பெண் : ஒரு வீட்டில் நீயும் நானும்… ஒன்றாக வாழும் நேரம்… எதிர்பார்த்தே இருந்தேன் பல காலம்… இது நாள் வரையில்… கனவெல்லாம் இனிதாய் நனவாகும்… இரவின் மடியில்…
ஆண் : ஒரு வீட்டில் நீயும் நானும்… ஒன்றாக தூங்கும் நேரம்… எதிர்பார்த்தே எழுந்தேன் தினந்தோறும்… முதல் நாள் வரையில்… இனியெல்லாம் முழுதாய் அரங்கேறும்… விரும்பும் வகையில்…
—BGM—
பெண் : தினம் தினம் நான் மயங்குகிறேனே… பகல் எதுவோ இரவெதுவோ… வெளிச்சங்களை மறுப்பதினாலே… நிலவுகளின் சதி இதுவோ…
ஆண் : அறையும் கதவும் அடைந்தே கிடந்தாய்… இரவும் பகலும் இணையும் இருளாய்…
பெண் : உனையே உலகம் என நான்… நினையும் நிலையே வரமாகும்…
—BGM—
பெண் : ஒரு வீட்டில் நீயும் நானும்… ஒன்றாக வாழும் நேரம்… எதிர்பார்த்தே இருந்தேன் பல காலம்… இது நாள் வரையில்… கனவெல்லாம் இனிதாய் நனவாகும்… இரவின் மடியில்…
—BGM—
பெண் : உதடுகளின் அசைவுகள் என்றாய்… பேச்செனவே அறிந்திருந்தேன்… ஒலிகளில்லா ஒரு வேலை நீ கொடுத்தாய்… தெரிந்து கொண்டேன்…
ஆண் : இதுவே குறைவு இனிமேல் இருக்கு… இனிதாய் தொடரும் முதல் நாள் கிறுக்கு…
பெண் : உடலின் இசைகள் உயிரின் கசைகள்… மறந்தேன் பல நாட்கள்…
—BGM—
ஆண் : ஒரு வீட்டில் நீயும் நானும்… ஒன்றாக தூங்கும் நேரம்… எதிர்பார்த்தே எழுந்தேன் தினந்தோறும்… முதல் நாள் வரையில்… இனியெல்லாம் முழுதாய் அரங்கேறும்… விரும்பும் வகையில்…
—BGM—
Notes : Oru Veettil Song Lyrics in Tamil. This Song from Theeran Adhigaaram Ondru (2017). Song Lyrics penned by Thamarai. ஒரு வீட்டில் பாடல் வரிகள்.
ஆண் : அந்த சாலை ஓரம்… அந்தி சாயும் நேரம்… உன் சேலை ஆடுதே… என் நெஞ்சம் வாடுதே…
ஆண் : நீ பேசா நொடி… என்னை கொல்லும்படி… பல வேஷம் போடுதே… என்னை கட்டி ஆளுதே…
ஆண் : நான் என்பதே அடி நீதானடி… சேந்துதான் ஏத்து உன் காதல் கொடி…
ஆண் : பேசாம நீ வந்து கையப்புடி… ஒன்னாதான் நாம் சேர்ந்து… அடிச்சிப்போம்டி புடிச்சுப்போம்டி…
குழு : அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்… ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்… ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்… எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன்…
குழு : ஹேய்… அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்… ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்… ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்… எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன்…
ஆண் : கண்ணு ரெண்டு மேயுதடி… காதல் வந்து பாயுதடி… நான் பொறுத்தது போதுமடி… வாடி வாடி ஓடி ஓடி… காதல் செய்ய நானும் ரெடி…
குழு : ஹேய்… அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்… ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்… ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்… எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன்…
—BGM—
பெண் : அந்த சாலை ஓரம்… நீ காத்திருந்த நேரம்… உன்ன மெளனமாக ரசிச்சேன்… எனக்குள்ள நானும் சிரிச்சேன்…
பெண் : உன் பார்வை தினுசு… இது எனக்கு ரொம்ப புதுசு… என்ன எனக்கே அழகா… உன் கண்ணு காட்டுதடா…
பெண் : லிஸ்டு போடு உன் ஆசை எல்லாம்… ஒரு நல்ல நாள் வரும் வரை காத்திருடா…
பெண் : ஏக்கம் உள்ள ஊஞ்சல் ஆடுதடா… என்ன கல்யாணம் பண்ணிட்டு… அணைச்சுகடா கட்டி புடிச்சுகடா… ஆஅஆ…
பெண் : அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச… ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச… ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த… எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச…
பெண் : அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச… ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச… ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த… எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச…
ஆண் : கண்ணு ரெண்டு மேயுதடி… காதல் வந்து பாயுதடி… நான் பொறுத்தது போதுமடி… வாடி வாடி ஓடி ஓடி… காதல் செய்ய நானும் ரெடி…
—BGM—
ஆண் : வெறும் சொல்லால் என் காதல்… சொல்ல வார்த்தை இங்கு இல்லை… என் சுவாசம் உன்னை தீண்ட… நான் கண்ண அடிக்க நீ கட்டி புடிக்க… என்ன எனக்கே கிள்ளி பாக்க தோணுதடி…
ஆண் : அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்… ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்… ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்… எட்டு மணிக்கு…
பெண் : ஹான் ஹான்… கொஞ்சம் பொறுடா நீ காத்து இருடா… உன் கனவெல்லாம் பழிக்க நேரம் வருமடா… ஆசை எல்லாம் நித்தம் சேர்த்து வையடா… மூச்சு முட்ட முட்ட முத்தம் தர காத்திருக்கேன்டா…
ஆண் : கண்ணு ரெண்டு மேயுதடி… காதல் வந்து பாயுதடி… நான் பொறுத்தது போதுமடி… வாடி வாடி வாடி வாடி…
ஆண் : நான் ரெடி… நான் ரெடி…
பெண் : அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச… ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச… ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த… எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச…
ஆண் : ஹான்… காத்திருப்பேன்…
Notes : Anji Manikku Song Lyrics in Tamil. This Song from Puppy (2019). Song Lyrics penned by RJ Vijay. அஞ்சு மணிக்குபாடல் வரிகள்.
ஆண் : என்ன தேடி வந்த வெள்ளை தாமரை… உன்னால் நேரம் நின்னு போச்சே… உன்னோட அழகால ஒன்னும் தோணல… கொஞ்சம் தல சுத்தி போச்சே…
ஆண் : ஒரு பார்வையிலே உயிர் போனதடி உன்னோடுதான்… விட்டுப்போகாதே நான் வாழ்ந்திட…
ஆண் : உன் காதல் இருந்தால் போதும்… போதும் போதும்… உன் காதல் இருந்தால் போதும்… போதும் போதும்… உன் காதல் இருந்தால் போதும்… ஓஓ…
—BGM—
பெண் : என் கால் ரெண்டும் வழி தேட உன் வாசல் வந்தேன்… அது ஏன் என்று தெரியாமல் தடுமாறினேன்… வேஷம் போட வேண்டாம்… என்று என் நெஞ்சம்தான் சொல்கின்றதே…
ஆண் : என் ஆகாயம் பூலோகம் எல்லாமே நீதான்… உன் மூச்சோடு மூச்சாக நான் சேரவா… வெள்ளை காகிதம் நான் காவியம் ஆனேனோ… உன்னை பார்த்ததால்…
பெண் : நான் என்னிடம் தோற்கிறேன்… தீ என தெரிந்தும் கேட்கிறேன்… கண் விழித்திட பார்க்கிறேன்… நான் தீராத கனவொன்றில்தான் தொலைகிறேன்…
ஆண் : உன் காதல் இருந்தால் போதும்… போதும் போதும்… உன் காதல் இருந்தால் போதும்… போதும் போதும்… உன் காதல் இருந்தால் போதும்…
ஆண் : என்ன தேடி வந்த வெள்ளை தாமரை… உன்னால் நேரம் நின்னு போச்சே… உன்னோட அழகால ஒன்னும் தோணல… கொஞ்சம் தல சுத்தி போச்சே…
ஆண் : ஒரு பார்வையிலே உயிர் போனதடி உன்னோடுதான்… விட்டுப்போகாதே நான் வாழ்ந்திட…
ஆண் : உன் காதல் இருந்தால் போதும்… போதும் போதும்… உன் காதல் இருந்தால் போதும்… போதும் போதும்… உன் காதல் இருந்தால் போதும்…
—BGM—
ஆண் : உன் காதல் இருந்தால்… ஹே ஹே ஹே… உன் காதல் இருந்தால்… ஹே… உன் காதல் இருந்தால்… ஹே ஹே ஹே… உன் காதல் இருந்தால்…
Notes : Un Kadhal Irundhal Podhum Song Lyrics in Tamil. This Song from Kavalai Vendam (2016). Song Lyrics penned by Ko Sesha. உன் காதல் இருந்தால் போதும்பாடல் வரிகள்.
குழு : யாம ஸே யாம ப்லே யாம டூ மச் ஐ வுட் ஸே… யாம ஸே யாம ப்லே யாம டூ மச் ஐ வுட் ஸே… யாம ஸே யாம ப்லே யாம டூ மச் ஐ வுட் ஸே… என் பேரு கேத் கேத்யானி மியாவ்…
Notes : Kaara Aattakkaara Song Lyrics in Tamil. This Song from O Kadhal Kanmani (2015). Song Lyrics penned by Aaryan Dinesh Kanagaratnam, Mani Ratnam & A.R. Rahman. கார ஆட்டக்காராபாடல் வரிகள்.