ஆலாத்தே
ஆலாத்தே ஆலாத்தே வந்தாளே நெஞ்சுக்குள்ள…
மை பூசி கை வீசி நடந்து வரா அந்தபுள்ள…
நேரா பஸ் ஏறி வந்தாலே ஒர்மாறி…
நானும் லோக்கலா சுத்துறேன் சோமாறி…
சோறு சோறுன்னு தெனம் தெனமும் பொலம்புறா…
கோனார் இட்லி கேட்டு அம்மா உயிர வாங்குறா…
அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்…
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்…
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்…
எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன்…
விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ…
புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ…
தூறல்கள் தாக்கியே தாமரை வாடுமோ…
கண்ணாலப் போடுறாளே…
காந்த ஊசி காந்த ஊசி…
அவப் பின்னால உயிர் போகும்…
கைய வீசி கைய வீசி…