Tag Archives: எஸ்.எஸ். தமன்

மாமன் மச்சான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாசிலம்பரசன், எஸ்எஸ் தமன் & முகேஷ்எஸ்.எஸ்.தமன்வல்லினம்

Maaman Machaan Song Lyrics in Tamil


ஆண் : ஏலா ஏலாலா… ஏலா ஏலாலா…
ஏலா ஏலாலா… ஏலா ஏலாலா…

BGM

ஆண் : இவ மிடி போட்ட ஃபிகரு…
நான் மிடில் கிலாஸு லவரு…
அட கன்னி இவள நெனச்சி குடிச்சி…
வீங்கிப் போச்சு லிவரு…

ஆண் : ஆ மின்னலாட்டம் சிரிப்பா…
தினம் மிஸ்டு காலு கொடுப்பா…
ஒரு மில்லி மீட்டர் க்யாப்புவிட்டா…
வேற ஃப்ரெண்ட புடிப்பா…

ஆண் : ஏ ஃபிகர எண்ணி பசங்க எல்லாம்…
தண்டங்களா திரிய…
அந்த பொண்ணு மட்டும் எக்ஸாம்ல…
செண்டம்கள எடுக்க…

ஆண் : ஹே ஹே அமெரிக்க பையன் வந்தா…
ஃப்ளைட்லதான் பறக்கும்…
இது அர மீட்டர் தாடி விட்டு…
பிளாட் ஃபாம்ல பொறுக்கும்…

ஆண் : ஆம்பளைங்க மனசு என்ன…
அனாமத்து பொருளா…
அத ஆம்புலன்சில் ஏத்திப்புட்டு…
நடக்குறாங்க திமிரா…

ஆண் : ஏ ஃபேஸ் புக்கு ட்விட்டருல…
பிரிச்சு மேயுறாங்க…
அட ஃப்ளையிங் கிஸ்ஸு குடுத்துப் புட்டு…
ஃப்ரென்ஸுனு பிரியிறாங்க…

ஆண் : அட பொண்ணுங்க சேந்தாலே…
புடிக்குமடா கிறுக்கு…
இப்ப நமக்குன்னு உலகத்தில்…
என்னத்தான் இருக்கு…

ஆண் : கூத்தாடி காத்தாடி போலாடும் இந்த நாடோடி…
பருவம்தான் உடையாத கண்ணாடி ஆத்தாடி…

ஆண் : இருபது வயசுதான் இதயமே சிறகுதான்…
இமயமும் துச்சமாய் தோணுதே…
மறுபடி ஒரு முறை உலகிலே பிறக்கையில்…
இவர்களும் வேணுமே கடவுளே…

ஆண் : பெற்ற தாயை போலதான்…
உற்ற தோ தோ தோழன் கா கா காப்பானே…

ஆண் : மாமன் மச்சான் ஃப்ரெண்ட்ஷிப்பே…
மனச லேசா மாத்துமடா…
மாமன் மச்சான் ஃப்ரெண்ட்ஷிப்பே…
மனச லேசா மாத்துமடா…
மாமன் மச்சான் ஃப்ரெண்ட்ஷிப்பே…
மலைய தாண்டி உயர்ந்ததடா…

ஆண் : கூத்தாடி காத்தாடி போலாடும் இந்த நாடோடி…

BGM

ஆண் : வாட் இஸ் ஃப்ரெண்ட்ஷிப் இஸ் ஆல் அபௌட்…
வாட் இஸ் ஃப்ரெண்ட்ஷிப் இஸ் ஆல் அபௌட்…
தட் இஸ் ஃப்ரெண்ட்ஷிப் இஸ் ஆல் அபௌட்…

ஆண் : போனால் போகட்டும் போடா…
இந்த பூமியில் நிலையாய் வாழ்வது யாரடா…

ஆண் : மாமன் மச்சான் ஃப்ரெண்ட்ஷிப்பே…
மாமன் மச்சான் ஃப்ரெண்ட்ஷிப்பே…

ஆண் : தாழ்ந்தால் உறவுகள் பிரியும்…
உன்னை தாங்கிட என்றும் வருவது யாரடா…

ஆண் : கனவிலும் நனவிலும் பேச்சிலும் மூச்சிலும்…
நட்பு தான் நம்பிக்கை கொடுக்குதே…
கருவறை வேறுதான் வகுப்பறை ஒன்றுதான்…
விடுமுறை இல்லை நம் அன்பிலே…

ஆண் : தூரம் நேரம் காலம் தோற்றோடும்…
ஓடும் ஓடும் டும் டும் டும்…
தூய ஃப்ரெண்ட்ஷிப் மட்டும் தேயாதே தேயாதே…

BGM

ஆண் : நாம் ஒரு குரூப்பு…
அட மத்ததெல்லாம் டூப்பு…
அட மோத வந்தா எவனுக்குமே…
சேந்து வெப்போம் ஆப்பு…

ஆண் : ஹே நண்பனோட தங்க…
அட நமக்கும் கூட தங்க…
நம்ம நண்பனோட ஆள கண்டா…
அண்ணன் ஆவோம் அங்க…

ஆண் : ஹேய் ஒரே சட்டைய உடுத்தி…
தெனம் அரும்பு மீசைய திருத்தி…
ஊரு முழுக்க வலம் வருவோம்…
ஒரே பொண்ண தொரத்தி…

ஆண் : ஹே ரோஸு தரப் போனாலும்…
ஃப்ரெண்ட்ஸு தொண வேணும்…
எக்ஸாம் ஃபீஸ கட்டப் போனாலும்…
ஃப்ரெண்ட்ஸு தொண வேணும்…

ஆண் : அம்மா அப்பா உறவு…
ஒரு வயசுக்கப்பறம் தூரம்…
ஒளிவு மறைவு இல்லா நட்பு…
ஒண்ணாதானே சேரும்…

ஆண் : உசுரக் கூட கொடுக்கும்…
அட ஓடி வந்து அணைக்கும்…
அர நெல்லிக்காயப் போல…
அது நெனச்சு பாத்தா இனிக்கும்…

ஆண் : நட்பு இல்லாம வாழுறவன்…
எப்போதுமே ஸீரோ…
அட மகா பாரத கதையில் கூட…
கர்ணன் நம்ம ஹீரோ…

ஆண் : நட்பு இல்லாம வாழுறவன்…
எப்போதுமே ஸீரோ…
அட மகா பாரத கதையில் கூட…
கர்ணன் நம்ம ஹீரோ…

ஆண் : சோகம் பயம் இருக்கும்…
ஒரு தோஸ்து வந்தா பறக்கும்…
நட்புக்காக புத்தம் புது…
நேஷனல் அன்ந்தம் பொறக்கும்…


Notes : Maaman Machaan Song Lyrics in Tamil. This Song from Vallinam (2014). Song Lyrics penned by Viveka. மாமன் மச்சான் பாடல் வரிகள்.


ஏஞ்சோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிதேவன் ஏகாம்பரம்எஸ்.எஸ். தமன்வந்தான் வென்றான்

Anjo Song Lyrics in Tamil


குழு : மின் நிலவு இவள்…
ஒரு வெண் ஒளிதிறல்…
கண்கள் சிமிட்டிடும்…
அந்த நியூயார்க் சிலை இவள்… ஓஹோ…

ஆண் : ஏஞ்சோ…
லவ்லி ஏஞ்சோ…
சீஸ்யி ஏஞ்சோ…

ஆண் : ஏஞ்சோ ஒரு பனித்துளி பதுமையா…
ஏஞ்சோ ஒரு புதுவகை புதுமையோ…
குழு : ஏஞ்சோ ஒரு புதுவகை புதுமையோ…

ஆண் : இவள் தும்பியோ ஒரு தும்பையோ…
குழு : ஓஒ ஓ…
ஆண் : ஜீன் டாப்சில் ஒரு ஜான்சியோ…
குழு : ஓஒ ஓ…

ஆண் : கேட் வாக்கிலும் ஒரு சேட்டையோ…
குழு : ஓஒ ஓ…
ஆண் : வாய் பூட்டிலா பூ மூட்டையோ… ஓ…
குழு : ஓஓ ஓ…

ஆண் : ஹே வீணை மேலே பூனை போலே…
பூமி மேலே வந்தாலோ…
ஹே மௌனம் இல்லா நாணம் இல்லா…
ஊனம் கொண்டே வந்தால்…

ஆண் : ஒரு வேலை…
குழு : ஹே…
ஆண் : திரு வாயை…
குழு : ஹோ…
ஆண் : திறவாமல்…
குழு : ஹோ…
ஆண் : இருந்தாலே…
குழு : நோ…

ஆண் : இவள் அமைதிக்கு நோபல் தர…
உலகமே முடிவெடுக்கும்…

குழு : ஹே ஏஞ்சோ…
நீ விண்மீனின் பிஞ்ஜோ…
ஹே ஏஞ்சோ…
நீ கொஞ்சம் மென்பஞ்சோ…

ஆண் : இவள் விழி கூறில் ஒன்றிலும்…
தினம் தினம் கிளிபடம் நூறு ஒரு இருதயம்…
ஆடை மோதி ஊரில் பாதி…
அவதியில் அலைகிறதே…

BGM

ஆண் : ஹே நீடில் இடை மாடல் போலே…
ஈடில்லாமல் வந்தாலோ…
ஐபோனில் இல்லா பாடல் ஒன்றை…
காதில் பாட வந்தால்…

ஆண் : நெப்டியூன்…
குழு : ஹே…
ஆண் : என்றாலும்…
குழு : ஹோ…
ஆண் : பண்டோர…
குழு : ஹோ…
ஆண் : சென்றாலும்…
குழு : நோ…

ஆண் : இவள் அழகுக்கு நிகர் என…
அகிலத்தில் உயிர் இல்லையே…

BGM

குழு : ஏஞ்சோ ஒரு புதுவகை புதுமையோ…

BGM

ஆண் : ஹீப்ரு இலதீன் கவிதைகள்…
ஐ ப்ரோவ் மொழியோடு தோற்றிடும்…
பால்லே ப்ளம்மிங்கோ நடனகள்…
பாவை விழியோடு தோற்றிடும்…

ஆண் : அ வால்ட்ஸ் அண்ட் ஜாஸ் எல்லாம்…
இவள் பேச்சில் தோற்றிடும்…
செங்கந்தால் ஆம்பல் ஊதா ரோஜா நொச்சி பூவும்…
இவள் மூச்சில் தோற்றிடும்…

ஆண் : ஓ ஏஞ்சோ ஏஞ்சோ ஏஞ்சோ…

குழு : ஹே ஏஞ்சோ…
நீ விண்மீனின் பிஞ்ஜோ…
ஹே ஏஞ்சோ…
நீ கொஞ்சம் மென்பஞ்சோ…

குழு : மின் நிலவு இவள்…
ஒரு வெண் ஒளிதிறல்…
கண்கள் சிமிட்டிடும்…
அந்த நியூயார்க் சிலை இவள்… ஓஹோ…

குழு : ஏஞ்சோ ஒரு புதுவகை புதுமையோ…


Notes : Anjo Song Lyrics in Tamil. This Song from Vandhaan Vendraan (2011). Song Lyrics penned by Madhan Karky. ஏஞ்சோ பாடல் வரிகள்.


திறந்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஆலப் ராஜு & ஸ்ரேயா கோஷல்எஸ்.எஸ். தமன்வந்தான் வென்றான்

Thirandhen Thirandhen Song Lyrics in Tamil


பெண் : திறந்தேன் திறந்தேன்…
நீ முட்டி திறந்தேன்…
என்னுள்ளே நீ வந்து…
தீ முட்ட திறந்தேன்…

பெண் : உறைந்தே உறங்கும்…
என் உள்ளே செல் எல்லாம்…
ஒப்பிக்கும் உன் பேரை…
நீ கேட்க திறந்தேன்…

BGM

பெண் : தொலை தொலை என என்னை…
நானே கேட்டு கொண்டேனே…
என் மமதையிலே…

பெண் : நுழை நுழை உன்னை என…
நானே மாற்றிகொண்டேனே…
என் சரியதயிலே…

ஆண் : துளை ஏதும் இல்லாத தேன் கூடோ…
நுழை வேதும் இல்லாத உன் காடோ…
விளைவேதும் இல்லாத மனதோ…
உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ…

பெண் : திறந்தேன் திறந்தேன்…
நீ முட்டி திறந்தேன்…
என்னுள்ளே நீ வந்து…
தீ முட்ட திறந்தேன்…

பெண் : உறைந்தே உறங்கும்…
என் உள்ளே செல் எல்லாம்…
ஒப்பிக்கும் உன் பேரை…
நீ கேட்க திறந்தேன்…

BGM

பெண் : முகத்தினை திருடினாய் திரைகதை படி…
அகத்திணை வருடினாய் அதை கடை பிடி…

ஆண் : பெண்ணே உன்னை துறவி என்றுதான்…
இந்நாள் வரை குழம்பி போயினேன்…
பெண் : துறவரம் துறக்கிறேன்…

ஆண் : துளை ஏதும் இல்லாத தேன் கூடோ…
நுழை வேதும் இல்லாத உன் காடோ…
விளைவேதும் இல்லாத மனதோ…
உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ…

பெண் : திறந்தேன் திறந்தேன்…
நீ முட்டி திறந்தேன்…
என்னுள்ளே நீ வந்து…
தீ முட்ட திறந்தேன்…

பெண் : உறைந்தே உறங்கும்…
என் உள்ளே செல் எல்லாம்…
ஒப்பிக்கும் உன் பேரை…
நீ கேட்க திறந்தேன்… ஏ…

BGM

குழு : இதயங்கள் ஹாய் சொல்லும் சத்தங்கள்…
இதழோடு பை சொல்லும் முத்தங்கள்…
இதமாக சூடேறும் முத்தங்கள்…
இரு மொழி வருட இடைவெளியை கூறுங்கள்…

பெண் : உரிமைகள் வழங்கினேன் உடை வரை தொடு…
மறுங்குகள் மீறியே மடை உடைத்திடு…

ஆண் : ஓராயிரம் இரவில் சேர்த்ததை…
ஒர் ஈர் நொடி இரவல் கேட்கிறாய்…
பெண் : பொறுமையின் சிகரமே…

ஆண் : துளை ஏதும் இல்லாத தேன் கூடோ…
நுழை வேதும் இல்லாத உன் காடோ…
விளைவேதும் இல்லாத மனதோ…
உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ…

பெண் : திறந்தேன் திறந்தேன்…
நீ முட்டி திறந்தேன்…
என்னுள்ளே நீ வந்து…
தீ முட்ட திறந்தேன்…

பெண் : உறைந்தே உறங்கும்…
என் உள்ளே செல் எல்லாம்…
ஒப்பிக்கும் உன் பேரை…
நீ கேட்க திறந்தேன்… ஏ…

BGM

பெண் : சொட்டு சொட்டாக…
உன் பார்வை என்னுள் இறங்க…
பட்டு பட்டாக…
என் ரெக்கை ரெண்டும் துளிர்க்க…

பெண் : திட்டு திட்டாக…
உன் காதல் என்மேல் படிய…
செட்டு செட்டாக…
ஒரு முத்தத்தினை பொழிய…

BGM


Notes : Thirandhen Thirandhen Song Lyrics in Tamil. This Song from Vandhaan Vendraan (2011). Song Lyrics penned by Madhan Karky. திறந்தேன் பாடல் வரிகள்.


முடிவில்லா மழையோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஹரிஹரன்எஸ்.எஸ். தமன்வந்தான் வென்றான்

Mudivilla Mazhaiyodu Song Lyrics in Tamil


BGM

ஆண் : முடிவில்லா மழையோடு…
விளையாடும் எங்கள் கூட்டம்…
அடி வானின் நிறமெல்லாம்…
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்…

ஆண் : விடிகாலை ஒரு நிலவோடு…
நம் புன்னைகையின் மூட்டம்…
அடி நெஞ்சில் உற்சாகம்…
கற்பூரம் போலே பற்றட்டும்…

ஆண் : சீறி பாயும் வெள்ளம் என…
உள்ளம் துள்ளி ஆடட்டும்…
காட்டு தீயின் பந்தாய்…
என் கால்கள் இங்கே ஓடட்டும்…

ஆண் : அடி வைத்தால் அதிரட்டும்…
வான் மீன்கள் உதிரட்டும்…
போராடும் மட்டும் ஏதும் எட்டும்…
மேகம் முட்டி கொட்டட்டும்…

BGM

ஆண் : முடிவில்லா மழையோடு…
விளையாடும் எங்கள் கூட்டம்…
குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : அடி வானின் நிறமெல்லாம்…
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்…
குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…

BGM

ஆண் : உன் பாதம் கொஞ்சம் தேயமால்…
குழு : ஹேய் ஹேய்…
ஆண் : உன் வாழ்க்கை என்றும் மாறாது…
குழு : ஹேய் ஹேய்…

ஆண் : கண் ஈரம் கொஞ்சம் காயாமல்…
குழு : ஹேய் ஹேய்…
ஆண் : உன் காயம் ஒன்றும் ஆறாது…
குழு : ஹேய் ஹேய்…

ஆண் : உன் தோல்விகள் ஆயிரம் எல்லாம்…
தோரணம் கோர்த்திடு தோழா…
வெற்றியின் வாசலை சேர…
காரணம் பார்த்திடு தோழா…

ஆண் : சீறி பாயும் வெள்ளம் என…
உள்ளம் துள்ளி ஆடட்டும்…
காட்டு தீயின் பந்தாய்…
என் கால்கள் இங்கே ஓடட்டும்…

ஆண் : அடி வைத்தால் அதிரட்டும்…
வான் மீன்கள் உதிரட்டும்…
போராடும் மட்டும் ஏதும் எட்டும்…
மேகம் முட்டி கொட்டட்டும்…

BGM

ஆண் : முடிவில்லா மழையோடு…
விளையாடும் எங்கள் கூட்டம்…
குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : அடி வானின் நிறமெல்லாம்…
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்…
குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…

BGM

ஆண் : உன் பாதை செல்லும் நீளந்தான்…
குழு : ஹேய் ஹேய்…
ஆண் : நம் புன்னகையின் நீளங்கள்…
குழு : ஹேய் ஹேய்…

ஆண் : நான் ஏறி வரும் ஆழந்தான்…
குழு : ஹேய் ஹேய்…
ஆண் : நம் இன்பங்களின் ஆழங்கள்…
குழு : ஹேய் ஹேய்…

ஆண் : எந்த சேற்றிலே நீ விழுந்தாலும்…
தாமரை மாலைகள் மாட்டிடு…
அதை ஏற்று நீ போர் எழுந்தாலும்…
நாளை உன் நாளென காட்டிடு…
குழு : ஹேய் ஹேய்…

ஆண் : சீறி பாயும் வெள்ளம் என…
உள்ளம் துள்ளி ஆடட்டும்…
காட்டு தீயின் பந்தாய்…
என் கால்கள் இங்கே ஓடட்டும்…

ஆண் : அடி வைத்தால் அதிரட்டும்…
வான் மீன்கள் உதிரட்டும்…
போராடும் மட்டும் ஏதும் எட்டும்…
மேகம் முட்டி கொட்டட்டும்…

ஆண் : முடிவில்லா மழையோடு…
விளையாடும் எங்கள் கூட்டம்…
குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : அடி வானின் நிறமெல்லாம்…
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்…
குழு : ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹெய் ஹேய் ஹேய் ஹேய்…

BGM


Notes : Mudivilla Mazhaiyodu Song Lyrics in Tamil. This Song from Vandhaan Vendraan (2011). Song Lyrics penned by Madhan Karky. முடிவில்லா மழையோடு பாடல் வரிகள்.


உயிரில் உயிரில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஹரிசரண்எஸ்.எஸ்.தமன்வல்லினம்

Uyiril Uyiril Song Lyrics in Tamil


BGM

ஆண் : உயிரில் உயிரில் உரசல் அதுதானோ…
நெஞ்சில் நெஞ்சில் நெரிசல் அதுதானோ…
அட விழியில் விழியில் விரிசல் அதுதானோ…

குழு : ஓயேஓ இதுதானோ…
அதுதானோ அவள்தானோ…
ஓயேஓ இதுதானோ…
அதுதானோ அவள்தானோ…

ஆண் : நம் நட்புக்குள்ளே…
தப்பு ஏதோ நடக்குதே அதுதானோ…

ஆண் : உயிரில் உயிரில் உரசல் அதுதானோ…
அட விழியில் விழியில் விரிசல் அதுதானோ…

குழு : ஓயேஓ இதுதானோ…
அதுதானோ அவள்தானோ…
ஓயேஓ இதுதானோ…
அதுதானோ அவள்தானோ…

ஆண் : வெளியேறத் தெரியாமல்…
ஒரு வார்த்தை தடுமாறும்…
உடல் எல்லாம் மின்சாரம்…
அட ஊசல் ஊசல் ஆடும்…

BGM

ஆண் : நம் நட்புக்குள்ளே…
தப்பு ஏதோ நடக்குதே அதுதானோ…

ஆண் : எங்கோ தெரியாமல் விழுந்தேன் விழுந்தேன்…
ஏதும் புரியாமல் தனியே நடந்தேன்…
அருகே ஒரு நேசம் புதிதாய் உணர்ந்தேன்…
அதுவோ இதுவோ மழையில் கரைந்தேன்…

ஆண் : இவள் பாகமெல்லாம் அழகு…
அதை பார்த்த நானோ மெழுகு…
என் பாதையில் ஆயிரம் பௌர்ணமி…
கூட்டி வந்தாள்…

ஆண் : ஒரு கோடி லட்சம் சிறகு…
உருவாகக் கண்டேன் எனக்கு…
ஓ ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு…
வாசமும் தந்தாள்…

ஆண் : என் அச்சம் எல்லாம் பிச்சிக் கொண்டு…
பறக்குதே அதுதானோ…

BGM

ஆண் : அவளின் விழி பார்த்தால்…
எனை நான் மறந்தேன்…
பகலில் ஒரு நிலவா என நான் வியந்தேன்…
தொலைவில் பார்த்தாலும் துகளாய் உடைந்தேன்…
புவியில் அட நானே புதிதாய் பிறந்தேன்…

ஆண் : ஒரு வார்த்தையாலே மனதில்…
பெரும் காற்றிலாடும் சருகில்…
என் ஆதியும் அந்தமும் நீயென தோன்றிடுதே…

ஆண் : ஒரு மௌனமான கனவு…
உன் வாசத்தாலே எழுது…
என் பேச்சிலும் மூச்சிலும்…
தாண்டவம் ஆடுது ஏனோ…

ஆண் : என் ஜன்னலுக்குள் பட்டாம்பூச்சி…
நுழைந்ததே அதுதானோ…

ஆண் : ஓயேஓ இதுதானோ…
அதுதானோ அவள்தானோ…

ஆண் : என் உயிரில் உயிரில் உரசல் அதுதானோ…
அதுதானோ அதுதானோ அதுதானோ…
அட விழியில் விழியில் விரிசல் அதுதானோ…

குழு : ஓயேஓ இதுதானோ…
அதுதானோ அவள்தானோ…
ஓயேஓ இதுதானோ…
அதுதானோ அவள்தானோ…

ஆண் : வெளியேறத் தெரியாமல்…
ஒரு வார்த்தை தடுமாறும்…
உடல் எல்லாம் மின்சாரம்…
அட ஊசல் ஊசல் ஆடும்…

ஆண் : நம் நட்புக்குள்ளே…
தப்பு ஏதோ நடக்குதே அதுதானோ…


Notes : Uyiril Uyiril Song Lyrics in Tamil. This Song from Vallinam (2014). Song Lyrics penned by Viveka. உயிரில் உயிரில் பாடல் வரிகள்.


அஞ்சனா அஞ்சனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஆலப் ராஜுஎஸ்.எஸ். தமன்வந்தான் வென்றான்

Anjana Anjana Song Lyrics in Tamil


ஆண் : இன்று முதல் நான் புதிதானேன்…
உன் இனிய சிரிப்பினால் முகில் ஆனேன்…
கொட்டும் மழை போல் சுகம் ஆனேன்…
உன் கொஞ்சும் உதட்டினில் தமிழ் ஆனேன்…
உன் கொஞ்சும் உதட்டினில் தமிழ் ஆனேன்…

ஆண் : அஞ்சனா அஞ்சனா…
அன்பே அன்பே அஞ்சனா…
உன் ஒற்றை பார்வை போதும் அஞ்சனா…
குழு : சனா…

ஆண் : அஞ்சனா அஞ்சனா…
இல்லை நானே அஞ்சனா…
நானும் நீயாய் ஆனேன் அஞ்சனா…
குழு : சனா…

ஆண் : ஆ போடு போடு…
ஆ தந்தனத்தான் போடு…
நீ அந்தரத்தில் ஆடு…
ஆ துள்ளி விளையாடு…

ஆண் : ஆ தொட்டு தொட்டு பாடு…
எதுக்கு கட்டுப்பாடு…
நீ வந்து வந்து தேடு…
ஆ கிட்ட கிட்ட சூடு…

ஆண் : நீ முட்டி முட்டி மூடு…
மொத்தத்தில் என்னை நாடு…
உனது விழியோடு என்னை மறந்தேனே…

ஆண் : உண்மையானேன் ஏ உண்மையானேன் ஏ…
உன்னைபோலே ஏ அன்மையானேன் ஏ…
வெண்மை ஆனேன் ஏ வெண்மை ஆனேன் ஏ…
மெல்ல நானும் தன்மை ஆனேன்ஏ ஏய்…

குழு : காதல் காதல் வந்தாலே…
தண்ணீரும் கூட தீப்போலே…
தன்னாலே மாறும் மண் மேலே…
சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே…

குழு : ஆகாயம் உந்தன் கால் கீழே…
பூ கோலம் போடும் அன்பாலே…
வேதாளம் ஒன்று உன்னுல்ளே…
விளையாடி போகும் செல்லுள்ளே… ஏ…

BGM

ஆண் : அஞ்சனா அஞ்சனா…
இல்லை நானே அஞ்சனா…

BGM

ஆண் : ஒரு சின்ன பார்வையில்…
நான் விடுதலை விடுதலை அடைந்தேனே…
உனது அன்பு வார்த்தையில்…
நான் பிறவியின் பயனையும் அறிந்தேனே…

ஆண் : ஹே கேளு கேளு…
நீ என்ன வென்று கேளு…
நீ எப்பொழுதும் கேளு…
நா சொல்லுவதை கேளு…

ஆண் : சொல்லாதையும் கேளு…
நெருங்கி வந்து கேளு…
உனதருகில் மொழியாய் வருவேனே…

ஆண் : உண்மையானேன் உண்மையானேன்…

BGM

ஆண் : சிறகில்லை ஆயினும்…
நான் இறகென இறகென பறந்தேனே…
காணவில்லை ஆயினும்…
நான் முழுவதும் முழுவதும் கலைந்தேனே…

ஆண் : ஹே பாரு பாரு…
நீ பக்கம் வந்து பாரு…
நீ பாடி பாடி பாரு…
ஆ பத்திரமா பாரு…

ஆண் : பாதரசம் பாரு…
பதுக்கவில்லை பாரு…
சில நொடிகளில் என்ன நான் தருவேனே…

ஆண் : உண்மையானேன் ஏ உண்மையானேன் ஏ…
உன்னைபோலே ஏ அன்மையானேன் ஏ…
வெண்மை ஆனேன் ஏ வெண்மை ஆனேன் ஏ…
மெல்ல நானும் தன்மை ஆனேன்ஏ ஏய்…

குழு : காதல் காதல் வந்தாலே…
தண்ணீரும் கூட தீப்போலே…
தன்னாலே மாறும் மண் மேலே…
சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே…

குழு : ஆகாயம் உந்தன் கால் கீழே…
புது கோலம் போடும் அன்பாலே…
வேதாளம் ஒன்று உன்னுல்ளே…
விளையாடி போகும் செல்லுள்ளே…

BGM

ஆண் : அஞ்சனா அஞ்சனா…
இல்லை நானே அஞ்சனா…


Notes : Anjana Anjana Song Lyrics in Tamil. This Song from Vandhaan Vendraan (2011). Song Lyrics penned by Yugabharathi. அஞ்சனா அஞ்சனா பாடல் வரிகள்.


காஞ்சனமாலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக் & பிரியா ஹேமேஷ்எஸ்.எஸ். தமன்வந்தான் வென்றான்

Kanchana Mala Song Lyrics in Tamil


ஆண் : மயில் தோகை ஒன்று…
மடியில் வந்து சாய்ந்துகொள்ள…
மனப்பாடம் செய்த வார்த்தை எல்லாம்…
தொண்டை கிள்ள…
நொடி நேரம் நானே…
என்னை விட்டு தள்ளி செல்ல…
செல்ல செல்ல செல்ல செல்ல…
காஞ்சனமாலா…

ஆண் : காஞ்சனமாலா காஞ்சனமாலா…
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா…

ஆண் : மலையாள மண் மேலே உன் தமிழ் நடக்க…
ஆறு ஏழு பந்தாக என் நெஞ்சம் துடிக்க…
காஞ்சனமாலா…

ஆண் : அன்பே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே…
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே…

ஆண் : மாளிகை போலே வீடுகள் கட்டி…
மார்கழி நாளில் நான் தரவா…
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்…
உன்னை நானும் தேடட்டா…
குழு : மின்னலே மின்னலே…

ஆண் : சஞ்சலம் கொண்டு கண்களை மூடி…
சந்திரன் காண காத்திருந்தேன்…
நீ வரவில்லை நீ வரவில்லை…
விடிஞ்சே போச்சே என் செய்வேன்…

ஆண் : காஞ்சனமாலா காஞ்சனமாலா…
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா…
காஞ்சனமாலா…

BGM

ஆண் : போகும் தூரம் என்ன சொல்லு…
பெண் : வானம் வானம்…
ஆண் : நானும் வாரேன் கொஞ்சம் நில்லு…
பெண் : நீதான் மேகம்…

ஆண் : நீ தேட சொல்லும் காடா நான்…
பெண் : தேடி பார்த்து…
ஆண் : நீ தூங்க செய்யும் வேடனாய்…
.
ஆண் : அன்பே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே…
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே…

ஆண் : மாளிகை போலே வீடுகள் கட்டி…
மார்கழி நாளில் நான் தரவா…
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்…
உன்னை நானும் தேடட்டா…
குழு : மின்னலே மின்னலே…

ஆண் : ஓ… சஞ்சலம் கொண்டு கண்களை மூடி…
சந்திரன் காண காத்திருந்தேன்…
நீ வரவில்லை நீ வரவில்லை…
விடிஞ்சே போச்சே என் செய்வேன்…

ஆண் : தன்னனான தன்னா தன்னானன்னா…
தன்னானனனா நனநானா காஞ்சனமாலா…

BGM

பெண் : கள்ளம் ஒன்றை சொல்லி தந்தாய்…
ஆண் : கற்று கொண்டாய்…
பெண் : நீ காணும் போலே காற்றில் வந்தாய்…
ஆண் : கண்டு கொண்டாய்…

பெண் : என் ஆற்றில் ஓடும் தெப்பம் நீ…
ஆண் : கரை சேர்வேன்…
பெண் : என் உள்ளங்கையில் வெப்பம் நீ…

ஆண் : அன்பே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே…
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே…

ஆண் : மாளிகை போலே வீடுகள் கட்டி…
மார்கழி நாளில் நான் தரவா…
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்…
உன்னை நானும் தேடட்டா…
குழு : மின்னலே மின்னலே…

ஆண் : சஞ்சலம் கொண்டு கண்களை மூடி…
சந்திரன் காண காத்திருந்தேன்…
நீ வரவில்லை நீ வரவில்லை…
விடிஞ்சே போச்சே என் செய்வேன்…

ஆண் : காஞ்சனமாலா காஞ்சனமாலா…
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா…
காஞ்சனமாலா…


Notes : Kanchana Mala Song Lyrics in Tamil. This Song from Vandhaan Vendraan (2011). Song Lyrics penned by Thamarai. காஞ்சனமாலா பாடல் வரிகள்.


நகுலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்வதிநகுல் & ஆண்ட்ரியா ஜெரெமையாஎஸ்.எஸ்.தமன்வல்லினம்

Nakula Song Lyrics in Tamil


BGM

பெண் : அலை நுனி வரை தளும்புது நுரை…
வலை விரித்திடு இள மனம் இரை…
சரியா இது நடு நரம்பிலும்…
பட்டுத் தெறிப்பது சரிதான் விடு…

பெண் : அலை நுனி வரை தளும்புது நுரை…
வலை விரித்திடு…

பெண் : இரவும் பகலா துளியும் கடலா…
மணல் மணலா மணலா புனலா…
உயிரா உடலா அசலா நகலா…
எதில் எதில் நீ நகுலா…

பெண் : செதிலின் செதிலா அதிலும் அதிலா…
மெது மெதுவா அடிக்கும் புயலா…
அதிலா இதிலா எதிலும் முதலா…
தெரிவதெல்லாம் நகுலா…

ஆண் : கைப் பிடி அளவா கைக் கிள்ளை ஆடவா…
எப்படி மறுப்பேன் எனக்கென்ன அடமா…
உன் இடை வலமா என் விரல் பலமா…
நெஞ்சுக்குள் கொதித்தால் அதன் பேர் ஜுரமா…

ஆண் : கண்களை விடவா கல் என்ன வலுவா…
கேள்விக்கு பதில் உன் உறக்கத்தில் தரவா…
உள்ளங்கை தொடவா உன்மத்தம் நடவா…
உன் முத்தம் பதிந்தால் அதை பதைந்திடவா…

பெண் : அலை நுனி வரை தளும்புது நுரை…
வலை விரித்திடு இள மனம் இரை…
சரியா இது நடு நரம்பிலும்…

BGM

பெண் : ஓ… எது வரை பந்தாடும் எண்ணம்…
தாயம் போல உருட்டிய பின்னும்…
பல முறை அம்மாலையாகி…
நானும் ஆட்டம் பழகிடணும்…

பெண் : ஒரு சொல் போதுமே என்னை முடக்க…
பத்துப் பக்கம் தந்தால் எதை படிக்க…
இன்னும் இன்னும் இன்னும் வழி இருக்கா…
உயிர் எடுக்க…

குழு : மின்னுங்கள் நிறமா வெயிலின் குணமா…
உன் முடி பறக்கும் தறிக்கெட்டுத் தனமா…
நீந்திட வருமா தத்தளிக்கணுமா…
உன் விழிக் குளத்தில் கரை பிடிபடுமா…

குழு : தீக் குச்சித் திரளா முட்டிடும் தனலா…
உன் முகம் ஜொலிக்கும் தகத் தகப் பொருளா…
கொஞ்சம் நீ அனலா மாறிடு நகுலா…
இப்படி விரட்டும் கபடிக்கு பதிலா…

BGM


Notes : Nakula Song Lyrics in Tamil. This Song from Vallinam (2014). Song Lyrics penned by Parvathy. நகுலா பாடல் வரிகள்.


தவறுகள் உணர்கிறோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஎஸ்.எஸ். தமன்எஸ்.எஸ். தமன்காதலில் சொதப்புவது எப்படி

Thavarugal Unargirom Song Lyrics in Tamil


குழு : கையை விட்டுக் கையை விட்டு நழுவி…
கீழ் விழுந்துக் கீழ் விழுந்து கிடக்கும்…
நீ கீரல்களைக் காயங்களை வருட…
அது மீண்டும் கையில் வரத் துடிக்கும்…

BGM

ஆண் : தவறுகள் உணர்கிறோம்…
உணர்ந்ததை மறைக்கிறோம்…
மமதைகள் இறந்திட…
நாம் மறுபடி பிறந்திடுவோம்…

ஆண் : ஒரே வலி…
இரு இதயத்தில் பிறக்குதே…
ஒரே துளி… ஹோ ஓ…
இரு விழிகளில் சுரக்குதே…

ஆண் : ஒரே மொழி…
நீ இழந்ததை அடைந்திட…
அணைந்ததை எழுப்பிட…
உலகத்தில் உண்டு இங்கே… ஏஏ…

BGM

குழு : கையை விட்டுக் கையை விட்டு நழுவி…
கீழ் விழுந்துக் கீழ் விழுந்து கிடக்கும்…
நீ கீரல்களைக் காயங்களை வருட…
அது மீண்டும் கையில் வரத் துடிக்கும்…

BGM

குழு : சுவர்களை எழுப்பினோம் நடுவினிலே…
தாண்டிச் செல்லத்தானே இங்கு முயல்கிறோம்…
உறவுகள் உடைந்திடும் எளிதிலே…
மீண்டும் அதை கோர்க்கத்தானே முயல்கிறோம்…

ஆண் : சில உரசலில் பொறி வரும்…
சில உரசலில் மழை வரும்
நாம் உரசிய நொடிகளில் பரவிய வலிகளை…
மறந்திட மறுக்கிறோம்…

BGM


Notes : Thavarugal Unargirom Song Lyrics in Tamil. This Song from Kadhalil Sodhappuvadhu Yeppadi (2012). Song Lyrics penned by Madhan Karky. தவறுகள் உணர்கிறோம் பாடல் வரிகள்.


பார்வதி பார்வதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசித்தார்த்எஸ்.எஸ். தமன்காதலில் சொதப்புவது எப்படி

Parvathi Parvathi Song Lyrics in Tamil


குழு : கல்லு மண்ணு காணும் முன்னே…
காதல் ஒண்ணு உண்டாச்சு…
ஆணும் பொண்ணும் காதலிக்க…
பூமி இங்கு ரெண்டாச்சு…

குழு : பட்டு பட்டுக் கெட்டாலும்…
கிட்டத்தட்டச் செத்தாலும்…
ஒட்டுமொத்தக் கூட்டமெல்லாம்…

குழு : காதலித்து சொதப்புவோம்…
காதலித்து சொதப்புவோம்…

ஆண் : டேய் விடுங்கடா…
கிளாஸ்க்குப் போய் படுங்கடா…
என் கொடுமைய…
பொலம்பத்தான் விடுங்கடா…

ஆண் : போனதே போனதே ஆயிரம் கால்…
ஃபோனில் எந்தன் பேரைக் கூட தூக்கிவிட்டாள்…
கோடி சாரி சொல்லி போட்ட எஸ்எம்ஸ்சை…
குப்பை லாரி ஏத்திவிட்டாள்…

ஆண் : இட்ஸ் ஓவர் இட்ஸ் ஓவர்…
எல்லாமே இட்ஸ் ஓவர்…
ஸ்டேட்டஸ் சிங்கிள் மாற்றிவிட்டாளே…

ஆண் : பார்வதி பார்வதி…
பாதி ரூட்டில் தள்ளிவிட்டாளே…
பார்வதி ஏ பார்வதி…
நெஞ்சில் முற்றுப் புள்ளியிட்டாளே…

ஆண் : பார்வதி ஏ பார்வதி…
போதும் என்று சொல்லிவிட்டாளே…
பார்வதி ஏ பார்வதி…
காதலுக்கு கொள்ளியிட்டாளே…

குழு : கல்லு மண்ணு காணும் முன்னே…
காதல் ஒண்ணு உண்டாச்சு…

BGM

குழு : ஆணும் பொண்ணும் காதலிக்க…
பூமி இங்கு ரெண்டாச்சு…

BGM

குழு : காதலித்து சொதப்புவோம்…

BGM

ஆண் : ஹேய் பார்வதி ஒய் டிட் யூ கோ அவே…

BGM

ஆண் : ஹேய் கடவுளே உனக்கென்ன குறவச்சேன்…
என் கதையில ட்ராக்கடிய வர வச்ச…

ஆண் : ஹேய் ஊரெல்லாம் சுத்திட யார் இருக்கா…
பைக்கில் என்னை கட்டிக்கொள்ள யார் இருக்கா…
மூவி போக மூடு மாத்த யார் இருக்கா…
ஹேய் மோட்டிவேஷன் யார் இருக்கா…

ஆண் : இட்ஸ் ஓவர் இட்ஸ் ஓவர்…
எல்லாமே இட்ஸ் ஓவர்…
என்று சொல்லி ஓடிவிட்டாளே…

ஆண் : பார்வதி பார்வதி…
கும்பலோடு சுத்தவிட்டாளே…
பார்வதி பார்வதி…
முத்தவிட்டு கத்தவிட்டாளே…

ஆண் : பார்வதி பார்வதி…
சங்கு ஊதி மூடிவிட்டாளே…
பார்வதி பார்வதி…
சிங்கிள் சிங்கம் ஆக்கி விட்டாளே…

குழு : கல்லு மண்ணு காணும் முன்னே…
காதல் ஒண்ணு உண்டாச்சு…
ஆணும் பொண்ணும் காதலிக்க…
பூமி இங்கு ரெண்டாச்சு…

குழு : பட்டு பட்டுக் கெட்டாலும்…
கிட்டத்தட்டச் செத்தாலும்…
ஒட்டுமொத்தக் கூட்டமெல்லாம்…

குழு : காதலித்து சொதப்புவோம்…
காதலித்து சொதப்புவோம்…
காதலித்து சொதப்புவோம்…
காதலித்து சொதப்புவோம்…


Notes : Parvathi Parvathi Song Lyrics in Tamil. This Song from Kadhalil Sodhappuvadhu Yeppadi (2012). Song Lyrics penned by Madhan Karky. பார்வதி பார்வதி பாடல் வரிகள்.