Tag Archives: ஆலப் ராஜு

Engeyum Kaadhal Song Lyrics in Tamil

எங்கேயும் காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஆலப் ராஜு, தேவன் & ராணினா ரெட்டிஹாரிஸ் ஜெயராஜ்எங்கேயும் காதல்

Engeyum Kaadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்கேயும் காதல்…
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச…
வெண்காலை சாரல்…
முகத்தினில் வந்து சட்டென்று மோத…

ஆண் : பொல்லாத பாடல்…
பரவசம் தந்து பாதத்தில் ஓட…
முதல்வரும் காதல்…
மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்…

ஆண் : காதல் என்னும் தேனே…
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே…
வானே வண்ண மீனே…
மழை வெயில் என நான்கு காலம் நீயே…

BGM

ஆண் : கடற்கரையில் அதன் மணல் வெளியில்…
அக்காற்றோடு காற்றாக…
பலகுரல்கள் பல பல விரல்கள்…
தமை பதிவு செய்திருக்கும்…

ஆண் : விடியலிலும் நடு இரவினிலும்…
இது ஓயாதே ஓயாதே…
சிரிப்பினிலும் பல சினுங்களிலும்…
மிக கலந்து காத்திருக்கும்…

ஆண் : ஓ… பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்…
உள்ளம் தாங்காதே தாங்காதே…
கண்கள்தான் பின்பு தூங்காதே…

ஆண் : எங்கேயும் காதல்…
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச…
வெண்காலை சாரல்…
முகத்தினில் வந்து சட்டென்று மோத…

ஆண் : பொல்லாத பாடல்…
பரவசம் தந்து பாதத்தில் ஓட…
முதல் வரும் காதல்…
மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்…

BGM

ஆண் : அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்…
யார் சொன்னாலும் கேட்காதே…
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்…
இது புரண்டு தீர்த்திடுமே…

ஆண் : முகங்களையோ உடல் நிறங்களையோ…
இது பார்க்காதே பார்க்காதே…
இரு உடலில் ஓர் உயிர் இருக்க…
அது முயன்று பார்த்திடுமே…

ஆண் : யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்…
அங்கே பூந்தோட்டம் உண்டாகும்…
பூசென்றாய் பூமி திண்டாடும்…

ஆண் : எங்கேயும் காதல்…
பெண் : விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச…
ஆண் : வெண்காலை சாரல்…
பெண் : முகத்தினில் வந்து சட்டென்று மோத…

ஆண் : பொல்லாத பாடல்…
பெண் : பரவசம் தந்து பாதத்தில் ஓட…
ஆண் : முதல் வரும் காதல்…
மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்…

ஆண் : காதல் என்னும் தேனே…
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே…
வானே வண்ண மீனே…
மழை வெயில் என நான்கு காலம் நீயே…


Notes : Engeyum Kaadhal Song Lyrics in Tamil. This Song from Engeyum Kaadhal (2011). Song Lyrics penned by Thamarai. எங்கேயும் காதல் பாடல் வரிகள்.


வான் எங்கும் நீ மின்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஆலப் ராஜு, ஹரிணி, தேவன் ஏகாம்பரம், & பிரவின் சாய்விஹாரிஸ் ஜெயராஜ்என்றென்றும் புன்னகை

Vaan Engum Nee Minna Song Lyrics in Tamil


BGM

ஆண் : வான் எங்கும் நீ மின்ன மின்ன…
நான் என்ன நான் என்ன பண்ண…
என் எண்ணக் கிண்ணத்தில்…
நீ உன்னை ஊற்றினாய்…
கை அள்ளியே வெண் விண்ணிலே…
ஏன் வண்ணம் மாற்றினாய்…

ஆண் : வான் எங்கும் நீ மின்ன மின்ன…
நான் என்ன நான் என்ன பண்ண…

பெண் : என் வானவில்லிலே…
நீ நூல் பறிக்கிறாய்…
அந்நூலிலே உன் நெஞ்சினை…
ஏன் கோர்க்க பார்க்கிறாய்…

ஆண் : ஓ ஓ ப்ரியா ப்ரியா…
இதயத்தின் அதிர்வு நீயா…
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே…
தரை வந்த வரம் நீயா…

ஆண் : ஓ ஓ ப்ரியா ப்ரியா…
இதயத்தின் அதிர்வு நீயா…
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே…
தரை வந்த வரம் நீயா…

BGM

ஆண் : பூக்கள் இல்லா உலகினிலே…
பூக்கள் இல்லா உலகினிலே…
வாழ்ந்தேனே உன்னைக் காணும் வரை…
நான் இன்றோ பூவுக்குள்ளே சிறை…

ஆண் : பெண் வாசம் என் வாழ்வில் இல்லை என்றேனே…
உன் வாசம் நுரை ஈரல் நான் தீண்டக் கண்டேனே…
மூச்சும் முட்டதான் உன் மேல் காதல் கொண்டேனே…

ஆண் : வான் எங்கும் நீ மின்ன மின்ன…
நான் என்ன நான் என்ன பண்ண…

பெண் : என் வானவில்லிலே…
நீ நூல் பறிக்கிறாய்…
அந்நூலிலே உன் நெஞ்சினை…
ஏன் கோர்க்க பார்க்கிறாய்…

BGM

பெண் : பாலை ஒன்றாய் வறண்டிருந்தேன்…
நீ காதல் நதியென வந்தாய்…
என் வாழ்வில் பசுமைகள் தந்தாய்…

பெண் : ஓ… என் நெஞ்சம் நீர் என்றால்…
நீந்தும் மீனா நீ…
என் காதல் காடென்றால்…
மேயும் மானா நீ…
எந்த வெட்க தீயில் குளிர் காயும் ஆணா நீ…

ஆண் : வான் எங்கும் நீ மின்ன மின்ன…
நான் என்ன நான் என்ன பண்ண…

பெண் : என் வானவில்லிலே…
நீ நூல் பறிக்கிறாய்…
அந்நூலிலே உன் நெஞ்சினை…
ஏன் கோர்க்க பார்க்கிறாய்…

ஆண் : ஓ ஓ ப்ரியா ப்ரியா…
இதயத்தின் அதிர்வு நீயா…
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே…
தரை வந்த வரம் நீயா…

ஆண் : ஓ ஓ ப்ரியா ப்ரியா…
இதயத்தின் அதிர்வு நீயா…
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே…
தரை வந்த வரம் நீயா…


Notes : Vaan Engum Nee Minna Song Lyrics in Tamil. This Song from Endrendrum Punnagai (2013). Song Lyrics penned by Madhan Karky. வான் எங்கும் நீ மின்ன பாடல் வரிகள்.


தீயே தீயே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பிராங்கோ, சத்யன், ஆலப் ராஜு, சாருலதா மணி & சுசித்ராஹாரிஸ் ஜெயராஜ்மாற்றான்

Theeyae Theeyae Song Lyrics in Tamil


BGM

பெண் : இது மாலை மயங்கும் வேலையா…
நீ வா வா கைகூட…
இரு விழிகள் ஆடும் வேட்டையா…
நீ வா வா மெய் சேர…

பெண் : கண்ணோடு உதடு பேசுமா…
கையோடு இளமை சேருமா…
கஜலாடும் நெஞ்சம் ஏங்குமா…
கன நேரம் உள்ளம் தூங்குமா…

பெண் : தீயே தீயே ராத்தீயே இனித்தீயே…
தீண்ட தீண்ட தீர்ந்தியே…
தீயே தீயே ராதீயே இருத்தீயே…
தீர தீர சேர்ந்தியே…

ஆண் : அடி ராங்கனி ராங்கனி ராங்கனி…
என்னை ரம்மில் ஊற போடு…
இனி காமணி காமினி காமினி…
நெருங்காமல் நெருங்கி ஆடு…

ஆண் : செம் மாங்கனி மாங்கனி மாங்கனி…
இரு கன்னம் தந்த சூடு…
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி…
இது இரவுக் காடு இரையை தேடு…

ஆண் : தீயே தீயே ராத்தீயே இனித்தீயே…
தீண்ட தீண்ட தீர்ந்தியே…
தீயே தீயே ராதீயே இருத்தீயே…
தீர தீர சேர்ந்தியே…

BGM

ஆண் : அழகான வார்த்தை நீ என்றால்…
முற்று புள்ளி வெட்கம்…
மெதுவாக உன்னை வர்ணித்தால்…
மூழ்கி சொக்கி நிற்கும்…

ஆண் : அணு சிதைவில்லாமல் பெண்ணில் மின்சாரம்…
இருவரி கவிதைகள் மின்னும் இதழாகும்…

ஆண் : அட மேல் உதட்டை கீழ் உதட்டை…
ஈரம் செய்யும் நேரம்…
உயிர் மேலிருந்து கீழ் இறங்கி…
என்னென்னவோ ஆகும்…

ஆண் : இது தீண்டளுக்கும் தூண்டலுக்கும்…
இடையில் உள்ள மோகம்…
முத்த தேனில் மூழ்க முன்நேரம்…

ஆண் : தீயே தீயே…

ஆண் : தீயே தீயே ராத்தீயே இனித்தீயே…
தீண்ட தீண்ட தீர்ந்தியே…
தீயே தீயே ராதீயே இருத்தீயே…
தீர தீர சேர்ந்தியே…

BGM

ஆண் : உறையாமல் செய்த அங்கங்கள்…
நெஞ்சை முட்டி கொள்ளும்…
குறையாமல் செய்த பாகங்கள்…
கொஞ்சி குலவ சொல்லும்…

ஆண் : அசைகின்ற சொத்துக்கள் உன்னில் ஏராளம்…
அசத்திடும் வித்தைகள் என்னில் தாராளம்…

ஆண் : ஒரு கால் முளைத்த வானவில்லை…
சாலையோரம் கண்டேன்…
நடமாடும் அந்த பூவனத்தில்…
சாரல் வீச கண்டேன்…

ஆண் : பனி தூவலாக புன்னைகைக்கும்…
பறவை ஒன்றை கண்டேன்…
தீயும் தேனும் சேரும் மெய் கண்டேன்…

பெண் : தீயே தீயே ராத்தீயே இனித்தீயே…
தீண்ட தீண்ட தீர்ந்தியே…
தீயே தீயே ராதீயே இருத்தீயே…
தீர தீர சேர்ந்தியே…

ஆண் : அடி ராங்கனி ராங்கனி ராங்கனி…
என்னை ரமில் ஊற போடு…
இனி காமணி காமினி காமினி…
நெருங்காமல் நெருங்கி ஆடு…

ஆண் : செம் மாங்கனி மாங்கனி மாங்கனி…
இரு கன்னம் தந்த சூடு…
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி…
இது இரவுக் காடு இரையை தேடு…

ஆண் : தீயே தீயே ராத்தீயே இனித்தீயே…
பெண் : தீண்ட தீண்ட தீர்ந்தியே…

ஆண் : தீயே தீயே ராதீயே இருத்தீயே…
பெண் : தீர தீர சேர்ந்தியே…

ஆண் : ஓஓஓ… ஓஓஓ…
பெண் : தீண்ட தீண்ட தீர்ந்தியே…
ஆண் : ஓஓஓ… ஓஓஓ…
பெண் : தீர தீர சேர்ந்தியே…


Notes : Theeyae Theeyae Song Lyrics in Tamil. This Song from Maattrraan (2012). Song Lyrics penned by Pa. Vijay. தீயே தீயே பாடல் வரிகள்.


விழியே விழியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஆலப் ராஜுஹாரிஸ் ஜெயராஜ்இது கதிர்வேலன் காதல்

Vizhiyae Vizhiyae Song Lyrics in Tamil


BGM

ஆண் : விழியே விழியே திரை விரிகிறதே…
உன்னை பார்த்திடும் வேளையிலே…
அதிலே அதிலே படம் வரைகிறதே…
மனம் சேர்ந்திடும் ஆசைகளே…

BGM

ஆண் : கதிரவனாக திரிந்த பகல்…
நிலவென தேயவும் துணிந்ததடி…
கருநிறமாக இருந்த நிழல்…
உனதொரு பார்வையில் வெளுத்ததடி…

ஆண் : அன்பே உன்னை பார்ப்பதும் அனுபவமே…
உன்னால் உயிர் போவதும் சுகம் சுகமே…
அன்பே உன்னை பார்ப்பதும் அனுபவமே…
உன்னால் உயிர் போவதும் சுகம் சுகமே…

ஆண் : விழியே விழியே திரை விரிகிறதே…
உன்னை பார்த்திடும் வேளையிலே…
அதிலே அதிலே படம் வரைகிறதே…
மனம் சேர்ந்திடும் ஆசைகளே…

BGM

ஆண் : எதை நீ சொன்னாலும் வியப்பேன்…
உன் அழகை கை ஏந்தி ரசிப்பேன்…

BGM

ஆண் : எதை நீ சொன்னாலும் வியப்பேன்…
உன் அழகை கை ஏந்தி ரசிப்பேன்…

ஆண் : அடம் நீ செய்தாலும் பொறுப்பேன்…
உன் குரலை செல்போனில் பதித்தேன்…
பொழுதும் உன்னோடு இருப்பேன்…
உன் சிாிப்பில் சோம்பல்கள் முறிப்பேன்…

ஆண் : எதை நீ சொன்னாலும் வியப்பேன்…
உன் அழகைக் கை ஏந்தி ரசிப்பேன்…

BGM

ஆண் : இலையும் தீண்டாத கனி நீ…
நான் சுவைக்கும் நாள் கிட்டும் பொறு நீ…
விரல்கள் மீட்டாத இசை நீ…
மெல்லிசையாய் என் காதல் வசம் நீ…

ஆண் : தவமே செய்யாத வரம் நீ…
பெண் கடலே முத்தங்கள் இடு நீ…
இலையும் தீண்டாத கனி நீ…
நான் சுவைக்கும் நாள் கிட்டும் பொறு நீ…

BGM


Notes : Vizhiyae Vizhiyae Song Lyrics in Tamil. This Song from Idhu Kathirvelan Kadhal (2014). Song Lyrics penned by Yugabharathi. விழியே விழியே பாடல் வரிகள்.


எதுக்கு மச்சான் காதலு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவேல்முருகன் & ஆலப் ராஜுஎன்.ஆர். ரகுநந்தன்மாப்ள சிங்கம்

Edhukku Machan Song Lyrics in Tamil


ஆண் : எதுக்கு மச்சான் காதலு…
வேணா வேணா மோதலு…
காவு வாங்கும் காதல் மேல…
கொள்ளாத நீ ஆவலு…

BGM

ஆண் : எதுக்கு மச்சான் காதலு…
வேணா வேணா மோதலு…
காவு வாங்கும் காதல் மேல…
கொள்ளாத நீ ஆவலு…

ஆண் : எனக்கு வேணும் காதலு…
அதுல இல்ல மோதலு…
காலதோரம் கைகொடுக்கும்…
கண்ணிதானே ஏஞ்சலு…

ஆண் : சொன்னா கேட்க மறுக்குற…
சும்மா சும்மா சிரிக்குற…
கன்னா பின்னா ஆசையால…
காணாப்போக நினைக்குற…

ஆண் : உங்க பேச்சு பிடிக்கல…
சும்மா நானும் நடிக்கல…
காதலென்னும் கோட்டய நான்…
இன்னும் கட்டி முடிக்கல…

BGM

ஆண் : எதுக்கு மச்சான் காதலு…
வேணா வேணா மோதலு…
காவு வாங்கும் காதல் மேல…
கொள்ளாத நீ ஆவலு…

ஆண் : எனக்கு வேணும் காதலு…
அதுல இல்ல மோதலு…
காலதோரம் கைகொடுக்கும்…
கண்ணிதானே ஏஞ்சலு…

BGM

ஆண் : பொழுதும் பொண்ண சுத்தி…
திரிஞ்சா உன்ன பத்தி…
உலகம் என்ன சொல்லும்…
வேணாம் மச்சான் வேணாடா…

ஆண் : பொதுவா பொண்ண பத்தி…
தவறா சொல்லும் புத்தி…
இருக்கு உங்கிட்ட…
வாய மூடி போயேடா…

ஆண் : மன்னாதி மன்னனெல்லாம்…
மண்ணா போனான் பொண்ணாலே…
மச்சான் நீ பொண்ண நம்பி போகாதே…

ஆண் : அம்மாவ விட்டுபுட்டா…
ஒன்னும் இல்ல மண் மேல…
சும்மா நீ ஒவர் சீனு போடாதே…

ஆண் : பெண்ணை நாடாதே…
பின்பு வாடாதே…
என்று சித்தரும் சொல்லி வைத்தாரே…

ஆண் : பெண்ணை நீங்காதே…
பின்பு ஏங்காதே…
கண்ணதாசன் சொன்னாரே…

ஆண் : பெண்ணாலே ரோட்டில் நீ…
நிக்க போற பின்னாலே…

BGM

ஆண் : எதுக்கு மச்சான் காதலு…
வேணா வேணா மோதலு…
காவு வாங்கும் காதல் மேல…
கொள்ளாத நீ ஆவலு…

ஆண் : எனக்கு வேணும் காதலு…
அதுல இல்ல மோதலு…
காலதோரம் கைகொடுக்கும்…
கண்ணிதானே ஏஞ்சலு…

ஆண் : தனனனா தனனா தனனா தன்னனனா…
தனனனா தனனா தனனா தன்னனா…
தன்னனனனா தன தன்னனனனா…
தன்னனனா தன்னனனா தன்னனனா னனனனா…

BGM

ஆண் : முதலில் கண்ணசைப்பா…
முடிவில் கையசைப்பா…
இதுதான் காதல் இங்கே…
வேணாம் மச்சான் வேணாடா…

ஆண் : அழகா கை கொடுப்பா…
அழுதா கண் தொடப்பா…
அவளால் நானும் இங்கே…
சூப்பர் மேனா ஆவேன்டா…

ஆண் : லைலாவால் மஜ்னு இங்கே…
பட்ட பாடு போதாதா…
மச்சான் நீ காதல் சங்கை ஊதாதே…

ஆண் : லைலாக்கள் இல்லையென்றால்…
இந்த பூமி சுத்தாதே…
பொய்யா நீ பேசி நிக்க கூடாதே…

ஆண் : பல்ல காட்டாதே…
பல்பு வாங்காதே…
என்று சொல்லுறேன் கேளு மச்சானே…

ஆண் : அன்பு ஒயாதே…
குத்தம் ஆகாதே…
சொல்லி காதல் செய்வேனே…

ஆண் : பெண்ணாலே ஒப்பாரி…
வைக்க போற பின்னாலே…

BGM

ஆண் : எதுக்கு மச்சான் காதலு…
வேணா வேணா மோதலு…
காவு வாங்கும் காதல் மேல…
கொள்ளாத நீ ஆவலு…

ஆண் : எனக்கு வேணும் காதலு…
அதுல இல்ல மோதலு…
காலதோரம் கைகொடுக்கும்…
கண்ணிதானே ஏஞ்சலு…

ஆண் : சொன்னா கேட்க மறுக்குற…
சும்மா சும்மா சிரிக்குற…
கன்னா பின்னா ஆசையால…
காணாப்போக நினைக்குற…

ஆண் : உங்க பேச்சு பிடிக்கல…
சும்மா நானும் நடிக்கல…
காதலென்னும் கோட்டய நான்…
இன்னும் கட்டி முடிக்கல…

BGM


Notes : Edhukku Machan Song Lyrics in Tamil. This Song from Mapla Singam (2015). Song Lyrics penned by Yugabharathi. எதுக்கு மச்சான் காதலு பாடல் வரிகள்.


தீ இல்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஆலப் ராஜு, தேவன் & ராணினா ரெட்டிஹாரிஸ் ஜெயராஜ்எங்கேயும் காதல்

Thee Illai Song Lyrics in Tamil


BGM

ஆண் : தீ இல்லை புகை இல்லை…
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே…
நூல் இல்லை தறி இல்லை…
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே…

ஆண் : பூ இல்லை மடல் இல்லை…
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே…
என்னை உன்னிடம் இழக்கிறேன்…
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்…

ஆண் : முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்…
சின்ன சின்னதாய்

ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ…
விலையாய் தந்தேனே என்னை…
ஓஹோ ஓஹோ ஓஹோ…
வாங்கிக் கொண்டேனே உன்னை…
ஓஹோ ஓஹோ ஓஹோ…
ஆடை கொண்டதோ தென்னை…

BGM

பெண் : வெகு நாளாய் கேட்டேன்…
விழித் தூரல் போட்டாய்…
உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே… ஓஹோ…

பெண் : விலகாத கையைத் தொட்டு…
விழி ஓர மையைத் தொட்டு…
உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே…

பெண் : இலக்கிய கனியை விழுங்கியது…
விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது…
இது ஒரு சாட்சி போதாதா…
கண்கள் மோதாதா காதல் ஊராதா…

ஆண் : தீ இல்லை புகை இல்லை…
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே…
நூல் இல்லை தறி இல்லை…
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே…

ஆண் : பூ இல்லை மடல் இல்லை…
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே…
என்னை உன்னிடம் இழக்கிறேன்…
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்…

ஆண் : முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்…
சின்ன சின்னதாய்…

BGM

ஆண் : புனல் மேலே வீற்று…
பனி வாடை காற்று…
புனைந்தது நமக்கொரு புது பாட்டு…

பெண் : கடற்கரை நாரைக் கூட்டம்…
கரைந்திங்கு ஊரை கூட்டும்…
இருவரும் நகர்வலம் வர பார்த்து…

பெண் : சிலு சிலு என்று குளிரடிக்க…
தொடு தொடு என்று தளிர் துடிக்க…
எனக்கொரு பார்வை நீதானே…
என்னை எடுப்பாயா உன்னுள் ஒளிப்பாயா…

ஆண் : தீ இல்லை புகை இல்லை…
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே…
நூல் இல்லை தறி இல்லை…
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே…

ஆண் : பூ இல்லை மடல் இல்லை…
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே…
என்னை உன்னிடம் இழக்கிறேன்…
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்…

ஆண் : முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்…
சின்ன சின்னதாய்…

ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ…
விலையாய் தந்தேனே என்னை…
ஓஹோ ஓஹோ ஓஹோ…
வாங்கிக் கொண்டேனே உன்னை…
ஓஹோ ஓஹோ ஓஹோ…
ஆடை கொண்டதோ தென்னை…


Notes : Thee Illai Song Lyrics in Tamil. This Song from Engeyum Kaadhal (2011). Song Lyrics penned by Vaali. தீ இல்லை பாடல் வரிகள்.


நாம் நடந்த தெருவில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்து ஆலப் ராஜுஆலப் ராஜுநாட்படு தேறல்

Naam Nadandha Theruvil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நாம் நடந்த தெருவில்…
நான் மட்டும்…
நிழல் விழுந்த தெருவில்…
இருள் மட்டும்…

ஆண் : கவிதை பாடிய குயில்கள் இறந்து போனதடி…
காலம் என்னும் நதியோ வடிந்து போனதடி…
கண்ணீர் எரித்த சாம்பல் மட்டும்…
காற்றில் அலையுதடி…

ஆண் : நாம் நடந்த தெருவில்…
நான் மட்டும்…
நிழல் விழுந்த தெருவில்…
இருள் மட்டும்…

—BGM—

ஆண் : இந்தத் தெருவில் காகம் கரைந்தால் இசைதான்…
இந்தத் தெருவில் புழுதி பறந்தால் மணம்தான்…
இந்தத் தெருவில் வேப்பங் கனியும் தேன்தான்…
இத்தனை மாயம் நிகழ்ந்த காரணம் நீதான்…

ஆண் : காதல் நடந்த வீதியிலே…
நடந்து பார்த்தல் கொடுமையே…
தேகம் தேடி ஆடை ஒன்று…
நடந்து போதல் நரகமே…

ஆண் : ஒருசொல்லும் பேசாமலே…
ஊமைக் காதல் முடிந்ததடி…
நம் இதயங்களின் உரையாடலைத்தான்…
இந்தத் தெருவே பேசுதடி…

ஆண் : நாம் நடந்த தெருவில்…
நான் மட்டும்…
நிழல் விழுந்த தெருவில்…

—BGM—

ஆண் : சாயம்போன பூக்கள் பூக்கும் மரங்கள்…
நம் கன்னம் போலக் காரை பெயர்ந்த சுவர்கள்…
திண்ணை எல்லாம் ஓடிப்போன குடில்கள்…
உன்னை என்னைத் தேடிப் பார்க்கும் தடங்கள்…

ஆண் : வீதியிருந்தும் வெறுமையாய்…
நாதியிருந்தும் தனிமையாய்…
இலக்கணத்தில் மட்டும் அல்ல…
வாழ்க்கையிலும் ஒருமையாய்…

ஆண் : ஒருசொல்லும் பேசாமலே…
ஊமைக் காதல் முடிந்ததடி…
நம் இதயங்களின் உரையாடலைத்தான்…
இந்தத் தெருவே பேசுதடி…

ஆண் : நாம் நடந்த தெருவில்…
நான் மட்டும்…
நிழல் விழுந்த தெருவில்…
இருள் மட்டும்…

ஆண் : கவிதை பாடிய குயில்கள் இறந்து போனதடி…
காலம் என்னும் நதியோ வடிந்து போனதடி…
கண்ணீர் எரித்த சாம்பல் மட்டும்…
காற்றில் அலையுதடி…

ஆண் : நாம் நடந்த தெருவில்…
நான் மட்டும்…
நிழல் விழுந்த தெருவில்…
ம்ம்ம்… ம்ம்… ம்ம்…

—BGM—


Notes : Naam Nadandha Theruvil Song Lyrics in Tamil. This Song from Naatpadu Theral (2021). Song Lyrics penned by Vairamuthu. நாம் நடந்த தெருவில் பாடல் வரிகள்.


எந்தன் கண் முன்னே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஆலப் ராஜுஹாரிஸ் ஜெயராஜ்நண்பன்

Enthan Kan Munne Song Lyrics in Tamil


ஆண் : ஹூஹூஹூ… ஹூஹூஹூ…
நாநன் நா நா நன் நா…
ஹூஹூஹூ… ஹூஹூஹூ…
நாநன் நா நா நன் நா…

ஆண் : எந்தன் கண் முன்னே கண் முன்னே…
காணாமல் போனேனே…
யாரும் பார்க்காத விண்மீனாய்…
வீணாய் நான் ஆனேனே…

ஆண் : இதயம் கிழியும் ஒலி கேட்டேன்…
இதையா இதையா எதிர்பார்த்தேன்…

—BGM—

ஆண் : இதயம் கிழியும் ஒலி கேட்டேன்…
இதையா இதையா எதிர்பார்த்தேன்…

ஆண் : மழை கேட்கிறேன்…
என்னை எரிக்கிறாய்…
ஒளி கேட்கிறேன்…
விழிகளை பறிக்கிறாய்…

ஆண் : கனவை கனவை கலைத்தாயே…
தொடர்ந்திட விடுவாயா…
வலிகள் வலிகள் கொடுத்தாயே…
உறங்கிட விடுவாயா…

குழு (ஆண்கள்) : ஹ்ம்ம் ம்ம் ம்ம்…
ம்ம் ம்ம் ம்ம்… ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம் ம்ம்…
ம்ம் ம்ம் ம்ம்… ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…


Notes : Enthan Kan Munne Song Lyrics in Tamil. This Song from Nanban (2012). Song Lyrics penned by Madhan Karky. எந்தன் கண் முன்னே பாடல் வரிகள்.


நீயே நீயே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கருணாகரன்ஆலப் ராஜுகோபி சுந்தர்நிசப்தம்

Neeye Neeye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீயே நீயே…
நான் காணும் உலகம் நீயே…
நீயே… நீயே… நீயே…

ஆண் : ஓ ஓ ஓ… நீயே நீயே…
நான் வாழும் வாழ்க்கை நீயே…
நீயே… நீயே… நீயே…

ஆண் : மொத்தம் உன் முகம் நெஞ்சில் பற்றிட…
கனவை சுமக்கிறேன் வா…
அந்த கனவினை நிஜமாய் மாற்றிடு நீயே…
நீயே…

ஆண் : நித்தம் என் தடம் உன்னை சுற்றிட…
காதல் கொண்டவன் நான்…
காதல் கேட்கிறேன் மனதை தந்திடு நீயே…

ஆண் : மேகமாய் தழுவிடு நிழல்லாலே…
நனைகிறேன்… நனைக்கிறாய்…
என் அன்பே…

ஆண் : வானவில் தோன்றிடும் உன்னாலே…
நீ வந்தால்… நீ நின்றால்…
என் அன்பே…

ஆண் : நீயே நீயே…
நான் காணும் உலகம் நீயே…
நீயே… நீயே… நீயே…

—BGM—

ஆண் : செக் திஸ் அவுட்…

—BGM—

ஆண் : நீயே… நீயே…நீயே…

—BGM—

ஆண் : வரங்களை தருகிறாய்…
சைகையால் என் உயிரே…
கரங்களை நான் தாங்கிட…
உன் தோழனாய் நேசம்…

ஆண் : உன் சிரிப்பே பௌர்ணமி அழகு…
உன் வியப்பே பிரபஞ்ச அழகு…
உன் ரசனையின் ரசிகன் நானே…
நீ பேரின்ப அழகு…

ஆண் : உலகம் வியக்கும் மொழியே…
மௌனம் நீயே அரசியே…
காதலியே சம்மதம் சொல்வாயா…
கேட்கிறேன் கேட்கிறேன் அடி உன்னை…

ஆண் : உயிர் துணையாய் வருகிறேன் ஏற்ப்பாயா…
உன்னுடன் உன்னுடன் இனி என்னை…

ஆண் : நீயே நீயே…
நான் காணும் உலகம் நீயே…
நீயே… நீயே… நீயே…

—BGM—

ஆண் : தனிமையே கொடுமையாய்…
கழிந்ததே நாள் அன்றே…
இனிமையே நீ வசந்தமாய்…
வந்ததே உன்னால்…

ஆண் : உன் மழலை ஏக்கம் ரசித்தேன்…
உன் மந்திர புன்னகை ரசித்தேன்…
உன் இதயம் திறக்கும் சாவி…
நான் என்னை ரசித்தேன்…

ஆண் : யுகங்கள் கடந்தும் கூட…
வாழ வேண்டும் உன்னுடன்…

ஆண் : நீயே நீயே…
நான் காணும் உலகம் நீயே…
நீயே… நீயே… நீயே…

ஆண் : ஓ ஓ ஓ… நீயே நீயே…
நான் வாழும் வாழ்க்கை நீயே…
நீயே நீயே நீயே…

ஆண் : மொத்தம் உன் முகம் நெஞ்சில் பற்றிட…
கனவை சுமக்கிறேன் வா…
அந்த கனவினை நிஜமாய் மாற்றிடு நீயே…
நீயே…

ஆண் : நித்தம் என் தடம் உன்னை சுற்றிட…
காதல் கொண்டவன் நான்…
காதல் கேட்கிறேன் மனதை தந்திடு நீயே…

ஆண் : மேகமாய் தழுவிடு நிழலாலே…
நனைகிறேன்… நனைக்கிறாய்…
என் அன்பே…

ஆண் : வானவில் தோன்றிடும் உன்னாலே…
நீ வந்தால்… நீ நின்றால்…
என் அன்பே…

ஆண் : மேகமாய் தழுவிடு நிழலாலே…
நனைகிறேன்… நனைக்கிறாய்…
என் அன்பே…

ஆண் : வானவில் தோன்றிடும் உன்னாலே…
நீ வந்தால்… நீ நின்றால்…
என் அன்பே…

—BGM—


Notes : Neeye Neeye Song Lyrics in Tamil. This Song from Nishabdham (2020). Song Lyrics penned by Karunakaran. நீயே நீயே பாடல் வரிகள்.


என்னமோ ஏதோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஆலப் ராஜு, ஸ்ரீசரண் & எம்சீ ஜெஸ்ஹாரிஸ் ஜெயராஜ்கோ

Ennamo Yeadho Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னமோ ஏதோ…
எண்ணம் திரளுது கனவில்…
வண்ணம் பிறழுது நினைவில்…
கண்கள் இருளுது நனவில்…

ஆண் : என்னமோ ஏதோ…
முட்டி முளைக்குது மனதில்…
வெட்டி எறிந்திடும் நொடியில்…
மொட்டு அவிழுது கொடியில்…

குழு (ஆண்கள்) : ஏனோ…
குவியமில்லா குவியமில்லா…
ஒரு காட்சிப் பேழை…
ஓஹோ…
உருவமில்லா உருவமில்லா நாளை…

ஆண் : ஏனோ…
குவியமில்லா குவியமில்லா…
ஒரு காட்சிப் பேழை…
ஓஹோ…
அரைமனதாய்…
விடியுது என் காலை…

ஆண் : என்னமோ ஏதோ..
மின்னி மறையுது விழியில்…
அண்டி அகலுது வழியில்…
சிந்திச் சிதறுது விழியில்…

ஆண் : என்னமோ ஏதோ…
சிக்கித் தவிக்குது மனதில்…
றெக்கை விரிக்குது கனவில்…
விட்டுப் பறக்குது தொலைவில்…

குழு (ஆண்கள்) : ஏனோ…
குவியமில்லா குவியமில்லா..
ஒரு காட்சிப் பேழை…
ஓஹோ…
உருவமில்லா உருவமில்லா நாளை…

குழு (ஆண்கள்) : ஏனோ…
குவியமில்லா குவியமில்லா…
ஒரு காட்சிப் பேழை…
ஓஹோ அரைமனதாய்…
விடியுது என் காலை…

ஆண் : நீயும் நானும் எந்திரமா…
யாரோ செய்யும் மந்திரமா…
பூவே…

BGM

ஆண் : முத்தமிட்ட மூச்சுக் காற்று…
பட்டு பட்டு கெட்டுப் போனேன்…
பக்கம் வந்து நிற்கும் போது…
திட்டமிட்டு எட்டிப் போனேன்…

ஆண் : நெருங்காதே பெண்ணே…
எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்…
அழைக்காதே பெண்ணே…
எந்தன் அச்சங்கள் அச்சாகும்…
சிரிப்பால் எனை நீ…
சிதைத்தாய் போதும்…

ஆண் : ஏதோ…
எண்ணம் திரளுது கனவில்…
வண்ணம் பிறழுது நினைவில்…
கண்கள் இருளுது நனவில்…

ஆண் : என்னமோ ஏதோ…
முட்டி முளைக்குது மனதில்…
வெட்டி எறிந்திடும் நொடியில்…
மொட்டு அவிழுது கொடியில்…

ஆண் : நீயும் நானும் எந்திரமா…
யாரோ செய்யும் மந்திரமா…
பூவே…

ஆண் : லெட்ஸ் கோ…
வாவ் வாவ்…
எங்களின் தமிழச்சி…
என்னமோ ஏதோ…
யூ ஆர் லுக்கிங் சோ ப்லக்…
,மறக்க முடியலையே…
என் மனமின்று…
உன் மனசோ லவ்லி…

இப்படியே இப்ப…
உன்னருகில் நானும்…
வந்து சேரவா என்று…

குழு (ஆண்கள்) : லேடி லுக்கிங்
லைக் எ சிண்ட்ரெல்லா…
சிண்ட்ரெல்லா…
நாட்டி லுக் விட்ட தென்றலா…
லேடி லுக்கிங்
லைக் எ சிண்ட்ரெல்லா…
சிண்ட்ரெல்லா…
என்னை வட்டமிடும் வெண்ணிலா..

குழு (ஆண்கள் & பெண்கள்) : லேடி லுக்கிங்
லைக் எ சிண்ட்ரெல்லா…
சிண்ட்ரெல்லா…
நாட்டி லுக் விட்ட தென்றலா…
லேடி லுக்கிங்
லைக் எ சிண்ட்ரெல்லா…
சிண்ட்ரெல்லா…
என்னை வட்டமிடும் வெண்ணிலா…

ஆண் : சுத்தி சுத்தி
உன்னைத் தேடி…
விழிகள் அலையும்
அவசரம் ஏனோ…
சத்த சத்த நெரிசலில்…
உன் சொல்…
செவிகள் அறியும்…
அதிசயம் ஏனோ…

ஆண் : கனாக்கானத் தானே…
பெண்ணே…
கண்கொண்டு வந்தேனோ…
வினாக்கான விடையும்…
காணக் கண்ணீரும் கொண்டேனோ…
நிழலைத் திருடும்…
மழலை நானோ…

ஆண் : ஏதோ…
எண்ணம் திரளுது கனவில்…
வண்ணம் பிறழுது நினைவில்…
கண்கள் இருளுது நனவில்…

ஆண் : ஓஹோ… ஏதோ…
முட்டி முளைக்குது மனதில்…
வெட்டி எறிந்திடும் நொடியில்…
மொட்டு அவிழுது கொடியில்…

குழு (ஆண்கள்) : ஏனோ…
குவியமில்லா குவியமில்லா…
ஒரு காட்சிப் பேழை…
ஓஹோ…
உருவமில்லா உருவமில்லா நாளை…

குழு (ஆண்கள்) : ஏனோ…
குவியமில்லா குவியமில்லா…
ஒரு காட்சிப் பேழை…
ஓஹோ அரைமனதாய்…
விடியுது என் காலை…

குழு (ஆண்கள்) : ஏனோ…
குவியமில்லா குவியமில்லா…
ஒரு காட்சிப் பேழை…
ஓஹோ…
உருவமில்லா உருவமில்லா நாளை…

குழு (ஆண்கள்) : ஏனோ…
குவியமில்லா குவியமில்லா…
ஒரு காட்சிப் பேழை…
ஓஹோ அரைமனதாய்…
விடியுது என் காலை…
ஏதோ…

BGM

ஆண் : ஏதோ…


Notes : Ennamo Yeadho Song Lyrics in Tamil. This Song from Ko (2011). Song Lyrics penned by Madhan Karky. என்னமோ ஏதோ பாடல் வரிகள்.