குழு : ஏ கயா முயா கயா முயா கயா முயா… போடு கயா முயா கயா முயா கயா முயா…
—BGM—
பெண் : பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்… இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்… கோலம் செய் துங்க கரிமுகத்து தூமணியே… நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா…
குழு : ஈசன் பெத்த பிள்ளையாரே… கன்னி பெண்கள் சுத்தும் தில்லையாரே… இன்பம் பொங்கும் நன்னாளிலே… மனம் மகிழ்ந்து கொண்டாடுதே…
—BGM—
ஆண் : குப்பத்துக்கே குலசாமியே… எங்க ஊட்டு பிள்ளையாரே வா…
குழு : கொளுக்கட்டையும் வட பாயாசமும்… படையல் போட்டு தாரேன் வா…
ஆண் : கணபதியே பரம் பொருளே… குழு : ஹோ ஓஓஓ… ஆண் : திரு உருவே வரம் நீயே… குழு : ஹோ ஓஓஓ…
ஆண் : ஏரியால கேட்டு பாரு… அண்ணா ராக்கெட்டு ராக்கெட்டு… முன்ன வந்து நின்னு பாரு நின்னு பாரு… நீதான் விக்கெட்டு…
பெண் : நான் ஆரவல்லி சூரவல்லி… ஆட வந்த சாதிமல்லி… குழு : தந்தானானே தானா னானே தானானே…
பெண் : நான் வாசமல்லி பூசமல்லி… வாடிடாத செண்டுமல்லி… குழு : தந்தானானே தானா னானே தானானே…
Notes : Aaravalli Sooravalli Song Lyrics in Tamil. This Song from Velainu Vandhutta Vellaikaaran (2016). Song Lyrics penned by Yugabharathi. ஆரவல்லி சூரவல்லிபாடல் வரிகள்.
ஆண் : மாமன் பொண்ணு இருக்கையில்… மாடர்ன் பொண்ணு எதுக்கு… அந்த மாமன் பொண்ணே மாடர்ன் பொண்ணா… இருந்தா லக்கு உனக்கு…
ஆண் : அத்தை பொண்ணு இருக்கையில்… மத்த பொண்ணு எதுக்கு… அவ நல்ல பொண்ணா இருந்தா… எங்கோ மச்சம் உனக்கு…
ஆண் : பார்ட்டி போய் பீட்டர் விடும்… பாரின் பொண்ணு இருக்கு… ஆனா சேலை கட்டி வரும்… என் தேவதைதான் எனக்கு…
ஆண் : இதுதான் என் மண்ணு… எனக்கு ஏத்த பொண்ணு… எனக்கு ஓகே டன்னு… இனிமேதான் பன்னு… எனக்கு ஓகே டன்னு… இனிமேதான் பன்னு…
ஆண் : பூவா இல்ல புஷ்பமா… இவள் பூவா இல்ல புஷ்பமா… இந்த பெருங்காய டப்பால தங்க பஸ்பமா…
—BGM—
ஆண் : மண்ட மேல கொண்ட வச்சா… கண்டது எல்லாம் பொண்ணு இல்லடா… தண்டசோறு பிரியாணியா… பொங்க வச்சாலே என் ஆளுடா…
ஆண் : பத்து பொண்ணு முத்தம் வைக்க… கெத்தா இருந்தேன்… என்ன ஒத்த பொண்ணு… உன் பின்னால சுத்த விட்டியே…
ஆண் : ஆடு வெட்டி ஊற கூட்டி… சோர போடுவேன்… என்ன கட்டிலுக்கு தனி வீடு… கட்ட வச்சியே… ஹேய்…
—BGM—
ஆண் : அள்ளுது அள்ளுது அள்ளுது அள்ளுது… உன் அழகு… துள்ளுது துள்ளுது துள்ளுது துள்ளுது… என் மனசு…
ஆண் : கொல்லுது கொல்லுது கொல்லுது கொல்லுது… உன் சிரிப்பு… உன்ன கட்டி தூக்க சொல்லுது சொல்லுது… என் வயசு…
ஆண் : பாரின் ரிட்டர்ன் அடி உன் முன்னாடி… கண்ணாடி போல நொருங்குறன்டி… பாரின் ரிட்டர்ன் அடி உன் முன்னாடி… கண்ணாடி போல நொருங்குறன்டி…
ஆண் : பூவா இல்ல புஷ்பமா… இவள் பூவா இல்ல புஷ்பமா… இந்த பெருங்காய டப்பால தங்க பஸ்பமா…
Notes : Onnuku Renda Song Lyrics in Tamil. This Song from Vantha Rajavathaan Varuven (2019). Song Lyrics penned by Kabilan Vairamuthu. ஒன்னுக்கு ரெண்டாபாடல் வரிகள்.
ஆண் : ஆவி பறக்கும் டீ கட… அவ வந்ததனால பூக்கட… தேவி தினுசா பாத்திட… நான் மறந்தே போனேன் சாப்பிட…
—BGM—
ஆண் : காதல் என்பது டபரா செட்டு… காலந்தோறுமே பிாியாது… ஆசை என்பது பலகார தட்டு… மூடி வெய்க்கவும் முடியாது…
ஆண் : சூட ஏத்தும் பாய்லரா… அவளது மேனியும் தோணுதே… சுக்கு மல்லி காபியா… அவளது வாசன வீசுதே…
ஆண் : அவ பேச்சு செம டேஸ்டு… நெனச்சாலே அது பூஸ்ட்டு… கேட்டுக்கோ கேட்டுக்கோ மேட்டரு…
ஆண் : ஆவி பறக்கும் டீ கட… அவ வந்ததனால பூக்கட…
பெண் : கொழந்த ஏன் அழறது… ரஜினி முருகன் டீய குடிக்க சொல்லு…
—BGM—
ஆண் : வாய் மணக்க தாம்பூலம் சிறக்க… உடல் சுறுசுறுப்புக்கு… சூடான சுவையான ஸ்ட்ராங்கான… ரஜினிமுருகன் டீ… எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை…
ஆண் : கன்னி தீவப் போல் தொடரும் லவ்வ… டெய்லி பேப்பரா படிச்சேனே… உப்பு பிஸ்கட்டா அவளும் என்ன… தொட்டு திங்கவே உடைஞ்சேனே…
ஆண் : ஜாடை காட்டும் கண்ணுதான்… பழகிட டோக்கனும் வாங்குதே… மூட மாத்தும் சொல்லுதான்… மனசையும் பாா்சலு போடுதே…
ஆண் : அவ தொட்டு தரும் கிளாசு… அதிலேதான் உயிா் டோசு… பாத்துக்கோ பாத்துக்கோ டேஞ்சரு…
ஆண் : ஓடுங்க ஓடுங்க மிஸ்டா் ஜேக்… அந்த கொடிய மிருகம்… நம்மள நோக்கிதான் வந்துட்டு இருக்கு…
ஆண் : ஆவி பறக்கும் டீ கட… அவ வந்ததனால பூக்கட… தேவி தினுசா பாத்திட… நான் மறந்தே போனேன் சாப்பிட…
ஆண் : ஆவி… நம்பி வாங்க சந்தோசமா போங்க…
Notes : Aavi Parakkum Teakadai Song Lyrics in Tamil. This Song from Rajinimurugan (2015). Song Lyrics penned by Yugabharathi. ஆவி பறக்கும் டீ கட பாடல் வரிகள்.
ஆண் : கொடி கொடி கொடி பறக்க… தட தடத்து பரி பரி பரி துடிக்க… கடும் மனதில் வெறி வெறி வெறி பிறக்க… அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க… எதிரிகளை வாளோடு வேலோடு ஹோய்… போராடு போராடு… ஹோய்… பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும்… புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும்…
—BGM—
ஆண் : வரி வரி புலி அஞ்சாதடா துஞ்சாதடா சோழா சோழா… மற மற புலி வீழாதடா தாழாதடா சீலா சீலா… வீரம் மானம் புலி மகன் இரு கண்ணல்லோ… ஏரே வாடா பகை முகம் செகும் நேரம் வீரா…
ஆண் : கொடி கொடி கொடி பறக்க… தட தடத்து பரி பரி பரி துடிக்க… கடும் மனதில் வெறி வெறி வெறி பிறக்க… அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க… எதிரிகளை வாளோடு வேலோடு… ஹோய்… போராடு போராடு… ஹோய்… பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும்… புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும்…
—BGM—
ஆண் : அக முக நக கள்ளாடிட தள்ளாடிட வாடா தோழா… இக பர சுகம் எல்லாமிதா இன்னாமித ஆசை தீதா…
—BGM—
ஆண் : மண்ணான மண் மேல் பித்தானேன்… ஹேய்… விண்ணாளும் கொடி மேல் பித்தானேன்… ஹேய்… கண்ணான குடி மேல் பித்தானேன்… ஏய்… பெண்ணான பெண்ணாலே பித்தானேன்
ஆண் : மண்ணான மண் மேல் பித்தானேன்… ஹேய்… விண்ணாளும் கொடி மேல் பித்தானேன்… ஹேய்… கண்ணான குடி மேல் பித்தானேன்… ஏய்… பெண்ணான பெண்ணாலே பித்தானேன்…
ஆண் : அரக்கி எனது தேயமும் காயமும் நீயடி… உடல் உடல் உடல் முழுக்க… செருகளத்து வடு வடு வடுவிருக்க… ஒருத்தி தந்த வடுமட்டும் உயிர் துடிக்க… வருடமென்ன கொடு… சோமரசம் குடடா மரடா… இவன் பயணம் இனி ஓயாதே… எடு வாளை எடு நடடா நடடா… வெறி பிடித்த புலி ஓயாது…
ஆண் : அக முக நக கள்ளாடிட தள்ளாடிட வாடா தோழா… இக பர சுகம் எல்லாமிதா இன்னாமித ஆசை தீதா…
—BGM—
ஆண் : சிந்தித்தோம் பெருந்தேச கனவினை… சந்தித்தோம் கடும் போரின் கெடு வினை… நிந்தித்தோம் கொடுந் கூட்டப்பகை அழித்தோம்… ஹோ ஹோ ஹோ…
ஆண் : மன்னித்தோம் அடி விழுந்த பகைவரை… தண்டித்தோம் எதிர் நின்ற கயவரை… கண்டித்தோம் அடங்காரை சிறை எடுத்தோம்… ஹோ ஹோ ஹோ…
ஆண் : கற்பித்தோம் உயிர் சோழம் என… ஒப்பித்தோம் அதை வேதமென… மேகந்தொட்டு வானம் எட்டு… வேங்கை புலி இமயம் நாட்டு…
ஆண் : கொடி கொடி கொடி பறக்க… தட தடத்து பரி பரி பரி துடிக்க… கடும் மனதில் வெறி வெறி வெறி பிறக்க… அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க…
ஆண் : எதிரிகளை கொடு… சோமரசம் குடடா மரடா… இவன் பயணம் இனி ஓயாதே… எடு வாளை எடு நடடா நடடா… வெறி பிடித்த புலி ஓயாது…
Notes : Chola Chola Song Lyrics in Tamil. This Song from Ponniyin Selvan Part 1 (2022). Song Lyrics penned by Ilango Krishnan. சோழா சோழாபாடல் வரிகள்.