Tag Archives: ஹரிஹரன்

vennilave-song-lyrics-thuppakki

வெண்ணிலவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன் & பாம்பே ஜெயஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்துப்பாக்கி

Vennilave Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வெண்ணிலவே தரையில் உதித்தாய்…
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…
வெண்ணிலவே தரையில் உதித்தாய்…
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…

ஆண் : நீ எனது கனவில் வரவே…
எழாமல் இருக்கிறேன்…
உன் சுவாசம் உயிரை தொடவே…
விடாமல் பிடிக்கிறேன்…

பெண் : வெண்ணிலவை விழியில் பிடித்தாய்…
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…
நீ எனது கனவில் வரவே…
எழாமல் இருக்கிறேன்…
உன் சுவாசம் உயிரை தொடவே…
விடமால் பிடிக்கிறேன்…

—BGM—

ஆண் : அழகே நீ ஓர் பூகம்பம் தானா…
அருகே வந்தால் பூ கம்பம் தானா…
அழகே நீ ஓர் பூகம்பம் தானா…
அருகே வந்தால் பூ கம்பம் தானா…

பெண் : தீயா நீரா தீராத மயக்கம்…
தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும்…
அணைத்திட எறிந்திடும்…
பெண்தேகம் அதிசயம்…

ஆண் : வெண்ணிலவே தரையில் உதித்தாய்…
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…

—BGM—

பெண் : ஒருநாள் கண்ணில் நீ வந்து சேர்ந்தாய்…
மறுநாள் என்னை கண்டேனே புதிதாய்…

ஆண் : விழிகள் மீனா தூண்டில்கள் என்பேன்…
விழுந்தேன் பெண்ணே ஆனந்தம் கொண்டேன்…
நிலவரம் கலவரம் நெஞ்சோடு மழைவரும்…

பெண் : வெண்ணிலவை விழியில் பிடித்தாய்…
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…
நீ எனது கனவில் வரவே…
எழாமல் இருக்கிறேன்…
உன் சுவாசம் உயிரை தொடவே…
விடமால் பிடிக்கிறேன்…

—BGM—


Notes : Vennilave Song Lyrics in Tamil. This Song from Thuppakki (2012). Song Lyrics penned by Na. Muthu Kumar. வெண்ணிலவே பாடல் வரிகள்.


ஆசபட்ட எல்லாத்தையும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பரிணாமன்ஹரிஹரன் & வைஷாலி உன்னிகிருஷ்ணன்தேவாவியாபாரி

Aasa Patta Ellathayum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்…
அம்மாவ வாங்க முடியுமா…
நீயும் அம்மாவ வாங்க முடியுமா…

குழு (பெண்கள்) : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்…
அம்மாவ வாங்க முடியுமா…
நீயும் அம்மாவ வாங்க முடியுமா…

ஆண் : ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும்…
தாய் போலே தாங்க முடியுமா…

குழு (பெண்கள்) : ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும்…
தாய் போலே தாங்க முடியுமா…

ஆண் : உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா…
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா…

குழு (பெண்கள்) : உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா…
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா…

ஆண் : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்…
அம்மாவ வாங்க முடியுமா நீயும்…

—BGM—

ஆண் : பட்டினியா கெடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா…
பால் குடிக்கும் பிள்ளை முகம் பாா்த்தே பசி மறப்பா…
இளவட்டம் ஆன பின்னும் எண்ணெய் தேச்சு குளிக்க வைப்பா…
உச்சி முதல் பாதம் வர உச்சி கொட்டி மகிழ்ந்திடுவா…

ஆண் : நெஞ்சிலே நடக்க வைப்பா…
நிலாவ பிடிக்க வைப்பா…
பிஞ்சு விரல் நகம் கடிப்பா…
பிள்ளை எச்சு சோறு தின்பா…

ஆண் : பல்லு முளைக்க நெல்லு முனையால்…
மெல்ல மெல்லதான் கீரி விடுவா…
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா

பெண் : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்…
அம்மாவ வாங்க முடியுமா…
நீயும் அம்மாவ வாங்க முடியுமா…

—BGM—

ஆண் : மண்ணில் ஒரு செடி மொளைச்சா…
மண்ணுக்கு அது பிரசவம்தான்…
உன்னை பெற துடி துடிச்சா…
அன்னைக்கு அது பூகம்பம்தான்…

ஆண் : சூரியன சுத்திகிட்டு தன்னை சுத்தும் பூமி அம்மா…
பெத்தெடுத்த பிள்ளைய சுத்தி பித்து கொள்ளும் தாய்மை அம்மா…
கர்ப்பத்தில் நெளிந்த உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்பா…
பேதை போல் அவள் இருப்பாள் மேதையாய் உனை வளர்ப்பா…

ஆண் : என்ன வேண்டும் இனி உனக்கு…
அன்னை மடியில் சொர்கம் இருக்கு…
என்ன வேண்டும் இனி உனக்கு…
அன்னை மடியில் சொர்கம் இருக்கு…


Notes : Aasa Patta Ellathayum Song Lyrics in Tamil. This Song from Viyabari (2007). Song Lyrics penned by Parinaman. ஆசபட்ட எல்லாத்தையும் பாடல் வரிகள்.


தாலியே தேவயில்ல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹரிஹரிஹரன் & பவதாரிணியுவன் ஷங்கர் ராஜாதாமிரபரணி

Thaaliyae Thevaiyilla Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தாலியே தேவயில்ல…
நீதான் என் பொஞ்சாதி…
தாம்பூலம் தேவயில்ல…
நீதான் என் சரிபாதி…

ஆண் : உறவோடு பிறந்தது பிறந்தது…
உசுரோடு கலந்தது கலந்தது…
மாமா மாமா நீதான் நீதானே…

ஆண் : அடி சிறுக்கி நீதான் என் மனசுக்குள்ள…
அடகிறுக்கி நீதான் என் உசுருக்குள்ள…
உன்ன நெனச்சு நான் நடந்தேன் என் ஊனுக்குள்ள…
என்ன உருக்கி…

பெண் : தாலியே தேவயில்ல…
நான்தான் உன் பொஞ்சாதி…
தாம்பூலம் தேவயில்ல…
நீதான் என் சரிபாதி…

—BGM—

ஆண் : பத்து பவுனு பொன்னெடுத்து…
கங்குக்குள்ள காய வச்சு…
தாலி ஒன்னு செய்யப்போறேன் மானே மானே…

பெண் : நட்டநடு நெத்தியில…
ரத்த நிற பொட்டு வச்சு…
உன் கைபுடிச்சு ஊருக்குள்ள போவேன் நானே…

ஆண் : அடி ஆத்தி… அடி ஆத்தி…
மனசுல மனசுல மயக்கம்…

பெண் : இது என்ன… இது என்ன…
கனவுல கனவுல குழப்பம்…

ஆண் : இது காதல் இல்ல…
அதுக்கும் மேலதான்…

பெண் : அட கிறுக்கா…
நான் உனக்காக பொறந்தவடா…
அட கிறுக்கா…
நான் உனக்காக அலைஞ்சவடா…
உன்ன நெனச்சு… ஓஓஓ… ஓஓஓ…

ஆண் : தாலியே தேவயில்ல…
நீதான் என் பொஞ்சாதி…
தாம்பூலம் தேவயில்ல…
நீதான் என் சரிபாதி…

—BGM—

பெண் : எட்டு ஊரு சந்தையில…
எம்பது பேர் பாக்கையில…
உன்ன கட்டிபுடிச்சு கடிக்கப்போறேன்…
நானே நானே…

ஆண் : ஹே… குற்றவியல் நீதிமன்ற
கூண்டுக்குள்ள நிக்க வச்சு…
கேசு ஒன்னு போட்டுருவேன்…
மானே… மானே…

பெண் : அடி ஆத்தி… அடி ஆத்தி…
எனக்கிப்போ பிடிக்குது உன்ன…

ஆண் : இது என்ன… இது என்ன…
நான் எத்தனதடவ சொன்னேன்…

பெண் : இது காதல் இல்ல…
அதுக்கும் மேலதான்… ஹோஹோஓ…

ஆண் : அடி சிறுக்கி…
நீ தாய்மாமன் சீதனமே…
உன்ன நெனச்சு நான் முழுசாக தேயணுமே…
என்ன உருக்கி… ஓஓஓ… ஓஓஓ…

பெண் : தாலியே தேவயில்ல…
நான்தான் உன் பொஞ்சாதி…
தாம்பூலம் தேவயில்ல…
நீதான் என் சரிபாதி…

—BGM—


Notes : Thaaliyae Thevaiyilla Song Lyrics in Tamil. This Song from Thaamirabharani (2007). Song Lyrics penned by Hari. தாலியே தேவயில்ல பாடல் வரிகள்.


நெஞ்சுக்குள் பெய்திடும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன், தேவன் ஏகாம்பரம் & வி.வி. பிரசன்னாஹரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Nenjukkul Peidhidum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே உன் மேல் பிழை…

ஆண் : நில்லாமல் வீசிடும் பேரலை…
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை…
பொன்வண்ணம் சூடிய காரிகை…
பெண்ணே நீ காஞ்சனை…

ஆண் : ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி…
இனி நீதான் எந்தன் அந்தாதி…

ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே உன் மேல் பிழை…

—BGM—

ஆண் : ஏதோ ஒன்று என்னை ஈா்க்க…
மூக்கின் நுனி மா்மம் சோ்க்க…
கள்ளத்தனம் ஏதும் இல்லா…
புன்னகையோ போகன்வில்லா…

ஆண் : நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ…
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ…

ஆண் : என்னோடு வா வீடு வரைக்கும்…
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்…
இவள் யாரோ யாரோ தெரியாதே…
இவள் பின்னால் நெஞ்சே போகாதே…

ஆண் : இது பொய்யோ மெய்யோ தெரியாதே…
இவள் பின்னால் நெஞ்சே போகாதே

குழு (ஆண்கள்) : போகாதே…

ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே உன் மேல் பிழை… ஹோ…

ஆண் : நில்லாமல் வீசிடும் பேரலை…
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை…
பொன்வண்ணம் சூடிய காரிகை…
பெண்ணே நீ காஞ்சனை…

—BGM—

ஆண் : தூக்கங்களை தூக்கிச் சென்றாய்…

குழு (பெண்கள்) : தூக்கிச் சென்றாய்…

ஆண் : ஏக்கங்களை தூவிச் சென்றாய்…
உன்னை தாண்டி போகும் போது…

குழு (பெண்கள்) : போகும் போது…

ஆண் : வீசும் காற்றின் வீச்சு வேறு…

ஆண் : நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே…
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே…
காதல் எனை கேட்கவில்லை…
கேட்காதது காதல் இல்லை…

ஆண் : என் ஜீவன் ஜீவன் நீதானே…
என தோன்றும் நேரம் இதுதானே…
நீ இல்லை இல்லை என்றாலே…
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே…

குழு (பெண்கள்) : நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே உன் மேல் பிழை…

ஆண் & குழு (பெண்கள்) : நில்லாமல் வீசிடும் பேரலை…
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை…
பொன்வண்ணம் சூடிய காரிகை…
பெண்ணே நீ காஞ்சனை…

ஆண் : ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…

ஆண் : ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி…
இனி நீதான் எந்தன் அந்தாதி…

—BGM—


Notes : Nenjukkul Peidhidum Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. நெஞ்சுக்குள் பெய்திடும் பாடல் வரிகள்.


மலா்களே மலா்களே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & கே.எஸ். சித்ராஏ. ஆர். ரகுமான்லவ் பேர்ட்ஸ்

Malargaley Malargaley Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மலா்களே மலா்களே…
இது என்ன கனவா…
மலைகளே மலைகளே…
இது என்ன நினைவா…

பெண் : உருகியதே எனதுள்ளம்…
பெருகியதே விழிவெள்ளம்…
விண்ணோடும் நீதான்…
மண்ணோடும் நீதான்…
கண்ணோடும் நீதான் வா…

பெண் : மலா்களே மலா்களே…
இது என்ன கனவா…
மலைகளே மலைகளே…
இது என்ன நினைவா…

பெண் : உருகியதே எனதுள்ளம்…
பெருகியதே விழிவெள்ளம்…
விண்ணோடும் நீதான்…
மண்ணோடும் நீதான்…
கண்ணோடும் நீதான் வா…

—BGM—

பெண் : மேகம் திறந்து கொண்டு…
மண்ணில் இறங்கி வந்து…
மார்பில் ஒளிந்து கொள்ள வா வா…

ஆண் : மார்பில் ஒளிந்து கொண்டால்…
மாறன் அம்பு வரும்…
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா…

பெண் : என் கூந்தல் தேவன் தூங்கும்…
பள்ளி அறையா அறையா…
மலா் சூடும் வயதில் என்னை…
மறந்து போவதுதான் முறையா…

ஆண் : நினைக்காத நேரமில்லை…
காதல் ரதியே ரதியே…
உன் பேரை சொன்னால் போதும்…
நின்று வழி விடும் காதல் நதியே…

பெண் : என் சுவாசம் உன் மூச்சில்…
உன் வார்த்தை என் பேச்சில்…

ஆண் : ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம்…
என் வாழ்வே வா…

ஆண் : மலா்களே மலா்களே…
இது என்ன கனவா…
மலைகளே மலைகளே…
இது என்ன நினைவா…

ஆண் : உருகியதே எனதுள்ளம்…
பெருகியதே விழிவெள்ளம்…
விண்ணோடும் நீதான்…
மண்ணோடும் நீதான்…
கண்ணோடும் நீதான் வா…

—BGM—

ஆண் : பூவில் நாவிருந்தால்…
காற்று வாய் திறந்தால்…
காதல் காதல் என்று பேசும்…

பெண் : நிலா தமிழ் அறிந்தால்…
அலை மொழி அறிந்தால்…
நம் மேல் கவி எழுதி வீசும்…

ஆண் : வாழ்வோடு வளா்பிறைதானே…
வண்ண நிலவே நிலவே…
வானோடு நீலம் போலே…
இளைந்து கொண்டது இந்த உறவே…

பெண் : உறங்காத நேரம் கூட…
உந்தன் கனவே கனவே…
ஊனோடு உயிரை போல…
உறைந்து போனதுதான் உறவே…

ஆண் : மறக்காது உன் ராகம்…
மரிக்காது என் தேகம்…

பெண் : உனக்காக உயிர் வாழ்வேன்…
வா என் வாழ்வே வா…

பெண் : மலா்களே மலா்களே…
இது என்ன கனவா…
மலைகளே மலைகளே…
இது என்ன நினைவா…

ஆண் : உருகியதே எனதுள்ளம்…
பெருகியதே விழிவெள்ளம்…

பெண் : விண்ணோடும் நீதான்…
மண்ணோடும் நீதான்…

ஆண் : கண்ணோடும் நீதான் வா…

—BGM—


Notes : Malargaley Malargaley Song Lyrics in Tamil. This Song from Love Birds (1996). Song Lyrics penned by Vairamuthu. மலா்களே மலா்களே பாடல் வரிகள்.


குறுக்கு சிறுத்தவளே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர்ஏ. ஆர். ரகுமான்முதல்வன்

Kurukku Chiruththavale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம் மாத்து தாயே…

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம் மாத்து தாயே…

பெண் : ஒரு கண்ணில் நீா் கசிய…
உதட்டு வழி உசிர் கசிய…
உன்னாலே சில முறை இறக்கவும்…
சில முறை பிறக்கவும் ஆனதே…

பெண் : அட ஆத்தோட விழுந்த இலை…
அந்த ஆத்தோட போவது போல்…
நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே…
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே…

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம் மாத்து தாயே…

—BGM—

குழு (பெண்கள்) : ஹே ஹே ஹே ஹே ஹே…
ஹே ஹே ஹே ஹே ஹே…

—BGM—

குழு (பெண்கள்) : ஹே ஹே ஹே ஹே ஹே…
ஹே ஹே ஹே ஹே ஹே…

பெண் : கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே…
கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே…

ஆண் : கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே…
ஒரு மொழியில் சிரிச்சு பேசறியே…

பெண் : வாயி மேல வாய வச்சு…
வார்த்தைகளை உறிஞ்சிபுட்ட…
விரல வச்சு அழுத்திய கழுத்துல…
கொளுத்திய வெப்பம் இன்னும் போகல…

ஆண் : அடி ஒம்போல செவப்பு இல்ல…
கணுக்கால் கூட கருப்பு இல்ல…
நீ தீண்டும் இடம் தித்திக்குமே…
இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே…

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம் மாத்து தாயே…

—BGM—

ஆண் : ஒரு தடவ இழுத்து அணைச்சபடி…
உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே…

பெண் : ஒம்முதுக தொலைச்சி வெளியேற…
இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே…

ஆண் : மழையடிக்கும் சிறு பேச்சு…
வெயிலடிக்கும் ஒரு பார்வை…
ஒடம்பு மண்ணில் புதையிற வரையில்…
உடன் வரக் கூடுமோ…

பெண் : உசிர் என்னோட இருக்கயில…
நீ மண்ணோட போவதெங்கே…
அட உன் ஜீவனில் நானில்லையா…
கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமைய்யா…

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம் மாத்து தாயே…

பெண் : ஒரு கண்ணில் நீா் கசிய…
உதட்டு வழி உசிர் கசிய…
உன்னாலே சில முறை இறக்கவும்…
சில முறை பிறக்கவும் ஆனதே…

பெண் : அட ஆத்தோட விழுந்த இலை…
அந்த ஆத்தோட போவது போல்…
நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே…
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே…

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…

பெண் : உன்ன கொஞ்சம் பூசுவேன்யா…

ஆண் : உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம்…

பெண் : மாத்துவேன்யா…

ஆண் : ஒஹோ… ஓஓஓ…
ஒஹோ… ஓஓஓ…

பெண் : ஆஆ… ஆஆஆ…
ஆஆ… ஆஆஆ…


Notes : Kurukku Chiruththavale Song Lyrics in Tamil. This Song from Mudhalvan (1999). Song Lyrics penned by Vairamuthu. குறுக்கு சிறுத்தவளே பாடல் வரிகள்.


வெண்ணிலவே வெண்ணிலவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சாதனா சர்கம்ஏ. ஆர். ரகுமான்மின்சர கனவு

Vennilavae Vennilavae Song Lyrics in Tamil


ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை… ஹேய்…
வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை… ஹேய்…

—BGM—

ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை…
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே…
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…

ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை…
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே…
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…

—BGM—

ஆண் : இது இருளல்ல அது ஒளியல்ல…
இது இரண்டோடும் சேராத பொன் நேரம்…
இது இருளல்ல அது ஒளியல்ல…
இது இரண்டோடும் சேராத பொன் நேரம்…

ஆண் : தலை சாயாதே விழி மூடாதே…
சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்…
பெண்ணே… பெண்ணே…
பூலோகம் எல்லாமே தூங்கிபோன பின்னே…
புல்லோடு பூவிழும் ஓசை கேட்கும் பெண்ணே…
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம்…
பாலுாட்ட நிலவுண்டு…

—BGM—

பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை…
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே…
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…

—BGM—

பெண் : எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு…
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு…

ஆண் : இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்…
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு…

பெண் : பெண்ணே… பெண்ணே…
பூங்காற்று அறியாமல் பூவை திறக்க வேண்டும்…
பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்…

ஆண் : அட உலகை ரசிக்க வேண்டும் நான்…
உன் போன்ற பெண்ணோடு…

—BGM—

ஆண் & பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே…
விண்ணை தாண்டி வருவாயா…
விளையாட ஜோடி தேவை…
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே…
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்…

—BGM—


Notes : Vennilavae Vennilavae Song Lyrics in Tamil. This Song from Minsara Kanavu (1997). Song Lyrics penned by Vairamuthu. வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் வரிகள்.


என் ஜீவன்

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார் & ஆர். தியாகராஜன்ஹரிஹரன், சைந்தவி & வைகோம் விஜயலட்சுமிஜி. வி. பிரகாஷ் குமார்தெறி

En Jeevan Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்னாலே… எந்நாளும்…
என் ஜீவன் வாழுதே…
சொல்லாமல்… உன் சுவாசம்…
என் மூச்சில் சேருதே…
உன் கைகள் கோர்க்கும்…
ஓா் நொடி…
என் கண்கள் ஓரம்…
நீா்த்துளி…
உன் மார்பில் சாய்ந்து…
சாகத்தோணுதே…
ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : உன்னாலே… எந்நாளும்…
என் ஜீவன் வாழுதே…
சொல்லாமல்… உன் சுவாசம்…
என் மூச்சில் சேருதே…

பெண் : உபயகுசல சிரஜீவன…
பிரசுதபரித மஞ்சுளதர…
ஸ்ரீங்காரே… சஞ்சாரே…
அதர ருச்சித மதுரிதபக…
சுதனகனக பிரசமநிரத…
பாந்தாவ்யே… மாங்கல்யே…

குழு (பெண்கள்) : மமதம…
சதி சமதசசக…
முகமனசுக சுபநலஇவ…
சுசுத சகித காமம்…
விரகரகித பாமம்…
ஆனந்த போகம்…
ஆஜீவ காலம்…
பாசானு பந்தம்…
காலானு காலம்…
தெய்வானுகுலம் காம்யாச்ச…
சித்திம் காமயே…

ஆண் : விடிந்தாலும் வானம்…
இருள்பூச வேண்டும்…
மடிமீது சாய்ந்து…
கதைபேச வேண்டும்…

பெண் : முடியாத பார்வை…
நீ வீச வேண்டும்…
முழு நேரம் என்மேல்…
உன் வாசம் வேண்டும்…

ஆண் : இன்பம் எதுவரை…
நாம் போவோம் அதுவரை…
நீ பார்க்கப் பார்க்க…
காதல் கூடுதே…
ஓஹோ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : உன்னாலே… எந்நாளும்…
என் ஜீவன் வாழுதே…
சொல்லாமல் உன் சுவாசம்…
என் மூச்சில் சேருதே…

BGM

பெண் : ஏராளம் ஆசை…
என் நெஞ்சில் தோன்றும்…
அதை யாவும் பேச…
பல ஜென்மம் வேண்டும்…

ஆண் : ஓ… ஏழேழு ஜென்மம்…
ஒன்றாக சோ்ந்து…
உன்னோடு இன்றே…
நான் வாழ வேண்டும்…

பெண் : காலம் முடியலாம்…
நம் காதல் முடியுமா…
நீ பார்க்கப் பார்க்க…
காதல் கூடுதே…
ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ…

பெண் : உன்னாலே… எந்நாளும்…
என் ஜீவன் வாழுதே…

ஆண் & பெண் : சொல்லாமல்…
உன் சுவாசம்…

பெண் : என் மூச்சில்
சேருதே…

ஆண் & பெண் : உன்
கைகள் கோர்க்கும்…
ஓா் நொடி…
என் கண்கள் ஓரம்…
நீா்த்துளி…
உன் மார்பில் சாய்ந்து…
சாகத்தோணுதே….
ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ…

ஆண் : உன்னாலே… எந்நாளும்…
என் ஜீவன் வாழுதே…
சொல்லாமல்… உன் சுவாசம்…
என் மூச்சில் சேருதே…

BGM


Notes :  En Jeevan Song Lyrics in Tamil. This Song from Theri (2016). Song Lyrics penned by Na. Muthu Kumar & R. Thiyagarajan. என் ஜீவன் பாடல் வரிகள்.


வானே வானே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஹரிஹரன் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்விஸ்வாசம்

Vaaney Vaaney Song Lyrics in Tamil


குழு : மாங்கல்யம் தந்துனானே…
மம ஜீவன ஹேத்துனா…
கண்டே பத்னாமி சுபகே தவம்…
ஜீவா சரதாத் சதம்…

குழு : ஜும் ஜும்…
தர ரர தர தர ரரா…
ஜும் ஜும்…

BGM

குழு : ஜும் ஜும்…
தார ரார ரா ரா…
ஜும் ஜும்…

BGM

பெண் : வானே….
வானே… வானே…
நான் உன்…
மேகம் தானே…

குழு : ஜும் ஜும்… தும் தும்…
ஜும் ஜும்… தும் தும்…

பெண் : வானே….
வானே வானே…
நான் உன்…
மேகம் தானே…

பெண் : என் அருகிலே…
கண் அருகிலே…
நீ வேண்டுமே…

குழு : தும் தும் தும்… தும் தும் தும்…

பெண் : மண் அடியிலும்…
உன் அருகிலே…
நான் வேண்டுமே…

குழு : தும் தும் தும்… தும் தும் தும்…

பெண் : சொல்ல முடியாத காதலும்…
சொல்லில் அடங்காத நேசமும்…

குழு : தும் தும்…

பெண் : என்ன முடியாத ஆசையும்…
உன்னிடத்தில் தோன்றுதே…

ஆண் : நீதானே… பொஞ்சாதி…
நானே உன்… சரிபாதி…
நீதானே… பொஞ்சாதி…
நானே உன்… சரிபாதி…

பெண் : வானே….
வானே… வானே…
நான் உன்…
மேகம் தானே…

குழு : தும் தும் தும்… தும் தும் தும்…
தும் தும் தும்… தும் தும் தும்…
தும் தும் தும்… தும் தும் தும்…
தும் தும் தும்… தும் தும் தும்…
தும் தும் தும்… தும் தும் தும்…

BGM

பெண் : ஆஅ… ஆஅ…

BGM

ஆண் : இனியவளே…
உனது இரு விழி முன்
பழரச குவளையில்
விழுந்த எறும்பின் நிலை…
எனது நிலை…
விலக விருப்பம் இல்லையே… பூவே…

பெண் : அதிசயனே…
பிறந்து பல வருடம்
அறிந்தவை மறந்தது
எனது நினைவில் இன்று
உனது முகம்…
தவிர எதுவும் இல்லையே… அன்பே…

ஆண் : வேறாரும் வாழாத…
பெரு வாழ்விது…
நினைத்தாலே மனம் எங்கும்…
மழை தூவுது…

பெண் : மழலையின் வாசம் போதுமே…
தரையினில் வானம் மோதுமே…
ஒரு கணமே… உன்னை பிரிந்தால்…
உயிர் மலர் காற்று போகுமே…

ஆண் : நீதானே… பொஞ்சாதி…
நானே உன்… சரிபாதி…

பெண் : வானே….
வானே… வானே…
நான் உன்…
மேகம் தானே…

ஆண் : என் அருகிலே…
கண் அருகிலே…
நீ வேண்டுமே…

பெண் : மண் அடியிலும்…
உன் அருகிலே…
நான் வேண்டுமே…

ஆண் : சொல்ல முடியாத காதலும்…
சொல்லில் அடங்காத நேசமும்…

பெண் : என்ன முடியாத ஆசையும்…
உன்னிடத்தில் தோன்றுதே…

ஆண் : நீதானே… பொஞ்சாதி…
நானே உன்… சரிபாதி…
நீதானே…

குழு : நீதானே…

ஆண் : பொஞ்சாதி…

குழு : பொஞ்சாதி…

ஆண் : நானே உன்…

குழு : நானே உன்…

ஆண் : சரிபாதி…

குழு : சரிபாதி…

பெண் : வானே…..


Notes : Vaaney Vaaney Song Lyrics in Tamil. This Song from Viswasam (2019). Song Lyrics penned by Viveka. வானே வானே பாடல் வரிகள்.