Tag Archives: வைக்கம் விஜயலட்சுமி

ஆழி அலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சத்யன் மகாலிங்கம்வைக்கம் விஜயலட்சுமி & அல்போன்ஸ்சத்யன் மகாலிங்கம்விழித்திரு

Aazhi Alai Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆழி அலை நீரும் தேடாமல் தினம் தேடும்…
தேடல் கரையின் ஓரம்…
ஓடி அலைந்தோடி நேரங்கள் கடந்தோட…
மீறும் கண்களில் ஈரம்…

பெண் : ஒரு சேயாக உருமாறி தாயாகி என்னை தாங்க…
வான் தந்த பொன் தேவதை…

பெண் : என் விழி போன பின்னாலும்…
ஆண் : வழியாகி ஒளியாகி…
ஒளிகாட்டும் சிறு வென் பிறை…

ஆண் : உன்னை தொலைத்தேன் நான் வாடினேன்…
நீ வரும் பாதை தேடினேன் என் பூ வண்ணமே…

BGM

பெண் : ஆழி அலை நீரும் தேடாமல் தினம் தேடும்…
தேடல் கரையின் ஓரம்…
ஓடி அலைந்தோடி நேரங்கள் கடந்தோட மீறும்…
ஆண் : கண்களில் ஈரம்…

BGM


Notes : Aazhi Alai Song Lyrics in Tamil. This Song from Vizhithiru (2017). Song Lyrics penned by Satyan Mahalingam. ஆழி அலை பாடல் வரிகள்.


புதிய உலகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவைக்கம் விஜயலட்சுமிடி.இமான்என்னமோ ஏதோ

Puthiya Ulagai Song Lyrics in Tamil


BGM

பெண் : புதிய உலகை புதிய உலகை…
தேடி போகிறேன் என்னை விடு…
விழியின் துளியில் நினைவை கரைத்து…
ஓடி போகிறேன் என்னை விடு…

பெண் : பிரிவில் தொடங்கி பூத்ததை…
பிரிவில் முடிந்து போகிறேன்…
மீண்டும் நான் மீள போகிறேன்…
தூரமாய் வாழ போகிறேன்…

பெண் : புதிய உலகை புதிய உலகை…
தேடி போகிறேன் என்னை விடு…
விழியின் துளியில் நினைவை கரைத்து…
ஓடி போகிறேன் என்னை விடு…

BGM

பெண் : மார்பில் கீறினாய்…
ரணங்களை வரங்களாக்கினாய்…
தோளில் ஏறினாய்…
எனை இன்னும் உயரமாக்கினாய்…

பெண் : உன் விழி போல மண்ணில் எங்கும்…
அழகு இல்லை என்றேன்…
உன் விழி இங்கு கண்ணீர் சிந்த…
விலகி எங்கே சென்றேன்…
மேலே நின்று உன்னை நாளும்…
காணும் ஆசையில்…

பெண் : புதிய உலகை புதிய உலகை…
தேடி போகிறேன் என்னை விடு…

BGM

பெண் : யாரும் தீண்டிடா இடங்களில் மனதை தீண்டினாய்…
யாரும் பார்த்திடா சிரிப்பை என் இதழில் தீட்டினாய்…

பெண் : உன் மனம் போல விண்ணில் எங்கும்…
அமைதி இல்லை என்றேன்…
உன் மனம் இன்று வேண்டாம் என்றே…
பறந்து எங்கே சென்றேன்…
வேறோர் வானம் வேறோர் வாழ்க்கை…
என்னை ஏற்குமா…

பெண் : புதிய உலகை புதிய உலகை…
தேடி போகிறேன் என்னை விடு…

பெண் : பிரிவில் தொடங்கி பூத்ததை…
பிரிவில் முடிந்து போகிறேன்…
மீண்டும் நான் மீள போகிறேன்…
தூரமாய் வாழ போகிறேன்…

பெண் : புதிய உலகை புதிய உலகை…
தேடி போகிறேன் என்னை விடு…


Notes : Puthiya Ulagai Song Lyrics in Tamil. This Song from Yennamo Yedho (2014). Song Lyrics penned by Madhan Karky. புதிய உலகை பாடல் வரிகள்.


Manniley Eeramundu Song Lyrics in Tamil

மண்ணிலே ஈரமுண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவைக்கம் விஜயலட்சுமிசீன் ரோல்டன்ஜெய் பீம்

Manniley Eeramundu Song Lyrics in Tamil


BGM

பெண் : மண்ணிலே ஈரமுண்டு…
முள்காட்டில் பூவும் உண்டு…
நம்பினால் நாளை உண்டு…
கை தாங்க ஜீவன் உண்டு…

பெண் : எங்கே போனாலும் பொன்வானம் கண்ணோடு…
எல்லை இங்கில்லை வா காலம் நம்மோடு…

பெண் : மண்ணிலே ஈரமுண்டு…
முள்காட்டில் பூவும் உண்டு…

BGM

பெண் : உள்ளுறுதி காண்பதுதான் பூமியிலே உன் உயரம்…
எண்ணம் செயல் ஆகிவிட்டால் எல்லாமே தேடி வரும்…
உண்மை வழி நீ நடந்தே போவது தான் வாழ்வின் அறம்…
அன்பின் கொடி ஏற்றி வைக்க துணை சேரும் கோடி தரம்…

பெண் : தேடல் இல்லாத உயிர் உண்டோ சொல்லம்மா…
எல்லாம் உன்னுள்ளே அதை தேடு கண்ணம்மா…

BGM

பெண் : மண்ணிலே ஈரமுண்டு…
முள்காட்டில் பூவும் உண்டு…
நம்பினால் நாளை உண்டு…
கை தாங்க ஜீவன் உண்டு…

பெண் : எங்கே போனாலும் பொன்வானம் கண்ணோடு…
எல்லை இங்கில்லை வா காலம் நம்மோடு…

பெண் : மண்ணிலே ஈரம் உண்டு…
முள்காட்டில் பூவும் உண்டு…
நம்பினால் நாளை உண்டு…
கை தாங்க ஜீவன் உண்டு…


Notes : Manniley Eeramundu Song Lyrics in Tamil. This Song from Jai Bhim (2021). Song Lyrics penned by Yugabharathi. மண்ணிலே ஈரமுண்டு பாடல் வரிகள்.


ஆரவல்லி சூரவல்லி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவைக்கம் விஜயலட்சுமி & வி.எம்.மகாலிங்கம்சி. சத்யாவேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்

Aaravalli Sooravalli Song Lyrics in Tamil


BGM

குழு : தன்னா னானே னானா னானே…
தன்னா னானே னானா னானே…
தன்னா னானே னானா னானே தானானே…

பெண் : நான் ஆரவல்லி சூரவல்லி…
ஆட வந்த சாதிமல்லி…
என்ன விட்டு எட்டி நீயும் போகாத…

குழு : தன்னா னானே னானா னானே…
தன்னா னானே னானா னானே…
தன்னா னானே னானா னானே தானானே…

பெண் : நான் வாசமல்லி பூசமல்லி…
வாடிடாத செண்டுமல்லி…
உத்து உத்து என்னப்பாரு ஓடாத…

பெண் : கொத்தமல்லி கோலமல்லி…
கொஞ்சி பேசும் கொண்டைமல்லி
என்னப் போல யாரு இந்த மண்மேல…

பெண் : பட்டுமல்லி பாசமல்லி…
பல் இளிக்கும் பருவமல்லி…
உன்ன வந்து சேரப்போறேன் தன்னால…

பெண் : கண்ண நீ வச்சா கட்டிக்க கேப்பேன்…
கைய நீ வச்சா ஒட்டிக்கப் பாப்பேன்…

குழு : தந்தானே னானே தந்தானே னானே…
தந்தானே னானே தானா னானே…

பெண் : கண்ண நீ வச்சா கட்டிக்க கேப்பேன்…
கைய நீ வச்சா ஒட்டிக்கப் பாப்பேன்…

குழு : தந்தா னா னானே தந்தா னா னானே…
தந்தா னே தந்தா னே தந்தா னே தந்தா னானே…

BGM

பெண் : நீ சாம்பிராணி போட்டு வை…
சூடம் ஏத்தி காட்டி வை…
சாயங்காலம் வந்திருச்சி கேட்காம…

பெண் : நீ நாட்டுக் கோழி ஆக்கி வை…
நல்லி எலும்பு கூட்டு வை…
போக வேணும் ரெண்டு பேரும் காணாம…

பெண் : தனி கம்பு வாங்கி வை…
தங்கம் என்ன ஏங்க வை…
நீயும் நானும் கூட வேணும் நோகாம…

பெண் : கொள்ளிக்கட்டை ஏத்தி வை…
கூட நெய்யும் ஊத்தி வை…
சூடுகிற சோற வேணாம் சோறாம…

பெண் : சாராய வாசம்…
ஏ… சாராய வாசம்…

குழு : தந்தா னா னானே தந்தா னா னானே…
தந்தா னா னே தந்தா னே…

பெண் : ஏ சாராய வாசம்…
சகவாசம் தோசம்…
சாதகமான எண்ணாக மோசம்…

குழு : தந்தா னா னானே தந்தா னா னானே…
தந்தா னே தந்தா னே தந்தா னே தந்தா னானே…

BGM

பெண் : நீ வேலு கம்ப பாத்திருப்ப…
வெட்டுக்கத்தி பாத்திருப்ப…
என்ன நீயும் பாக்க வேணும் போராக…

பெண் : நீ ஜாதகத்த பாத்திருப்ப…
ஜோசியத்த பாத்திருப்ப…
உன்னை நானும் பாா்க்கவேணும் ஜோராக…

பெண் : கால நேரம் பாா்த்திருப்ப…
கையில் காசு பாா்த்திருப்ப…
கன்னி என்ன பாா்த்திடாம காயாத…

பெண் : ஊர சுத்தி பாத்திருப்ப…
உறவ எண்ணிப் காத்திருப்ப…
வாழ்ந்து பாா்க்க எண்ணிடாம சாகாத…

பெண் : சந்தோசம் தானே தீராத சொத்து…
சாதிக்கும் போது வந்திடும் கெத்து…

குழு : தந்தா னா னானே தந்தா னா னானே…
தந்தா னா னே தந்தா னே…

பெண் : சந்தோசம் தானே தீராத சொத்து…
சாதிக்கும் போது வந்திடும் கெத்து…

குழு : தந்தா னா னானே தந்தா னா னானே…
தந்தா னே தந்தா னே தந்தா னே தந்தா னானே…

பெண் : நான் ஆரவல்லி சூரவல்லி…
ஆட வந்த சாதிமல்லி…
குழு : தந்தானானே தானா னானே தானானே…

பெண் : நான் வாசமல்லி பூசமல்லி…
வாடிடாத செண்டுமல்லி…
குழு : தந்தானானே தானா னானே தானானே…


Notes : Aaravalli Sooravalli Song Lyrics in Tamil. This Song from Velainu Vandhutta Vellaikaaran (2016). Song Lyrics penned by Yugabharathi. ஆரவல்லி சூரவல்லி பாடல் வரிகள்.


சொப்பன சுந்தரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்வைக்கம் விஜயலட்சுமிடி. இமான்வீர சிவாஜி

Soppanasundari Song Lyrics in Tamil


BGM

பெண் : சொப்பன சுந்தரி நான்தானே…
நான் சொப்பன லோகத்தின் தேன்தானே…
சொப்பன சுந்தரி நான்தானே…
நான் சொப்பன லோகத்தின் தேன்தானே…

பெண் : இராந்தல் மின்னலிலே ஜொலிப்பேனே…
சோம்பல் இல்லாமலே கலிப்பேனே…
தீண்டும் இன்பம் மீண்டும் மீண்டும்…
தூண்டும் நெஞ்சில் தோன்றும் தோன்றும் தோன்றும்… ஆ…

பெண் : நான்தான் சொப்பன சொப்பன சுந்தரி…
உங்கள் சோகம் களைக்கும் களைக்கும் மந்திரி…
நான்தான் சொப்பன சொப்பன சுந்தரி…
உங்கள் சோகம் களைக்கும் களைக்கும் மந்திரி…

பெண் : சொப்பன சுந்தரி நான்தானே…
நான் சொப்பன லோகத்தின் தேன்தானே…
சொப்பன சுந்தரி நான்தானே…

BGM

பெண் : மார்கழியை சித்திரையாய் மாத்திடுமே…
முத்தம் ஒன்னு…
பூக்கடையே இங்க வந்து…
பூஜை பண்ணும் கிட்ட நின்னு…

பெண் : இராத்திரிக்கும் தூக்கத்துக்கும் எப்பவும் இராசி இல்லை…
ஏக்கத்துக்கும் கூட்டத்துக்கும் எப்பவும் பஞ்சம் இல்ல…
மூங்கிலுக்கும் தென்றலுக்கும் சொந்தமும் தேவையில்ல…
எங்களுக்கும் தேவதைக்கும் சம்பந்தம் மாறவில்ல…

பெண் : அத்தனை பேரையும் அத்தானா மாத்திடும்…
சங்கமும் இங்கதான்…
சங்கமம் ஆகத்தான்… ஆகத்தான்…

பெண் : நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி…
உங்கள் சோகம் களைக்கும் களைக்கும் மந்திரி…
நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி…
உங்கள் சோகம் களைக்கும் களைக்கும் மந்திரி…

பெண் : சொப்பன சுந்தரி நான்தானே…
நா சொப்பன லோகத்தின் தேன்தானே…
சொப்பன சுந்தரி நான்தானே…
நா சொப்பன லோகத்தின் தேன்தானே…

பெண் : இராந்தல் மின்னலிலே ஜொலிப்பேனே…
சோம்பல் இல்லாமலே கலிப்பேனே…
தீண்டும் இன்பம் மீண்டும் மீண்டும்…
தூண்டும் நெஞ்சில் தோன்றும் தோன்றும் தோன்றும்… ஆ…

பெண் : நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி…
உங்கள் சோகம் களைக்கும் களைக்கும் மந்திரி…
நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி…
உங்கள் சோகம் களைக்கும் களைக்கும் மந்திரி…

BGM


Notes : Soppanasundari Song Lyrics in Tamil. This Song from Veera Sivaji (2016). Song Lyrics penned by Arunraja Kamaraj. சொப்பன சுந்தரி பாடல் வரிகள்.


காக்கா முட்டை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவைக்கம் விஜயலட்சுமிடி. இமான்வெள்ளக்கார துரை

Kaakkaa Muttai Song Lyrics in Tamil


BGM

பெண் : காக்கா முட்டை காக்கா முட்டை…
காக்கா முட்டை காக்கா முட்டை…

பெண் : காக்கா முட்டை கண்ணாலதான் கபடி ஆடுவேன்…
கன்னி காலம் நேரம் பார்த்திடாம மகுடி ஊதுவேன்…
வேட்டி கட்டும் உங்களுக்கு கிறுக்கு ஏத்துவேன்…
ஒன்னு வேண்டும் வர மேனியால சரக்க ஊத்துவேன்…

பெண் : இருப்பவங்க ஜாக்கெட்டுல பணத்த குத்துங்க…
ஏதும் இல்லாதவங்க போகும் வர கைய தட்டுங்க…
ரசிப்பவங்க சொக்கி நில்லுங்க…
என்ன ரகசியமா முத்து பண்ணுங்க…

பெண் : காக்கா முட்டை காக்கா முட்டை…
காக்கா முட்டை காக்கா முட்டை…

BGM

பெண் : தில்லு இருந்தா என்ன தின்ன வரலாம்…
தேவை இருந்தா என்ன திரும்ப திரும்ப நெருங்கலாம்…
காசு இருந்தா என்ன வாங்கி விடலாம்…
காதல் இருந்தா என்ன கடைசி வர தொடரலாம்…

பெண் : தயங்கி நிக்குற ஆளு நோயில் படுக்குறான்…
கலவி கொள்ளுற ஆளு வாழ்வ ஜெயிக்குறான்…
எதுவும் இங்கே குத்தம் இல்லேங்க…
அள்ளி அனைக்கலேன்னா ரத்தம் சுண்டுங்க…

பெண் : காக்கா முட்டை காக்கா முட்டை…
காக்கா முட்டை காக்கா முட்டை…

குழு : கட்டிக்க தெரியாம…
ஓட்டிக்க முடியாம…
கிட்டத்தில் அடி நீயும் வராதே வீணே…

BGM

குழு : கட்டிக்க துணியாம…
எட்டத்தில் இருந்தே நீ…
பத்திக்க நெனச்சாலே ஆகாதுதானே…

BGM

குழு : ஆசை கொல்லுற நெஞ்ச நீ விட்டுவிடாத…
அங்கேயும் இங்கேயும் சுத்த விடாத…
கண்டத எப்பவும் வெட்டி விடாத…
வந்திடு என்னிடம் வெட்கபடாத…

BGM

பெண் : பாசம் சில நாள்…
கொண்ட நேசம் சில நாள்…
ஆசை சில நாள்…
இந்த அறிய உடலை அறிய வா…

பெண் : நீயும் சில நாள்…
இங்கே நானும் சில நாள்…
யாரும் சில நாள்…
என்ற நிலையில் சரசம் புரிய வா…

பெண் : குடும்பம் விளங்க ஏத்து…
குத்து விளக்கதான்…
புரிஞ்சி கொள்ளணும் நானும்…
சின்ன சிலுக்குதான்…

பெண் : இருக்கும் மட்டும் என்ன ஓட்டுங்க…
இன்னும் இறுக்கி கொள்ள கப்பங்கட்டுங்க…

குழு : காக்கா முட்டை காக்கா முட்டை…
காக்கா முட்டை காக்கா முட்டை…

பெண் : காக்கா முட்டை கண்ணாலதான் கபடி ஆடுவேன்
கன்னி காலம் நேரம் பார்த்திடாம மகுடி ஊதுவேன்…
வேட்டி கட்டும் உங்களுக்கு கிறுக்கு ஏத்துவேன்…
ஒன்னு வேண்டும் வர மேனியால சரக்க ஊத்துவேன்…

குழு : இருப்பவங்க ஜாக்கெட்டுல பணத்த குத்துங்க…
ஏதும் இல்லாதவங்க போகும் வர கைய தட்டுங்க…

பெண் : ரசிப்பவங்க சொக்கி நில்லுங்க…
என்ன ரகசியமா முத்து பண்ணுங்க…
காக்கா…


Notes : Kaakkaa Muttai Song Lyrics in Tamil. This Song from Vellakkara Durai (2014). Song Lyrics penned by Yugabharathi. காக்கா முட்டை பாடல் வரிகள்.


பிறவி என்ற தூண்டில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவைக்கம் விஜயலட்சுமியுவன் சங்கர் ராஜாமாஸ் (மாசு என்கிற மாசிலாமணி)

Piravi Song Lyrics in Tamil


குழு : பிறவி என்ற தூண்டில் முள்ளில்…
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு…
தானே வந்து சிக்கி கொண்டு…
சில ஆசைகள் சேகரித்தோம்…

குழு : மரணம் என்ற வானம் ஒன்றில்…
சிறகை சூடி ஏறும் முன்னே…
கடைசி ஆசை ஒன்றை மட்டும்…
நிறைவேற்றிட ஏங்குகிறோம்…

BGM

பெண் : யார் விழியில் யார் வரைந்த கனவோ…
பாதியிலே கலைந்தால் தொடராதோ…
ஆள் மனதில் யார் விதைத்த நினைவோ…
காலமதை சிதைத்தும் மறக்காதோ…

குழு : பிறவி என்ற தூண்டில் முள்ளில்…
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு…
தானே வந்து சிக்கி கொண்டு…
சில ஆசைகள் சேகரித்தோம்…

குழு : மரணம் என்ற வானம் ஒன்றில்…
சிறகை சூடி ஏறும் முன்னே…
கடைசி ஆசை ஒன்றை மட்டும்…
நிறைவேற்றிட ஏங்குகிறோம்…

BGM

பெண் : ஆஹான்… வீழும் முன் அந்த கண்ணீர் துளி…
கரையும் அந்த மாயம் என்ன…
இதழைச் சேரும் முன்னே…
காயம் ஆறும் இந்த புன்னகைகள்…

பெண் : உரைக்கும் முன்னே காதல் ஒன்று…
மரித்துப் போன சோகம் என்ன…
பதிக்கும் முன்னே உதிர்ந்து போன முத்தம் ஏராளம்…

BGM

குழு : பிறவி என்ற தூண்டில் முள்ளில்…
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு…
தானே வந்து சிக்கி கொண்டு…
சில ஆசைகள் சேகரித்தோம்…

குழு : மரணம் என்ற வானம் ஒன்றில்…
சிறகை சூடி ஏறும் முன்னே…
கடைசி ஆசை ஒன்றை மட்டும்…
நிறைவேற்றிட ஏங்குகிறோம்…

குழு : பிறவி என்ற தூண்டில் முள்ளில்…
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு…
தானே வந்து சிக்கி கொண்டு…
சில ஆசைகள் சேகரித்தோம்…

குழு : மரணம் என்ற வானம் ஒன்றில்…
சிறகை சூடி ஏறும் முன்னே…
கடைசி ஆசை ஒன்றை மட்டும்…
நிறைவேற்றிட ஏங்குகிறோம்…


Notes : Piravi Song Lyrics in Tamil. This Song from Masss (Massu Engira Masilamani) (2015). Song Lyrics penned by Madhan Karky. பிறவி என்ற தூண்டில் பாடல் வரிகள்.


ஏலே ஏலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்வைக்கம் விஜயலட்சுமிசரண் அர்ஜுன்விமானம்

Yele Yele Song Lyrics in Tamil


BGM

பெண் : அப்பன் புள்ள உரவ சொல்ல…
வார்தைகளே இல்ல…
ஆகாயத்த போல அது…
ரொம்ப சின்னதில்ல…

பெண் : அப்பன் புள்ள உரவ சொல்ல…
வார்தைகளே இல்ல…
ஆகாயத்த போல அது…
ரொம்ப சின்னதில்ல…

பெண் : அப்பனே புள்ளையா…
புள்ளையே அப்பனா…
மாறியே வாழுற…
வாழ்க்க அழகுதான்…

பெண் : வெள்ளந்தி பாசத்துக்கு…
விலையே இல்லதான்…

பெண் : ஏலே ஏலே ஏலே…
ஏழ எல்லாம் ஏழ இல்லடா…

BGM

பெண் : எங்க ஜனங்களோட மனசு எல்லாம்…
ரொம்ப வெள்ளடா…

பெண் : அப்பன் புள்ள உரவ சொல்ல…
வார்தைகளே இல்ல…
ஆகாயத்த போல அது…
ரொம்ப சின்னதில்ல…

BGM

பெண் : அப்பனோட மனசுக்குள்ள…
கருவறைதான் இருக்கு…
மகனோட கனவுகள…
அடை காக்கத்தான்…

பெண் : அப்பங்கூட இருக்கையில…
ஆண்டவன்தான் எதுக்கு…
மகனோட உலகமிங்கே…
அப்பன் மட்டுந்தான்…

பெண் : இருக்கும் இடமே சொர்கமென…
நினைக்கும் மனசே போதுமடா…
தலைக்கு மேலே மகன் பறக்க…
பறக்கும் குதிரை கிடைக்குமடா… பெண் : ஏலே ஏலே ஏலே…
ஏழ எல்லாம் ஏழ இல்லடா…

BGM

பெண் : நாங்க காணுகிற கனவு எல்லாம்…
நியாயம் தானாடா…

BGM

பெண் : ஆண் தாயாய் வாழ்கிற…
அப்பனோட மனசு…
ஆயிரம் தாய்மைக்கிங்கே…
நிகர்தானாடா…

பெண் : ஆகாயம் ஒசருமுன்னு…
யார் சொன்னதிங்கே…
அன்பு கொண்ட இந்த உறவு…
அத மிஞ்சுண்டா…

பெண் : பொன்னும் பொருளும் தேவை இல்லை…
அழுக்கில்லை புன்னகை பொதுமுள்ள்…
ஒத்திகை இல்லா வாழ்கையில…
உறவும் பாசமும் வாழ்வில்ல… பெண் : ஏலே ஏலே ஏலே…
ஏழ எல்லாம் ஏழ இல்லடா…

BGM

பெண் : எங்க அன்புக்கிங்க கடவுள் கூட…
ஈடு இல்லடா…

BGM

பெண் : அப்பன் புள்ள உரவ சொல்ல…
வார்தைகளே இல்ல…
ஆகாயத்த போல அது…
ரொம்ப சின்னதில்ல…

பெண் : அப்பனே புள்ளையா…
புள்ளையே அப்பனா…
மாறியே வாழுற…
வாழ்க்க அழகுதான்…

பெண் : வெள்ளந்தி பாசத்துக்கு…
விலையே இல்லதான்…

பெண் : ஏலே ஏலே ஏலே…
ஏழ எல்லாம் ஏழ இல்லடா…

BGM

பெண் : எங்க ஜனங்களோட மனசு எல்லாம்…
ரொம்ப வெள்ளடா…

BGM


Notes : Yele Yele Song Lyrics in Tamil. This Song from Vimanam (2023). Song Lyrics penned by Snehan. ஏலே ஏலே பாடல் வரிகள்.


எங்க போன ராசா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ்.ஒய். கௌதம ராஜ்வைக்கம் விஜயலட்சுமிடி. இமான்கழுவேத்தி மூர்க்கன்

Yenga Pona Raasa Song Lyrics in Tamil


BGM

பெண் : எங்க போன எங்க போன ராசா…
நெஞ்சு பாரம் தாங்கலியே…
எங்க போன எங்க போன ராசா…
சொல்லிவிட்டு போகலியே…

பெண் : தரணி ஆளவே…
செங்காட்டில் பிறந்த ராசனே…
பறவையாகவே…
தங்காம பறந்த நேசனே…

பெண் : ஊர சேர கேட்டாயே…
ஒன்னு கூடியாச்சே…
கண்ண கெட்டிபோட்டாலும்…
ஊரே கண்ணீர் ஆச்சே…

பெண் : எங்க போன எங்க போன ராசா…
நெஞ்சு பாரம் தாங்கலியே…
சிங்கம் போல வந்த மகாராசா…
சொல்லி விட்டு போகலியே…

BGM

பெண் : எதிரிக்கும் தீம நீ நினக்கலியே…
மறுத்தவன் கூட உன்ன வெறுக்கலியே…
எங்களுக்காக ஓடி வந்து…
ஊர காத்த சாமியே…

பெண் : உன் நிழலும் கூட…
பாசமான ஆளு என்று தேடுமே…
ஊருக்காக வாழ்ந்த வீரனே… ஓ…
தேரில் ஏறி தூரம் போவதேன்… ஓ… ஓஹஹோ…

பெண் : எங்க போன எங்க போன ராசா…
நெஞ்சு பாரம் தாங்கலியே…
எங்க போன எங்க போன ராசா…
சொல்லி விட்டு போகலியே…

பெண் : உயரப் போகவே தந்தாயே…
சிறகு ஆயிரம்…
மறையப் போகுதே உன்னோட…
சிரிக்கும் பூ முகம்…

பெண் : இந்த நாளு மாறாதோ…
மீண்டும் வந்து சேர…
பொய்யா மாறிப் போகாதோ…
மீண்டும் எழுந்து வாயேன்…

பெண் : எங்க போன எங்க போன ராசா…

BGM

பெண் : சிங்கம் போல வந்த மகாராசா…

BGM


Notes : Yenga Pona Raasa Song Lyrics in Tamil. This Song from Kazhuvethi Moorkkan (2023). Song Lyrics penned by SY Gowthama Raj. எங்க போன ராசா பாடல் வரிகள்.


சிவா சிவாய போற்றியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவைக்கம் விஜயலட்சுமி & மரகதமணிஎம். எம். கீரவாணிபாகுபலி

Siva Sivaya Potri Song Lyrics in Tamil


BGM

குழு : சிவா சிவாய போற்றியே…
நமச்சிவாய போற்றியே…
பிறப்பறுக்கும் ஏகனே…
பொறுத்தருள் அநேகனே…

குழு : பரம்பொருள் உன் நாமத்தை…
கரங்குவித்துப் பாடினோம்…
இறப்பிலி உன் கால்களை…
சிரங்குவித்து தேடினோம்…

பெண் : யாரு இவன் யாரு இவன்…
கல்லத் தூக்கிப் போறானே…
புள்ள போல தோளு மேல…
உன்னத் தூக்கிப் போறானே…

பெண் : கண்ணு ரெண்டு போதல…
கையு காலு ஓடல…
கங்கையத்தான் தேடிகிட்டு…
தன்னத்தானே சுமந்துகிட்டு…
லிங்கம் நடந்து போகுதே…

BGM

ஆண் : எல்லையில்லாத ஆதியே…
எல்லாமுணா்ந்த ஜோதியே…
மலைமகள் உன் பாதியே…
கலைமகள் உன் கைதியே…

ஆண் : அருள்வல்லான் எம் அற்புதன்…
அரும்பொருள் எம் அா்ச்சிதன்…
உமை விரும்பும் உத்தமன்…
உருவிலா எம் உருத்திரன்…

குழு : ஒளிா்விடும் எம் தேசனே…
குளிா்மலை தன் வாசனே…
எழில்மிகு எம் நேசனே…
அழித்தொழிக்கும் ஈசனே…

BGM

குழு : நில்லாமல் ஆடும் பந்தமே…
கல்லாகி நிற்கும் உந்தமே…
கல்லா எங்கட்கு சொந்தமே…
எல்லா உயிா்க்கும் அந்தமே…

BGM


Notes : Siva Sivaya Potri Song Lyrics in Tamil. This Song from Baahubali (2015). Song Lyrics penned by Madhan Karky. சிவா சிவாய போற்றியே பாடல் வரிகள்.