Tag Archives: கண்ணதாசன்

காலமிது காலமிது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்சித்தி

Kalamithu Kalamithu Song Lyrics in Tamil


பெண் : பெண்ணாகப் பிறந்தவர்க்கு…
கண்ணுறக்கம் இரண்டு முறை…
பிறப்பில் ஒரு தூக்கம்…
இறப்பில் மறு தூக்கம்…

பெண் : இப்போது விட்டுவிட்டால்…
எப்போதும் தூக்கம் இல்லை…
என்னரிய கண்மணியே…
கண்ணுறங்கு கண்ணுறங்கு…

பெண் : ஆரிராரிரி ஆரிர ராரோ…
ஆரி ராரிராரோ…
ஆரிராரிரி ஆரிரி ஆரோ…
ஆரி ராரிரிரோ…

BGM

பெண் : காலமிது காலமிது…
கண்ணுறங்கு மகளே…
காலமிதை தவறவிட்டால்…
தூக்கமில்லை மகளே…
தூக்கமில்லை மகளே…

BGM

பெண் : நாலு வயதான பின்னே…
பள்ளி விளையாடல்…
நாலு வயதான பின்னே…
பள்ளி விளையாடல்…
நாள் முழுதும் பாடச் சொல்லும்…
தெள்ளுத் தமிழ் பாடல்…

பெண் : எண்ணிரண்டு வயது வந்தால்…
கண்ணுறக்கம் இல்லையடி…
எண்ணிரண்டு வயது வந்தால்…
கண்ணுறக்கம் இல்லையடி…
ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுமடி…
தீராத தொல்லையடி…

பெண் : காலமிது காலமிது…
கண்ணுறங்கு மகளே…
காலமிதை தவறவிட்டால்…
தூக்கமில்லை மகளே…
தூக்கமில்லை மகளே…

BGM

பெண் : மாறும் கன்னி மனம் மாறும்…
கண்ணன் முகம் தேடும்…
ஏக்கம் வரும் போது தூக்கமென்பதேது…

பெண் : தான் நினைத்த காதலனை…
சேர வரும் போது…
தான் நினைத்த காதலனை…
சேர வரும் போது…
தந்தை அதை மறுத்து விட்டால்…
கண்ணுறக்கம் ஏது கண்ணுறக்கம் ஏது…

பெண் : மாலையிட்ட தலைவன் வந்து…
சேலை தொடும் போது…
மங்கையரின் தேன் நிலவில்…
கண்ணுறக்கம் ஏது கண்ணுறக்கம் ஏது…

பெண் : காலமிது காலமிது…
கண்ணுறங்கு மகளே…
காலமிதை தவறவிட்டால்…
தூக்கமில்லை மகளே…
தூக்கமில்லை மகளே…

BGM

பெண் : ஐயிரண்டு திங்களிலும்…
பிள்ளை பெறும் போதும்…
அன்னை என்று வந்த பின்னும்…
கண்ணுறக்கம் போகும் கண்ணுறக்கம் போகும்…

பெண் : கை நடுங்கி கண் மறைந்து…
காலம் வந்து தேடும்…
கை நடுங்கி கண் மறைந்து…
காலம் வந்து தேடும்…
காணாத தூக்கம் எல்லாம்…
தானாக சேரும் தானாக சேரும்…

பெண் : காலமிது காலமிது…
கண்ணுறங்கு மகளே…
காலமிதை தவற விட்டால்…
தூக்கமில்லை மகளே…
தூக்கமில்லை மகளே…

பெண் : ஆரிராரிரி ஆரிர ராரோ…
ஆரி ராரிராரோ…
ஆரிராரிரி ஆரிரி ஆரோ…
ஆரி ராரிரிரோ ஆரி ராரிரிரோ…


Notes : Kalamithu Kalamithu Song Lyrics in Tamil. This Song from Chitthi (1996). Song Lyrics penned by Kannadasan. காலமிது காலமிது பாடல் வரிகள்.


கண்ணில் தெரியும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்ஜி. தேவராஜன்சுவாமி ஜயப்பன்

Kannil Theriyum Song Lyrics in Tamil


ஆண் : குரு பிரம்ஹா…
குழு : குரு பிரம்ஹா…

ஆண் : குரு விஷ்ணு…
குழு : குரு விஷ்ணு…

ஆண் : குரு தேவோ மகேஸ்வர…
குழு : குரு தேவோ மகேஸ்வர…

ஆண் : குரு சாட்சாத் பரப் பிரம்ஹா…
குழு : குரு சாட்சாத் பரப் பிரம்ஹா…

ஆண் : தத்மைஸ்ரீ குருவே நமஹ…
குழு : தத்மைஸ்ரீ குருவே நமஹ…

BGM

ஆண் : கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்…
கடவுள் இருக்கின்றார்…
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்…
மனதில் இருக்கின்றார்…

குழு : கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்…
கடவுள் இருக்கின்றார்…
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்…
மனதில் இருக்கின்றார்…

BGM

ஆண் : எண்ணும் எழுத்தும் கற்றவர் வாழ்வில்…
முன்னே நிற்கின்றார்…
அவர் எழுத்தறியாத மனிதருக்கெல்லாம்…
எழுத்தாய் நிற்கின்றார்…
எழுத்தாய் நிற்கின்றார்…

குழு : கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்…
கடவுள் இருக்கின்றார்…
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்…
மனதில் இருக்கின்றார்…

BGM

ஆண் : கால்கள் இல்லாத முடவருக்கெல்லாம்…
காலாய் வருகின்றார்…
அவர் கைகள் இல்லாத ஊனருக்கெல்லாம்…
கைகள் தருக்கின்றார்…
கைகள் தருக்கின்றார்…

குழு : கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்…
கடவுள் இருக்கின்றார்…
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்…
மனதில் இருக்கின்றார்…

BGM

ஆண் : வாழ தெரிய மனிதருக்கெல்லாம்…
வாழ்வை அளிக்கின்றார்…
அவர் வாய் பேசாத ஊமைகளுக்கெல்லாம்…
வார்த்தைகள் தருகின்றார்…
வார்த்தைகள் தருகின்றார்…

குழு : கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்…
கடவுள் இருக்கின்றார்…
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்…
மனதில் இருக்கின்றார்…

BGM

குழு : சின்னஞ் சிறுவன் வடிவிலிருக்கும்…
தெய்வம் ஐயப்பா…
உன் செயலில் ஊமையைப் பேச வைத்தாயே…
அன்பே ஐயப்பா…

குழு : இன்னும் பலரை வாழ வைப்பாயே…
எங்கள் ஐயப்பா…
நீ இறைவன் கொடுத்த வரமோ அறியோம்…
எங்கள் ஐயப்பா…

குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…


Notes : Kannil Theriyum Song Lyrics in Tamil. This Song from Swami Ayyappan (1975). Song Lyrics penned by Kannadasan. கண்ணில் தெரியும் பாடல் வரிகள்.


அவள் பறந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி.பி. ஸ்ரீனிவாஸ்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபார் மகளே பார்

Aval Parandhu Song Lyrics in Tamil


BGM

{ ஆண் : அவள் பறந்து போனாளே…
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே… } * (2)

BGM

ஆண் : என் காதுக்கு மொழியில்லை…
என் நாவுக்கு சுவையில்லை…
என் காதுக்கு மொழியில்லை…
என் நாவுக்கு சுவையில்லை…

ஆண் : என் நெஞ்சுக்கு நினைவில்லை…
என் நிழலுக்கும் உறக்கமில்லை…
என் நிழலுக்கும் உறக்கமில்லை…

ஆண் : அவள் பறந்து போனாளே…
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே…

BGM

ஆண் : இந்த வீட்டுக்கு விளக்கில்லை…
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை…
இந்த வீட்டுக்கு விளக்கில்லை…
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை…

ஆண் : என் அன்புக்கு மகள் இல்லை…
ஒரு ஆறுதல் மொழியில்லை…
ஒரு ஆறுதல் மொழியில்லை…

ஆண் : அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே…

BGM

ஆண் : என் இதயத்தில் பூட்டி வைத்தேன்…
அதில் என்னையே காவல் வைத்தேன்…
அவள் கதவை உடைத்தாளே…
தன் சிறகை விரித்தாளே…
தன் சிறகை விரித்தாளே…

ஆண் : அவள் பறந்து போனாளே…
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே…

ஆண் : அவள் எனக்கா மகளானாள்…
நான் அவளுக்கு மகனானேன்…
அவள் எனக்கா மகளானாள்…
நான் அவளுக்கு மகனானேன்…

ஆண் : என் உரிமைத் தாயல்லவா…
என் உயிரை எடுத்து கொண்டால்…
என் உயிரை எடுத்து கொண்டால்…

ஆண் : அவள் பறந்து போனாளே…
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே…

BGM


Notes : Aval Parandhu Song Lyrics in Tamil. This Song from Paar Magaley Paar (1963). Song Lyrics penned by Kannadasan. அவள் பறந்து பாடல் வரிகள்.


ஸ்வாமியே சரணம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம். சௌந்தரராஜன்ஜி. தேவராஜன்சுவாமி ஜயப்பன்

Swameyea Saranam Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஹரிஹரசுதனே அருள்க என் ஐயப்பா…
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா…
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…

ஆண் : இருமுடி தாங்கிய தலையொரு கோடி…
கோடியுமே உனைத்தேடி…
அருள் பெற திருத்தலம் வந்தோம் நாடி…

குழு : இருமுடி தாங்கிய தலையொரு கோடி…
கோடியுமே உனைத்தேடி…
அருள் பெற திருத்தலம் வந்தோம் நாடி…

ஆண் : எரிமேலி தன்னில் ஒரு பேட்டை துள்ளி…
ஒரு மக்கள் போல் வந்தோம் ஐயப்பா…

குழு : எரிமேலி தன்னில் ஒரு பேட்டை துள்ளி…
ஒரு மக்கள் போல் வந்தோம் ஐயப்பா…

குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…

{ குழு : ஐயப்ப திந்தகதோம் தையதோம்…
ஸ்வாமி திந்தகதோம்…
ஸ்வாமி திந்தகதோம் தையதோம்…
ஐயப்ப திந்தகதோம்…} * (7)

குழு : ஐயப்ப திந்தகதோம் தையதோம்…
ஸ்வாமி திந்தகதோம்…
ஸ்வாமியே சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா… சரணம் ஐயப்பா…

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஹரிஹரசுதனே அருள்க என் ஐயப்பா…
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…

ஆண் : அழுதை எனும் நதிதனில் தலை மூழ்கி…
அங்கிருந்திரண்டு கல் எடுத்து…
அதை அந்தக் கல்லிடும் குன்றினில் விடுத்து…

குழு : அழுதை எனும் நதிதனில் தலை மூழ்கி…
அங்கிருந்திரண்டு கல் எடுத்து…
அதை அந்தக் கல்லிடும் குன்றினில் விடுத்து…

ஆண் : கரிமலை ஏறி ஹரிஹரப் பாடி…
வந்தோம் ஆனந்தம் தொடுத்து…

குழு : கரிமலை ஏறி ஹரிஹரப் பாடி…
வந்தோம் ஆனந்தம் தொடுத்து…

குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஹரிஹரசுதனே அருள்க என் ஐயப்பா…
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…

ஆண் : பம்பையில் குடிலிட்டு பஜனைகள் பாடி…
பக்தியுடன் உணவருந்தி அங்கொரு…
பம்பா விளக்கினை நகர்த்தி…

குழு : பம்பையில் குடிலிட்டு பஜனைகள் பாடி…
பக்தியுடன் உணவருந்தி அங்கொரு…
பம்பா விளக்கினை நகர்த்தி…

ஆண் : சபரி பீடம் கண்டு சரங்குத்தி ஆடிட…
ஒரு தாயின் மைந்தர்கள் வந்தோம்…

குழு : சபரி பீடம் கண்டு சரங்குத்தி ஆடிட…
ஒரு தாயின் மைந்தர்கள் வந்தோம்…

குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஹரிஹரசுதனே அருள்க என் ஐயப்பா…
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…

ஆண் : தை முதல் தேதி திருப்பொங்கல் நாளில்…
ஸ்வாமி நின் வாசலைத் தேடி…
உனதொரு பெருமையில் மாந்தர்கள் ஆடி…

குழு : தை முதல் தேதி திருப்பொங்கல் நாளில்…
ஸ்வாமி நின் வாசலைத் தேடி…
உனதொரு பெருமையில் மாந்தர்கள் ஆடி…

ஆண் : பதினெட்டுப் படிக்கண்டு…
கோவிலில் சென்று பரவசமானவர் கோடி…

குழு : பதினெட்டுப் படிக்கண்டு…
கோவிலில் சென்று பரவசமானவர் கோடி…

குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா…
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…

ஆண் : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…
குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…

ஆண் : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
குழு : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…

ஆண் : ஹரிஹரசுதனே அருள்க என் ஐயப்பா…
குழு : ஹரிஹரசுதனே அருள்க என் ஐயப்பா…

ஆண் : அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…
குழு : அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா…
ஆண் : ஸ்வாமியே…

குழு : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஆண் : சரணம் ஐயப்பா…

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா…
ஆண் : ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா…

குழு : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஆண் : சரணம் ஐயப்பா…

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா…
ஆண் : சரணம் ஐயப்பா… சரணம் ஐயப்பா…

குழு : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…


Notes : Swameyea Saranam Song Lyrics in Tamil. This Song from Swami Ayyappan (1975). Song Lyrics penned by Kannadasan. ஸ்வாமியே சரணம் பாடல் வரிகள்.


தேடுகின்ற கண்களுக்குள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்அம்பிலிஜி. தேவராஜன்சுவாமி ஜயப்பன்

Thedivarum Kannukalil Song Lyrics in Tamil


BGM

பெண் : தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி…
திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி…

BGM

பெண் : வாடுகின்ற ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி…
வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள் புரியும் சுவாமி…
ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி…

BGM

பெண் : கண்ணனும் நீ கணபதி நீ…
கந்தனும் நீயே…
எங்கள் காவல் தெய்வம் பரமசிவன்…
விஷ்ணுவும் நீயே…

பெண் : கண்ணனும் நீ கணபதி நீ…
கந்தனும் நீயே…
எங்கள் காவல் தெய்வம் பரமசிவன்…
விஷ்ணுவும் நீயே…

பெண் : அண்டமெல்லாம் காத்தருளும் சக்தியும் நீயே…
என்மேல் அன்பு வைத்து நதி வரைக்கும் ஓடிவந்தாயே…
ஐயப்பா சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி…

BGM

பெண் : தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி…
திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி…
ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி…

BGM

பெண் : தந்தையுண்டு அன்னையுண்டு
எந்தன் மனையிலே…
ஒரு தம்பி மட்டும் பிறக்க வேண்டும்
உந்தன் வடிவிலே…

பெண் : தந்தையுண்டு அன்னையுண்டு
எந்தன் மனையிலே…
ஒரு தம்பி மட்டும் பிறக்க வேண்டும்
உந்தன் வடிவிலே…

பெண் : அன்பு கொண்டு தந்தைக்கவன்…
செய்யும் பணியிலே…
நாங்கள் ஆண்டு தோறும் வந்து நிற்போம்…
உந்தன் நிழலிலே…
ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி…

BGM

பெண் : தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி…
திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி…

BGM

பெண் : வாடுகின்ற ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி…
வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள் புரியும் சுவாமி…
ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி…

BGM

பெண் : ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி…

BGM


Notes : Thedivarum Kannukalil Song Lyrics in Tamil. This Song from Swami Ayyappan (1975). Song Lyrics penned by Kannadasan. தேடுகின்ற கண்களுக்குள் பாடல் வரிகள்.


சபரி மலையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்ஜி. தேவராஜன்சுவாமி ஜயப்பன்

Sabarimalaiyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…
தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம்…
கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை…
நாமும் கும்பிட்டு பாடுகின்றோம் என் அப்பனை…

ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…
தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம்…
கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை…
நாமும் கும்பிட்டு பாடுகின்றோம் என் அப்பனை…

ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…

BGM

ஆண் : பாலெனச் சொல்லுவது உடலாகும்…
அதில் தயிரெனக் கண்டதெங்கள் மனமாகும்…
வெண்ணை திரண்டதுந்தன் அருளாகும்…
இந்த நெய்யபிஷேகம் எங்கள் அன்பாகும்…

ஆண் : ஏழு கடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா…
இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா…
ஐயப்பா நீதான் மெய்யப்பா…
ஐயப்பா நீதான் மெய்யப்பா…

ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…

BGM

ஆண் : வாசமுடைய பன்னீர் அபிஷேகம்…
எங்கள் மனதில் எழுந்த அன்பால் அபிஷேகம்…
இனிய பஞ்சாம்ருதத்தில் அபிஷேகம்…
அதில் இன்பத்தைக் கூட்டுதையா உன் தேகம்…

ஆண் : ஏழு கடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா…
இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா…
ஐயப்பா நீ தான் மெய்யப்பா…
ஐயப்பா நீ தான் மெய்யப்பா…

ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…

BGM

ஆண் : உள்ளத்தில் வெண்மை தன்னை கையிலெடுத்து…
அதில் உன் பெயரை குழைத்து நெற்றியில் இட்டு…
உருகும் விபூதியினால் அபிஷேகம்…
ஹரி ஓம் என்று சந்தனத்தில் அபிஷேகம்…

ஆண் : ஏழு கடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா…
இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா…
ஐயப்பா நீ தான் மெய்யப்பா…
ஐயப்பா நீ தான் மெய்யப்பா…

ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…
தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம்…
கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை…
நாமும் கும்பிட்டு பாடுகின்றோம் என் அப்பனை…

ஆண் : ஐயப்பா நீதான் மெய்யப்பா…
ஐயப்பா நீதான் மெய்யப்பா…
ஐயப்பா நீதான் மெய்யப்பா…


Notes : Sabarimalaiyil Song Lyrics in Tamil. This Song from Swami Ayyappan (1975). Song Lyrics penned by Kannadasan. சபரி மலையில் பாடல் வரிகள்.


அன்பு வடிவாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி.பி. ஸ்ரீனிவாஸ் & பி சுசீலாஜி. தேவராஜன்சுவாமி ஜயப்பன்

Anbu Vadivaaga Song Lyrics in Tamil


BGM

ஆண் : அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே…
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே…
இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே…
இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே…

ஆண் : அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே…
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே…

BGM

ஆண் : பிள்ளை ஒன்று வேண்டி நின்றேன் சிவபெருமானே…
நீ பிள்ளை வடிவாக வந்தாய் சிவபெருமானே…
பிள்ளை ஒன்று வேண்டி நின்றேன் சிவபெருமானே…
நீ பிள்ளை வடிவாக வந்தாய் சிவபெருமானே…
கள்ளமின்றி பாடுபட்டேன் சிவபெருமானே…
நீ கை நிறைய அள்ளித் தந்தாய் சிவபெருமானே…

ஆண் : அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே…
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே…
இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே…
இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே…

ஆண் : அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே…
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே…

BGM

பெண் : கோகுல பாலகனே கண்ண பெருமானே…
எங்கள் கோவிந்த நாயகனே கண்ண பெருமானே…
கோபியர் லீலை கொண்டாய் கண்ண பெருமானே…
எங்கள் குடும்பத்தை வாழ வைத்தாய் கண்ண பெருமானே…

பெண் : கோகுல பாலகனே கண்ண பெருமானே…
எங்கள் கோவிந்த நாயகனே கண்ண பெருமானே…
கோபியர் லீலை கொண்டாய் கண்ண பெருமானே…
எங்கள் குடும்பத்தை வாழ வைத்தாய் கண்ண பெருமானே…

BGM

பெண் : ஒன்றுக்கு இரண்டு தந்தாய் கண்ண பெருமானே…
அதில் உன் முகம் காண வைத்தாய் கண்ண பெருமானே…
ஒன்றுக்கு இரண்டு தந்தாய் கண்ண பெருமானே…
அதில் உன் முகம் காண வைத்தாய் கண்ண பெருமானே…
நன்றி என்று சொல்லுகின்றோம் கண்ண பெருமானே…
உன்னை நாள் முழுதும் பக்தி செய்வோம் கண்ண பெருமானே…

ஆண் : சிவபெருமானே…
பெண் : கண்ண பெருமானே…
ஆண் : சிவபெருமானே…
பெண் : கண்ண பெருமானே…

ஆண் & பெண் : ஹரி ஓம்… ஹரி ஓம்…
ஹரி ஓம்… ஹரி ஓம்…


Notes : Anbu Vadivaaga Song Lyrics in Tamil. This Song from Swami Ayyappan (1975). Song Lyrics penned by Kannadasan. அன்பு வடிவாக பாடல் வரிகள்.


திருப்பாற் கடலில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே. ஜே. யேசுதாஸ்ஜி. தேவராஜன்சுவாமி ஜயப்பன்

Thiruppaarkadalil Song Lyrics in Tamil


BGM

ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா… ஆ…

ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…

BGM

ஆண் : உலகினைப் பாய் போல் உண்டவன் நீயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்று உரலுடன் நடந்த கண்ணனும் நீயே…
ஸ்ரீமந்நாராயணா…

ஆண் : இரணியன் அகந்தை அழித்தவன் நீயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்று இந்திர வில்லை முறித்தவன் நீயே…
ஸ்ரீமந்நாராயணா… ஆ…

ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…

BGM

ஆண் : கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே…
அறியாயோ நீயே…
அவள் கொடுமையை ஒழிக்க மறந்துவிட்டாயோ…
ஸ்ரீமந் நாராயணா…

ஆண் : தேவர்கள் உந்தன் குழந்தைகளன்றோ…
மறந்தாயோ நீயே…
உன் தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே…
வருவாயோ நீயே…

ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…

BGM

ஆண் : தோளிலந்த சாரங்கம் எடுத்து…
வரவேண்டும் நீயே…
கணை தொடுத்திட வேண்டும்…
அரக்கியின் வாழ்வை அழித்திடுவாய் நீயே…

ஆண் : அனந்த சயனத்தில் பள்ளியெழுந்து…
வாராய் திருமாலே…
உன் அன்பரை யெல்லாம் துன்பத்திலிருந்து…
காப்பாய் பெருமாளே…

ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…

BGM

ஆண் : ரதங்கள் படைகளென எழுந்து எழுந்து இன்று…
வீறுடன் வாருங்கள்…
நாராயணனெனும் தலைவனின் துணையால்…
போர்க்களம் வாருங்கள்…

ஆண் : வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்…
வேல் கொண்டு வாருங்கள்…
இனி வருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம்…
தேவர்கள் வாருங்கள்…

ஆண் : ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீபதி ஜெகந்நாதா…
வருவாய் திருமாலே…
துணை தருவாய் பெருமாளே…

BGM


Notes : Thiruppaarkadalil Song Lyrics in Tamil. This Song from Swami Ayyappan (1975). Song Lyrics penned by Kannadasan. திருப்பாற் கடலில் பாடல் வரிகள்.


தானே பாடுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாவி.எஸ். நரசிம்மன்கண் சிமிட்டும் நேரம்

Thane Paduthe Song Lyrics in Tamil


BGM

பெண் : தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…
தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…

பெண் : காதல் என்பதா…
கருணை என்பதா…
நாணம் கொண்டேன் இதயமும்…

பெண் : தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…

BGM

பெண் : உன் ராகம் இன்று என் தாளத்தோடு…
பூபாளம்தான் பாடுதே…
பூ மீது வண்டு தேன் ஊற கண்டு…
இனிய சுகமும் பெறுதே…

பெண் : கண்ணாலே என்னோடு நீ பேச…
எந்நாளும் உன்னோடு நான் வாழ…
காலம் வரும் நேரம் வரும்…
பூ ஒன்று தேனை தரும் இதயமும்…

பெண் : தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…
தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…

பெண் : காதல் என்பதா…
கருணை என்பதா…
நாணம் கொண்டேன் இதயமும்…

பெண் : தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…

BGM

பெண் : ஆனந்த வானம் ஏன் இந்த நாணம்…
என்றென்னைதான் கேட்க்குதே…
காணாத இன்பம் தானே வந்து…
கவிதை கோடி தருதே…

பெண் : பொன் மானே பூமாலைதான் சூட…
வந்தாளோ உன்னோடுதான் வாழ…
மாலை வரும் வேலை வரும்…
என் பாடல் ஜீவன் பெரும் தினம் தினம்…

பெண் : தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…
தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…

பெண் : காதல் என்பதா…
கருணை என்பதா…
நாணம் கொண்டேன் இதயமும்…

பெண் : தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…


Notes : Thane Paduthe Song Lyrics in Tamil. This Song from Kan Simittum Neram (1988). Song Lyrics penned by Kannadasan. தானே பாடுதே பாடல் வரிகள்.


விழிகளில் கோடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராவி.எஸ். நரசிம்மன்கண் சிமிட்டும் நேரம்

Vizhigalil Kodi Abinayam Song Lyrics in Tamil


BGM

ஆண் : விழிகளில் கோடி அபிநயம்…
பெண் : மனம் பறிமாறும் அவசரம்…

ஆண் : இளங்குயில் பாடுது ராகம்…
பெண் : இசைத்திட தூண்டுது மோகம்…

ஆண் : உனதிரு விழி…
பெண் : அதில் நவரசம்…
ஆண் : மலர் புதுமுகம்…
பெண் : குளிர் பௌர்ணமி தினம் பரவசம்…

ஆண் : விழிகளில் கோடி அபிநயம்…
பெண் : மனம் பறிமாறும் அவசரம்…

BGM

ஆண் : இதயம் இங்கே குளிர்கிறதே…
பெண் : இனிமையிலே நனைகிறதோ…
ஆண் : உல்லாசமே…
பெண் : வந்தால் என்ன…
ஆண் : என்னாளும் என் வாழ்வு உன்னோடுதான்…

ஆண் : இதயம் இங்கே குளிர்கிறதே…
பெண் : இனிமையிலே நனைகிறதோ…
ஆண் : உல்லாசமே…
பெண் : வந்தால் என்ன…
ஆண் : என்னாளும் என் வாழ்வு உன்னோடுதான்…

பெண் : உறவுக்கு ஒன்றான காலம் இது…
ஆண் : உரிமைக்கு நான் தந்த பாலம் இது…

பெண் : கண்ணில் ஒரு மின்னல்…
ஆண் : புது கவிதைகள் படிக்கட்டும்…

ஆண் : விழிகளில் கோடி அபிநயம்…
பெண் : மனம் பறிமாறும் அவசரம்…

ஆண் : இளங்குயில் பாடுது ராகம்…
பெண் : இசைத்திட தூண்டுது மோகம்…

ஆண் : உனதிரு விழி…
பெண் : அதில் நவரசம்…
ஆண் : மலர் புதுமுகம்…
பெண் : குளிர் பௌர்ணமி தினம் பரவசம்…

BGM

பெண் : மனம் எதிலோ அலைகிறதே…
ஆண் : மௌனத்திலே சுகம் பெறவோ…
பெண் : சொல்லாமலே…
ஆண் : சொன்னால் என்ன…
பெண் : பொன்னான என் வாழ்வில்நன்னாள் இதே…

பெண் : மனம் எதிலோ அலைகிறதே…
ஆண் : மௌனத்திலே சுகம் பெறவோ…
பெண் : சொல்லாமலே…
ஆண் : சொன்னால் என்ன…
பெண் : பொன்னான என் வாழ்வில்நன்னாள் இதே…

ஆண் : ஒன்றுக்குள் ஒன்றான தேகம் இது…
பெண் : உயிருக்குள் நான் கொண்ட பாகம் இது…

ஆண் : இன்பம் இனி என்றும்…
புது சுரங்களும் பிறக்கட்டும்…

ஆண் : விழிகளில் கோடி அபிநயம்…
பெண் : மனம் பறிமாறும் அவசரம்…

ஆண் : இளங்குயில் பாடுது ராகம்…
பெண் : இசைத்திட தூண்டுது மோகம்…

ஆண் : உனதிரு விழி…
பெண் : அதில் நவரசம்…
ஆண் : மலர் புதுமுகம்…
பெண் : குளிர் பௌர்ணமி தினம் பரவசம்…

ஆண் & பெண் : விழிகளில் கோடி அபிநயம்…
மனம் பறிமாறும் அவசரம்…


Notes : Vizhigalil Kodi Abinayam Song Lyrics in Tamil. This Song from Kan Simittum Neram (1988). Song Lyrics penned by Kannadasan. விழிகளில் கோடி பாடல் வரிகள்.