Tag Archives: ஆலப் ராஜு

நறு நறு நறுமுகையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஆலப் ராஜு & மதுபாலாபிரிட்டோசுண்டாட்டம்

Narumugaye Song Lyrics in Tamil


BGM

ஆண் : நறு நறு நறுமுகையே…
என் காதல் தேவதையே…
கரு கரு கரு விழியே…
எனை வீழ்த்தும் பேரழகே…

ஆண் : நறு நறு நறுமுகையே…
என் காதல் தேவதையே…
கரு கரு கரு விழியே…
எனை வீழ்த்தும் பேரழகே…

ஆண் : காற்றின் அலை போலே நெஞ்சம் அலைகிறதே…
காணும் இடமெல்லாம் காதல் படர்கிறதே…

ஆண் : நறு நறு நறுமுகையே…
என் காதல் தேவதையே…
கரு கரு கரு விழியே…
எனை வீழ்த்தும் பேரழகே…

ஆண் : நறு நறு நறுமுகையே…
என் காதல் தேவதையே…
கரு கரு கரு விழியே…
எனை வீழ்த்தும் பேரழகே…

BGM

ஆண் : உன் பார்வை ஆயிரம் மொழி சொல்லும்…
அன்பே அன்பே…
உன் இதழ்கள் ஆயிரம் கதை சொல்லும் அன்பே…

ஆண் : உன் சின்ன புன்னகை சிறை செய்யும்…
அன்பே அன்பே…
உன் மௌனம் தீயாய் எனை கொல்லும் அன்பே…

ஆண் : ஓஹோஹோ… இன்பமாய் இம்சைகள் செய்வாய்…
அன்பே என் அன்பே…
இதயத்தில் மழையென பொழிந்தாய் அன்பே… ஹே…

ஆண் : ஓஹோஹோ… காதல் ஒரு வன்முறைதானே…
அன்பே என் அன்பே…
இது கடவுளின் செய்முறை அல்ல அன்பே…

ஆண் : நறு நறு நறுமுகையே…
என் காதல் தேவதையே…
கரு கரு கரு விழியே…
எனை வீழ்த்தும் பேரழகே…

ஆண் : நறு நறு நறுமுகையே…
என் காதல் தேவதையே…
கரு கரு கரு விழியே…
எனை வீழ்த்தும் பேரழகே…

BGM

பெண் : உன் கவிதை ஆயிரம் பொய் சொல்லும்…
அன்பே அன்பே…
அது தெரிந்து என் மனம் தலை ஆட்டும் அன்பே…

பெண் : நீ கடந்துப் போகையில் கரைகின்றேன்…
அன்பே அன்பே…
உனைக் காணும் நொடி எல்லாம்…
மலர்கின்றேன் அன்பே…

பெண் : ஓஹோஹோ… கனவினால் இரவினைத் தின்றாய்…
அன்பே என் அன்பே…
உன் காதலால் என்னையும் கொன்றாய் அன்பே… ஓஓ…

பெண் : ஓஹோஹோ… நியூட்டனின் விதிகளை மீறி…
அன்பே என் அன்பே…
நான் மிதக்கிறேன் பூமிக்கு மேலே அன்பே… ஓஹோஹோ…

ஆண் : நறு நறு நறுமுகையே…
என் காதல் தேவதையே…
கரு கரு கரு விழியே…
எனை வீழ்த்தும் பேரழகே…

ஆண் : நறு நறு நறுமுகையே…
என் காதல் தேவதையே…
கரு கரு கரு விழியே…
எனை வீழ்த்தும் பேரழகே…

BGM


Notes : Narumugaye Song Lyrics in Tamil. This Song from Sundaattam (2013). Song Lyrics penned by Snehan. நறு நறு நறுமுகையே பாடல் வரிகள்.


வாய மூடி சும்மா இருடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஆலப் ராஜுகிருஷ்ண குமார்முகமூடி

Vaayamoodi Summa Iru Da Song Lyrics in Tamil


BGM

{ ஆண் : வாய மூடி சும்மா இருடா…
ரோட்ட பாத்து நேரா நடடா…
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா…
காதல் ஒரு வம்புடா… } * (2)

ஆண் : கடிகாரம் தலைகீழாய் ஓடும்…
இவன் வரலாறு எதுவென்று தேடும்…
அடிவானில் பணியாது போகும்…
இவன் கடிவாளம் அணியாத மேகம்…

ஆண் : பல நிலவொளிகளில் தலை குளித்திடும் போதும்…
இவன் மனவெளிகளில் கனவுகள் இல்லை ஏதும்…
காணாமலே போனானடா…
ஏனென்று கேட்காதே போடா…

{ ஆண் : வாய மூடி சும்மா இருடா…
ரோட்ட பாத்து நேரா நடடா…
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா…
காதல் ஒரு வம்புடா… } * (2)

ஆண் : பார்வை ஒன்றில் காதல் கொண்டா…
எந்தன் நெஞ்செங்கும் நுண்பூகம்பம்…
பேரே இல்லா பூவைக் கண்டா…
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்…

ஆண் : என் தோற்றத்தில் மாற்றம் காற்றெல்லாம் வாசம்…
தானாக உண்டானதேனோ…

ஆண் : நீ வாழவென்று என் உள்ளம் இன்று…
தானாக ரெண்டானதேனோ…
ஓயாமலே பெய்கின்றதே…
என் வானில் ஏன் இந்தக் காதல்…

{ ஆண் : வாய மூடி சும்மா இருடா…
ரோட்ட பாத்து நேரா நடடா…
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா…
காதல் ஒரு வம்புடா… } * (2)

ஆண் : நாளை என் காலை கீற்றே நீ தானே…
கையில் தேநீரும் நீ தானடி…
வாசல் பூவோடு பேசும் நம் பிள்ளை…
கொள்ளும் இன்பங்கள் நீதானடி…

ஆண் : கன்னம் சுருங்கிட நீயும்…
மீசை நரைத்திட நானும்…
வாழ்வின் கரைகளைக் காணும்…
காலம் அருகினில்தானோ…

ஆண் : கண் மூடிடும் அவ்வேளையும்…
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்…

{ ஆண் : வாய மூடி சும்மா இருடா…
ரோட்ட பாத்து நேரா நடடா…
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா…
காதல் ஒரு வம்புடா… } * (2)

BGM

ஆண் : வாய மூடி சும்மா இருடா…
ரோட்ட பாத்து நேரா நடடா…
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா…
காதல் ஒரு வம்புடா…


Notes : Vaayamoodi Summa Iru Da Song Lyrics in Tamil. This Song from Mugamoodi (2012). Song Lyrics penned by Madhan Karky. வாய மூடி சும்மா இருடா பாடல் வரிகள்.


அடியாத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஆலப் ராஜு & அனிதாஎப்.எஸ்.ஃபைசல்சில்லுன்னு ஒரு சந்திப்பு

Adi Aathi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி…
ஓடி வர சொல்லும் உன் பார்வை…

BGM

ஆண் : துரு துரு துருவென பாத்தாலே…
தூண்டில மனசுக்குள் போட்டாலே…
இதயத்தில் சுவர்களில் அழகாக…
அவளது ஓவியம் வரைந்தாலே…

BGM

ஆண் : ஏமாத்தி ஏமாத்தி…
இவளால விழி சாத்தி…
பாத்தாலே ராசாத்தி…
அடியாத்தி அடியாத்தி…

பெண் : ஒரு பார்வை நெய்யூத்தி…
உயிர் மேல விளக்கேத்தி…
போரானே எனமாத்தி…
அடியாத்தி அடியாத்தி…

ஆண் : பாதம் நடந்து வந்த பாதை முழுவதிலும்…
வாசம் அடிப்பதென்ன வானவில்லே…

பெண் : ஆசைகள் தான் கூத்தாடுது…
நெஞ்சமெல்லாம் பூத்தாடுது…

ஆண் : ஏமாத்தி ஏமாத்தி…
இவளால விழி சாத்தி…
பாத்தாலே ராசாத்தி…
அடியாத்தி அடியாத்தி…

BGM

ஆண் : கதவிடுக்குள விரலாக அவள் விழியால…
உயிர் நசுங்கியதே…

பெண் : பகல் இரவென தெரியாமல்…
இது புரியாமல் தினம் நகர்கிறதே…

ஆண் : நொடி முள்ளைப் போல் இமை துடிக்கிறதே…
நொடிக்கொரு முறை உன்னை கேட்கிறதே…

பெண் : படித்துறை பாசியில் நடப்பது போல்…
கால்களும் காற்றினில் வழுக்கிடுதே…

ஆண் : ஓ… ஏழேழு ஜென்மங்கள் பேராசை வேண்டாமே…
உயிர் தேடும் பெண்ணின் மடியில்…
ஒரு நொடி வாழ்ந்தால் அது போதும்…

பெண் : சொல்லாமலே நெஞ்சாடுதே…
உன் மோகனம் கண் தேடுதே…

ஆண் : ஏமாத்தி ஏமாத்தி…
இவளால விழி சாத்தி…
பாத்தாலே ராசாத்தி…
அடியாத்தி அடியாத்தி…

BGM

ஆண் : ஓ… இவ மனசுல எனக்காக உள்ள இடம் பார்க்க…
மனம் அலைபாயும்…

பெண் : தினம் பலமுறை குளிச்சாலும்…
உடல் நெருப்பாக இங்கு அனல் காயும்…

ஆண் : ஒரு விதை விழுந்து வனமாகும்…
அதிசயம் நேரில் பார்த்தேனே…

பெண் : ஒரு துளி விழுந்து கடல் ஆகும்…
உற்சவம் நானும் கண்டேனே…

ஆண் : ஏ… வரவேற்பு வளையம் போல்…
புருவங்கள் அழைக்கிறதே…
வரவேற்று எந்தன் நெஞ்சை…
வதைகள் தினமும் செய்கிறதே…

பெண் : கண்ணால் ஒரு காய்ச்சல் வரும்…
முச்சந்தியில் மோட்சம் வரும்…

ஆண் : ஏமாத்தி ஏமாத்தி…
இவளால விழி சாத்தி…
பாத்தாலே ராசாத்தி…
அடியாத்தி அடியாத்தி…

பெண் : ஒரு பார்வை நெய்யூத்தி…
உயிர் மேல விளக்கேத்தி…
போரானே எனமாத்தி…
அடியாத்தி அடியாத்தி…

BGM


Notes : Adi Aathi Song Lyrics in Tamil. This Song from Sillunu Oru Sandhippu (2013). Song Lyrics penned by Viveka. அடியாத்தி பாடல் வரிகள்.


அழகென்றால் அவள்தானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சி. சத்யா, ஆலப் ராஜு & ராணினா ரெட்டிசி. சத்யாதீயா வேலை செய்யணும் குமாரு

Azhagendral Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகென்றால் அவள்தானா…
அழகுக்கே அழகானா…
அவள் பார்த்த பார்வையிலே அழகாக தொலைந்தேனா…

BGM

ஆண் : அழகென்றால் அவள்தானா…
அழகுக்கே அழகானா…
அவள் பார்த்த பார்வையிலே அழகாக தொலைந்தேனா…

ஆண் : நீ யாரடி என் செல்லமே…
உன் புன்னகை உயிர் கொல்லுமே…
ஒரு நொடியில் சரிந்தேனா…
அடி மனதில் திரனா திரனா திரனா…

ஆண் : அழகென்றால் அழகென்றால்…
அவள்தானா அவள்தானா…

BGM

ஆண் : நேற்றெல்லாம் இது போல இல்லை…
இன்று தான் இந்த தொல்லை…
காரணம் தேடினேன் நீதானே…

ஆண் : நண்பணை தல்ல சொன்னேன்…
தனிமையில் பேசி சென்றேன்…
என்னமோ சாய்தேனா நீ தானே…

ஆண் : ஓ சஞ்சனா… ஓ சஞ்சனா…
என் நெஞ்செல்லாம் தினம் சஞ்சனா…
உன் கண்ணில் செய்தனா… ஓ…

ஆண் : அழகென்றால் அழகென்றால்…
அவள்தானா அவள்தானா…
அழகென்றால் அவள்தானா…

BGM

ஆண் : ஓ… தேவைகள் ஏதும் இல்லை…
தேடவே ஒன்றும் இல்லை…
இன்று நான் தெம்பாய் இருந்தேனே…

ஆண் : தேவதை உன்னை கண்டேன்…
தேயிலை கண்ணை கண்டேன்…
இன்று என் தவரை உணர்ந்தேனே…

ஆண் : ஓ சஞ்சனா… ஏ சஞ்சனா…
என் நெஞ்செல்லாம் தினம் தந்தனா…
உன் கண்ணில் சாய்தேனா… ஓ…

BGM

ஆண் : அழகென்றால் அவள்தானா…
அவள்தானா…

BGM


Notes : Azhagendral Song Lyrics in Tamil. This Song from Theeya Velai Seiyyanum Kumaru (2013). Song Lyrics penned by Pa. Vijay. அழகென்றால் அவள்தானா பாடல் வரிகள்.


ஜல் ஜல் ஜல் ஓசை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஆலப் ராஜு & சுர்முகிடி. இமான்மனம் கொத்திப் பறவை

Jal Jal Jal Oosai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜல் ஜல் ஜல் ஓசை…
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுகுள்ள…
ஜல் ஜல் ஜல் ஓசை…

ஆண் : நில் நில் நீ பேச…
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ள…
நில் நில் நீ பேச…

ஆண் : இரு விழி தந்தியடிக்குது…
என்ன நடக்குது தெரியல…
இருதயம் கும்மியடிக்குது…
சொல்லி முடிக்கவும் முடியல…

ஆண் : ராவாகி போனாலே கண்ணு முழி தூங்கல…
பேசாம நீ போனா நெஞ்சு குழி தாங்கல…
உன்னால தன்னால சொக்குறேன் சொக்குறேன் நான்…

BGM

ஆண் : ஜல் ஜல் ஜல் ஓசை…
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுகுள்ள…
ஜல் ஜல் ஜல் ஓசை…

ஆண் : ஹே… நில் நில் நீ பேச…
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ள…
நில் நில் நீ பேச…

BGM

ஆண் : வானவில்லே தேவையில்ல…
நீ இருந்தா போதும் புள்ள…

ஆண் : சந்திரனும் நீயே சூரியனும் நீயே…
நந்தவன பூவெல்லாம் நீயே நீயே…
நட்சத்திர மீன் எல்லாம் நீயே நீயே…

ஆண் : எப்போதும் தீராத செல்வம் நீயே…
எங்கேயும் காணாத தெய்வம் நீயே…
முன்னாடி பின்னாடி சொக்குறேன் சொக்குறேன் நான்…

ஆண் : ஜல் ஜல் ஜல் ஓசை…
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுகுள்ள…
ஜல் ஜல் ஜல் ஓசை…

ஆண் : ஹே… நில் நில் நீ பேச…
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ள…
நில் நில் நீ பேச…
குழு : பேச…

BGM

ஆண் : நீ நடந்து போக கண்டா…
பூமி பந்தே நூலு குள்ள…
சுத்திடுமே உன்ன வச்சிடுமே கண்ண…
வந்த வழி மாறாம நீயும் போனா…
நிக்கிறேனே ஆடாம கோயில் தூணா…

ஆண் : எங்கே நீ நின்னாலும் எல்லை கோடு…
உன்னாலே பூ பூக்கும் பொட்டல் காடு…
ஒட்டாரம் பண்ணாத சொக்குறேன் சொக்குறேன் நான்…

ஆண் : ஜல் ஜல் ஜல் ஓசை…
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா…
ஜல் ஜல் ஜல் ஓசை…

ஆண் : இரு விழி தந்தியடிக்குது…
என்ன நடக்குது தெரியல…
இருதயம் கும்மியடிக்குது…
சொல்லி முடிக்கவும் முடியல…

ஆண் : ராவாகி போனாலே கண்ணு முழி தூங்கல…
பேசாம நீ போனா நெஞ்சு குழி தாங்கல…
உன்னால தன்னால சொக்குறேன் சொக்குறேன் நான்…


Notes : Jal Jal Jal Oosai Song Lyrics in Tamil. This Song from Manam Kothi Paravai (2012). Song Lyrics penned by Yugabharathi. ஜல் ஜல் ஜல் ஓசை பாடல் வரிகள்.


Akila Akila Song Lyrics in Tamil

அகிலா அகிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஆலப் ராஜு, சின்மயி & ஷர்மிளாஹாரிஸ் ஜெயராஜ்ஒரு கல் ஒரு கண்ணாடி

Akila Akila Song Lyrics in Tamil


BGM

ஆண் : அகிலா அகிலா…
என் செடி பூ பூத்ததே…
நீ தொட தேன் சிந்துதே…
பூ மணம் எங்கெங்கும் ஓகே ஓகே…

ஆண் : அனலா முகிலா…
என் நொடி தித்திக்குதே…
நீ வர பத்திக்குதே…
இனி என்னை கொன்றாலும் ஓகே ஓகே…

பெண் : உன் பார்வை…
உன் பார்வை உன் வார்த்தை…
அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததில்லை…
இருந்தாலும் துணிந்து வந்தாய்…
இந்த காதல் என்னை அணைத்திட வைத்தாய்…
சுகமாய்…

ஆண் : அகிலா அகிலா…
என் செடி பூ பூத்ததே…
நீ தொட தேன் சிந்துதே…
பூ மணம் எங்கெங்கும் ஓகே ஓகே…

ஆண் : அனலா முகிலா…
என் நொடி தித்திக்குதே…
நீ வர பத்திக்குதே…
இனி என்னை கொன்றாலும் ஓகே ஓகே…

BGM

ஆண் : சின்ன சின்னதாய் அன்புத்தூறல் நீயும் போட…
அதை சிந்தாமல் கையில் நானும் அள்ளிக்கொள்ள…

பெண் : வண்ண வண்ணமாய் எந்தன் வானம் மாறிப்போக…
நானும் காற்றோடு மேகமாக துள்ளி செல்ல…

ஆண் : விழிகளில்…
பெண் : ம்ம்ம்… ஆஆ…

ஆண் : விழிகளில் வரைகிறாய் வானவில்லை…
அதில் நீல வண்ணம் வீசுதடி காதல் அலை…

பெண் : விரல் கோர்த்ததும் விழி அணைத்ததும்…
வலையை விரும்பி மீன் வந்ததோ…

ஆண் : அகிலா அகிலா…
என் செடி பூ பூத்ததே…
பெண் : ம்ம்ம் ஹ்ம்ம்…

ஆண் : நீ தொட தேன் சிந்துதே…
பூ மணம் எங்கெங்கும் ஓகே ஓகே…

ஆண் : அனலா முகிலா…
என் நொடி தித்திக்குதே…
நீ வர பத்திக்குதே…
இனி என்னை கொன்றாலும் ஓகே ஓகே…

BGM

ஆண் : மின்னலாகவே கண்ணில் நீயும் வந்து செல்ல…
அந்த மின்சார தாக்குதலை என்ன சொல்ல…

பெண் : முற்று புள்ளியாய் என்னை நானும் பூட்டி கொள்ள…
அதில் பூக்கோலம் போட்டு விட்டாய் மெல்ல மெல்ல…

ஆண் : நிலவிலே கால் வைத்த ஆம்ஸ்ட்ராங்கா…
உன் மனதினில் கால் வைப்பேன் நான் ஸ்ட்ராங்கா…

பெண் : கிளி அசைந்ததா கிளை அசைந்ததா…
சிறகும் முளைத்தது இமைகளிலே…

ஆண் : அகிலா அகிலா…
என் செடி பூ பூத்ததே…
நீ தொட தேன் சிந்துதே…
பூ மணம் எங்கெங்கும்…
பெண் : ஓகே ஓகே…

ஆண் : அனலா முகிலா…
என் நொடி தித்திக்குதே…
நீ வர பத்திக்குதே…
இனி என்னை கொன்றாலும்…
பெண் : ஓகே ஓகே…

பெண் : உன் பார்வை…
ஆண் : என் பார்வை என் வார்த்தை…

பெண் : அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததில்லை…
இருந்தாலும் துணிந்து வந்தாய்…
இந்த காதல் என்னை அணைத்திட வைத்தாய்…
சுகமாய்… சுகமாய்… சுகமாய்…


Notes : Akila Akila Song Lyrics in Tamil. This Song from Oru Kal Oru Kannadi (2012). Song Lyrics penned by Na. Muthukumar. அகிலா அகிலா பாடல் வரிகள்.


காதல் ஒரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஆலப் ராஜு, ஹேமச்சந்திரன் & சுனிதா சாரதிஹாரிஸ் ஜெயராஜ்ஒரு கல் ஒரு கண்ணாடி

Kaadhal Oru Song Lyrics in Tamil


ஆண் : வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ…
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ…
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…

ஆண் : கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தோளால் தொத்திகோ தொத்திகோ…
தனியா கத்திகோ கத்திகோ…

BGM

ஆண் : காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…

ஆண் : சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடு…
காணாமல் போனால் கண்ணாலே தேடு…

ஆண் : ஏமாற்ற பார்க்கும் பல முறை…
என்றாலும் மாட்டும் ஒரு முறை…
எங்கேதான் போகும் அது வரை…
போடா நீ காதல் வரும் வரை…

ஆண் : வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ…
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ…
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…

ஆண் : கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தோளால் தொத்திகோ தொத்திகோ…
தனியா கத்திகோ கத்திகோ…

ஆண் : காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…

BGM

ஆண் : நீ என்னை பார்க்கும் குதுகலத்தில்…
நான் உன்னை பார்ப்பேன் பரவசத்தில்…
மழை பொழியாதோ நெஞ்சம் நினையாதோ…
மன கடலுக்குள்ளே அலை அடிக்காதோ…

ஆண் : மனதை சொல்ல வந்த நேரத்தில்…
என் நெஞ்சை கட்டினால் ஆடை கம்பத்தில்…
குளிர் பார்வை வந்து என்னை அணைகாதோ…
அந்த அணைப்பினிலே உயிர் பிழைக்காதோ…

ஆண் : மின்சாரம் மேலே கை வைத்து விட்டேன்…
ஆனாலும் பெண்ணே விரும்பிதான் தொட்டேன்…
கடிகாரம் போலே நம் சிநேகம் என்பேன்…
இரு உள்ளம் சேரும் நேரம் எதிர்பாத்து நின்றேனே…

ஆண் : காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…

BGM

ஆண் : தொண்டைக்குள் சிக்குதே ஒரு வார்த்தை…
சொல்லாமல் போகுதே என் வாழ்க்கை…
உன்னை தொட வந்தேன் நான் தீண்டவில்லை…
மஞ்சள் கோட்டை விட்டு கால் தாண்டவில்லை…

ஆண் : பன்னீரை தூவுதே ஒரு பார்வை…
விண்மீனை தூவுதே மறு பார்வை…
இந்த இடைவெளிகள் ஏன் குறைய வில்லை…
உன் கடை விழியில் ஏன் கருணை இல்லை…

ஆண் : கேட்காமல் உன்னை நான் காதல் செய்தேன்…
கரும் பாறை மீது மழையாக பெய்தேன்…
பெண்ணே உன் உள்ளம் என்னென்று சொல்வேன்…
பல கல்லை வீசி பார்த்தும் உடையாத கண்ணாடி…

குழு : காதல் ஒரு பட்டர்ப்ளையை போல வரும்…
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்…

ஆண் : சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடு…
காணாமல் போனால் கண்ணாலே தேடு…

ஆண் : ஏமாற்ற பார்க்கும் பல முறை…
என்றாலும் மாட்டும் ஒரு முறை…
எங்கே தான் போகும் அது வரை…
போடா நீ காதல் வரும் வரை…

ஆண் : வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ…
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ…
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…

ஆண் : கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தோளால் தொத்திகோ தொத்திகோ…
தனியா கத்திகோ கத்திகோ…

ஆண் : வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ…
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ…
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…


Notes : Kaadhal Oru Song Lyrics in Tamil. This Song from Oru Kal Oru Kannadi (2012). Song Lyrics penned by Na. Muthukumar. காதல் ஒரு பாடல் வரிகள்.


எங்கேயும் காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஆலப் ராஜு, தேவன் & ராணினா ரெட்டிஹாரிஸ் ஜெயராஜ்எங்கேயும் காதல்

Engeyum Kaadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்கேயும் காதல்…
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச…
வெண்காலை சாரல்…
முகத்தினில் வந்து சட்டென்று மோத…

ஆண் : பொல்லாத பாடல்…
பரவசம் தந்து பாதத்தில் ஓட…
முதல்வரும் காதல்…
மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்…

ஆண் : காதல் என்னும் தேனே…
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே…
வானே வண்ண மீனே…
மழை வெயில் என நான்கு காலம் நீயே…

BGM

ஆண் : கடற்கரையில் அதன் மணல் வெளியில்…
அக்காற்றோடு காற்றாக…
பலகுரல்கள் பல பல விரல்கள்…
தமை பதிவு செய்திருக்கும்…

ஆண் : விடியலிலும் நடு இரவினிலும்…
இது ஓயாதே ஓயாதே…
சிரிப்பினிலும் பல சினுங்களிலும்…
மிக கலந்து காத்திருக்கும்…

ஆண் : ஓ… பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்…
உள்ளம் தாங்காதே தாங்காதே…
கண்கள்தான் பின்பு தூங்காதே…

ஆண் : எங்கேயும் காதல்…
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச…
வெண்காலை சாரல்…
முகத்தினில் வந்து சட்டென்று மோத…

ஆண் : பொல்லாத பாடல்…
பரவசம் தந்து பாதத்தில் ஓட…
முதல் வரும் காதல்…
மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்…

BGM

ஆண் : அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்…
யார் சொன்னாலும் கேட்காதே…
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்…
இது புரண்டு தீர்த்திடுமே…

ஆண் : முகங்களையோ உடல் நிறங்களையோ…
இது பார்க்காதே பார்க்காதே…
இரு உடலில் ஓர் உயிர் இருக்க…
அது முயன்று பார்த்திடுமே…

ஆண் : யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்…
அங்கே பூந்தோட்டம் உண்டாகும்…
பூசென்றாய் பூமி திண்டாடும்…

ஆண் : எங்கேயும் காதல்…
பெண் : விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச…
ஆண் : வெண்காலை சாரல்…
பெண் : முகத்தினில் வந்து சட்டென்று மோத…

ஆண் : பொல்லாத பாடல்…
பெண் : பரவசம் தந்து பாதத்தில் ஓட…
ஆண் : முதல் வரும் காதல்…
மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்…

ஆண் : காதல் என்னும் தேனே…
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே…
வானே வண்ண மீனே…
மழை வெயில் என நான்கு காலம் நீயே…


Notes : Engeyum Kaadhal Song Lyrics in Tamil. This Song from Engeyum Kaadhal (2011). Song Lyrics penned by Thamarai. எங்கேயும் காதல் பாடல் வரிகள்.


வான் எங்கும் நீ மின்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஆலப் ராஜு, ஹரிணி, தேவன் ஏகாம்பரம், & பிரவின் சாய்விஹாரிஸ் ஜெயராஜ்என்றென்றும் புன்னகை

Vaan Engum Nee Minna Song Lyrics in Tamil


BGM

ஆண் : வான் எங்கும் நீ மின்ன மின்ன…
நான் என்ன நான் என்ன பண்ண…
என் எண்ணக் கிண்ணத்தில்…
நீ உன்னை ஊற்றினாய்…
கை அள்ளியே வெண் விண்ணிலே…
ஏன் வண்ணம் மாற்றினாய்…

ஆண் : வான் எங்கும் நீ மின்ன மின்ன…
நான் என்ன நான் என்ன பண்ண…

பெண் : என் வானவில்லிலே…
நீ நூல் பறிக்கிறாய்…
அந்நூலிலே உன் நெஞ்சினை…
ஏன் கோர்க்க பார்க்கிறாய்…

ஆண் : ஓ ஓ ப்ரியா ப்ரியா…
இதயத்தின் அதிர்வு நீயா…
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே…
தரை வந்த வரம் நீயா…

ஆண் : ஓ ஓ ப்ரியா ப்ரியா…
இதயத்தின் அதிர்வு நீயா…
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே…
தரை வந்த வரம் நீயா…

BGM

ஆண் : பூக்கள் இல்லா உலகினிலே…
பூக்கள் இல்லா உலகினிலே…
வாழ்ந்தேனே உன்னைக் காணும் வரை…
நான் இன்றோ பூவுக்குள்ளே சிறை…

ஆண் : பெண் வாசம் என் வாழ்வில் இல்லை என்றேனே…
உன் வாசம் நுரை ஈரல் நான் தீண்டக் கண்டேனே…
மூச்சும் முட்டதான் உன் மேல் காதல் கொண்டேனே…

ஆண் : வான் எங்கும் நீ மின்ன மின்ன…
நான் என்ன நான் என்ன பண்ண…

பெண் : என் வானவில்லிலே…
நீ நூல் பறிக்கிறாய்…
அந்நூலிலே உன் நெஞ்சினை…
ஏன் கோர்க்க பார்க்கிறாய்…

BGM

பெண் : பாலை ஒன்றாய் வறண்டிருந்தேன்…
நீ காதல் நதியென வந்தாய்…
என் வாழ்வில் பசுமைகள் தந்தாய்…

பெண் : ஓ… என் நெஞ்சம் நீர் என்றால்…
நீந்தும் மீனா நீ…
என் காதல் காடென்றால்…
மேயும் மானா நீ…
எந்த வெட்க தீயில் குளிர் காயும் ஆணா நீ…

ஆண் : வான் எங்கும் நீ மின்ன மின்ன…
நான் என்ன நான் என்ன பண்ண…

பெண் : என் வானவில்லிலே…
நீ நூல் பறிக்கிறாய்…
அந்நூலிலே உன் நெஞ்சினை…
ஏன் கோர்க்க பார்க்கிறாய்…

ஆண் : ஓ ஓ ப்ரியா ப்ரியா…
இதயத்தின் அதிர்வு நீயா…
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே…
தரை வந்த வரம் நீயா…

ஆண் : ஓ ஓ ப்ரியா ப்ரியா…
இதயத்தின் அதிர்வு நீயா…
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே…
தரை வந்த வரம் நீயா…


Notes : Vaan Engum Nee Minna Song Lyrics in Tamil. This Song from Endrendrum Punnagai (2013). Song Lyrics penned by Madhan Karky. வான் எங்கும் நீ மின்ன பாடல் வரிகள்.


தீயே தீயே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பிராங்கோ, சத்யன், ஆலப் ராஜு, சாருலதா மணி & சுசித்ராஹாரிஸ் ஜெயராஜ்மாற்றான்

Theeyae Theeyae Song Lyrics in Tamil


BGM

பெண் : இது மாலை மயங்கும் வேலையா…
நீ வா வா கைகூட…
இரு விழிகள் ஆடும் வேட்டையா…
நீ வா வா மெய் சேர…

பெண் : கண்ணோடு உதடு பேசுமா…
கையோடு இளமை சேருமா…
கஜலாடும் நெஞ்சம் ஏங்குமா…
கன நேரம் உள்ளம் தூங்குமா…

பெண் : தீயே தீயே ராத்தீயே இனித்தீயே…
தீண்ட தீண்ட தீர்ந்தியே…
தீயே தீயே ராதீயே இருத்தீயே…
தீர தீர சேர்ந்தியே…

ஆண் : அடி ராங்கனி ராங்கனி ராங்கனி…
என்னை ரம்மில் ஊற போடு…
இனி காமணி காமினி காமினி…
நெருங்காமல் நெருங்கி ஆடு…

ஆண் : செம் மாங்கனி மாங்கனி மாங்கனி…
இரு கன்னம் தந்த சூடு…
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி…
இது இரவுக் காடு இரையை தேடு…

ஆண் : தீயே தீயே ராத்தீயே இனித்தீயே…
தீண்ட தீண்ட தீர்ந்தியே…
தீயே தீயே ராதீயே இருத்தீயே…
தீர தீர சேர்ந்தியே…

BGM

ஆண் : அழகான வார்த்தை நீ என்றால்…
முற்று புள்ளி வெட்கம்…
மெதுவாக உன்னை வர்ணித்தால்…
மூழ்கி சொக்கி நிற்கும்…

ஆண் : அணு சிதைவில்லாமல் பெண்ணில் மின்சாரம்…
இருவரி கவிதைகள் மின்னும் இதழாகும்…

ஆண் : அட மேல் உதட்டை கீழ் உதட்டை…
ஈரம் செய்யும் நேரம்…
உயிர் மேலிருந்து கீழ் இறங்கி…
என்னென்னவோ ஆகும்…

ஆண் : இது தீண்டளுக்கும் தூண்டலுக்கும்…
இடையில் உள்ள மோகம்…
முத்த தேனில் மூழ்க முன்நேரம்…

ஆண் : தீயே தீயே…

ஆண் : தீயே தீயே ராத்தீயே இனித்தீயே…
தீண்ட தீண்ட தீர்ந்தியே…
தீயே தீயே ராதீயே இருத்தீயே…
தீர தீர சேர்ந்தியே…

BGM

ஆண் : உறையாமல் செய்த அங்கங்கள்…
நெஞ்சை முட்டி கொள்ளும்…
குறையாமல் செய்த பாகங்கள்…
கொஞ்சி குலவ சொல்லும்…

ஆண் : அசைகின்ற சொத்துக்கள் உன்னில் ஏராளம்…
அசத்திடும் வித்தைகள் என்னில் தாராளம்…

ஆண் : ஒரு கால் முளைத்த வானவில்லை…
சாலையோரம் கண்டேன்…
நடமாடும் அந்த பூவனத்தில்…
சாரல் வீச கண்டேன்…

ஆண் : பனி தூவலாக புன்னைகைக்கும்…
பறவை ஒன்றை கண்டேன்…
தீயும் தேனும் சேரும் மெய் கண்டேன்…

பெண் : தீயே தீயே ராத்தீயே இனித்தீயே…
தீண்ட தீண்ட தீர்ந்தியே…
தீயே தீயே ராதீயே இருத்தீயே…
தீர தீர சேர்ந்தியே…

ஆண் : அடி ராங்கனி ராங்கனி ராங்கனி…
என்னை ரமில் ஊற போடு…
இனி காமணி காமினி காமினி…
நெருங்காமல் நெருங்கி ஆடு…

ஆண் : செம் மாங்கனி மாங்கனி மாங்கனி…
இரு கன்னம் தந்த சூடு…
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி…
இது இரவுக் காடு இரையை தேடு…

ஆண் : தீயே தீயே ராத்தீயே இனித்தீயே…
பெண் : தீண்ட தீண்ட தீர்ந்தியே…

ஆண் : தீயே தீயே ராதீயே இருத்தீயே…
பெண் : தீர தீர சேர்ந்தியே…

ஆண் : ஓஓஓ… ஓஓஓ…
பெண் : தீண்ட தீண்ட தீர்ந்தியே…
ஆண் : ஓஓஓ… ஓஓஓ…
பெண் : தீர தீர சேர்ந்தியே…


Notes : Theeyae Theeyae Song Lyrics in Tamil. This Song from Maattrraan (2012). Song Lyrics penned by Pa. Vijay. தீயே தீயே பாடல் வரிகள்.