Tag Archives: ஷாஷா திருப்பதி

பாலிண்ட்ரோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஹரிசரண் & ஷாஷா திருப்பதிடி. இமான்விநோதன்

Palindrome Song Lyrics in Tamil


ஆண் : மேக ராகமே…
மேள தாளமே…
தாரா ராதா…

பெண் : கால பாலகா…
வாத மாதவா…
ராமா மாரா…

ஆண் : மாறுமா கைரேகை மாறுமா… ஆஅ…
பெண் : மாயமா நீ நீ நீ மாயமா… ஆ…
ஆண் : தோணாதோ கான கனகா…

ஆண் : மேக ராகமே…
மேள தாளமே…
தாரா ராதா…

பெண் : கால பாலகா…
வாத மாதவா…
ராமா மாரா…

ஆண் : மாறுமா கைரேகை மாறுமா… ஆஅ…
பெண் : மாயமா நீ நீ நீ மாயமா… ஆ…
ஆண் : தோணாதோ கான கனகா…

BGM

ஆண் : வான கனவா…
வாச நெசவா…

பெண் : மோகமோ… மோனமோ…

ஆண் : பூ தந்த பூ…
பெண் : தீ தித்தி தீ…
ஆண் : வா கற்க வா…
பெண் : போ சீச்சீ போ…

ஆண் : தேயாதே வேல நிலவே…

ஆண் : மேக ராகமே…
மேள தாளமே…
பெண் : ராமா மாரா…

BGM

பெண் : சேர அரசே…
வேத கதவே…
நேசனே ஏ… வாழவா… ஆஅ…

ஆண் : நீ நானா நீ…
மா மர்மமா…
வைர இரவை…
தைத்த விதத்தை…
தேடாதே மேக முகமே… ஏ…

BGM

ஆண் : மேக ராகமே…
மேள தாளமே…
ஆண் & பெண் : தாரா ராதா…

பெண் : கால பாலகா…
வாத மாதவா…
ஆண் & பெண் : ராமா மாரா…

ஆண் : மாறுமா கைரேகை மாறுமா… ஆஅ…
பெண் : மாயமா நீ நீ நீ மாயமா… ஆ…
ஆண் : தோணாதோ கான கனகா… ஆ…

ஆண் : மேக ராகமே…
மேள தாளமே…
தாரா ராதா…


Notes : Palindrome Song Lyrics in Tamil. This Song from Vinodhan (2016). Song Lyrics penned by Madhan Karky. பாலிண்ட்ரோம் பாடல் வரிகள்.


வானம் தூராமலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்தீபக் சுப்ரமணியம், ரோஷினி & ஷாஷா திருப்பதிதமன் எஸ்ஸ்கெட்ச்

Vaanam Thoorammalae Song Lyrics in Tamil


BGM

குழு : இதய குழந்தை அவளின் நினைவுகள்…
எரும்பை கடிக்கிறதே…
உலகில் எனது பொழுது மட்டும்…
கருப்பாய் விடிகிறதே…

குழு : விழியின் பயணம் தொடரும் பொழுது…
பாதியில் முடிகிறதே…
கண்களை அவளோ திருடிய பிறகும்…
கனவுகள் இருக்கிறதே…

BGM

ஆண் : வானம் தூராமலே பூமி பூ பூக்குமா…
இங்கே உன் தோட்ட பூவுக்கு நான்தான் வேலி…

ஆண் : வானம் தூராமலே பூமி பூ பூக்குமா…
இங்கே உன் தோட்ட பூவுக்கு நான்தான் வேலி…

ஆண் : எந்தன் கண் பார்த்த வேலைக்கு காதல் கூலி…
உந்தன் விழி யாவுமே மௌன மொழி ஆகுமே…

ஆண் : கோடை வெயிலாலே கடல் நீரும் வாடியதடி…
மின்னல் இடித்தாலும் என் வானம் உடையாதடி…

ஆண் : வேகத்தடை ஏதும் என் பாதை அறியாதடி…
இன்னும் நான் சொல்ல எனக்கேதும் தெரியாதடி…

குழு : இதய குழந்தை அவளின் நினைவுகள்…
எரும்பை கடிக்கிறதே…
உலகில் எனது பொழுது மட்டும்…
கருப்பாய் விடிகிறதே…

குழு : விழியின் பயணம் தொடரும் பொழுது…
பாதியில் முடிகிறதே…
கண்களை அவளோ திருடிய பிறகும்…
கனவுகள் இருக்கிறதே…

BGM

ஆண் : எந்தன் மௌனங்கள் உன் கண்கள் பேசும் வரை…
நீயோ என் வார்த்தைகள் நானோ உன் வாக்கியம்…

ஆண் : எந்தன் கண்ணாடி நெஞ்சில் நீ கடிகாரமே…
கூந்தல் பெண்ணோடு என் மீசை குடி ஏறுமே…

ஆண் : யாரடி யாரடி யாரடி யாரடி யாரடி…

ஆண் : தூண்டில் கண்ணாலே தூக்கத்தை நீ கொல்கிறாய்…
என்னை தாலாட்டி நீதானே ஏன் செல்கிறாய்…

குழு : இதய குழந்தை அவளின் நினைவுகள்…
எரும்பை கடிக்கிறதே…
உலகில் எனது பொழுது மட்டும்…
கருப்பாய் விடிகிறதே…

குழு : விழியின் பயணம் தொடரும் பொழுது…
பாதியில் முடிகிறதே…
கண்களை அவளோ திருடிய பிறகும்…
கனவுகள் இருக்கிறதே…

ஆண் : வானம் தூராமலே பூமி பூ பூக்குமா…
இங்கே உன் தோட்ட பூவுக்கு நான்தான் வேலி…

குழு : இதய குழந்தை அவளின் நினைவுகள்…
எரும்பை கடிக்கிறதே…
உலகில் எனது பொழுது மட்டும்…
கருப்பாய் விடிகிறதே…

BGM

பெண் : பூட்டிய வீட்டில் மூங்கிலாய் இருந்தேன்…
புல்லாங்குழல் ஆனேன்…
காகிதம் போலவே இதுவரை இருந்தேன்…
கவிதை நூல் ஆனேன்…

பெண் : தினம் தினம் தனிமையில் இருந்தவள்…
இன்று திருவிழா கோலமானேன்…
வீண் மீன் போல புள்ளியாய் இருந்தேன்…
வெண்ணிலா போல் ஆனேன்…

பெண் : காதல் கேட்ட கேள்விக்கெல்லாம் ஒற்றை பதில் நீ…
உந்தன் பின்னே உண்மை நிழலாய் நடந்தேனே…

பெண் : வான் நீல தோளின் மேலே பட்டாம்பூச்சி நான்…
பாறை மேலே தண்ணீர் துளியாய் உடைந்தேனே…

பெண் : அழகான காதல் என் ஆயுள் கூட்டாதோ…
உன் காம்பிலே நான் பூக்கிறேன்…

பெண் : பூக்கிறேன் பூக்கிறேன் பூவை போல்
தேகமே இனிக்குதே தேனை போல்…


Notes : Vaanam Thoorammalae Song Lyrics in Tamil. This Song from Sketch (2018). Song Lyrics penned by Kabilan. வானம் தூராமலே பாடல் வரிகள்.


ஒரு வீட்டில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஜிப்ரான், ஷாஷா திருப்பதி, இன்னோ கெங்காஜிப்ரான்தீரன் அதிகாரம் ஒன்று

Oru Veettil Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரு வீட்டில் நீயும் நானும்…
ஒன்றாக வாழும் நேரம்…
எதிர்பார்த்தே இருந்தேன் பல காலம்…
இது நாள் வரையில்…
கனவெல்லாம் இனிதாய் நனவாகும்…
இரவின் மடியில்…

ஆண் : ஒரு வீட்டில் நீயும் நானும்…
ஒன்றாக தூங்கும் நேரம்…
எதிர்பார்த்தே எழுந்தேன் தினந்தோறும்…
முதல் நாள் வரையில்…
இனியெல்லாம் முழுதாய் அரங்கேறும்…
விரும்பும் வகையில்…

BGM

பெண் : தினம் தினம் நான் மயங்குகிறேனே…
பகல் எதுவோ இரவெதுவோ…
வெளிச்சங்களை மறுப்பதினாலே…
நிலவுகளின் சதி இதுவோ…

ஆண் : அறையும் கதவும் அடைந்தே கிடந்தாய்…
இரவும் பகலும் இணையும் இருளாய்…

பெண் : உனையே உலகம் என நான்…
நினையும் நிலையே வரமாகும்…

BGM

பெண் : ஒரு வீட்டில் நீயும் நானும்…
ஒன்றாக வாழும் நேரம்…
எதிர்பார்த்தே இருந்தேன் பல காலம்…
இது நாள் வரையில்…
கனவெல்லாம் இனிதாய் நனவாகும்…
இரவின் மடியில்…

BGM

பெண் : உதடுகளின் அசைவுகள் என்றாய்…
பேச்செனவே அறிந்திருந்தேன்…
ஒலிகளில்லா ஒரு வேலை நீ கொடுத்தாய்…
தெரிந்து கொண்டேன்…

ஆண் : இதுவே குறைவு இனிமேல் இருக்கு…
இனிதாய் தொடரும் முதல் நாள் கிறுக்கு…

பெண் : உடலின் இசைகள் உயிரின் கசைகள்…
மறந்தேன் பல நாட்கள்…

BGM

ஆண் : ஒரு வீட்டில் நீயும் நானும்…
ஒன்றாக தூங்கும் நேரம்…
எதிர்பார்த்தே எழுந்தேன் தினந்தோறும்…
முதல் நாள் வரையில்…
இனியெல்லாம் முழுதாய் அரங்கேறும்…
விரும்பும் வகையில்…

BGM


Notes : Oru Veettil Song Lyrics in Tamil. This Song from Theeran Adhigaaram Ondru (2017). Song Lyrics penned by Thamarai. ஒரு வீட்டில் பாடல் வரிகள்.


இந்த வாழ்க்கையை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஷாஷா திருப்பதிஇளையராஜாஅம்மா கணக்கு

Indha Vazhkai Song Lyrics in Tamil


பெண் : இந்த வாழ்க்கையை உன் கையில்…
எடுக்க முடியுமா…
அது போகும் வழியை மாற்றி…
அமைக்க முடியுமா…

பெண் : அது உனக்கு விதித்த இடத்தை…
நீ அறிவாயோ…
இல்லை குறுக்கும் நெடுக்கும் அலைந்து…
நீ திரிவாயோ…

பெண் : கடலே நீ நதியை தேடி போ போ…

குழு : நம் வாழ்வை தெய்வம் தந்ததா…
இல்லை தாய் வழியில் தானாய் வந்ததா…
சிறு காற்றை போல கனவை போல…
மண்ணில் போவதா…

BGM

பெண் : இந்த வாழ்க்கையை உன் கையில்…
எடுக்க முடியுமா…

BGM

பெண் : அது போகும் வழியை மாற்றி…
அமைக்க முடியுமா…

BGM


Notes : Indha Vazhkai Song Lyrics in Tamil. This Song from Amma Kanakku (2016). Song Lyrics penned by Pazhani Bharathi. இந்த வாழ்க்கையை பாடல் வரிகள்.


தேன் காற்று

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிசரண் & ஷாஷா திருப்பதிஹாரிஸ் ஜெயராஜ்கெத்து

Thaen Kaatru Song Lyrics in Tamil


BGM

ஆண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை என்னைத் தீண்டத் தானே வந்தது…
அது என்னை மட்டும் ஏனோ தீண்டிச் சென்றது…

பெண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை மட்டும் தீண்டிப் போக வந்தது…
அது என்னை என்றோ தீண்டி தீண்டிக் கொன்றது…

ஆண் : இந்த ஒரு நாள் வருமா…
இல்லை ஒடிந்தே விழுமா…
என பல நாள் பல நாள்…
பாதி கனாவில் எழுந்தேன் தகுமா…

பெண் : நான் பனியா பனியா…
நீ வெயிலின் துளியா…
நான் கரையும் கரையும் வரை நீ…
வரை நீ வாகைத் தொடவா…

ஆண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை என்னைத் தீண்டத்தானே வந்தது…

பெண் : அது என்னை என்றோ தீண்டி தீண்டிக் கொன்றது…

BGM

பெண் : உன் கனக கனக மனம் உலக உலக கணம்…
எடையிட முடியாது…
இங்கு நான் உனதெனில் ஆகணும் எனில்…
முதுகில் கோது…

ஆண் : உன் அழகு அழகு முகம் பழக பழக…
சுகம் ஒரு துளி திகட்டாது…
உன் அன்பெனும் குணம் ஆயிரம் வரம்…
நிகரும் ஏது…

பெண் : இருவரும் நடந்தால் தரையினில் இரு கால்…
சுமப்பது நீ அல்லவா…

பெண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை மட்டும் தீண்டிப் போக வந்தது…

ஆண் : அது என்னை மட்டும் ஏனோ தீண்டிச் சென்றது…

BGM

ஆண் : நான் அலையும் அலையும் அலை…
கரையை அடைவதில்லை…
கடலிலும் இடமில்லை ஒரு காதலன் நிலை…
மாபெரும் அலை முடிவே இல்லை…

பெண் : நான் பொழியும் பொழியும் மழை…
பெருகும் பொழுது பிழை திரும்பிட வழி இல்லை…
ஒரு காதலி நிலை மழை எனும் கலை விளையாட்டில்லை…

ஆண் : ஓஹோ… நீ விடி விளக்கு முகத்திரை விளக்கு…
அதன் பின் நான் கிறுக்கு…

ஆண் : ஓ… தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை என்னைத் தீண்டத்தானே வந்தது…

பெண் : அது என்னை என்றோ தீண்டி தீண்டிக் கொன்றது…

ஆண் : இந்த ஒரு நாள் வருமா…
இல்லை ஒடிந்தே விழுமா…
என பல நாள் பல நாள் பாதி கனாவில்…
எழுந்தேன் தகுமா…

பெண் : நான் பனியா பனியா…
நீ வெயிலின் துளியா…
நான் கரையும் கரையும் வரை நீ…
வரை நீ வாகைத் தொடவா…


Notes : Thaen Kaatru Song Lyrics in Tamil. This Song from Gethu (2016). Song Lyrics penned by Thamarai. தேன் காற்று பாடல் வரிகள்.


வான் வருவான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷாஷா திருப்பதிஏ.ஆர்.ரகுமான்காற்று வெளியிடை

Vaan Varuvaan Song Lyrics in Tamil


BGM

பெண் : வான் வருவான் வருவான் வருவான்…
வான் வருவான் வருவான் வருவான்…

பெண் : வான் வருவான் வான் வருவான்…
வான் வருவான் வான் வருவான்…

BGM

பெண் : வான் வருவான் தொடுவான்…
மழைபோல் விழுவான் மா்மம் அறிவான்…
என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான்…

பெண் : தொலைவில் பணிவான்…
கா்வம் கொண்டால் கல்லாய் உறைவான்…
கல்லாய் உறைவான் உறைவான்…

பெண் : காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்…
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்…

பெண் : என் கள்ள காமுகனே…
அவன்தான் வருவான்…

பெண் : வான் வருவான் தொடுவான்…
மழைபோல் விழுவான் மா்மம் அறிவான்…
என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான்…

பெண் : தொலைவில் பணிவான்…
கா்வம் கொண்டால் கல்லாய் உறைவான்…
கல்லாய் உறைவான் உறைவான்…

BGM

பெண் : என்னோடு இருந்தால் எவளோ நினைவான்…
அவனோடிருந்தால் எனையே நினைவான்…

பெண் : என்னை தருவான் என் போ் மறவான்…
என்னை மறந்தால் தன் உயிா் விடுவான்…

பெண் : கண் கவிழ்ந்தால் வெளிபோல் விாிவான்…
கண் திறந்தால் கனத்தில் கரைவான்…

பெண் : வான் வருவான் தொடுவான்…
மழைபோல் விழுவான் மா்மம் அறிவான்…
என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான்…

பெண் : தொலைவில் பணிவான்…
கா்வம் கொண்டால் கல்லாய் உறைவான்…
கல்லாய் உறைவான் உறைவான்…

பெண் : காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்…
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்…
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்…
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்…


Notes : Vaan Varuvaan Song Lyrics in Tamil. This Song from Kaatru Veliyidai (2017). Song Lyrics penned by Vairamuthu. வான் வருவான் பாடல் வரிகள்.


Anji Manikku Song Lyrics in Tamil

அஞ்சு மணிக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.ஜே. விஜய்யுவன் ஷங்கர் ராஜா & ஷாஷா திருப்பதிதரன் குமார்பப்பி

Anji Manikku Song Lyrics in Tamil


BGM

ஆண் : அந்த சாலை ஓரம்…
அந்தி சாயும் நேரம்…
உன் சேலை ஆடுதே…
என் நெஞ்சம் வாடுதே…

ஆண் : நீ பேசா நொடி…
என்னை கொல்லும்படி…
பல வேஷம் போடுதே…
என்னை கட்டி ஆளுதே…

ஆண் : நான் என்பதே அடி நீதானடி…
சேந்துதான் ஏத்து உன் காதல் கொடி…

ஆண் : பேசாம நீ வந்து கையப்புடி…
ஒன்னாதான் நாம் சேர்ந்து…
அடிச்சிப்போம்டி புடிச்சுப்போம்டி…

குழு : அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்…
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்…
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்…
எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன்…

குழு : ஹேய்… அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்…
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்…
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்…
எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன்…

ஆண் : கண்ணு ரெண்டு மேயுதடி…
காதல் வந்து பாயுதடி…
நான் பொறுத்தது போதுமடி…
வாடி வாடி ஓடி ஓடி…
காதல் செய்ய நானும் ரெடி…

குழு : ஹேய்… அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்…
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்…
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்…
எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன்…

BGM

பெண் : அந்த சாலை ஓரம்…
நீ காத்திருந்த நேரம்…
உன்ன மெளனமாக ரசிச்சேன்…
எனக்குள்ள நானும் சிரிச்சேன்…

பெண் : உன் பார்வை தினுசு…
இது எனக்கு ரொம்ப புதுசு…
என்ன எனக்கே அழகா…
உன் கண்ணு காட்டுதடா…

பெண் : லிஸ்டு போடு உன் ஆசை எல்லாம்…
ஒரு நல்ல நாள் வரும் வரை காத்திருடா…

பெண் : ஏக்கம் உள்ள ஊஞ்சல் ஆடுதடா…
என்ன கல்யாணம் பண்ணிட்டு…
அணைச்சுகடா கட்டி புடிச்சுகடா… ஆஅஆ…

பெண் : அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச…
ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச…
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த…
எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச…

பெண் : அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச…
ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச…
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த…
எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச…

ஆண் : கண்ணு ரெண்டு மேயுதடி…
காதல் வந்து பாயுதடி…
நான் பொறுத்தது போதுமடி…
வாடி வாடி ஓடி ஓடி…
காதல் செய்ய நானும் ரெடி…

BGM

ஆண் : வெறும் சொல்லால் என் காதல்…
சொல்ல வார்த்தை இங்கு இல்லை…
என் சுவாசம் உன்னை தீண்ட…
நான் கண்ண அடிக்க நீ கட்டி புடிக்க…
என்ன எனக்கே கிள்ளி பாக்க தோணுதடி…

ஆண் : அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்…
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்…
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்…
எட்டு மணிக்கு…

பெண் : ஹான் ஹான்… கொஞ்சம் பொறுடா நீ காத்து இருடா…
உன் கனவெல்லாம் பழிக்க நேரம் வருமடா…
ஆசை எல்லாம் நித்தம் சேர்த்து வையடா…
மூச்சு முட்ட முட்ட முத்தம் தர காத்திருக்கேன்டா…

ஆண் : கண்ணு ரெண்டு மேயுதடி…
காதல் வந்து பாயுதடி…
நான் பொறுத்தது போதுமடி…
வாடி வாடி வாடி வாடி…

ஆண் : நான் ரெடி… நான் ரெடி…

பெண் : அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச…
ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச…
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த…
எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச…

ஆண் : ஹான்… காத்திருப்பேன்…


Notes : Anji Manikku Song Lyrics in Tamil. This Song from Puppy (2019). Song Lyrics penned by RJ Vijay. அஞ்சு மணிக்கு பாடல் வரிகள்.


ஏய் மிஸ்டர் மைனர்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிசரண் & ஷாஷா திருப்பதிஏ.ஆர்.ரகுமான்காவியத்தலைவன்

Aye Mr Minor Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹேய்…

BGM

பெண் : ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற…
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற…
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற…
காதலை கைகுலுக்கி இழுக்குற…

பெண் : ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற…
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற…
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற…
காதலை கைகுலுக்கி இழுக்குற…

ஆண் : ஓ… என்னை உனக்கு ரசிகனாக மாத்துற…
பெண் : ஆஹா…
ஆண் : உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற…
பெண் : ஓகே…

ஆண் : கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற…
நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற…
பெண் : ஹா…

பெண் : ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற…
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற…
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற…
காதலை கைகுலுக்கி இழுக்குற…

BGM

பெண் : ஆசைகள் உன்னோட நெஞ்சை தட்டி எட்டி பார்க்குது…
ஆடை ஒட்டி பார்க்குது…

ஆண் : பேசத்தான் நெஞ்சோடு வார்த்தை கெஞ்சி கொஞ்சுது…
வாய் பேச வாய் தாயேன்…

பெண் : இமைகளை திறக்குதே கனவுகள்…
ஆண் : இதழ்களை நனைகுதே இரவுகள்…

பெண் : மலர்களை உடைக்குதே பனித்துகள்…
ஆண் : நீயும் நானும் சேரும் நேரம் மீறும் நேரம்…

பெண் : ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற…
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற…
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற…
காதலை கைகுலுக்கி இழுக்குற…

ஆண் : ஓ… என்னை உனக்கு ரசிகனாக மாத்துற…
பெண் : அஹா ஹா…
ஆண் : உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற…
பெண் : அஹா ஹா…

ஆண் : கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற…
நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற…

BGM

ஆண் : என்னமோ என்னோடு கிச்சு கிச்சு மூட்டி போகுது…
கன்னம் பிச்சு போடுது…

பெண் : கன்னமோ தன்னோட முத்த பேச்சை கேக்குது…
தா உன் இதழ் தாயேன்…

ஆண் : முதல் முறை பரவுதே பரவசம்…
பெண் : தொடங்கணும் மலர்வனம் இவள் வசம்…

ஆண் : இடைவெளி குறைந்தபின் இதழ்ரசம்…
பெண் : கண் கவிழ்ந்து மையல் போது நெஞ்சின் மீது…

ஆண் : ஓ… என்னை உனக்கு ரசிகனாக மாத்துற…
உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற…
கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற…
நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற…

பெண் : ஹோ… ஓஓ… ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற…
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற…
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற…
காதலை கைகுலுக்கி இழுக்குற…


Notes : Aye Mr Minor Song Lyrics in Tamil. This Song from Kaaviyathalaivan (2014). Song Lyrics penned by Pa Vijay. ஏய் மிஸ்டர் மைனர் பாடல் வரிகள்.


உன் காதல் இருந்தால் போதும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கோ.சேஷாஅர்மான் மாலிக் & ஷாஷா திருப்பதிலியோன் ஜேம்ஸ்கவலை வேண்டாம்

Un Kadhal Irundhal Podhum Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்ன தேடி வந்த வெள்ளை தாமரை…
உன்னால் நேரம் நின்னு போச்சே…
உன்னோட அழகால ஒன்னும் தோணல…
கொஞ்சம் தல சுத்தி போச்சே…

ஆண் : ஒரு பார்வையிலே உயிர் போனதடி உன்னோடுதான்…
விட்டுப்போகாதே நான் வாழ்ந்திட…

ஆண் : உன் காதல் இருந்தால் போதும்…
போதும் போதும்…
உன் காதல் இருந்தால் போதும்…
போதும் போதும்…
உன் காதல் இருந்தால் போதும்… ஓஓ…

BGM

பெண் : என் கால் ரெண்டும் வழி தேட உன் வாசல் வந்தேன்…
அது ஏன் என்று தெரியாமல் தடுமாறினேன்…
வேஷம் போட வேண்டாம்…
என்று என் நெஞ்சம்தான் சொல்கின்றதே…

ஆண் : என் ஆகாயம் பூலோகம் எல்லாமே நீதான்…
உன் மூச்சோடு மூச்சாக நான் சேரவா…
வெள்ளை காகிதம் நான் காவியம் ஆனேனோ…
உன்னை பார்த்ததால்…

பெண் : நான் என்னிடம் தோற்கிறேன்…
தீ என தெரிந்தும் கேட்கிறேன்…
கண் விழித்திட பார்க்கிறேன்…
நான் தீராத கனவொன்றில்தான் தொலைகிறேன்…

ஆண் : உன் காதல் இருந்தால் போதும்…
போதும் போதும்…
உன் காதல் இருந்தால் போதும்…
போதும் போதும்…
உன் காதல் இருந்தால் போதும்…

ஆண் : என்ன தேடி வந்த வெள்ளை தாமரை…
உன்னால் நேரம் நின்னு போச்சே…
உன்னோட அழகால ஒன்னும் தோணல…
கொஞ்சம் தல சுத்தி போச்சே…

ஆண் : ஒரு பார்வையிலே உயிர் போனதடி உன்னோடுதான்…
விட்டுப்போகாதே நான் வாழ்ந்திட…

ஆண் : உன் காதல் இருந்தால் போதும்…
போதும் போதும்…
உன் காதல் இருந்தால் போதும்…
போதும் போதும்…
உன் காதல் இருந்தால் போதும்…

BGM

ஆண் : உன் காதல் இருந்தால்… ஹே ஹே ஹே…
உன் காதல் இருந்தால்… ஹே…
உன் காதல் இருந்தால்… ஹே ஹே ஹே…
உன் காதல் இருந்தால்…


Notes : Un Kadhal Irundhal Podhum Song Lyrics in Tamil. This Song from Kavalai Vendam (2016). Song Lyrics penned by Ko Sesha. உன் காதல் இருந்தால் போதும் பாடல் வரிகள்.


கார ஆட்டக்காரா

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், மணிரத்னம், ஏ.ஆர். ரகுமான்ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், தர்ஷனா & ஷாஷா திருப்பதிஏ.ஆர்.ரகுமான்ஓ காதல் கண்மணி

Kaara Aattakkaara Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓஹோ… ஓஹோ…
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே…
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே…
ஓஹோ… ஆட்டக்காரா காத்திருக்கேனே…

ஆண் : நம நம நம நே நானா நே…
நானா ஹோய் ஹோய்…
நம நம நம நே நானா நே…
நானா ஹோய் ஹோய்…
நம நம நம நே நானா நே…
நானா ஹோய் ஹோய்…
நம நம தந்திரம் ஆன கில்லாடி நான்… ஹோய் ஹோய்…

BGM

குழு : இனி என்ன திண்டாடி முன்னாடி பின்னாடி விரட்டி…
நான் உன்ன மெரட்டி…
வலை வீசி புடிக்க நெனைக்குறேன்…
ஏமாற்றம் உனக்கா நம நம…

ஆண் : நம நம நம விளையாடிதான்…
வெல்லுவேன் நான்… ஹோய் ஹோய்…
நம நம நம நே நானா நே…
நானா ஹோய் ஹோய்…
நம நம நம நே நானா நே…
நானா ஹோய் ஹோய்…
நம நம நம நே நானா நே…
நானா ஹோய் ஹோய்…
நம நம தந்திரம் ஆன கில்லாடி நான்… ஹோய் ஹோய்…

ஆண் : தொரத்துற நினைக்கிறா பாருங்கோ…
ஓடாதே வேட்டை ஆடுங்கோ…
மை ஆயா போல இல்லைங்கோ…
முட்டாதே மோதாதே ஓடுங்கோ…

பெண் : ஐ லைக் எ கேம் ஆஃப் ஓன்…
வா வா வா ஓடுங்கோ…
எனை பாத்து விறைப்பாங்கோ…
விடக்காதே ஓடுங்கோ…

BGM

பெண் : ஐ லைக் எ கேம் ஆஃப் ஓன்…
வா வா வா ஓடுங்கோ…
எனை பாத்து விறைப்பாங்கோ…
விடக்காதே ஓடுங்கோ…

பெண் : கார ஆட்டக்காரா காத்திருக்கேனே…
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே…
ஓஹோ… ஆட்டக்காரா காத்திருக்கேனே…

ஆண் : நம நம நம நே நானா நே…
நானா ஹோய் ஹோய்…
நம நம நம நே நானா நே…
நானா ஹோய் ஹோய்…
நம நம நம நே நானா நே…
நானா ஹோய் ஹோய்…
நம நம தந்திரம் ஆன கில்லாடி நான்… ஹோய் ஹோய்…

குழு : தக்க தாிகிட தக தக தக் தக் தடுமாற மிரளாதே…
வியங்காதே நடுங்காதே…
தக்க தாிகிட தக தக தக் தக் தடுமாற மிரளாதே…
வியங்காதே நடுங்காதே…
புலிடா…

ஆண் : ஸே ப்லே ஐ எம் எ கேமா்…
மோ மோ மோ மோா் ரைட்…

BGM

பெண் : செக் இன் பண்ண…
செக் அவுட் பண்ண மாட்டேன்…

பெண் : கார ஆட்டக்காரா காத்திருக்கேனே…
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே…
ஓஹோ ஆட்டக்காரா காத்திருக்கேனே…

ஆண் : நம நம நம நே நானா நே…
நானா ஹோய் ஹோய்…
நம நம நம நே நானா நே…
நானா ஹோய் ஹோய்…
நம நம நம நே நானா நே…
நானா ஹோய் ஹோய்…
நம நம தந்திரம் ஆன கில்லாடி நான்… ஹோய் ஹோய்…

BGM

குழு : கோவாயே மும்பையா…
கோவாயே மும்பையா…

—BGM—

குழு : யாம ஸே யாம ப்லே யாம டூ மச் ஐ வுட் ஸே…
யாம ஸே யாம ப்லே யாம டூ மச் ஐ வுட் ஸே…
யாம ஸே யாம ப்லே யாம டூ மச் ஐ வுட் ஸே…
என் பேரு கேத் கேத்யானி மியாவ்…

{ பெண் : கார ஆட்டக்காரா காத்திருக்கேனே…
கார ஆட்டக்காரா காத்திருக்கேனே…
ஓஹோ… ஆட்டக்காரா காத்திருக்கேனே…
காத்திருக்கேனே… } * (4)

ஆண் : நம நம நம நே நானா நே…
நானா ஹோய் ஹோய்…
நம நம நம நே நானா நே…
நானா ஹோய் ஹோய்…
நம நம நம நே நானா நே…
நானா ஹோய் ஹோய்…
நம நம தந்திரம் ஆன கில்லாடி நான்… ஹோய் ஹோய்…

BGM

ஆண் : இது முடிவல்ல…
பெண் : தொடரும்…


Notes : Kaara Aattakkaara Song Lyrics in Tamil. This Song from O Kadhal Kanmani (2015). Song Lyrics penned by Aaryan Dinesh Kanagaratnam, Mani Ratnam & A.R. Rahman. கார ஆட்டக்காரா பாடல் வரிகள்.