Tag Archives: மரகதமணி

நெஞ்சமடி நெஞ்சம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராமரகதமணிஅழகன்

Nenjamadi Nenjam Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெஞ்சமடி நெஞ்சம்…
அது நெஞ்சமடி நெஞ்சம்…
அன்று நான் கொடுத்தது…

ஆண் : இதுதானா கணக்கு…
நினைவில்லை உனக்கு…
அது ஏன் மறந்தது…

ஆண் : என் நெஞ்சை இன்றே திருப்பிக் கொடு…
முடிந்தால் என்னை மறந்து விடு…

ஆண் : அது நெஞ்சமடி நெஞ்சம்…
அன்று நான் கொடுத்தது…
இதுதானா கணக்கு…
நினைவில்லை உனக்கு…
அது ஏன் மறந்தது…

BGM

ஆண் : மறப்பதற்க்கென்றே மனதினில் தோன்றும்…
நினைவே காதலடி…
சலனம் சபலம் மயக்கம் குழப்பம்…
இணைந்தால் காதலடி…
எழுத்தே இல்லா கவிதை இது…
படித்தால் எங்கே புரிகிறது…

ஆண் : நெஞ்சமடி நெஞ்சம்…
அது நெஞ்சமடி நெஞ்சம்…
அன்று நான் கொடுத்தது…

ஆண் : இதுதானா கணக்கு…
நினைவில்லை உனக்கு…
அது ஏன் மறந்தது…

ஆண் : என் நெஞ்சை இன்றே திருப்பிக் கொடு…
முடிந்தால் என்னை மறந்து விடு…

பெண் : நெஞ்சமல்ல நெஞ்சம்…
வெறும் பஞ்சம் அது வஞ்சம்…
அன்று நீ கொடுத்தது…

பெண் : இரு நெஞ்சம் உனக்கு…
அதில் ஒன்று எனக்கு…
அதுதான் கிடைத்தது…
அதையும் திருப்பி அனுப்பிவிட்டேன்…
என் நெஞ்சை நீயும் அனுப்பி விடு…

BGM


Notes : Nenjamadi Nenjam Song Lyrics in Tamil. This Song from Azhagan (1991). Song Lyrics penned by Pulamaipithan. நெஞ்சமடி நெஞ்சம் பாடல் வரிகள்.


மழையும் நீயே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்மரகதமணிஅழகன்

Mazhayum Neeye Song Lyrics in Tamil


BGM

ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே…
நிலவும் நீயே நெருப்பும் நீயே…
அடடா உனைத்தான்…
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா…

ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே…
நிலவும் நீயே நெருப்பும் நீயே…
அடடா உனைத்தான்…
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா…

BGM

ஆண் : இது என்ன மண்ணில் கூட…
நிலவும் வருமா…
சரசம் பயிலும் விழியில் வருமே…

ஆண் : இது என்ன தென்றல் கூட…
அனலாய்ச் சுடுமா…
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுமே…

ஆண் : பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே…
அதுதானா காதல் கலை…
தோளோடு அள்ளிச் சேர்த்தாளே…
அதுதானா மோன நிலை…

ஆண் : அடடா இதுதான் சொர்க்கமா…
இது காமதேவனின் யாகசாலையா…

ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே…
நிலவும் நீயே நெருப்பும் நீயே…
அடடா உனைத்தான்…
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா…

BGM

ஆண் : கலையெல்லாம் கற்றுக் கொள்ளும்…
பருவம் பருவம்…
கடல் நீர் அலைபோல் இதயம் அலையும்…

ஆண் : கருநீலக் கண்கள் ரெண்டும்…
பவழம் பவழம்…
எரியும் விரகம் அதிலே தெரியும்…

ஆண் : ஏகாந்தம் இந்த ஆனந்தம்…
அதன் எல்லை யாரறிவார்…
ஏதேதோ சுகம் போதாதோ…
இந்த ஏக்கம் யாரறிவார்…

ஆண் : முதலாய் முடிவாய்…
இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்…

ஆண் : மழையும் நீயே வெயிலும் நீயே…
நிலவும் நீயே நெருப்பும் நீயே…
அடடா உனைத்தான்…
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா…


Notes : Mazhayum Neeye Song Lyrics in Tamil. This Song from Azhagan (1991). Song Lyrics penned by Pulamaipithan. மழையும் நீயே பாடல் வரிகள்.


கோழி கூவும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மலேசியா வாசுதேவன், சீர்காழி சிவசிதம்பரம் &கே.எஸ். சித்ராமரகதமணிஅழகன்

Kozhi Koovum Nearamachu Song Lyrics in Tamil


BGM

ஆண் : வந்தேன் வந்தேன் வந்தேன்…
கதையின் சூத்திரதாரி…
தந்தேன் தந்தேன் தந்தேன்…
வணக்கம் சபையினை நாடி…

ஆண் : காதல் தேவதை போலே…
இங்கொரு பெண் சிலை ஒன்று…
கண்ணில் இத்தனை சோகம் வந்தது…
ஏன் அதில் இன்று…

ஆண் : அழகான மணவாளன் காதலின் வசமானாள்…
உயிரோடு உயிர் சேர்ந்து அன்றிலைப் போலானாள்…

ஆண் : இரவெல்லாம் முதலிரவாக…
அவர் வாழும் ஒரு நாள் காலையில்…
துயில் மேவும் அவள் மணவாளன்…
தனை மங்கை எழுப்புகின்றாள்…

BGM

பெண் : கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
கூத்து பாத்த சேதியெல்லாம்…
சொல்லிப் போ மாமா…

பெண் : விளையாடி விளையாடி பொழுதாகிப் போச்சு…
விரல் தீண்டும் இடமெல்லாம் அடையாளமாச்சு…
எந்திரி மாமா விழி ரெண்டும்…
உறங்காம சொருகுது சொருகுது…

பெண் : கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
கூத்து பாத்த சேதியெல்லாம்…
சொல்லிப் போ மாமா…

BGM

ஆண் : ஒரு நாழி இன்னும் கொஞ்சம் மயிலே மயிலே…
உந்தன் இடையோடு விளையாட ஒத்துக்கொள்ளம்மா…

பெண் : கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
ஓடம் அங்கே காத்திருக்கு…
ஓடிப் போ மாமா…

ஆண் : தண்ணீரில் தள்ளாடும் ஓடம் போலே…
அம்மாடி என் நெஞ்சம் தள்ளாடுதே…
நெத்திலி மீனே மைவிழி மானே…
நெஞ்சிலே சாச்சுக்கோ…

பெண் : அட கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
ஓடம் அங்கே காத்திருக்கு…
ஓடிப் போ மாமா…

BGM

ஆண் : எப்போதும் மீனுண்டு கடலிலதான் காதலியே…
கடல் எங்கே போய் விடும் சொல்லு…

பெண் : ஐயோ… கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
ஓடம் அங்கே காத்திருக்கு…
ஓடிப் போ மாமா…

ஆண் : ஹேய்… ஓடத்தை ஒட்டியே களைப்பாகி போனேன்…
ராசாத்தி முழு நாளும் ரசமாக இருக்கோணும்…

பெண் : கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
ஓடம் அங்கே காத்திருக்கு…
ஓடிப் போ மாமா…

பெண் : விளையாடி விளையாடி பொழுதாகிப் போச்சு…
விரல் தீண்டும் இடமெல்லாம் அடையாளமாச்சு…
எந்திரி மாமா விழி ரெண்டும்…
உறங்காம சொருகுது சொருகுது…

பெண் : கோழி கூவும் நேரம் ஆச்சு…
தள்ளிப் போ மாமா…
ஓடம் அங்கே காத்திருக்கு…
ஓடிப் போ மாமா…

BGM

ஆண் : காதலி சொன்னது வேதம் என்று…
புயல் வரும் வேளையில் அவன் போனான்…
இந்திய எல்லையை தாண்டும் போது…
பாவிகள் சுட்டதில் பலியானான்…

BGM

ஆண் : காதலன் மாண்டான் மீனவர் சொன்னார்…
எனினும் அவள் மனம் நம்பாது…
ஒரு தினம் வருவான் தலைமகன் என்றே…
தனிமையில் ஆடி சிலையானாள்…

BGM


Notes : Kozhi Koovum Nearamachu Song Lyrics in Tamil. This Song from Azhagan (1991). Song Lyrics penned by Pulamaipithan. கோழி கூவும் பாடல் வரிகள்.


மின்னலடிக்கும் வெண்மை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்மரகதமணிகொண்டாட்டம்

Minnalidikkum Venmai Song Lyrics in Tamil


ஆண் : வேலன்டைன்ஸ் டே…

BGM

ஆண் : மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…
மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…

ஆண் : யூ.எஸ்.எ டாலர் சின்ன பொண்ணு…
ஆல்வின் நியூ கூலர் மின்னும் கண்ணு…

பெண் : காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு…
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு…
காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு…
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு…

ஆண் : மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…

BGM

ஆண் : நீ நீ நீ நீ தனி தனி தனி…
க ம நி க ம நி கம நி…
மனம் இனி மனம் இனி…
மதுர கனி மதுர கனி…
மரகத மணி மரகத மணி…

ஆண் : சுடுகிற பனி நீ சுடுகிற பனி நீ…
சுதிலய சுர அணி சுதிலய சுர அணி…
சரி க ம ப த நி ச நி…

பெண் : போதுமென்று ஏதுமில்லை…
போக வேண்டும் ஆசை எல்லை…

ஆண் : காம்பில்லாத காமன் முல்லை…
வீம்புதானே தாங்கவில்லை…

பெண் : ஒரு வாங்க புயல்தான்…
பெண்ணின் வடிவாய் வந்து நின்றதே…

ஆண் : மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…

BGM

பெண் : ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிரி சிரி…
சிவ ஸ்ரீ உபசரி உபசரி உபசரி…
மதனபுரி எனை அனுசரி அனுசரி அனுசரி…
மதுரசலஹரி லஹரி லஹரி…
மொழி வர அருள்புரி அருள்புரி அருள்புரி…
ச நி த ப ம க ரி ச ரி…

ஆண் : பாவை உள்ளம் ஓவர் ஸ்பீடு…
ஆனபோதும் ஏ ஒன் கிரேடு…

பெண் : மேடை இன்றி பாடும் சேதி…
ஆசை கொண்ட மாடர்ன் லேடி…

ஆண் : ஒரு காக்டெயில் பார்ட்டி…
என்னை ஏதோ தின்ன கேக்குது…

ஆண் : மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…

ஆண் : யூ.எஸ்.எ டாலர் சின்ன பொண்ணு…
ஆல்வின் நியூ கூலர் மின்னும் கண்ணு…

பெண் : காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு…
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு…
காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு…
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு…

ஆண் : மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு…
பெண் : நான்தான்…
ஆண் : என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு…


Notes : Minnalidikkum Venmai Song Lyrics in Tamil. This Song from Kondattam (1998). Song Lyrics penned by Kalidasan. மின்னலடிக்கும் வெண்மை பாடல் வரிகள்.


உன்னோடுதான் கனாவிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்மனோ & கே.எஸ்.சித்ராமரகதமணிகொண்டாட்டம்

Unnoduthan Kanavile Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னோடுதான் கனாவிலே…
நினைவு மயங்கி நடந்தேன்…

ஆண் : மழை வந்த போது…
குழு : டுட்ட்டு டுட்டுடுடு…
ஆண் : குடை ஒன்று தந்து…
குழு : டுட்ட்டு டுட்டுடுடு…

ஆண் : மழை வந்த போது குடை ஒன்று தந்து…
மனதை நனைத்தவளே… ஹோஓ…
இரு பார்வைகளும் வாழ வைத்த நன் நாள் அது…

பெண் : இளம் காதலர்கள் சேர்ந்திருக்கும்…
பொன் நாள் இது…

பெண் : உன்னோடுதான் கனாவிலே…
நினைவு மயங்கி நடந்தேன்…
நினைவு மயங்கி நடந்தேன்…

BGM

ஆண் : காலையிலே தினம் நான் விழித்து…
கையில் கண்டேன் உன்னை…

பெண் : காவல்களை தினம் தாண்டி வந்து…
அன்பே தந்தேன் என்னை…

ஆண் : தெளிந்த நீரில் நின்றேன்…
உன்னைத்தான் அதில் கண்டேன்…

பெண் : இரவு யாவும் மீட்டேன்…
என்னை நானே அணைத்தேன்…

ஆண் : கண்கள் துடித்தது…
கன்னம் கொதித்தது…
பெண் : அதை அறிந்தே காதலை தொடர்ந்தேன்…
ஆண் : ஹேய்…

பெண் : உன்னோடுதான் கனாவிலே…
நினைவு மயங்கி நடந்தேன்…
நினைவு மயங்கி நடந்தேன்…

BGM

பெண் : நீ நடந்த தடம் மேல் நடந்து
உன்னில் என்னை தந்தேன்…

ஆண் : கோடையிலும் குளிர் வாடையிலும்…
வந்தேன் செந்தேன் தின்றேன்…

பெண் : விரல்கள் தீயை கூட்டும்…
விரகம் கூட கூசும்…

ஆண் : கலைந்த கூந்தல் பேசும்…
கண்ணதாசன் வாசம்…

பெண் : உந்தன் கவர்ச்சிதான் மயக்கம் அடிக்குதா…
ஆண் : இது மன்மத காதல் தேசம்…

ஆண் : உன்னோடுதான் கனாவிலே…
நினைவு மயங்கி நடந்தேன்…
நினைவு மயங்கி நடந்தேன்…


Notes : Unnoduthan Kanavile Song Lyrics in Tamil. This Song from Kondattam (1998). Song Lyrics penned by Kalidasan. உன்னோடுதான் கனாவிலே பாடல் வரிகள்.


ஒரு யாகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகால பைரவாமரகதமணிபாகுபலி 2

Oru Yaagam Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு யாகம் ஒரு தியாகம்…
கதை ஒன்றோ ஆரம்பம்…

BGM

ஆண் : இரும்பென்றே மனதின்மம்…
நெருப்பென்றே அதில் வன்மம்…

BGM

குழு : மரணம் ஒன்றில் பிறக்கும் பருவம்…
மரணம்தான் குடிக்கும்…
அவ்வானமோ வாழ்த்தி இடிக்கும்…

குழு : வா வா மன்னவா…
வா வா மன்னவா…
மண்ணெல்லாம் பாடும்…
உன் பாதத்தை வெற்றி தேடும்…

ஆண் : பலி தாங்கி உளி வாங்கி…
படைப்பானோ எதிா்காலம்…
உதிரத்தில் சினம் ஓடும் துளியாவும்…

ஆண் : சிவம்…
குழு : சிவம்…


Notes : Oru Yaagam Song Lyrics in Tamil. This Song from Baahubali 2 (2017). Song Lyrics penned by Madan Karky. ஒரு யாகம் பாடல் வரிகள்.


தத்தித்தோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்கே.எஸ். சித்ராமரகதமணிஅழகன்

Thathithom Song Lyrics in Tamil


BGM

பெண் : தத்தித்தோம் வித்தைகள் கற்றிட…
தத்தைகள் சொன்னது தத்தித்தோம்…

BGM

பெண் : தித்தித்தோம் தத்தைகள் சொன்னது…
முத்தமிழ் என்றுளம் தித்தித்தோம்…

BGM

பெண் : சிந்தித்தால் தாளம்தானே வருகிறது…

BGM

பெண் : தாளம் ஒரு சுகம் ராகம் ஒரு சுகம்…
ரெண்டும் இனைகிறது…

BGM

பெண் : தத்தித்தோம் வித்தைகள் கற்றிட…
தத்தைகள் சொன்னது தத்தித்தோம்…

BGM

பெண் : கண்ணில் பேசும் சங்கீத மொழியது…
கண்ணன் அறிய ஒன்னானதா…

BGM

பெண் : உன்னைத் தேடும் ஏக்கத்தில் இரவினில்…
கண்ணுக்கு இமைகள் முள்ளாவதா…

BGM

பெண் : குழலினில் வராத ராகம் யாவுமே…
குரலினில் வராதாதா…

BGM

பெண் : எந்தன் மனமிது எந்தன் நினைவிது…
என்றே புரிகிறதா…

BGM

பெண் : தத்தித்தோம் வித்தைகள் கற்றிட…
தத்தைகள் சொன்னது தத்தித்தோம்…

BGM

பெண் : வண்ணத் தோகை எண்ணங்களிவையென…
மின்னும் விழிகள் சொல்லாததா…

BGM

பெண் : கண்ணன் மார்பில் பொன்னூசலாடிட…
எண்ணும் இளமை பொல்லாததா…

BGM

பெண் : யமுனையில் வராத வெள்ளமுந்தனின்…
கருணையில் வராததா…

BGM

பெண் : காதலொருவித யாகம் என் குரல் காதில் விழுகிறதா…

BGM

பெண் : தத்தித்தோம் வித்தைகள் கற்றிட…
தத்தைகள் சொன்னது தத்தித்தோம்…

BGM

பெண் : என் கண்ணனே வா…
உன் மீராவை நீ இங்கு பாராயோ…
காதல் வேதனை…
அது என்னனென்பது இனி எங்கு சொல்வது…
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ…


Notes : Thathithom Song Lyrics in Tamil. This Song from Azhagan (1991). Song Lyrics penned by Pulamaipithan. தத்தித்தோம் பாடல் வரிகள்.


துடிக்கிறதே நெஞ்சம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராமரகதமணிஅழகன்

Thudikirathe Nenjam Song Lyrics in Tamil


பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…

குழு : வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி…
கையை கொஞ்சம் புடி புடி…
கூட்டமா கூடி கோரஸா பாடி…
ஆடுவதில் சுகம் கோடி…

பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
குழு : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…

BGM

பெண் : துள்ளி துள்ளி நின்றாடி…
இந்த நாளை கொண்டாடி…
வாழ்த்து சொல்ல வந்தோமடி…

ஆண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…

பெண் : பாசமென்னும் நீரோடி…
உள்ளமெங்கும் வேரோடி…
பூத்து நிற்கும் முல்லை கொடி…

ஆண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…

பெண் : மாலை ஒன்று கொண்டாடி செல்லச்சீமாட்டி…
தோளில் சூட்டு கைத்தட்டி அம்மாடி…

குழு : வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி…
கையை கொஞ்சம் புடி புடி…
கூட்டமா கூடி கோரஸா பாடி…
ஆடுவதில் சுகம் கோடி…

பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
குழு : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…

BGM

ஆண் : பொன்னும் என்ன பொன்னாடி…
பூவும் என்ன பூவாடி…
உன்னை போல ஆகாதடி…

பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…

ஆண் : முத்து முத்து பல் காட்டி…
பிஞ்சி பிஞ்சி கை நீட்டி…
வந்ததென்ன ரோஜா செடி…

பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…

ஆண் : தென்றல் மங்கை தேனூட்டி உன்னை தாலாட்டி…
பாட்டு சொல்ல உன்னோடு வாராடி…

குழு : வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி…
கையை கொஞ்சம் புடி புடி…
கூட்டமா கூடி கோரஸா பாடி…
ஆடுவதில் சுகம் கோடி…

பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…

குழு : வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி…
கையை கொஞ்சம் புடி புடி…
கூட்டமா கூடி கோரஸா பாடி…
ஆடுவதில் சுகம் கோடி…

BGM


Notes : Thudikirathe Nenjam Song Lyrics in Tamil. This Song from Azhagan (1991). Song Lyrics penned by Pulamaipithan. துடிக்கிறதே நெஞ்சம் பாடல் வரிகள்.


சாதிமல்லிப் பூச்சரமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்மரகதமணிஅழகன்

Sathimalli Poocharame Song Lyrics in Tamil


BGM

ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே…

BGM

ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே…
சங்கத்தமிழ் பாச்சரமே…
ஆசை என்ன ஆசையடி…
அவ்வளவு ஆசையடி…

ஆண் : என்னென்ன முன்னே வந்து…
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ…
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்…
கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று…
பின்பு கட்டிலில் தாலாட்டு…

ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே…
சங்கத்தமிழ் பாச்சரமே…
ஆசை என்ன ஆசையடி…
அவ்வளவு ஆசையடி…

BGM

ஆண் : எனது வீடு எனது வாழ்வு…
என்று வாழ்வது வாழ்க்கையா…
இருக்கும் நாலு சுவருக்குள்ளே…
வாழ நீ ஒரு கைதியா…

ஆண் : தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்…
தாயைக் காப்பதும் நாட்டை காப்பதும் ஒன்றுதான்…

ஆண் : கடுகு போல் உன் மனம் இருக்கக்கூடாது…
கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும்…
உன்னை போல் எல்லோருமென எண்ணோணும்…
அதில் இன்பத்தைத் தேடோணும்…

ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே…
சங்கத்தமிழ் பாச்சரமே…
ஆசை என்ன ஆசையடி…
அவ்வளவு ஆசையடி…

BGM

ஆண் : உலகமெல்லாம் உண்ணும்போது…
நாமும் சாப்பிட எண்ணுவோம்…
உலகமெல்லாம் சிரிக்கும்போது…
நாமும் புன்னகை சிந்துவோம்…

ஆண் : யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி…
பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி…
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி…
பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி…

ஆண் : படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா…
படிச்சத நெனச்சு நாம் நடக்கதான்…
கேட்டுக்கோ ராசாத்தி…
தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு…

ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே…
சங்கத்தமிழ் பாச்சரமே…
ஆசை என்ன ஆசையடி…
அவ்வளவு ஆசையடி…

ஆண் : என்னென்ன முன்னே வந்து…
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ…
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்…
கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று…
பின்பு கட்டிலில் தாலாட்டு…

ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே…
சங்கத்தமிழ் பாச்சரமே…
ஆசை என்ன ஆசையடி…
அவ்வளவு ஆசையடி…


Notes : Sathimalli Poocharame Song Lyrics in Tamil. This Song from Azhagan (1991). Song Lyrics penned by Pulamaipithan. சாதிமல்லிப் பூச்சரமே பாடல் வரிகள்.


சங்கீத ஸ்வரங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & சந்தியாமரகதமணிஅழகன்

Sangeetha Swarangal Song Lyrics in Tamil


BGM

ஆண் : சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா…
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்…

பெண் : என் வீட்டில் இரவு அங்கே இரவா…
இல்ல பகலா எனக்கும் மயக்கம்…

ஆண் : நெஞ்சில் என்னவோ நெனைச்சேன்…
பெண் : நானும்தான் நெனைச்சேன்…
ஆண் : ஞாபகம் வரல…
பெண் : யோசிச்சா தெரியும்…

ஆண் : யோசனை வரல…
பெண் : தூங்கினா வெளங்கும்…
ஆண் : தூக்கம்தான் வரல…
பெண் : பாடுறேன் மெதுவா உறங்கு…

ஆண் : சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா…
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்…

பெண் : என் வீட்டில் இரவு அங்கே இரவா…
இல்ல பகலா எனக்கும் மயக்கம்…

BGM

ஆண் : எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள்…
துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா…

பெண் : சொர்க்கதில் இருந்து யாரோ எழுதும்…
காதல் கடிதம் இன்றுதான் வந்தது…

ஆண் : சொர்க்கம் விண்ணிலே திறக்க…
பெண் : நாயகன் ஒருவன்…
ஆண் : நாயகி ஒருத்தி…
பெண் : தேன் மழை பொழிய…

ஆண் : பூவுடல் நனைய…
பெண் : காமனின் சபையில்…
ஆண் : காதலின் சுவையில்…
பெண் : பாடிடும் கவிதை சுகம்தான்…

பெண் : சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா…
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்…

ஆண் : என் வீட்டில் இரவு அங்கே இரவா…
இல்ல பகலா எனக்கும் மயக்கம்…

BGM


Notes : Sangeetha Swarangal Song Lyrics in Tamil. This Song from Azhagan (1991). Song Lyrics penned by Pulamaipithan. சங்கீத ஸ்வரங்கள் பாடல் வரிகள்.