டி…

பெண் : எதிர்நீச்சலே நீ எழுந்து வா…
எதிர்நீச்சலே நீ எழுந்து வா…
எதிர்நீச்சலே நீ எழுந்து வா…
எதிர்நீச்சலே நீ எழுந்து வா…


Notes : Sun TV Ethirneechal Title Song Lyrics in Tamil. This Song from Sun TV Serial (2018). Song Lyrics penned by Balachandran.DD. சன் டிவி எதிர்நீச்சல் டைட்டில் பாடல் வரிகள்.


காலங்களில் அவள் வசந்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி.பி. ஸ்ரீநிவாஸ்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபாவ மன்னிப்பு

Kaalangalil Aval Vasantham Song Lyrics in Tamil


BGM

ஆண் : காலங்களில் அவள் வசந்தம்…
கலைகளிலே அவள் ஓவியம்…
மாதங்களில் அவள் மார்கழி…
மலர்களிலே அவள் மல்லிகை…

ஆண் : காலங்களில் அவள் வசந்தம்…
கலைகளிலே அவள் ஓவியம்…
மாதங்களில் அவள் மார்கழி…
மலர்களிலே அவள் மல்லிகை…

ஆண் : காலங்களில் அவள் வசந்தம்…

BGM

ஆண் : பறவைகளில் அவள் மணி புறா…
பாடல்களில் அவள் தாலாட்டு…

BGM

ஆண் : பறவைகளில் அவள் மணி புறா…
பாடல்களில் அவள் தாலாட்டு…
கனிகளிலே அவள் மாங்கனி…
கனிகளிலே அவள் மாங்கனி…
காற்றினிலே அவள் தென்றல்…

ஆண் : காலங்களில் அவள் வசந்தம்…
கலைகளிலே அவள் ஓவியம்…
மாதங்களில் அவள் மார்கழி…
மலர்களிலே அவள் மல்லிகை…

ஆண் : காலங்களில் அவள் வசந்தம்…

BGM

ஆண் : பால்போல் சிரிப்பதில் பிள்ளை…
அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி…
பால்போல் சிரிப்பதில் பிள்ளை…
அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி…

ஆண் : கண்போல் வளர்ப்பதில் அன்னை…
கண்போல் வளர்ப்பதில் அன்னை…
அவள் கவிஞன் ஆக்கினால் என்னை…

ஆண் : காலங்களில் அவள் வசந்தம்…
கலைகளிலே அவள் ஓவியம்…
மாதங்களில் அவள் மார்கழி…
மலர்களிலே அவள் மல்லிகை…

ஆண் : காலங்களில் அவள் வசந்தம்…


Notes : Kaalangalil Aval Vasantham Song Lyrics in Tamil. This Song from Paava Mannippu (1961). Song Lyrics penned by Kannadasan. காலங்களில் அவள் வசந்தம் பாடல் வரிகள்.


கனவா இல்லை காற்றா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீநிவாஸ்ஏ.ஆர்.ரகுமான்ரட்சகன்

Kanava Illai Kaatra Song Lyrics in Tamil


BGM

ஆண் : கனவா இல்லை காற்றா…
கனவா… நீ காற்றா…

ஆண் : கையில் மிதக்கும் கனவா நீ…
கை கால் முளைத்த காற்றா நீ…
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே…
நுரையால் செய்த சிலையா நீ…

BGM

ஆண் : இப்படி உன்னை ஏந்தி கொண்டே…
இந்திர லோகம் போய் விடவா…
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்…
சந்திர தரையில் பாயிடவா…

BGM

ஆண் : கையில் மிதக்கும் கனவா நீ…
கை கால் முளைத்த காற்றா நீ…
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே…
நுரையால் செய்த சிலையா நீ…

BGM

ஆண் : நிலவில் பொருள்கள் எடை இழக்கும்…
நீரிலும் பொருள் எடை இழக்கும்…
காதலில் கூட எடை இழக்கும்…
இன்று கண்டேனடி…
அதை கண்டு கொண்டேனடி…

ஆண் : நிலவில் பொருள்கள் எடை இழக்கும்…
நீரிலும் பொருள் எடை இழக்கும்…
காதலில் கூட எடை இழக்கும்…
இன்று கண்டேனடி…
அதை கண்டு கொண்டேனடி…

ஆண் : காதல் தாய்மை இரண்டு மட்டும்…
பாரம் என்பதை அறியாது…
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்…
பசியோ வலியோ தெரியாது…

ஆண் : காதல் தாய்மை இரண்டு மட்டும்…
பாரம் என்பதை அறியாது…
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்…
பசியோ வலியோ தெரியாது…

ஆண் : உன்னை மட்டும் சுமந்து நடந்தால்…
உயரம் தூரம் தெரியாது…
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்…
உயரம் தூரம் தெரியாது…

ஆண் : உன் மேல் மற்றொரு பூ விழுந்தால்…
என்னால் தாங்க முடியாது…

ஆண் : கையில் மிதக்கும் கனவா நீ…
கை கால் முளைத்த காற்றா நீ…
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே…
நுரையால் செய்த சிலையா நீ…

ஆண் : கையில் மிதக்கும் கனவா நீ…
கை கால் முளைத்த காற்றா நீ…
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே…
நுரையால் செய்த சிலையா நீ…

ஆண் : கனவா… நீ காற்றா…
கனவா… நீ காற்றா…


Notes : Kanava Illai Kaatra Song Lyrics in Tamil. This Song from Ratchagan (1997). Song Lyrics penned by Vairamuthu. கனவா இல்லை காற்றா பாடல் வரிகள்.


சொட்ட சொட்ட (ஆண்)

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீநிவாஸ்ஏ.ஆர்.ரகுமான்தாஜ் மஹால்

Sotta Sotta Song Lyrics in Tamil (Male)


ஆண் : அடி நீ எங்கே…
அடி நீயெங்கே… ஏ…
அடி நீயெங்கே…
அடி நீயெங்கே…
அடி நீயெங்கே…

BGM

ஆண் : சொட்ட சொட்ட நனையுது தாஜ் மகாலு…
குடையொன்னு குடையொன்னு தா கிளியே…

BGM

ஆண் : விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு…
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே…

BGM

ஆண் : அடி நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே நீ எங்கே…
பூ வைத்த பூ எங்கே…

ஆண் : மழை தண்ணி உசிர கரைக்குதே…
உசிர் உள்ள ஒருத்திக்கு…
தாஜ் மஹால கட்டி கொடுத்தவனும் நான்தாண்டி…

BGM

ஆண் : அடி நீ எங்கே எங்கே நீ எங்கே…
கண்ணீருல மழையும் கரிக்குதே…

BGM

ஆண் : அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே…
கண்ணீருல மழையும் கரிக்குதே…

ஆண் : சொட்ட சொட்ட நனையுது தாஜ் மகாலு…
குடையொன்னு குடையொன்னு தா கிளியே…

BGM

ஆண் : விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு…
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே…

BGM

ஆண் : அடி நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே… நீ எங்கே…

BGM

ஆண் : உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்…
எதற்காக நீ விலகி நின்றாய்…
நான் மழையல்லவே…
ஏன் ஒதுங்கி நின்றாய்…

BGM

ஆண் : உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்…
எதற்காக நீ விலகி நின்றாய்…
நான் மழையல்லவே…
ஏன் ஒதுங்கி நின்றாய்…

BGM

ஆண் : எனைக்கண்டு சென்ற கனவே…
உயிரைத் துண்டு செய்த மலரே…
வந்து மழையிழாடு மயிலே மயிலே…

ஆண் : உன் நாணம் என்ன கண்ணே…
மேகம் அட்சதை போடும்போது…
தலையை நீட்ட வேண்டும் கண்ணே கண்ணே…

ஆண் : நீருக்கும் நமக்கும் ஒரு தேவபந்தம்…
அன்பே உருவானது…
நீருக்குள் முகம் பார்த்த ஜோடி ஒன்றை…
மீண்டும் மழை சேர்த்தது…

ஆண் : சொட்ட சொட்ட நனையுது தாஜ் மகாலு…
குடையொன்னு குடையொன்னு தா கிளியே…

BGM

ஆண் : விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு…
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே…

BGM

ஆண் : அடி நீ எங்கே…
நீ எங்கே…
அடி நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
பூ வைத்த பூ எங்கே…

ஆண் : மழை தண்ணி உசிர கரைக்குதே…
உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ் மஹால…
கட்டி கொடுத்தவனும் நான்தாண்டி…

BGM

ஆண் : அடி நீ எங்கே எங்கே
நீ எங்கே… கண்ணீருல
மழையும் கரிக்குதே…

BGM

ஆண் : அடியே நீ எங்கே எங்கே
நீ எங்கே…
கண்ணீருல
மழையும் கரிக்குதே…

BGM

ஆண் : அடி நீ எங்கே எங்கே நீ எங்கே…
கண்ணீருல மழையும் கரிக்குதே…

BGM

ஆண் : அடியே நீ எங்கே…
நீ எங்கே… நீ எங்கே…
நீ எங்கே… நீ எங்கே…

BGM

ஆண் : நீ எங்கே…
நீ எங்கே… நீ எங்கே…
நீ எங்கே… நீ எங்கே…

BGM

ஆண் : நீ எங்கே…
நீ எங்கே… நீ எங்கே…
நீ எங்கே… நீ எங்கே…

BGM


Notes : Sotta Sotta Song Lyrics in Tamil (Male). This Song from Taj Mahal (1999). Song Lyrics penned by Vairamuthu. சொட்ட சொட்ட (ஆண்) பாடல் வரிகள்.


யாருமில்லா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஸ்வேதா மோகன் & ஸ்ரீநிவாஸ்ஏ.ஆர்.ரகுமான்காவியத்தலைவன்

Yaarumilla Song Lyrics in Tamil


BGM

பெண் : யாருமில்லா தனியரங்கில்…
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே…
எங்கோ இருந்து நீ…
என்னை இசைக்கிறாய்…
இப்படிக்கு உன் இதயம்…

பெண் : என்ன சொல்வேன் இதயத்திடம்…
உன்னை தினமும் தேடும்…
என் பேச்சை கேட்காமல்…
உன்னைத் தேடும்…

பெண் : யாருமில்லா தனியரங்கில்…
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே…
எங்கோ இருந்து நீ…
என்னை இசைக்கிறாய்…
இப்படிக்கு உன் இதயம்…

BGM

ஆண் : ஆ… ஆ… ஆ…

பெண் : இசையால் ஒரு உலகம்…
அதில் நீ நான் மட்டும் இருப்போம்…
கனவால் ஒரு இல்லம்…
அதில் நாம்தான் என்றும் நிஜமாய்…

பெண் : ஓ… அது ஒரு ஏகாந்த காலம்…
உன் மடி சாய்ந்த காலம்…
இதழ்கள் எனும் படி வழியே…
இதயத்துக்குள் இறங்கியது…
காதல் காதல் காதல் காதல்…

பெண் : யாருமில்லா தனியரங்கில்…
யாருமில்லா தனியரங்கில்…
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே…
ஓ… எங்கோ இருந்து நீ…
என்னை இசைக்கிறாய்…
இப்படிக்கு உன் இதயம்…

பெண் : ஓஓ… என்ன சொல்வேன் இதயத்திடம்…
உன்னை தினமும் தேடும்…
என் பேச்சை கேட்காமல்…
உன்னைத் தேடும்…
யாருமில்லா தனியரங்கில்…

BGM

பெண் : பேச மொழி தேவையில்லை…
பார்த்துக்கொண்டால் போதுமே…
தனிப்பறவை ஆகலாமா…
மணிக்குயில் நானுமே…

பெண் : சிற்பம் போல செய்து என்னை…
சேவித்தவன் நீ நீயே…
மீண்டும் எனை கல்லாய் செய்ய…
யோசிப்பதும் ஏனடா சொல்…

பெண் : யாருமில்லா தனியரங்கில்…
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே…
எங்கோ இருந்து நீ…
என்னை இசைக்கிறாய்…
இப்படிக்கு உன் இதயம்…

பெண் : ஓ… என்ன சொல்வேன் இதயத்திடம்…
உன்னை தினமும் தேடும்…
என் பேச்சை கேட்காமல்…
உன்னைத் தேடும்…


Notes : Yaarumilla Song Lyrics in Tamil. This Song from Kaaviyathalaivan (2014). Song Lyrics penned by Pa Vijay. யாருமில்லா பாடல் வரிகள்.


மனிதா மனிதா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீநிவாஸ்மணி சா்மாஷாஜகான்

Manidha Manidha Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனிதா மனிதா…
இதுதான் நீதியோ…
காதல் புரிந்தால்…
கண்ணீர் கூலியோ…
சிறகு விழுந்தால்…
புதிதாய் முளைக்கும்…
வான் வீழ்வதோ… ஹோ… ஓ…

ஆண் : மனிதா மனிதா…
இதுதான் நீதியோ…
காதல் புரிந்தால்…
கண்ணீர் கூலியோ…

BGM

ஆண் : பயனிகள் நடப்பார்…
நிழலில் நிழலில்…
நிழல் தரும் மரமோ…
வெயிலில் வெயிலில்…

ஆண் : கடந்தவர் இருப்பார்…
கரையில் கரையில்…
கடத்திய படகோ…
அலையில் அலையில்…

ஆண் : உன் மேல் பிழை இல்லை…
இதில் வருத்தம் உதவாது…
தெய்வம் பிழை செய்தால்…
அதில் திருத்தம் கிடையாது…
விதி வெல்லவா… ஹோ… ஓ…

BGM

ஆண் : உயரத்தை குறைத்தால்…
இமயம் ஏது…
துயரத்தை கழித்தால்…
வாழ்க்கை ஏது…

ஆண் : மழை துளி எல்லாம்…
முத்துக்கள் ஆனால்…
மனிதர்கள் பருக…
குடிநீர் ஏது…

ஆண் : மனிதன் கொள்ளும் சோகம்…
அது வாழ்கையின் பாகம்…
எரித்தால் துன்பம் போகும்…
கொஞ்சம் சிரித்தால் அது போகும்…
சிரித்தால் என்ன… ஹோ… ஓ..

ஆண் : மனிதா மனிதா…
இதுதான் நீதியோ…
காதல் புரிந்தால்…
கண்ணீர் கூலியோ…
சிறகு விழுந்தால்…
புதிதாய் முளைக்கும்…
வான் வீழ்வதோ… ஹோ… ஓ…

ஆண் : மனிதா மனிதா…
இதுதான் நீதியோ…
காதல் புரிந்தால்…
கண்ணீர் கூலியோ…


Notes : Manidha Manidha Song Lyrics in Tamil. This Song from Shahjahan (2001). Song Lyrics penned by Vairamuthu. மனிதா மனிதா பாடல் வரிகள்.

கை தட்டி தட்டி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீநிவாஸ் & டிம்மி ஏ.ஆர்.ரகுமான்ஜோடி

Kai Thatti Thatti Song Lyrics in Tamil


BGM

ஆண் : கை தட்டி தட்டி அழைத்தாளே…
என் மனதை தொட்டு தொட்டு திறந்தாளே…
என் உயிரை மெல்ல துளைத்து நுழைந்தாளே…
ஜீவன் கலந்தாளே அந்த தேன் குயிலே…

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம் தரரம்பம்…
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்…
பெண் எப்போதும் சுகமான துன்பம்…
உன் வான் எங்கும் அவளின் பின்பம்…

ஆண் : ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்…
வாழ்வு மரணத்தை வெல்லும்…

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம் தரரம்பம்…
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்…

BGM

ஆண் : ரத்தினத்து தேர் ஆனாள்…
என் மனசுக்குள் சத்தம் இடும் பூவானாள்…
என் பருவத்தை பயிர் செய்யும் நீர் ஆனாள்…

ஆண் : என் நெஞ்ச குளத்தில்…
பொன் கல்லை எறிந்தாள்…
அலை அடங்கும் முன்…
நெஞ்சத்தில் குதித்தாள்…

ஆண் : விழியால் நெஞ்சுடைத்து விட்டாள்…
ஸ்பரிசங்களால் பின் இணைத்துவிட்டாள்…

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம் தரரம்பம்…
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்…
பெண் எப்போதும் சுகமான துன்பம்…
உன் வான் எங்கும் அவளின் பின்பம்…

ஆண் : ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்…
வாழ்வு மரணத்தை வெல்லும்…

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம் தரரம்பம்…
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்…

BGM

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம்…
தரரம்பம் தர ரம் பம்பம்பம்…
பம்பம்பம் தரரம்பம் தரரம்பம்…
தரரம்பம் தர ரம் பம்பம்பம் பம்பம்பம்…

BGM

ஆண் : பால்வண்ண நிலவெடுத்து…
பாற்கடலில் பலமுறை சலவை செய்து…
பெண்ணுருவாய் பிறந்தவள் அவள்தானோ…

ஆண் : என் கவிதைகளில் கண் மலர்ந்தவளோ…
என் மௌனங்களை மொழி பெயர்த்தவளோ…
அழகை தத்தெடுத்தவளோ…
என் உயிர் மலரை தத்தரித்தவளோ…

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம் தரரம்பம்…
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்…
பெண் எப்போதும் சுகமான துன்பம்…
உன் வான் எங்கும் அவளின் பின்பம்…

ஆண் : ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால்…
வாழ்வு மரணத்தை வெல்லும்…

ஆண்கள்(குழு): தரரம்பம் தரரம்பம் தரரம்பம்…
உன் ஆரம்பம் இன்பம் இன்பம்….


Notes : Kai Thatti Thatti Song Lyrics in Tamil. This Song from Jodi (1999). Song Lyrics penned by Vairamuthu. கை தட்டி தட்டி பாடல் வரிகள்.


எங்கே எனது கவிதை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீநிவாஸ் & கே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

Enge Enathu Kavithai Song Lyrics in Tamil


குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்…
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்…
நிழல் கண்டவுடன் நீயென்று…
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்…

குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்…
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்…
நிழல் கண்டவுடன் நீயென்று…
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்…

பெண் : எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
விழியில் கரைந்துவிட்டதோ…
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ…

பெண் : கவிதை தேடித்தாருங்கள்…
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்…
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…

—BGM—

பெண் : மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்…
தொலைந்த முகத்தை மனம் தேடுதே…
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்…
மையல் கொண்டு மலா் வாடுதே…

பெண் : மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்…
துருவித் துருவி உனைத் தேடுதே…
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை…
உருகி உருகி மனம் தேடுதே…

பெண் : அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்…
அமைதியில் நிறைந்திருப்பேன்…
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு…
நூறு முறை பிறந்திருப்பேன்…

குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்…
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்…
நிழல் கண்டவுடன் நீயென்று…
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்…

குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்…
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்…

—BGM—

பெண் : ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட…
ஒரே தொடுதல் மனம் ஏங்குதே…
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது…
நித்தம் வேண்டும் என்று ஏங்குதே…

—BGM—

பெண் : வோ்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று…
ஒட்டும் என்று மனம் ஏங்குதே…
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு…
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே…

—BGM—


Notes : Enge Enathu Kavithai Song Lyrics in Tamil. This Song from Kandukondain Kandukondain (2000). Song Lyrics penned by Vairamuthu. எங்கே எனது கவிதை பாடல் வரிகள்.