Tag Archives: மனோ

குண்டு ஒண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோஇளையராஜாஅரங்கேற்ற வேளை

Gundu Onnu Song Lyrics in Tamil


BGM

ஆண் : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்…

ஆண் : தொட்டா சிதறிவிடும்…
தோட்டா வெடிச்சிவிடும்…
குட்டு ஒடிஞ்சிவிடும்…
பட்டா தெறிச்சிவிடும் டோய்…
ஹோ ஹோ ஹோய் ஹோய்…

ஆண் : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்… ஹோஹோ…

BGM

ஆண் : தாய்பாலும் கெட்டுபோச்சு…
என்ன பண்ணும் கொழந்த…
ம்ஹீம் அஹ ம்ஹீம்அஹ…
ம்ஹீம் அஹ ம்ஹீம் அஹஆஹா…

ஆண் : வாய்க்காலில் தண்ணி இல்ல…
தண்ணியில மனுஷன்…
ம்ஹீம் அஹ ம்ஹீம்அஹ…
ம்ஹீம் அஹ ம்ஹீம் அஹ ஆஹா…

ஆண் : சுட்டுபுட்ட ஹீரோ நீதான்…
தட்டுகெட்ட ஜீரோதான்…
வெட்டு குத்து நீயும் போட்டா…
கட்சிக்குள்ள கோட்டாதான்…

ஆண் : வீராப்பா மெரட்டி உருட்டும்…
ஊரெல்லாம் திருட்டு பயக…
கெட்டாலும் சுட்டாலும்…
எல்லோரும் ராஜாக்கள்தான்…

ஆண் : டோய் குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்…

ஆண் : தொட்டா சிதறிவிடும்…
தோட்டா வெடிச்சிவிடும்…
குட்டு ஒடிஞ்சிவிடும்…
பட்டா தெறிச்சிவிடும் டோய்…
ஹோ ஹோ ஹோய் ஹோய்…

ஆண் : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்… ஹோ…

BGM

ஆண் : நெல்லு விளையும் நிலம் வீடாகிபோச்சு…
ம்ஹீம் அஹ ம்ஹீம்அஹ…
ம்ஹீம் அஹ ம்ஹீம் அஹஆஹா…

ஆண் : ஊரில் ஜனம் இருந்தும் காடாகி போச்சு…
ம்ஹீம் அஹ ம்ஹீம்அஹ…
ம்ஹீம் அஹ ம்ஹீம் அஹஆஹா…

ஆண் : கெட்ட வேலையான கூட…
துட்டு வந்த தப்பே இல்ல…
இஷ்டப்படி விட்ட போதும்…
அப்பன் போல புள்ளயில்ல…

ஆண் : குளிரெல்லாம் விலகிபோச்சு…
எல்லாமே பழகிபோச்சு…
வெள்ளைக்கும் கொள்ளைக்கும்…
அல்லாடும் சொள்ளைகளே…

ஆண் : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்…

ஆண் : தொட்டா சிதறிவிடும்…
தோட்டா வெடிச்சிவிடும்…
குட்டு ஒடிஞ்சிவிடும்…
பட்டா தெறிச்சிவிடும் டோய்…
ஹோ ஹோ ஹோய் ஹோய்…

ஆண் : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்… ஹோ…


Notes : Gundu Onnu Song Lyrics in Tamil. This Song from Arangetra Velai (1990). Song Lyrics penned by Vaali. குண்டு ஒண்ணு பாடல் வரிகள்.


ஓ அழகு நிலவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்மனோஇளையராஜாமை டியர் மார்த்தாண்டன்

Oh Alagu Nilavu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே…
ஓ மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே…
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா…
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா…

ஆண் : ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே… ஓ…

BGM

ஆண் : இமைகள் மூடும் கண்களாய் நான் வாழ்கிறேன்…
இதயம் கூட பாரமாய் நான் மூழ்கினேன்…
இலைகள் மூடும் கனிகள்தான் என் ஆசையே…
இலக்கணம் தான் இணைந்திடா குயிலோசையே…

ஆண் : நீர் மேல் அழகிய கோலம்…
போட்டேன் தினம் தினம் நானும்…
நினைத்தால் இனிமைதான் நடந்தால் அருமைதான்…
நினைவே நினைவிலே விழியிலே எழுதடி…

ஆண் : ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே…
ஓ மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே…
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா…
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா…

ஆண் : ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே… ஓ…

BGM

ஆண் : விதைப்பதும் அது முளைப்பதும்…
யார் சொல்லித்தான்…
முளைப்பதும் அது விளைவதும்…
யார் கையில்தான்…

ஆண் : மலர்வதும் அது மணப்பதும்…
யார் பார்த்துதான்…
மணப்பதும் அது நிலைப்பதும்…
யார் கேட்டுதான்…

ஆண் : யாரோ எழுதிய பாதை…
புரிந்தால் விளங்கிடும் கீதை…
நினைவே விலகிடு நினைத்தால் விலை கொடு…
உறவே உறவிலே உருகியே எழுதடி…

ஆண் : ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே…
ஓ மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே…
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா…
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா…

ஆண் : ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே… ஓ…


Notes : Oh Alagu Nilavu Song Lyrics in Tamil. This Song from My Dear Marthandan (1990). Song Lyrics penned by Piraisoodan. ஓ அழகு நிலவு பாடல் வரிகள்.


ஓ காதலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & கிளிண்டன் செரிஜோஏ.ஆர். ரகுமான்காதல் வைரஸ்

O Kaadhale Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ காதலே உனக்கோர் கடிதம்…
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்…
ஓ காதலே உனக்கோர் கடிதம்…
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்…

ஆண் : ஓ தேடடி எனை நீ உனக்குள்…
வெகு நாள் முன்பே புகுந்தேன் விழிக்குள்…
இதுவும் நலமே நினைக்கும் இதயம்…
நிதமே சிரிக்க இழக்கும் எதையும்…
இனி என் இல்லம் உந்தன் உள்ளம்…

ஆண் : ஓ காதலே… ஓஓஓ…

BGM

ஆண் : ஓர் காகிதம் என நான் இருந்தேன்…
பூங்காவியம் அதில் நீ புனைந்தாய்…
ஓர் காகிதம் என நான் இருந்தேன்…
பூங்காவியம் அதில் நீ புனைந்தாய்…

BGM

ஆண் : இயக்கும் கலைஞன் ஆனேன் உன்னால்…
இயக்கும் கலைஞன் ஆனேன் உன்னால்…
எனை நீ இயக்க இருந்தாய் பின்னால்…

ஆண் : வானம் போனில் வாழ்கை இருந்தும்…
அதில் ஓர் நிலவாய் நீ ஏன் இல்லை…

ஆண் : ஓ காதலே உனக்கோர் கடிதம்…
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்…

ஆண் : காதலே காதலே…
ஓ காதலே காதலே…
காதலே காதலே…
ஓ காதலே காதலே…

BGM

ஆண் : நீ வேறொரு திசையில் நடந்தாய்…
ஓர் வானவில் நிழலாய் தொடர்ந்தாய்…
நீ வேறொரு திசையில் நடந்தாய்…
ஓர் வானவில் நிழலாய் தொடர்ந்தாய்…

BGM

ஆண் : விழியில் நதியா…
இதுதான் விதியா…
எனைதான் படைத்த இறைவன் சதியா…

ஆண் : வளர்த்தான் உறவை…
வகுத்தான் பிரிவை…

ஆண் : ஓ காதலே உனக்கோர் கடிதம்…
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்…

ஆண் : ஓ தேடடி எனை நீ உனக்குள்…
வெகு நாள் முன்பே புகுந்தேன் விழிக்குள்…
இதுவும் நலமே நினைக்கும் இதயம்…
நிதமே சிரிக்க இழக்கும் எதையும்…
இனி என் இல்லம் உந்தன் உள்ளம்…

ஆண் : ஓ காதலே… ஓஓஓ…

BGM


Notes : O Kaadhale Song Lyrics in Tamil. This Song from Kadhal Virus (2002). Song Lyrics penned by Vaali. ஓ காதலே பாடல் வரிகள்.


சிட்டு சிட்டு குருவிக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோ & சுஜாதா மோகன்சிற்பிஉள்ளத்தை அள்ளித்தா

Chittu Chittu Kuruvikku Song Lyrics in Tamil


BGM

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள…
வானம் இருக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சும்மா சும்மா வந்து அலைகள்…
நெஞ்சை மோதுதம்மா…

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள…
வானம் இருக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சும்மா சும்மா வந்து அலைகள்…
நெஞ்சை மோதுதம்மா…

ஆண் : மூஞ்ச பார்த்தே கண்டு பிடிச்சேன்…
நீங்க மொச பிடிச்ச நாய்தான் மாப்பளே…

ஆண் : நன்றி எல்லாம் நாயப்போலதான்…
ஆனா வாலு மட்டும் இல்ல மாமோய்…

BGM

பெண் : தொட்டவுடன் சினுங்கிடும்…
செடி ஒன்னு இருக்கு…
தொட்டவுடன் மொட்டுவிடும்…
கொடி என்ன சொல்லவா…
கொடி என்ன சொல்லவா…

ஆண் : மின்னலுக்கு வெட்கம் வர…
மண்ணில் வந்து நடக்கும்…
கன்னிமகள் சின்ன இடை…
கொடி என்று சொல்லவா…
கொடி என்று சொல்லவா…

பெண் : சிக்கி முக்கி கல்லப்போல…
பத்திகிச்சு நெருப்பு…
நெஞ்சுக்குள்ள ரெண்டு பங்கு துடிப்பு…
நான் பச்சை வாழையா…
முத்தம் சிந்தி என்னை அணைக்கும்…
நீ சாரல் மழையா…

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சும்மா சும்மா வந்து அலைகள்…
நெஞ்சை மோதுதம்மா…

ஆண் : தங்கமான குணத்தக்கண்டு…
ஒரு தங்கம் ஒன்னு போட்டு புடிச்சேன் மாப்ளேய்…

ஆண் : தண்ணிக்குள்ள நெய்எடுப்பேன் நான்…
அந்த தந்திரத்த சொல்ல மாட்டேன் மாமோய்…

BGM

ஆண் : வண்ணமதி வட்டமதி…
வானத்திலே இருக்கும்…
பூமி எல்லாம் தேடும் மதி…
என்னவென்று சொல்லவா…
என்னவென்று சொல்லவா…

BGM

பெண் : நீ என்னக்கு தந்த மதி…
உண் மடியில் கிடைக்கும்…
நிம்மதிதான் என்று உந்தன்…
காதில் வந்து சொல்லவா…
காதில் வந்து சொல்லவா…

ஆண் : உள்ளம் எங்கும் உன் பெயரை…
சொல்லி சொல்லி துடிக்கும்…
உள்ளுக்குள்ளே ஊமை வெயில் அடிக்கும்…
பனி சிந்தும் பூவனம்…
போர்வை போல என்னை மூடும்…
ஒரு சேலை மேகம்…

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சும்மா சும்மா வந்து அலைகள்…
நெஞ்சை மோதுதம்மா…

பெண் : சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…
சும்மா சும்மா வந்து அலைகள்…
நெஞ்சை மோதுதம்மா…

BGM


Notes : Chittu Chittu Kuruvikku Song Lyrics in Tamil. This Song from Ullathai Allitha (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. சிட்டு சிட்டு குருவிக்கு பாடல் வரிகள்.


இதழெனும் மடலிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளைய பாரதிமனோ & எஸ். ஜானகிஇளையராஜாகாவலுக்குக் கெட்டிக்காரன்

Ithazhenum Song Lyrics in Tamil


BGM

ஆண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…
விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…

ஆண் : இதயம் திருடவே…
இளமை துடிக்குதே…
மனமும் தவிக்குதே…
துடிக்குதே தவிக்குதே…

ஆண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…
விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…

BGM

பெண் : காம தேவனின் கலைகள் யாவுமே…
பாவை மேனியில் படைத்திடவே…

ஆண் : காதல் ராஜியம் உதயமாகவே…
ராஜ மோகினி வரம் தரவே…

பெண் : வாள் ஏந்தும் உந்தன் தோளோடு…
தேனூற்றில் வந்து நீராடு…

ஆண் : ஆடை மேகமே பாரம் ஆகுமே…
தேக தாகமே வாட்டுதே…

பெண் : போதும் போதுமே தேவ தேவனே…
தாகம் தீரவே வேண்டுமே…

ஆண் : மோகப் பூங்கொடி நாணம் ஏனடி…
தேவை தீரவே ஓடி வா…

பெண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…
விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…

பெண் : இதயம் திருடவே…
இளமை துடிக்குதே…
மனமும் தவிக்குதே…
துடிக்குதே தவிக்குதே…

BGM

ஆண் : காதல் தேசமே நமது ஆனதே…
கனவு யாவுமே இனித்திடுதே…

பெண் : மோக மூச்சிலே கருகிப் போகுதே…
பாவை மேனியே தினம் தினமே…

ஆண் : ஏந்திழையே உன்னை ஏந்திடவே…
ஏங்கிடுதே என் வாலிபமே…

பெண் : காமன் பாணமே தோற்கும் போதிலே…
பூவை மேனியும் தாங்குமா…

ஆண் : நீயும் நானுமே சேரும் நேரமே…
நாணம் இன்னுமே வேண்டுமா…

பெண் : நாணம் என்பது நாளும் உள்ளது…
விலகி ஓடினால் என்னாவது…

ஆண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…

பெண் : விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…

ஆண் : இதயம் திருடவே…
இளமை துடிக்குதே…

பெண் : மனமும் தவிக்குதே…
துடிக்குதே தவிக்குதே…

ஆண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…

பெண் : விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…


Notes : Ithazhenum Song Lyrics in Tamil. This Song from Kavalukku Kettikaran (1990). Song Lyrics penned by Ilaya Bharathi. இதழெனும் மடலிலே பாடல் வரிகள்.


கோவணத்த இறுக்கி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோஇளையராஜாசின்ன பசங்க நாங்க

Kovanatha Irukki Kattu Song Lyrics in Tamil


ஆண் : ஒன்னே ஒன்ன எதிர்பார்த்து…
ஓடி வந்த மாமனுக்கு…
ஒன்னும் கெட்டு ரெண்டும் கெட்டு…
மூணு நாலு அஞ்சும் கெட்டு…
அட ஆறும் கெட்டு ஏழும் கெட்டு…
எட்டும் கெட்டு ஒன்பதா கெடச்சுதப்பா… டுர்ர்ர்…

BGM

ஆண் : கோவணத்த இறுக்கிக் கட்டு…
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்…
பூ மணத்த நெனச்சுகிட்டு…
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…

குழு : பொண்டுகள பாத்தா புத்தி கெடலாமா…
செண்டுகள பூசி சுத்தி வரலாமா…
எங்களுக்கு தேவ டண்டனக்கு டண்டனக்கு…

ஆண் : கோவணத்த…

BGM

ஆண் : கோவணத்த இறுக்கிக் கட்டு…
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்…
பூ மணத்த நெனச்சுகிட்டு…
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…

BGM

ஆண் : எந்த பொண்ணும் எதுக்க வந்தா…
கன்னி வெக்க பாக்குறியே…
மன்மதன் போல் நெனச்சு நீதான்…
காலரத்தான் தூக்குறியே…

ஆண் : சின்னஞ்சிறுசா பாத்துப் பாத்து…
ஜொள்ளு விட்டு அலையிறியே…
பூவு வெடிச்ச சேதி தெரிஞ்சா…
டாவடிக்கக் கெளம்புறியே…

ஆண் : பொல்லாது மச்சான் இந்த நெனப்பு…
செல்லாது இங்கே உங்க கொழுப்பு…
சுட்டாக்கா தெரியும் சட்டி நெருப்பு…
பட்டாத்தான் புரியும் உங்க பொழப்பு…

ஆண் : இப்போதே ரூட்ட நீ…
குழு : மாத்தணும் மாத்தணும் மாத்திடணும்…
ஆண் : இல்லாட்டி வீம்புல…
குழு : மாட்டிட மாட்டிட மாட்டிடணும்…

ஆண் : ஹா… இத்தோடு போதுமா இன்னும் வேணுமா…
அய்யய்யா அய்யய்யா யய்யாயயய்யா…

ஆண் : கோவணத்த…

BGM

ஆண் : கோவணத்த இறுக்கிக் கட்டு…
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்…
பூ மணத்த நெனச்சுகிட்டு…
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…

BGM

ஆண் : சின்னப் பசங்க நாங்களெல்லாம்…
சீர்திருத்தக்காரங்கதான்…
மன்றம் வச்சு ஊரக் காக்க…
வந்திருக்கும் சூரங்கதான்…

ஆண் : ஒன்னப் போல மைனராலே…
ஊரு கெட்டுப் போகுமப்பா…
கண்ணகி போல் இருக்கும் பெண்ணும்…
மாதவியா ஆகுமப்பா…

ஆண் : உன்னாட்டம் ஆள கண்டு புடிப்போம்…
உக்காத்தி வெச்சு பெண்டு எடுப்போம்…
வண்டாட்டம் நீயும் வட்டமடிச்சு…
கொண்டாட்டம் போட்டா கால ஒடிப்போம்…

ஆண் : வாலாட்ட எண்ணினா…
குழு : வெட்டுவோம் வெட்டுவோம் வெட்டிடுவோம்…
ஆண் : சேட்டைகள் பண்ணினா…
குழு : குட்டுவோம் குட்டுவோம் குட்டிடுவோம்…

ஆண் : ஹா… மச்சான் உன் மானம்தான் கப்பல் ஏறிடும்…
அய்யய்யா அய்யய்யா அய்யய்யா யயய்யா…

ஆண் : கோவணத்த…

BGM

ஆண் : ஹா… கோவணத்த இறுக்கிக் கட்டு…
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்…
பூ மணத்த நெனச்சுகிட்டு…
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…

குழு : பொண்டுகள பாத்தா புத்தி கெடலாமா…
செண்டுகள பூசி சுத்தி வரலாமா…
எங்களுக்கு தேவ டண்டனக்கு டண்டனக்கு…

ஆண் : கோவணத்த… ஆஹா ஆஹாஹா…
கோவணத்த இறுக்கிக் கட்டு…
மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம்…
பூ மணத்த நெனச்சுகிட்டு…
வந்த குட்டுகள போட்டு உடைப்போம்…
ஆ அஹா ஆஹா ஹா…


Notes : Kovanatha Irukki Kattu Song Lyrics in Tamil. This Song from Chinna Pasanga Naanga (1992). Song Lyrics penned by Gangai Amaran. கோவணத்த இறுக்கி பாடல் வரிகள்.


சிக்குலெட்டு சிக்குலெட்டு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ்.ஏ. ராஜ்குமாா்மனோஎஸ்.ஏ. ராஜ்குமாா்பூவே உனக்காக

Chiclet Chiclet Song Lyrics in Tamil


ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி…
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி…

BGM

ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி…
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி…
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி…
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி…

ஆண் : நீ சிரிச்சதும் இப்ப எனக்கு…
பீர் அடிச்சது போல இருக்கு…

ஆண் : கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…
கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…

ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி…
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி…
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி…
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி…

BGM

ஆண் : எம் டிவி பிகரு எல்லாம்…
எதிரில் வந்து நின்னா நியாயமா…
எல்.கே.ஜி யூ.கே.ஜி படிக்கும்…
பையனுக்கு தாங்குமா…

ஆண் : ஆஜா மேரி ஜான் ஆட்டம் போட வரியா…
சார்ஜா மேட்சபோல போட்டி போட ரெடியா…

BGM

ஆண் : ரெட்ட ஜெட பறக்குது…
மொட்ட தல மொளைக்குது…

ஆண் : கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…
கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…

ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி…
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி…
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி…
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி…

BGM

ஆண் : உன்ன நெனைச்சா உள்ளுக்குள்ளத்தான்…
ரயிலு இஞ்சின் ஒன்னு ஓடுது…
சின்ன கிளிதான் கண்ணு அடிச்சா…
மனசு சாட்டிலைட்டா மாறுது…

ஆண் : பாப்பா இடுப்புல கதகலி நடக்குது…
பாத்தா மனசுல தக்கதிமி அடிக்குது…

BGM

ஆண் : முக்காபுலா நடக்குது…
கொக்க கோலா குடிக்குது…

ஆண் : கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…
கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…

ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி…
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி…
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி…
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி…

ஆண் : நீ சிரிச்சதும் இப்ப எனக்கு…
பீர் அடிச்சது போல இருக்கு…

ஆண் : கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…
கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…

ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி…
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி… ஹே…


Notes : Chiclet Chiclet Song Lyrics in Tamil. This Song from Poove Unakkaga (1996). Song Lyrics penned by S.A. Rajkumar. சிக்குலெட்டு சிக்குலெட்டு பாடல் வரிகள்.


பூ பூப்போல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமனோ, கே.எஸ். சித்ரா & லலிதா சாகரிசந்திரபோஸ்ராஜா சின்ன ரோஜா

Poo Poo Pol Song Lyrics in Tamil


ஆண் : பூ… பால்… தேன்… வான்…

BGM

ஆண் : பூ… பூப்போல் மனசிருக்கு…
பால்… பால் போல் சிரிப்பிருக்கு…
தேன்… தேன் போல் குணமிருக்கு…
வான்… வான் போல் வளமிருக்கு…

ஆண் : நீ விண்வெளியில் வட்டமிட்டு…
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே…
உங்களுடன் நானிருப்பேன்…
நல்லவர்க்கு துன்பமில்லை…
நானிருக்க அச்சமில்லை…

குழு : நல்லவர்க்கு துன்பமில்லை…
நீயிருக்க அச்சமில்லை…

ஆண் : பூ…
குழு : பூப்போல் மனசிருக்கு…
ஆண் : பால்…
குழு : பால்போல் சிரிப்பிருக்கு…

BGM

ஆண் : யார் இங்கே வென்றாலும்…
வாழ்த்து சொல்லுங்கள்…
பேதங்கள் வேண்டாம்…
வாதங்கள் வேண்டாம்…
புன்னகை சிந்துங்கள்…

ஆண் : தர்மங்கள் நியாயங்கள்…
காத்து நில்லுங்கள்…
தங்க முலாமில் பித்தளை உண்டு…
தெரிந்து கொள்ளுங்கள்…

ஆண் : முயல் போலே விளையாட்டு…
குயில் போலே இசைப் பாட்டு…

குழு : முயல் போலே விளையாட்டு…
குயில் போலே இசை பாட்டு…

ஆண் : இருக்கும் வரைக்கும்…
இனிய உலகம் நடத்து…

ஆண் : பூ…
குழு : பூப்போல் மனசிருக்கு…
ஆண் : பால்…
குழு : பால் போல் சிரிப்பிருக்கு…

ஆண் : தேன்…
குழு : தேன் போல் குணமிருக்கு…
ஆண் : வான்…
குழு : வான் போல் வளமிருக்கு…

ஆண் : நீ விண்வெளியில் வட்டமிட்டு…
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே…
உங்களுடன் நானிருப்பேன்…
நல்லவர்க்கு துன்பமில்லை…
நானிருக்க அச்சமில்லை…

குழு : நல்லவர்க்கு துன்பமில்லை…
நீயிருக்க அச்சமில்லை…

ஆண் : பூ…
குழு : பூப்போல் மனசிருக்கு…
ஆண் : பால்…
குழு : பால் போல் சிரிப்பிருக்கு…

BGM

ஆண் : ஆகாயம் எந்நாளும் தீர்ந்து போகாது…
அன்பு நிறைந்த உள்ளங்கள் எங்கும் தோல்வி காணாது…
கோபங்கள் தாபங்கள் வாழ்வில் ஆகாது…
கோழி மிதித்து குஞ்சுகளுக்கு சேதம் வராது…

ஆண் : பொன் வண்டு இசை மீட்ட…
பூவெல்லாம் தலை ஆட்ட…

குழு : பொன் வண்டு இசை மீட்ட…
பூவெல்லாம் தலை ஆட்ட…

ஆண் : புதிய உலகின் கதவை…
திறந்து கொள்ளுங்கள்…

ஆண் : பூ…
குழு : பூப்போல் மனசிருக்கு…
ஆண் : பால்…
குழு : பால் போல் சிரிப்பிருக்கு…

ஆண் : தேன்…
குழு : தேன் போல் குணமிருக்கு…
ஆண் : வான்…
குழு : வான் போல் வளமிருக்கு…

ஆண் : நீ விண்வெளியில் வட்டமிட்டு…
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே…
உங்களுடன் நானிருப்பேன்…
நல்லவர்க்கு துன்பமில்லை…
நானிருக்க அச்சமில்லை…

குழு : நல்லவர்க்கு துன்பமில்லை…
நீயிருக்க அச்சமில்லை…

ஆண் : பூ…
குழு : பூப்போல் மனசிருக்கு…
ஆண் : பால்…
குழு : பால் போல் சிரிப்பிருக்கு…

BGM


Notes : Poo Poo Pol Song Lyrics in Tamil. This Song from Raja Chinna Roja (1989). Song Lyrics penned by Vairamuthu. பூ பூப்போல் பாடல் வரிகள்.


கிங்குடா அன்பு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்மனோ, யுவன் ஷங்கர் ராஜா, பிரபுதேவாகார்த்திக் ராஜாஉள்ளம் கொள்ளை போகுதே

Kingu da Song Lyrics in Tamil


ஆண் : கிங்குடா அன்பு கிங்குடா…
கிங்குடா அண்ணன் கிங்குடா…

ஆண் : ஹே டர்நக்கும் இக்குநக்கும் இக்குநக்கும்…
திணனா தின்…
டர் நக்கும் இக்குநக்கும் இக்கு நக்கும் போடு…
டர் நக்கும் இக்குநக்கும் இக்குநக்கும்…

BGM

ஆண் : கிங்குடா அன்பு கிங்குடா…
கிங்குடா அண்ணன் கிங்குடா…
கிங்குடா இனிமே கிங்குடா…
கிங்குடா கிங்கோ கிங்குடா…

ஆண் : எக்கக்கோ எக்கக்கோ…
கிழிகிழின்னு கிழிச்சிக்கோ…
அப்பப்போ அப்பப்போ…
ஆண்டவனை நினைங்கப்போ…

ஆண் : கிங்குடா நான்தான் கிங்குடா…
கிங்குடா நண்பன் கிங்குடா…

ஆண் : யோவ் அது உன்துயா…
ஆடும் போது டிஸ்டர்ப் பண்ணாத…
போ அந்த பக்கம்…

BGM

ஆண் : மெரீனா பேச்சில் தூங்கும்…
நம்ம புரட்சி தலைவர் கிங்குடா…
அவரு பக்கத்தில் நானும்…
தூங்க சான்ஸ் கிடைச்சா கிங்குடா…
வாழ்க்க சூதாட்டம்தாண்டா…
அதில் ஜாக்பாட் அடிச்சா கிங்டா…

ஆண் : யே அள்ளிக்கோ அசத்திக்கோ…
எக்கக்கோ எக்கக்கோ…
உலக அழகிங்க நூறு பேர வர சொல்லி…
அதுல ஒருத்திய கட்டிக்கிட்டா கிங்குடா…

ஆண் : பேஜர்… ஓ சாரி மா…
மளிகை பாக்கி கொடுடா டேய்…
கேள்வி குறி… குமரிமுத்து… பொய்ன்…

ஆண் : கிங்குடா அன்பு கிங்குடா…
கிங்குடா தலைவன் கிங்குடா…
கிங்குடா நான்தான் கிங்குடா…
கிங்குடா நண்பன் கிங்குடா…

ஆண் : எக்கக்கோ எக்கக்கோ…
கிழிகிழின்னு கிழிச்சிக்கோ…
அப்பப்போ அப்பப்போ…
ஆண்டவனை நினைங்கப்போ…

BGM

ஆண் : கில கில கில கில கில கில…
கிச்சிலிக்கான் கிச்சிலிக்கான்…
ஆக்ஹான் ஆக்ஹான் ஆக்ஹஹஹான்…
எக்கக்கோ எக்கக்கோ அப்பப்போ அப்பப்போ…

ஆண் : சுக்கிரன் திசையும் தொட…
என்ன சுத்துற நேரமும் வருண்டா…
கரன்சி நோட்லதாண்டா…
நான் கோட்டைய கட்டுற கிங்குடா…

ஆண் : கடல் ஒன்னு வாங்கி…
அதில் கப்பல விடுற கிங்குடா…
யே அள்ளிக்கோ அசத்திக்கோ…
எக்கக்கோ எக்கக்கோ…

ஆண் : தங்கச்சிக்கு பக்கத்துல பிரதர் கிங்குடா…
சிங்கப்பூர் மாப்பிளை தேடிவரும் கிங்குடா…

ஆண் : ஒழுங்கா பில்ல கட்டு…
இல்ல பேஜர் கட்டு… பொய்ன்…

ஆண் : கிங்குடா அன்பு கிங்குடா…
கிங்குடா அண்ணன் கிங்குடா…
கிங்குடா இனிமே கிங்குடா…
கிங்குடா கிங்கோ கிங்குடா…

ஆண் : எக்கக்கோ எக்கக்கோ…
கிழிகிழின்னு கிழிச்சிக்கோ…
அப்பப்போ அப்பப்போ…
ஆண்டவனை நினைங்கப்போ…

ஆண் : கிங்குடா நான்தான் கிங்குடா…
கிங்குடா நண்பன் கிங்குடா…

BGM


Notes : Kingu da Song Lyrics in Tamil. This Song from Ullam Kollai Poguthae (2001). Song Lyrics penned by Pa Vijay. கிங்குடா அன்பு பாடல் வரிகள்.


மாமனுக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ்.சித்ரா & மனோஇளையராஜாஅரங்கேற்ற வேளை

Maamanukkum Song Lyrics in Tamil


பெண் : மாமனுக்கும் மச்சானுக்கும்… ஹேய்…
வித்தியாசம் என்ன இருக்கு…
காதலுக்கும் கச்சேரிக்கும்… ஹேய்…
வந்திருச்சி வேளை நமக்கு…

பெண் : பாக்கறதென்ன மாமா…
நான் கேக்கறதென்னதாம்மா…
பாக்கறதென்ன மாமா… ஹோய்…
நான் கேக்கறதென்னதாம்மா…

பெண் : ஹாமாமனுக்கும் மச்சானுக்கும்… ஹேய்…
வித்தியாசம் என்ன இருக்கு…
காதலுக்கும் கச்சேரிக்கும்… ஹேய்…
வந்திருச்சி வேளை நமக்கு…

BGM

ஆண் : ஆட்டம் என்ன பாட்டம் என்ன…
ஆள் புடிக்க வெட்கம் விட்டு…
ஆளா பறந்து நிக்கிற…
அடி ஆத்தா எதுக்கு சொக்குற…

பெண் : ஆத்திரத்தை ஏத்தி விட்டு…
ஆசைகளை பொங்க விட்டு…
பாடாபடுத்தி வைக்கிற…
என்ன பாத்தா ஒதுங்கி நிக்கிற…

ஆண் : அன்னாடம் அடிக்கடி நிறம் மாறும்…
அம்மாடி உனக்கொரு நமஸ்காரம்…

பெண் : பின்னால வருகிற இளமாது…
சொன்னாலும் உன்னை விட்டு விலகாது…

ஆண் : ஒட்டாதே நீ என்னோட ஆட…
தொட்டாட நான் முட்டாளும் இல்லை…

பெண் : ஒம்மேல நான் பித்தாகிப் போனேன்…
முத்தாடும் பூங்கொத்தாக ஆனேன்…

ஆண் : ஒட்டி ஒட்டி வந்தா ஒட்ட விடுவேனா…
ஏண்டி உனக்குத்தான்…
இப்ப என் மேல கிறுக்குத்தான்…

பெண் : மாமனுக்கும் மச்சானுக்கும்… ஹேய்…
வித்தியாசம் என்ன இருக்கு…

ஆண் : காதலுக்கும் கன்றாவிக்கும்… ஹேய்…
வெவ்வேறு அர்த்தம் இருக்கு…

பெண் : பாக்கறதென்ன மாமா…
நான் கேக்கறதென்னதாம்மா…

ஆண் : பாக்கறதென்ன பாமா… ஹேய்…
நீ கேக்கறதென்ன போம்மா…

ஆண் : மாமனுக்கும் மச்சானுக்கும்… ஹேய்…
வித்தியாசம் ரொம்ப இருக்கு…
காதலுக்கும் கன்றாவிக்கும்… ஹேய்…
வெவ்வேறு அர்த்தம் இருக்கு… ஹேய்… ஆஅ…


Notes : Maamanukkum Song Lyrics in Tamil. This Song from Arangetra Velai (1990). Song Lyrics penned by Vaali. மாமனுக்கும் பாடல் வரிகள்.