பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விவேக் | ஏ. ஆர். ரகுமான் & ஸ்ரேயா கோஷல் | ஏ. ஆர். ரகுமான் | மெர்சல் |
Neethanae Song Lyrics in Tamil
பெண் : நீதானே நீதானே…
என் நெஞ்சைத் தட்டும் சத்தம்…
அழகாய் உடைந்தேன்…
நீயே அர்த்தம்…
பெண் : நீதானே நீதானே…
என் நெஞ்சைத் தட்டும் சத்தம்…
அழகாய் உடைந்தேன்…
நீயே அர்த்தம்…
ஆண் : என் மாலை வானம் மொத்தம்…
இருள் பூசிக் கொள்ளும் சத்தம்…
இங்கு நீயும் நானும் மட்டும்…
இது கவிதையோ… ஓ…
பெண் : நீதானே நீதானே…
என் கண்கள் தேடும் இன்பம்…
உயிரின் திரையில்…
உன் பால் பிம்பம்…
ஆண் : நம் காதல் காற்றில் பற்றும்…
அது வானின் காதில் எட்டும்…
நாம் கையில் மாற்றிக் கொள்ள…
பொன் திங்கள் விழும்…
—BGM—
ஆண் : யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
துளி மையல் உண்டாச்சே…
ஆண் : யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
யாச்சே யாச்சே…
அவள் மையம் கொண்டாச்சே…
பெண் : ஆ நீதானே… நீதானே…
என் நெஞ்சைத் தட்டும்…
சத்தம்…
அழகாய் உடைந்தேன்…
நீயே… ஆ.. ஆ…
ஆண் : என் மாலை வானம் மொத்தம்…
இருள் பூசிக் கொள்ளும் சத்தம்…
இங்கு நீயும் நானும் மட்டும்…
இது கவிதையோ… ஓ…
—BGM—
பெண் : யாலே யாலே…
யாலே யாலே…
யாலே யாலே…
யாலே யாலே…
யாலே யாலே…
யாலே யாலே…
உன் ஆசைச் சொல்லாலே…
பெண் : யாலே யாலே…
யாலே யாலே…
யாலே யாலே…
யாலே யாலே…
யாலே யாலே…
யாலே யாலே…
அழகேரிச் செல்வாளே…
ஆண் : நீதானே நீதானே…
என் நெஞ்சைத் தட்டும் சத்தம்…
அழகாய் உடைந்தேன்…
நீயே… ஏ… அர்த்தம்…
பெண் : என் மாலை வானம் மொத்தம்…
இருள் பூசிக் கொள்ளும் சத்தம்…
இங்கு நீயும் நானும் மட்டும்…
இது கவிதயோ… ஓ…
ஆண் : நீதானே… நீதானே…
—BGM—
Notes : Neethanae Song Lyrics in Tamil. This Song from Mersal (2017). Song Lyrics penned by Vivek. நீதானே நீதானே பாடல் வரிகள்.