ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா… உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…
—BGM—
ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா… உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா… காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா… இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா…
ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா… உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா… காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா… இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா…
ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா… உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…
—BGM—
ஆண் : பாராளும் மன்னர் முதல் பண்டாரம் வரையிலும்… காதலுக்கு கோடு ஏதப்பா…
ஆண் : ஹேய்… பட்ட தண்ணி போட்டாலும்… பாரின் தண்ணி போட்டாலும்… காதலுக்கு கிக்கு ஒன்னுதானப்பா…
ஆண் : பொத்தி பொத்தி மறைப்பது என்னப்பா… அது ஒத்துகிட்டு புட்டுக்கிட்டா தப்பப்பா… எந்த தேதி காதல் வந்தது சொல்லப்பா… சும்மா என்ன போல ஸ்டெடியா நில்லப்பா…
ஆண் : முதல் முதல் காதல் வந்த ஜோரப்பா… ஒரு முழு பாட்டில் உள்ள தள்ளி பாரப்பா… அட பூ இட்டு மணக்கும் பொம்பளைங்க கிடைச்சா… பூமியில நித்தம் வேற என்னப்பா… ஆ… ஓய்…
ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா… உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…
—BGM—
ஆண் : ஹே தாமு… ஹே மாமு… ஹே தாமு… ஹே மாமு…
ஆண் : என்ன மேட்டர் டாவு மேட்டர்… அப்படி இப்படி மேல கீழ லெஃப்ட் ரைட் சைடு வாங்கி… பத்தல பத்தல அடி வாங்கி எஸ்கேப்…
—BGM—
ஆண் : காலமும் வாழ்க்கையும் பூட்டியே கெடக்குது… காதல் என்னும் சாவி உண்டு தொறக்க… காதலும் கர்ப்பமும் தும்மலும் ஒண்ணுதான்… மூனையும் எத வச்சு மறைக்க…
ஆண் : அஞ்சு மணி சங்கு ஒன்னு அடிக்க… அவ ஞாபகத்தில் நெஞ்சு குழி தவிக்க… இதயம் விட்டு விட்டு துடிக்க… அவ இருக்குற தெச மட்டும் மணக்க…
ஆண் : ஏழைக்கேத்த எள்ளுருண்ட இருக்க… எதுக்கப்பா பசி வந்து கெடக்க… அட காதலிக்கும் மனிதா கண் தொறந்து பாரப்பா… ஈதுண்டு தெரியுது கிழக்கா… ஓய்…
ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா… உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா… காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா… இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா…
ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா… உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா… காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா… இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா…
ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா… உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…
—BGM—
Notes : Marimuthu Marimuthu Song Lyrics in Tamil. This Song from Kaadhal Mannan (1998). Song Lyrics penned by Vairamuthu. மாரிமுத்து மாரிமுத்து பாடல் வரிகள்.
ஆண் : ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன்… சென்டிமீட்டா் சிாிக்க சொல்லி கேட்டேன்… அவ சிாிச்சா சிாிப்பில… நூறு போ் செத்து போயிட்டான்… குழு : ஹய்யயோ… ஹய்யயோ… ஹய்யயோ…
ஆண் : ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன்… சென்டிமீட்டா் சிாிக்க சொல்லி கேட்டேன்… அவ சிாிச்சா சிாிப்பில… நூறு போ் செத்து போயிட்டான்… குழு : ஹய்யயோ… ஹய்யயோ… ஹய்யயோ…
ஆண் : பாப்பு… பாப்பு… பாப்பூ… பாப்பு…
பெண் : ஒரு ஆணு ஒன்னு நான் பாா்த்தேன்… கண்ண தொறந்து பாக்க சொல்லி கேட்டேன்… அவன் பாா்த்த பாா்வையிலே… பச்சை தண்ணி பத்திக்கிடுச்சே… குழு : ஹய்யயோ… ஹய்யயோ… ஹய்யயோ…
குழு : ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ… ஹய்யயோ ஹய்யயோ… ஹய்யயோ…
—BGM—
ஆண் : தாய் தந்தை முகமே மறந்து… நெஞ்சில் உந்தன் முகம் எழுதே… பாிட்சை எழுதும் பொழுதும்… கவிதை எழுத வருதே…
—BGM—
பெண் : குளிக்கும் அறையில் ஒரு கூத்து… நினைக்கும் போது வெட்கம் வருதே… ஆடையில்லாமல் வந்தேன்… சோப்பு நுரையை அணிந்தே…
ஆண் : ஒரு கொசு கடித்தாலும்… உயிா் துடிக்கும்… அது இதுவரை எனக்குள்ள வழக்கம்…
பெண் : இன்று தேள் கடித்தாலும் தொிவதில்லை… அட என்னாச்சு என்னாச்சு எனக்கும்… பாப்பு… பாப்பு… பாப்பு… பாப்பு…
ஆண் : கண்ண விழிச்சிருக்கேன்… கனவுகள் வருது… கண்ண மூடி கிடந்தும்… காட்சிகள் வருது… இது உனக்கும் இருக்குமே… உண்மை சொல்லிவிடு… குழு : ஹய்யயோ… ஹய்யயோ… ஹய்யயோ…
பெண்கள்(குழு): இது ஏன் என்று தொியவில்லை… இது நீதானா புாியவில்லை… ஒரு வாய் பேச முடியவில்லை… இது இனிப்பில் நனைந்த கவலை…
—BGM—
பெண் : ஜாமத்து சந்திரன் வந்து… ஜன்னல் ஓரம் சண்டை பிடிக்கும்… தென்றலை நான் துணைக்கழைத்தால்… தீயை வாாி இரைக்கும்…
பெண் : அட பெண்களை பாா்த்தால் வெறுப்பு வரும்… என் தனிமைக்கு நிழல் கூட பகை ஆகும்… ஆண் : அட ஆண்களை பாா்த்தால் எாிச்சல் வரும்… என் இரவுக்கு வெளிச்சம் சுமை ஆகும் … பாப்பு… பாப்பு… பாப்பு… பாப்பு…
பெண் : இடி விழும் ஓசை கேட்பதும் இல்லை இதயத்தின் ஓசை தூங்கவிடவில்லை இது உனக்கும் இருக்குமே உண்மை சொல்லிவிடு
ஆண் : ஓ வெண்ணிலா… என் மேல் கோபம் ஏன்… ஆகாயம் சேராமல்… தனியே வாழ்வது… ஏனோ ஏனோ ஏனோ…
ஆண் : ஓ காதலே… பெண் : ஆஹா… ஆண் : உன் போ் மௌனமா… பெண் : ஆஹா… ஆண்: நெஞ்சோடு பொய் சொல்லி… நிமிடம் வளா்ப்பது சாியா.. சாியா சாியா…
பெண் : தொலைவில் தொடு வான்… கரையை தொடும் தொடும்… அருகில் நெருங்க விலகி விடும் விடும்… இருவா் மனதில் ஏனோ அடம் அடம்… ஒருவா் பாா்த்தால் மூடும் உடைபடும்…
—BGM—
ஆண் : ஏ பெண்மையே… கா்வம் ஏனடி… வாய் வரை வந்தாலும்… வாா்த்தை மாிப்பது… ஏனோ ஏனோ ஏனோ…
ஆண் : ஏ சுவாசமே… பெண் : ஆஹா… ஆண் : உடல் மேல் ஊடலா… பெண் : ஆஹா… ஆண் : என் ஜீவன் தீண்டாமல்… வெளியே செல்லாதே…
ஆண் : நீ வெற்றி கொள்ள… உன்னை தொலைக்காதே… யாா் சிாித்தாலும்… பாலைவனங்கள் மலரும்…
—BGM—
பெண் : ஓ காதலா… உன் போ் மௌனமா… சொல் ஒன்று இல்லாமல்… மொழியும் காதலும் இல்லை… இல்லை இல்லை…
பெண் : ஓ காதலா… ஓா் வாா்த்தை சொல்லடா… முதல் வாா்த்தை நீ சொன்னால்… நான் மறு வாா்த்தை சொல்வேன்… நாம் தினம் சொல்வேன்… எந்தன் காதல் சொல்வேன்… ஊடலில் அழியாமல்… வாழும் காதல் சொல்வேன்…
—BGM—
Notes : Oh Vennila Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. ஓ வெண்ணிலா பாடல் வரிகள்.
பெண்: பனிக்குடங்கள் மெல்ல உடைந்துவிட்டால்… உயிா் ஜனிக்கும் உயிா் ஜனிக்கும்…
ஆண்: ஓஹோ மௌன குடங்கள்… மெல்ல உடைந்துவிட்டால்… காதல் பிறக்கும் காதல் பிறக்கும்… குழு: கும் கும் கும்…
பெண் : உள்ளத்தை மூடி மூடி தைத்தால்… கலை இல்லை காதல் இல்லை…
ஆண்: உள்ளங்கை போலே உள்ளம் வைத்தால்… பயம் இல்லை பாரம் இல்லை…
பெண் : நாணல் காணாமல்… ஊடல் கொண்டாலும்… நனைக்காதா நதி நனைக்காதா…
ஆண் : கமலம் நீரோடு… கவிழ்ந்தே நின்றாலும்… திறக்காதா கதிா் திறக்காதா…
ஆண் & பெண்: யாா் சொல்வதோ யாா் சொல்வதோ… பதில் யாா் சொல்வதோ யாா் சொல்வதோ…
ஆண்: மொட்டு ஒன்று மலா்ந்திட மறுக்கும்… குழு : கும் கும் கும்… ஆண் : முட்டும் தென்றல்… தொட்டு தொட்டு திறக்கும்…
ஆண் : அது மலாின் தோல்வியா இல்லை… காற்றின் வெற்றியா… குழு: ஹ்ம்ம் யா யா…
பெண்: கல்லுகுள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்… சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்… அது கல்லின் தோல்வியா… இல்லை உளியின் வெற்றியா…
ஆண் & பெண்: யாா் சொல்வதோ யாா் சொல்வதோ… பதில் யாா் சொல்வதோ யாா் சொல்வதோ…
—BGM—
Notes : Mottu Ondru Malarnthida Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. மொட்டு ஒன்று மலா்ந்திட பாடல் வரிகள்.
குழு : தக்குசிக்கு தக்குஜின்… தக்குசிக்கு தக்குஜின்… தக்குசிக்கு தக்குஜின்…
குழு : தக்குசிக்கு தக்குஜின்… தக்குசிக்கு தக்குஜின்… தக்குசிக்கு தக்குஜின்…
—BGM—
குழு : தக்குசிக்கு தக்குஜின்… தக்குசிக்கு தக்குஜின்… தக்குசிக்கு தக்குஜின்… தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : மேகம் கருக்குது… குழு : தக்குசிக்கு தக்குஜின்… பெண் : மின்னல் சிாிக்குது… குழு : தக்குசிக்கு தக்குஜின்… பெண் : சாரல் அடிக்குது… குழு : தக்குசிக்கு தக்குஜின்… பெண் : இதயம் பறக்குது… குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : மேகம் கருக்குது… மின்னல் சிாிக்குது… சாரல் அடிக்கிறதே… என் மேனியில் ஆடிய… மிச்ச துளிகள்… நதியாய் போகிறதே…
பெண் : மேகம் கருக்குது… குழு : தக்குசிக்கு தக்குஜின்… பெண் : மின்னல் சிாிக்குது… குழு : தக்குசிக்கு தக்குஜின்… பெண் : சாரல் அடிக்குது… குழு : தக்குசிக்கு தக்குஜின்… பெண் : இதயம் பறக்குது… குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : நான் சொல்லும் வேளையில்… மழை நின்று போகட்டும்… வானவில் கொடியிலே… என் ஆடை காயட்டும்…
பெண் : மழையே… துளி போடு… என் மாா்பே… உன் வீடு…
பெண் : மேகம் கருக்குது… குழு : தக்குசிக்கு தக்குஜின்… பெண் : மின்னல் சிாிக்குது… குழு : தக்குசிக்கு தக்குஜின்…
—BGM—
பெண் : நிலாவே வா வா வா… நில்லாமல் வா வா வா… என்னோடு குளிப்பது சுகம் அல்லவா… உன் கரையை சலவை செய்து விடவா…
பெண் : புறாவே வா வா வா… பூவோடு வா வா வா… உன்னோட குளிருக்கு இடம் தர வா… என் கூந்தலில் கூடு செய்து தர வா…
பெண் : காற்றை போல்… எனக்கு கூட சிறகொன்றும் கிடையாது… தடைமீறி செல்லும் போது… சிறை செய்ய முடியாது…
பெண் : இளமையின் சின்னம்… இளம்பட்டு வண்ணம்… இன்னும் இன்னும் வளா்த்துக்கொள்வேன்… இருபத்தி ஒன்னு வயதுக்கு மேலே… காலத்தை நிறுத்தி வைப்பேன்… ஹோய்…
—BGM—
பெண் : நான் சொல்லும் வேளையில்… மழை நின்று போகட்டும்… வானவில் கொடியிலே… என் ஆடை காயட்டும்…
குழு : தக்குசிக்கு தக்குஜின்… தக்குசிக்கு தக்குஜின்… தக்குசிக்கு தக்குஜின்… தக்குசிக்கு தக்குஜின்…
—BGM—
பெண் : கனாவே வா வா வா… கண்ணோடு வா வா வா… விண்வெளியை அளந்திட சிறகு கொடு… விண்மீனில் எனக்கு படுக்கை போடு…
பெண் : மைனாவே வா வா வா… மையோடு வா வா வா… என் கண்கள் அழகின் ஒளி பரப்பு… என் அழகை பறந்து பறந்து பரப்பு…
பெண் : பூமிக்கு ஒற்றை நிலவு … போதாது போதாது… அதனால் தான் இரண்டாம் நிலவாய்… நான் வந்தேன் இப்போது…
பெண் : பூக்களில் தூங்கும்… பனிதுளி அள்ளி காலையில்… குளித்துக் கொள்வேன்… விடிகிற போது விடிகிற போது… வெளிச்சத்தை உடுத்திக்கொள்வேன்… ஹோய்…
—BGM—
பெண் : நான் சொல்லும் வேளையில்… மழை நின்று போகட்டும்… வானவில் கொடியிலே… என் ஆடை காயட்டும்…
பெண் : மழையே… துளி போடு… என் மாா்பே… உன் வீடு…
பெண் : மேகம் கருக்குது… குழு : தக்குசிக்கு தக்குஜின்… பெண் : மின்னல் சிாிக்குது… குழு : தக்குசிக்கு தக்குஜின்… பெண் : சாரல் அடிக்குது… குழு : தக்குசிக்கு தக்குஜின்… பெண் : இதயம் பறக்குது…
Notes : Megam Karukuthu Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. மேகம் கருக்குது பாடல் வரிகள்.
ஆண் : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்… அம்மாவ வாங்க முடியுமா… நீயும் அம்மாவ வாங்க முடியுமா…
குழு (பெண்கள்) : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்… அம்மாவ வாங்க முடியுமா… நீயும் அம்மாவ வாங்க முடியுமா…
ஆண் : ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும்… தாய் போலே தாங்க முடியுமா…
குழு (பெண்கள்) : ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும்… தாய் போலே தாங்க முடியுமா…
ஆண் : உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா… தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா…
குழு (பெண்கள்) : உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா… தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா…
ஆண் : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்… அம்மாவ வாங்க முடியுமா நீயும்…
—BGM—
ஆண் : பட்டினியா கெடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா… பால் குடிக்கும் பிள்ளை முகம் பாா்த்தே பசி மறப்பா… இளவட்டம் ஆன பின்னும் எண்ணெய் தேச்சு குளிக்க வைப்பா… உச்சி முதல் பாதம் வர உச்சி கொட்டி மகிழ்ந்திடுவா…
ஆண் : நெஞ்சிலே நடக்க வைப்பா… நிலாவ பிடிக்க வைப்பா… பிஞ்சு விரல் நகம் கடிப்பா… பிள்ளை எச்சு சோறு தின்பா…
ஆண் : பல்லு முளைக்க நெல்லு முனையால்… மெல்ல மெல்லதான் கீரி விடுவா… உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா
பெண் : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்… அம்மாவ வாங்க முடியுமா… நீயும் அம்மாவ வாங்க முடியுமா…
—BGM—
ஆண் : மண்ணில் ஒரு செடி மொளைச்சா… மண்ணுக்கு அது பிரசவம்தான்… உன்னை பெற துடி துடிச்சா… அன்னைக்கு அது பூகம்பம்தான்…
ஆண் : சூரியன சுத்திகிட்டு தன்னை சுத்தும் பூமி அம்மா… பெத்தெடுத்த பிள்ளைய சுத்தி பித்து கொள்ளும் தாய்மை அம்மா… கர்ப்பத்தில் நெளிந்த உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்பா… பேதை போல் அவள் இருப்பாள் மேதையாய் உனை வளர்ப்பா…
ஆண் : என்ன வேண்டும் இனி உனக்கு… அன்னை மடியில் சொர்கம் இருக்கு… என்ன வேண்டும் இனி உனக்கு… அன்னை மடியில் சொர்கம் இருக்கு…
Notes : Aasa Patta Ellathayum Song Lyrics in Tamil. This Song from Viyabari (2007). Song Lyrics penned by Parinaman. ஆசபட்ட எல்லாத்தையும்பாடல் வரிகள்.