Tag Archives: ஸ்ரேயா கோஷல்

munbe-vaa-song-lyrics

முன்பே வா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிநரேஷ் ஐயர் & ஸ்ரேயா கோஷல்ஏ. ஆர். ரகுமான்சில்லுனு ஒரு காதல்

Munbe Vaa Song Lyrics in Tamil


—BGM—

பெண் : முன்பே வா என் அன்பே வா…
ஊனே வா உயிரே வா…
முன்பே வா என் அன்பே வா…
பூ பூவாய் பூப்போம் வா…
நான் நானா கேட்டேன் என்னை நானே…
நான் நீயா நெஞ்சம் சொன்னதே…

பெண் : முன்பே வா என் அன்பே வா…
ஊனே வா உயிரே வா…
முன்பே வா என் அன்பே வா…
பூ பூவாய் பூப்போம் வா…

குழு (பெண்கள்) : ரங்கோ ரங்கோலி…
கோலங்கள் நீ போட்டாய்…
கோலம் போட்டவள் கைகள் வாழி…
வளையல் சத்தம் ஜல் ஜல்…

குழு (பெண்கள்) : ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்…
கோலம் போட்டவள் கைகள் வாழி…
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை…
சித்திர புன்னகை வண்ணம் மின்ன…

—BGM—

பெண் : பூ வைத்தாய் பூ வைத்தாய்…
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்…
மண பூவைத்து பூ வைத்து…
பூவைக்குள் தீ வைத்தாய்… ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : நீ நீ நீ மழையில் ஆட…
நான் நான் நான் நனைந்தே வாட…
என் நாளத்தில் உன் ரத்தம்…
நாடிக்குள் உன் சத்தம் உயிரே… ஹோ…

பெண் : தோளில் ஒரு சில நாளில்…
தனியென ஆனால் தரையினில் மீன்… ஹ்ம்ம்… ம்ம்…

பெண் : முன்பே வா என் அன்பே வா…
ஊனே வா உயிரே வா…
நான் நானா கேட்டேன் என்னை நானே…

ஆண் : நான் நானா கேட்டேன் என்னை நானே…

பெண் : முன்பே வா என் அன்பே வா…
பூ பூவாய் பூப்போம் வா…

—BGM—

ஆண் : நிலவிடம் வாடகை வாங்கி…
விழி வீட்டினில் குடி வைக்கலாமா…
நாம் வாழும் வீட்டுக்குள்…
வேறாரும் வந்தாலே தகுமா… ஆ… ஆ…

பெண் : தேன் மழை தேக்குக்கு நீ தான்…
உந்தன் தோள்களில் இடம் தரலாமா…
நான் சாயும் தோள் மேல்…
வேறாரும் சாய்ந்தாலே தகுமா… ஆ… ஆ…

ஆண் : நீரும் செம்புல சேறும்…
கலந்தது போலே கலந்தவர் நாம்…

பெண் : முன்பே வா என் அன்பே வா…
ஊனே வா உயிரே வா…
முன்பே வா என் அன்பே வா…
பூ பூவாய் பூப்போம் வா…

ஆண் : நான் நானா கேட்டேன் என்னை நானே…
நான் நீயா நெஞ்சம் சொன்னதே…

பெண் : முன்பே வா என் அன்பே வா…
ஊனே வா உயிரே வா…
முன்பே வா என் அன்பே வா…
பூ பூவாய் பூப்போம் வா…

குழு (பெண்கள்) : ரங்கோ ரங்கோலி…
கோலங்கள் நீ போட்டாய்…
கோலம் போட்டவள் கைகள் வாழி…
வளையல் சத்தம் ஜல் ஜல்…

குழு (பெண்கள்) : ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்…
கோலம் போட்டவள் கைகள் வாழி…
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை…
சித்திர புன்னகை வண்ணம் மின்ன…

குழு (பெண்கள்) : ரங்கோ ரங்கோலி…
கோலங்கள் நீ போட்டாய்…
கோலம் போட்டவள் கைகள் வாழி…
வளையல் சத்தம் ஜல் ஜல்…

குழு (பெண்கள்) : ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்…
கோலம் போட்டவள் கைகள் வாழி…
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை…
சித்திர புன்னகை வண்ணம் மின்ன…

—BGM—


Notes : Munbe Vaa Song Lyrics in Tamil. This Song from Sillunu Oru Kaadhal (2006). Song Lyrics penned by Vaali. முன்பே வா பாடல் வரிகள்.


மன்னிப்பாயா மன்னிப்பாயா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஏ.ஆர்.ரகுமான் & ஸ்ரேயா கோஷல்ஏ.ஆர்.ரகுமான்விண்ணைத்தாண்டி வருவாயா

Mannipaaya Mannipaaya Song Lyrics in Tamil


பெண் : கடலில் மீனாக இருந்தவள் நான்…
உனக்கென கரை தாண்டி வந்தவள்தான்…
துடித்திருந்தேன் தரையினிலே…
திரும்பிவிட்டேன் என் கடலிடமே…

—BGM—

பெண் : ஒரு நாள் சிரித்தேன்…
மறுநாள் வெறுத்தேன்…
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா… மன்னிப்பாயா…

—BGM—

பெண் : ஒரு நாள் சிரித்தேன்…
மறுநாள் வெறுத்தேன்…
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா…
மன்னிப்பாயா…

ஆண் : கண்ணே தடுமாறி நடந்தேன்…
நூலில் ஆடும் மழையாகிப் போனேன்…
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே…

ஆண் : தொலை தூரத்தில் வெளிச்சம் நீ…
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே…
மேலும் மேலும் உருகி உருகி…
உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்… ஓஓ…
உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்…

—BGM—

பெண் : ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்…
உள்ளே உள்ள ஈரம் நீதான்…
வரம் கிடைத்தும் நான் தவறவிட்டேன்…
மன்னிப்பாயா… அன்பே…

ஆண் : காற்றிலே ஆடும் காகிதம் நான்…
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்…
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்…
என் கலங்கரை விளக்கமே…

பெண் : ஒரு நாள் சிரித்தேன்…
மறுநாள் வெறுத்தேன்…
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா…
மன்னிப்பாயா…

ஆண் & பெண் : அன்பிற்கும் உண்டோ உண்டோ அழைக்கும் தாழ்…
அன்பிற்க்கும் உண்டோ அழைக்கும் தாழ்…
ஆர்வல புண்கண்ணீர் பூசல் தரும்…
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்…
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு…
புலம்பல் எனச் சென்றேன் புல்லிறேன் நெஞ்சம்…
கலத்தல் உருவது கண்டு…

பெண் : ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ…
போவாயோ கானல் நீர் போலே தோன்றி…
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்…
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்…

பெண் : ஒரு நாள் சிரித்தேன்…
மறுநாள் வெறுத்தேன்…
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா…
மன்னிப்பாயா…

ஆண் : கண்ணே தடுமாறி நடந்தேன்…
நூலில் ஆடும் மழையாகிப் போனேன்…
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே…

ஆண் : தொலை தூரத்தில் வெளிச்சம் நீ…
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே…
மேலும் மேலும் உருகி உருகி…
உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்…

ஆண் : மேலும் மேலும் உருகி உருகி…
உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்… ஓஓ…
உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்…

பெண் : ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்…

—BGM—


Notes : Mannipaaya Mannipaaya Song Lyrics in Tamil. This Song from Vinnaithaandi Varuvaayaa (2010). Song Lyrics penned by Thamarai. மன்னிப்பாயா மன்னிப்பாயா பாடல் வரிகள்.


அன்பே பேரன்பே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிசித் ஶ்ரீராம் & ஸ்ரேயா கோஷல்யுவன் ஷங்கர் ராஜாஎன்.ஜி.கே (நந்த கோபாலன் குமரன்)

Anbe Peranbe Song Lyrics in Tamil


ஆண் : அன்பே… அன்பே அன்பே அன்பே…
அன்பே… அன்பே அன்பே அன்பே…
பேரன்பே… பேரன்பே பேரன்பே…
பேரன்பே… பேரன்பே பேரன்பே…

BGM

ஆண் : ஹோ… ஓ ஓ ஹோ…
ஓ ஓ ஹோ…
ஓ ஓ ஹோ…

BGM

பெண் : ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்…
உறவொன்று கேட்கிறேன்…
வரைமீறும் இவளின் ஆசை நிறைவேற பார்க்கிறேன்…
நதி சேரும் கடலின் மீது மழை நீராய் சேருவேன்…

பெண் : அமுதே பேரமுதே…
பெண் மனதின் கனவின் ஏக்கம் தீர்க்குமா…
ஈர்க்குமா… ஆ…
மதியை தன் மதியை இவன் அழகின் பிம்பம்…
கண்கள் பார்க்குமா… தோற்குமா…

ஆண் : மழைவானம் தூறும் போது மணல் என்ன கூசுமோ…
மலரோடு மலர்கள்கூட ஊர் என்ன தூற்றுமோ…
திரையே திரை கடலே…
உன் அதிரும் அன்பு மதிலை தாண்டுதே… தூண்டுதே…

BGM

பெண் : ஆஅ… ஆஅ… ஆ…
நெஞ்சோரம் தூங்கும் மோகம்…
கண்ணோரம் தூபம் போட…
சொல்லாத ரகசியம் நீதானே…
ஊர் கேட்க்க ஏங்குதே…

பெண் : தனிமையில் துணை வரும் யோசனை…
நினைவிலும் மணக்குது உன் வாசனை…
எல்லாமே ஒன்றாக மாறுதே…
மணந்திட சேவல் கூவுதே…

ஆண் : ஓ… கோடை காலத்தின் மேகங்கள்…
கார்காலம் தூறும்… ம்ம்…
ஆள் இல்லாத காட்டிலும்…
பூபாளம் கேட்க்கும்…
ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…

ஆண் & பெண் : அன்பே பேரன்பே…
நெடுவாழ்வின் நிழல்கள் வண்ணம் ஆகுதே…
ஆகுதே… ஏ… ஏ…
உறவே நம் உறவே…
ஒரு அணுவின் பிரிவில் அன்றில் ஆகுதே… ஆகுதே…

ஆண் : ஹோ… ஹோ ஓ…
உறையாத சொல்லின் பொருளை…
மொழி இங்கு தாங்குமோ…
உறவாக அன்பில் வாழ…
ஒரு ஆயுள் போதுமோ…

BGM


Notes : Anbe Peranbe Song Lyrics in Tamil. This Song from NGK (Nandha Gopalan Kumaran) (2019). Song Lyrics penned by Uma Devi. அன்பே பேரன்பே பாடல் வரிகள்.


நீதானே நீதானே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஏ. ஆர். ரகுமான் & ஸ்ரேயா கோஷல்ஏ. ஆர். ரகுமான்மெர்சல்

Neethanae Song Lyrics in Tamil


பெண் : நீதானே நீதானே…
என் நெஞ்சைத் தட்டும் சத்தம்…
அழகாய் உடைந்தேன்…
நீயே அர்த்தம்…

பெண் : நீதானே நீதானே…
என் நெஞ்சைத் தட்டும் சத்தம்…
அழகாய் உடைந்தேன்…
நீயே அர்த்தம்…

ஆண் : என் மாலை வானம் மொத்தம்…
இருள் பூசிக் கொள்ளும் சத்தம்…
இங்கு நீயும் நானும் மட்டும்…
இது கவிதையோ… ஓ…

பெண் : நீதானே நீதானே…
என் கண்கள் தேடும் இன்பம்…
உயிரின் திரையில்…
உன் பால் பிம்பம்…

ஆண் : நம் காதல் காற்றில் பற்றும்…
அது வானின் காதில் எட்டும்…
நாம் கையில் மாற்றிக் கொள்ள…
பொன் திங்கள் விழும்…

BGM

ஆண் : யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
துளி மையல் உண்டாச்சே…

ஆண் : யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
அவள் மையம் கொண்டாச்சே…

பெண் : ஆ நீதானே… நீதானே…
என் நெஞ்சைத் தட்டும்…
சத்தம்…
அழகாய் உடைந்தேன்…
நீயே… ஆ.. ஆ…

ஆண் : என் மாலை வானம் மொத்தம்…
இருள் பூசிக் கொள்ளும் சத்தம்…
இங்கு நீயும் நானும் மட்டும்…
இது கவிதையோ… ஓ…

BGM

பெண் : யாலே யாலே…
யாலே யாலே…
யாலே யாலே…
யாலே யாலே…
யாலே யாலே…
யாலே யாலே…
உன் ஆசைச் சொல்லாலே…

பெண் : யாலே யாலே…
யாலே யாலே…
யாலே யாலே…
யாலே யாலே…
யாலே யாலே…
யாலே யாலே…
அழகேரிச் செல்வாளே…

ஆண் : நீதானே நீதானே…
என் நெஞ்சைத் தட்டும் சத்தம்…
அழகாய் உடைந்தேன்…
நீயே… ஏ… அர்த்தம்…

பெண் : என் மாலை வானம் மொத்தம்…
இருள் பூசிக் கொள்ளும் சத்தம்…
இங்கு நீயும் நானும் மட்டும்…
இது கவிதயோ… ஓ…

ஆண் : நீதானே… நீதானே…

BGM


Notes : Neethanae Song Lyrics in Tamil. This Song from Mersal (2017). Song Lyrics penned by Vivek. நீதானே நீதானே பாடல் வரிகள்.


கனவே உறவே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நிரஞ்சன் பாரதிஸ்ரேயா கோஷல்யுவன் ஷங்கர் ராஜாபிளான் பண்ணி பண்ணனும்

Kanave Urave Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹா… ஆ… ஆ… ஹா… ஆ… ஆ…
ஹா… ஆ… ஆ… ஹா… ஆ…

BGM

பெண் : கனவே கனவே…
விழியில் நிகழா நிஜமே…
உன்னை நான் இழந்தால்…
நெருப்பில் எரியும் உயிரே…

பெண் : உறவே உறவே…
சிறகை நீதான் கொடுத்தாய்…
விண்ணைப் பார்த்தேன் உடனே…
அதை நீ பறித்தாய்…

பெண் : இலக்கின்றி இதயங்கள் இயங்கிடுமா…
இயங்கிட இதயமும் முயன்றிடுமா…
வானமே வீழ்ந்ததே…
எந்நாளும் விடியாதே…

பெண் : மனதை சுடுமே…
கொதிக்கும் கண்ணீர் மழையே…
இருளில் அழியும்…
எண்ணம் செல்லும் திசையே…

பெண் : வாழ்க்கை இனிமேல்…
கொடியத் தனிமை சிறையே…
சொந்தம் இருந்தும்…
எனக்கு வழியேத் துணையே…

BGM

பெண் : அழகிய ஆசையால் நானே…
எனக்கொருக் கல்லறை ஆனேன்…
காற்றிலே ஊதிடும் துகளாய் போனேனே…

பெண் : விதையிலேப் பயிரை நான் கண்டேன்…
செடியிலே துளிரை நான் கண்டேன்…
பெண்களின் கனவுகள் கானல் நீர்தானே…

பெண் : விழுந்திடும் அலைகள் உயராதா…
வழிகளில் வலிமை வாராதா…
ரனங்களில் வழிகள் பிறக்காதா…
சுட்டால் மின்னும் தங்கம் நானா…
பூ மனது…

பெண் : கனவே கனவே…
விழியில் நிகழா நிஜமே…
உன்னை நான் இழந்தால்…
நெருப்பில் எரியும் உயிரே…

பெண் : உறவே உறவே…
சிறகை நீதான் கொடுத்தாய்…
விண்ணைப் பார்த்தேன் உடனே…
அதை நீ பறித்தாய்…

BGM

பெண் : ஹா… ஆ… ஆ… ஹா… ஆ… ஆ…
ஹா… ஆ… ஆ… ஹா… ஆ…


Notes : Kanave Urave Song Lyrics in Tamil. This Song from Plan Panni Pannanum (2021). Song Lyrics penned by Niranjan Bharathi. கனவே உறவே பாடல் வரிகள்.


ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசீன் ரோல்டன் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்சீமராஜா

Onnavitta Yaarum Yenakilla Song Lyrics in Tamil


பெண் : ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல…
பாரு… பாரு…
என்னக் கண்டேன்…
நானும் உனக்குள்ள…

பெண் : ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல…
பாரு… பாரு…
என்னக் கண்டேன்…
நானும் உனக்குள்ள…

பெண் : உறவாக நீயும் சேர…
உசுருல வீசும் சூரக்காத்து…
பல நூறு கோடி ஆண்டு…
நிலவுல போடவேணும் கூத்து…

ஆண் : அடியே கூட்டத் தாண்டி…
பறந்து வா வெளியில…
வெளியில… ஆ… ஆ…

ஆண் : ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல…
பாரு… பாரு…
என்னக் கண்டேன்…
நானும் உனக்குள்ள…

பெண் : ஆ… ஆ… ஆ…

ஆண் : ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல…
பாரு… பாரு…
என்னக் கண்டேன்…
நானும் உனக்குள்ள…

பெண் : ஆ… ஆ… ஆ…
உறவாக நீயும் சேர…
உசுருல வீசும் சூரக்காத்து…
பல நூறு கோடி ஆண்டு…
நிலவுல போடவேணும் கூத்து…

ஆண் : அடியே கூட்டத் தாண்டி…
பறந்து வா வெளியில…
வெளியில… அ… அ…

BGM

பெண் : வானம் நீ வந்து நிக்க நல்லபடி…
விடியுமே… விடியுமே…
பூமி… உன்
கண்ணுக்குள்ள சொன்னபடி…
சொழலுமே… சொழலுமே…

ஆண் : அந்தி பகல் ஏது…
ஒன்ன மறந்தாலே…
அத்தனையும் பேச…
பத்தலயே நாளே…

பெண் : மனசே தாங்காம…
நான் உன் மடியில் தூங்காம…
கோயில் மணி ஓச…
நெதம் கேட்பேன்…
ரெண்டு விழியில்…

ஆண் : ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல…
பாரு… பாரு…
என்னக் கண்டேன்…
நானும் உனக்குள்ள…

பெண் : ஓ… ஓ… ஓ…
ஒன்ன விட்டா…
யாரும் எனக்கில்ல…
பாரு… பாரு…
என்னக் கண்டேன்…
நானும் உனக்குள்ள…

BGM

ஆண் : நேக்கா நீ கண் அசைக்க…
கண்டபடி மெதக்குறேன்…
மெதக்குறேன்…
காத்தா நான் உள்ள…
வந்து ஒன்ன சேர…
எடுக்குறேன்… எடுக்குறேன்…

பெண் : ஒத்த நொடி…
நீயும் தள்ளி இருந்தாலே…
கண்ண இவ மூடி…
போயிடுவேன் மேலே…

ஆண் : கடலே காஞ்சாலும்…
ஏழு மழையும் சாஞ்சாலும்…
காப்பேன்… ஒன்ன நானே…
கலங்காதே கண்ணுமணியே…

பெண் : .ஆ… ஆ…
ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல…
பாரு… பாரு…
என்னக் கண்டேன்…
நானும் உனக்குள்ள…

ஆண் : ஆ… ஆ… ஆ…
ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல…
பாரு… பாரு…
என்னக் கண்டேன்…
நானும் உனக்குள்ள…

பெண் : . ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ…


Notes :  Onnavitta Yaarum Yenakilla Song Lyrics in Tamil. This Song from Seemaraja (2018). Song Lyrics penned by Yugabharathi. ஒன்ன விட்டா யாரும் எனக்கில்ல பாடல் வரிகள்.


மிருதா மிருதா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவிஜய் யேசுதாஸ் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்மிருதன்

Mirutha Mirutha Song Lyrics in Tamil


BGM

பெண் : மிருதா…
மிருதா… மிருதா…
நீ யாரென…
இவளிடம் சொல்வாயா…
மிருதா… மிருதா… மிருதா…
உன் காதலை…
உயிருடன் கொல்வாயா…
இவள் நெஞ்சினில்…
மெதுவாய் நுழைவாயா…
இவள் கண்களின்…
முன்னே சிதைவாயா…
மிருதா.. ஆ…

குழு (ஆண்கள்) : நான்
மனிதன் அல்ல…
கொல்லும் மிருகம் அல்ல…
இரண்டுக்கும் நடுவில்…
ஏதோ ஒன்று…
நான் நிஜமும் அல்ல…
நீ கனவும் அல்ல…
இரண்டுக்கும் இடையில்…
ஆனோம் இன்று…

பெண் : மிருதா…
மிருதா… மிருதா…
நீ யாரென…
இவளிடம் சொல்வாயா…
மிருதா… மிருதா… மிருதா…
உன் காதலை…
உயிருடன் கொல்வாயா…

BGM

குழு (ஆண்கள்) : நான்
அழுகை அல்ல…
நீ சிரிப்பும் அல்ல…
இரண்டுக்கும் இடையில்…
கதறல் இது…
நான் சிலையும் அல்ல…
நீ உளியும் அல்ல…
இரண்டுக்கும் இடையில்…
சிதறல் இது…

ஆண் : நான் முடிவும் அல்ல…
நீ தொடக்கம் அல்ல…
இரண்டுக்கும் இடையில்…
பயணம் இது…

குழு (ஆண்கள்) : நான்
இருளும் அல்ல…
நீ ஒளியும் அல்ல…
இரண்டுக்கும் இடையில்…
விடியல் இது…

பெண் : தொலைவில் அன்று…
பார்த்த கனமா…
அருகில் இன்று
நேரும் ரணமா…
கொல்லாமல் நெஞ்சைக்
கொல்வதென்ன கூறாய்…
வாய்விட்டு அதைக்
கூறாயோ… ஓ…
சொல்லாமல் என்னைவிட்டு…
நீயும் போனால்…
என்னாவேன் என்று பாராயோ…

ஆண் : சில மேகங்கள்…
பொழியாமலே கடந்தேவிடும்…
உன் வானிலே…
எந்தன் நெஞ்சமும்…
ஒரு மேகமே…
அதை சிந்தும் முன்னே…
வானும் தீா்ந்ததே…

பெண் : மிருதா…
மிருதா… மிருதா…
நீ யாரென…
இவளிடம் சொல்வாயா…
மிருதா… மிருதா… மிருதா…
உன் காதலை…
உயிருடன் கொல்வாயா…
இவள் நெஞ்சினில்…
மெதுவாய் நுழைவாயா…
இவள் கண்களின்…
முன்னே சிதைவாயா..
மிருதா… ஆ…

குழு (ஆண்கள்) : நான்
மனிதன் அல்ல…
கொல்லும் மிருகம் அல்ல…
இரண்டுக்கும் நடுவில்…
ஏதோ ஒன்று…
நான் நிஜமும் அல்ல…
நீ கனவும் அல்ல…
இரண்டுக்கும் இடையில்
ஆனோம் இன்று…

BGM


Notes : Mirutha Mirutha Song Lyrics in Tamil. This Song from Miruthan (2016). Song Lyrics penned by Madhan Karky. மிருதா மிருதா பாடல் வரிகள்.


கடைக் கண்ணாலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஸ்ரேயா கோஷல் & வருண் பரந்தாமன்டி. இமான்பூமி

Kadai Kannaaley Song Lyrics in Tamil


பெண் : அண்ணலும் நோக்கினான்…
அவளும் நோக்கினாள்…
பார்த்த நொடி யுகமாய் நீள…
பதைப் பதைத்து…
கண் திறப்பேன்…
பின்னும் ஆற்றாமையால்…
அல்லலுற்று கவண் வீசினாள்…
கடைக் கண்ணாலே…

BGM

பெண் : கடைக் கண்ணாலே ரசித்தேனே…
கவின் பூவே கண்ணாளா…
குடைக்குள்ளாடும் மழைக்காக…
எதிர் பார்த்தேன் இந்நாளா… ஆ…

BGM

பெண் : கடைக் கண்ணாலே ரசித்தேனே…
கவின் பூவே கண்ணாளா…
குடைக்குள்ளாடும் மழைக்காக…
எதிர் பார்த்தேன் இந்நாளா…

பெண் : தரை நில்லா நில்லா…
இருக் காலோடு கரை…
கொள்ளாக் கொள்ளா…
அலை நீரோடு…
உறங்காமலே… ஏ… ஏ…
தொடரும் உன் ஞாபகம்…
உயிர்த் தேடலில்…
இடறும் உன் பூ முகம்…

பெண் : கண்ணாளனே… ஏ… ஏ…
கண்ணாளனே… ஏ… ஏ…
உன்னிடமே… ஏ… ஏ…
என் மனமே… ஏ… ஏ…

பெண் : கடைக் கண்ணாலே ரசித்தேனே…
கவின் பூவே கண்ணாளா… ஆ…

BGM

பெண் : அண்ணலும் நோக்கினான்…
அவளும் நோக்கினாள்…

BGM

பெண் : ஒளிந்தேன் மறைந்தேன்…
எதைப் பார்த்தும் நான்…
உனைச் சேர்ந்த பின்பு…
பயம் நீங்கினேன்…

பெண் : படர்ந்தேன் அலைந்தேன்…
கொடிப் போல நான்…
மணி மார்பில் சாய்ந்து…
மலர் சேர்க்கிறேன்…

பெண் : விழியை இமையை விரித்தேன்…
உனை என் இளமையின் அரண்மனை…
வரவேற்க்குதே…

பெண் : விரலை நகத்தை கடித்தே எழுதும்…
கவிதையை இதழ்களும்…
அரங்கேற்றுதே…

பெண் : இந்த நொடிப் போதும்…
தேனே சிந்தி உரைந்தேனே…
நானே உடலும் உயிரும்…
மெழுகாய் உருகும்…

பெண் : கண்ணாளனே… ஏ… ஏ…
கண்ணாளனே… ஏ… ஏ…
உன்னிடமே… ஏ… ஏ…
என் மனமே… ஏ… ஏ…

பெண் : கடைக் கண்ணாலே ரசித்தேனே…
கவின் பூவே கண்ணாளா…
குடைக்குள்ளாடும் மழைக்காக…
எதிர் பார்த்தேன் இந்நாளா…

பெண் : தரை நில்லா நில்லா…
இருக் காலோடு கரை…
கொள்ளாக் கொள்ளா…
அலை நீரோடு உறங்காமலே…
தொடரும் உன் ஞாபகம்…
உயிர்த் தேடலில்…
இடறும் உன் பூ முகம்…

பெண் : கண்ணாளனே… ஏ… ஏ…
கண்ணாளனே… ஏ… ஏ…
உன்னிடமே… ஏ… ஏ…
என் மனமே… ஏ… ஏ…

பெண் : கடைக் கண்ணாலே…
ரசித்தேனே…


Notes : Kadai Kannaaley Song Lyrics in Tamil. This Song from Bhoomi (2020). Song Lyrics penned by Thamarai. கடைக் கண்ணாலே பாடல் வரிகள்.


வானே வானே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஹரிஹரன் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்விஸ்வாசம்

Vaaney Vaaney Song Lyrics in Tamil


குழு : மாங்கல்யம் தந்துனானே…
மம ஜீவன ஹேத்துனா…
கண்டே பத்னாமி சுபகே தவம்…
ஜீவா சரதாத் சதம்…

குழு : ஜும் ஜும்…
தர ரர தர தர ரரா…
ஜும் ஜும்…

BGM

குழு : ஜும் ஜும்…
தார ரார ரா ரா…
ஜும் ஜும்…

BGM

பெண் : வானே….
வானே… வானே…
நான் உன்…
மேகம் தானே…

குழு : ஜும் ஜும்… தும் தும்…
ஜும் ஜும்… தும் தும்…

பெண் : வானே….
வானே வானே…
நான் உன்…
மேகம் தானே…

பெண் : என் அருகிலே…
கண் அருகிலே…
நீ வேண்டுமே…

குழு : தும் தும் தும்… தும் தும் தும்…

பெண் : மண் அடியிலும்…
உன் அருகிலே…
நான் வேண்டுமே…

குழு : தும் தும் தும்… தும் தும் தும்…

பெண் : சொல்ல முடியாத காதலும்…
சொல்லில் அடங்காத நேசமும்…

குழு : தும் தும்…

பெண் : என்ன முடியாத ஆசையும்…
உன்னிடத்தில் தோன்றுதே…

ஆண் : நீதானே… பொஞ்சாதி…
நானே உன்… சரிபாதி…
நீதானே… பொஞ்சாதி…
நானே உன்… சரிபாதி…

பெண் : வானே….
வானே… வானே…
நான் உன்…
மேகம் தானே…

குழு : தும் தும் தும்… தும் தும் தும்…
தும் தும் தும்… தும் தும் தும்…
தும் தும் தும்… தும் தும் தும்…
தும் தும் தும்… தும் தும் தும்…
தும் தும் தும்… தும் தும் தும்…

BGM

பெண் : ஆஅ… ஆஅ…

BGM

ஆண் : இனியவளே…
உனது இரு விழி முன்
பழரச குவளையில்
விழுந்த எறும்பின் நிலை…
எனது நிலை…
விலக விருப்பம் இல்லையே… பூவே…

பெண் : அதிசயனே…
பிறந்து பல வருடம்
அறிந்தவை மறந்தது
எனது நினைவில் இன்று
உனது முகம்…
தவிர எதுவும் இல்லையே… அன்பே…

ஆண் : வேறாரும் வாழாத…
பெரு வாழ்விது…
நினைத்தாலே மனம் எங்கும்…
மழை தூவுது…

பெண் : மழலையின் வாசம் போதுமே…
தரையினில் வானம் மோதுமே…
ஒரு கணமே… உன்னை பிரிந்தால்…
உயிர் மலர் காற்று போகுமே…

ஆண் : நீதானே… பொஞ்சாதி…
நானே உன்… சரிபாதி…

பெண் : வானே….
வானே… வானே…
நான் உன்…
மேகம் தானே…

ஆண் : என் அருகிலே…
கண் அருகிலே…
நீ வேண்டுமே…

பெண் : மண் அடியிலும்…
உன் அருகிலே…
நான் வேண்டுமே…

ஆண் : சொல்ல முடியாத காதலும்…
சொல்லில் அடங்காத நேசமும்…

பெண் : என்ன முடியாத ஆசையும்…
உன்னிடத்தில் தோன்றுதே…

ஆண் : நீதானே… பொஞ்சாதி…
நானே உன்… சரிபாதி…
நீதானே…

குழு : நீதானே…

ஆண் : பொஞ்சாதி…

குழு : பொஞ்சாதி…

ஆண் : நானே உன்…

குழு : நானே உன்…

ஆண் : சரிபாதி…

குழு : சரிபாதி…

பெண் : வானே…..


Notes : Vaaney Vaaney Song Lyrics in Tamil. This Song from Viswasam (2019). Song Lyrics penned by Viveka. வானே வானே பாடல் வரிகள்.


தும்பி துள்ளல்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்நகுல் அபியங்கார் & ஸ்ரேயா கோஷல்ஏ. ஆர். ரகுமான்கோப்ரா

Thumbi Thullal Song Lyrics in Tamil


BGM

குழு (ஆண்கள்) : சடுகுடு சடுகுடு டி டி டி டி…
டம டம் டம்…
சடுகுடு டி டி டி டி… டம் டம்…
கொஞ்சும் சிந்தூர… சிங்காரா… கிண்ணார…
பூந்தென்றலாய் வன்னூ…
மதுமனமோ… மதுமனமோ… மதுமனமோ…
மது மனமோ…..

BGM

பெண் : தும்பி… தும்பி… தும்பி… துள்ளல்லோ…
இன்றோ… இன்றோ… தும்பி துள்ளல்லோ…
ஓ… ஹோ…
ஜல ஜல் ஜல ஜல் மணியே…
அவனிடம் இடை இறங்கிடு மணியே…
தனியே… தனியே… தனியே…
அவன் உலகினில் நான் மட்டும் தனியே…
என் கள்ள சிரிப்பின் நீளம்… நீயே…

BGM

பெண் : தும்பி… தும்பி… தும்பி… துள்ளல்லோ…
ஓ… ஓ… இன்றோ… இன்றோ… தும்பி துள்ளல்லோ…

குழு (ஆண்கள்) : சடுகுடு சடுகுடு டி டி டி டி…
டம டம் டம்…
சடுகுடு டி டி டி டி டம் டம்…
கொஞ்சும் சிந்தூர… சிங்காரா… கிண்ணார…
பூந்தென்றலாய் வன்னூ…

BGM

பெண் : கண் தூங்கும் நேரத்தில்…
நீ நீங்க கூடாது…
காதோரம் உன் மூச்சின்…
தீ வேண்டுமே…
தொடும் எல்லாமே தீயென…
தீ மாற்றுமே…
அதுபோல் தீண்ட நீ என…
நான் வேண்டுவேன்…

பெண் : தும்பி… தும்பி… தும்பி… துள்ளல்லோ….
ஓ… இன்றோ… இன்றோ… தும்பி துள்ளல்லோ…

BGM

ஆண் : காரணங்கள் ஏதும்… தெரியாமல்…
நாட்கள் போக கண்டேனே…
உன்னிடம் வந்தேன்… அந்த நொடியே…
ஓர் அர்த்தம் சேர்ந்ததே…

ஒரு கணம் கூட…
விலகாமல் உயிராவேன்…
இறுதி வரை கைகள்…
நழுவாமல் ஏந்துவேன்…

குழு (பெண்கள்) : ஆண் அழகன் காலு நம்ம பக்கம்…
கண்ணு மட்டும் பேரழகி பக்கம்…

குழு (ஆண்கள்) : நம்ம சத்தம்…
காதில் விழ வில்லையே…
வெடிக்கும் பீரங்கி…
கொண்டு வரணும்…

குழு (பெண்கள்) : நீங்க தர வேணும்… நூறு புள்ள…

குழு (ஆண்கள்) : அய்யோ…
போதவில்லை…

குழு (பெண்கள்) : உங்க பொறுப்பில் நம்ம
ஜனத்தொகை இருக்குது…

பெண் : தும்பி… தும்பி தும்பி துள்ளல்லோ…
ஹோ… ஓ… இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ…

பெண் : ஓ… ஹோ… ஜல் ஜல் ஜல ஜல் மணியே…
அவனிடம் இடை இறங்கிடு மணியே…
தனியே… தனியே… தனியே…
அவன் உலகினில் நான் மட்டும் தனியே…
என் கள்ள சிரிப்பின் நீளம்… நீயே…

BGM


Notes : Thumbi Thullal Song Lyrics in Tamil. This Song from Cobra (2020). Song Lyrics penned by Vivek. தும்பி துள்ளல் பாடல் வரிகள்