Tag Archives: தேவா

kadhala-kadhala-song-lyrics

காதலா காதலா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன் & சுஜாதா மோகன்தேவாஅவ்வை சண்முகி

Kadhala Kadhala Song Lyrics in Tamil


BGM

பெண் : காதலா காதலா…
காதலால் தவிக்கிறேன்…
ஆதலால் வா வா…
அன்பே அழைக்கிறேன்…

ஆண் : காதலி காதலி…
காதலில் தவிக்கிறேன்…
ஆதலால் வா வா…
அன்பே அழைக்கிறேன்…

BGM

பெண் : நாள்தோறும் வீசும்…
பூங்காற்றை கேளு…
என் வேதனை சொல்லும்…

குழு (ஆண்கள்) : ஓஹோ…

ஆண் : நீங்காமல் எந்தன்…
நெஞ்சோடு நின்று…
உன் ஞாபகம் கொல்லும்…

குழு (ஆண்கள்) : ஓஹோ…

பெண் : தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி…
தத்தி தவிக்கையில்…
கண்ணில் மழைத்துளி…
இந்த ஈரம் என்று மாறுமோ… ஓஓ… ஓஓ… ஓஹோ….

குழு (ஆண்கள்) : ஓஹோ…
ஓஹோ… ஓஹோ…
ஓஹோ… ஓஹோ…

ஆண் : காதலி காதலி…
காதலில் தவிக்கிறேன்…

BGM

ஆண் : ஓயாத தாபம்…
உண்டான நேரம்…
நோயானதே நெஞ்சம்…

குழு (ஆண்கள்) : ஓஹோ…

பெண் : ஊர் தூங்கினாலும்…
நான் தூங்க மாட்டேன்…
தீயானதே மஞ்சம்…

குழு (ஆண்கள்) : ஓஹோ…

ஆண்: நடந்தவை எல்லாம் கனவுகள் என்று…
மணிவிழி மானே மறந்திடு இன்று…
ஜென்ம பந்தம் விட்டு போகுமா… ஓஓ… ஓஓ… ஓஹோ…

குழு (ஆண்கள்) : ஓஹோ…
ஓஹோ… ஓஹோ… ஓஹோ…

பெண் : காதலா காதலா…
காதலால் தவிக்கிறேன்…
ஆதலால் வா வா…
அன்பே அழைக்கிறேன்…

ஆண் : காதலி காதலி…
காதலில் தவிக்கிறேன்…
ஆதலால் வா வா…
அன்பே அழைக்கிறேன்…


Notes : Kadhala Kadhala Song Lyrics in Tamil. This Song from Avvai Shanmugi (1996). Song Lyrics penned by Vaali. காதலா காதலா பாடல் வரிகள்.


ஹாஸ்டல் கானா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கானா எட்வின்தேவாபோபோ சசிஹாஸ்டல்

Hostel Gaana Song Lyrics in Tamil


ஆண் : நா தன நன நா…
தன நன நா…
தன நன நா…
ஆ… ஆ… ஹோ ஓ ஓ… ஓ ஓ…

BGM

ஆண் : வாட்ச்சா மேல வாட்ச்சாவுட்டு…
சோஜா மேல சோஜாகாட்டி…
அந்தராதான் இருப்போம் நாங்க கிங்டா…
எங்களுக்கு உல்லாசத்துக்கு விலாசமே இதாண்டா…

ஆண் : அமுக்கு டுமுக்கு அமால் துமால்…
அத்திரி புத்திரி அஜால் குஜால்…
கொட்டாங்குச்சி போல ரூம் சைஸ்டா…
எங்களுக்கு எப்போவுமே ஒரே தட்டுல ரைஸ்டா…

ஆண் : ஹே… உல்லாயா வாழ்ந்திடுவோம்…
கல்லாயா கலக்கிடுவோம்…
மஜாவா இருந்திடுவோம் எங்களுக்குள்ள…

ஆண் : ஜாலிக்கு வேலி இல்ல…
போலியா நடிச்சதில்ல…
டபாய்க்கும் ஜிகிடிங்க எல்லாம் தேவையே இல்ல…

ஆண் : தா ந தன் நனான நா…
தா நனனன தா நனான நனனா…
தா ன தன் நனான நா…
தா நனனன தா நனான நனனா…

ஆண் : வாட்ச்சா மேல வாட்ச்சாவுட்டு…
ஏய்… சோஜா மேல சோஜா காட்டுவோம்…

BGM

ஆண் : ராத்திரினா இருட்டுல…
மெழுகுவர்த்தி லைட்டுல…
கும்பலாதான் கூடிக்கின்னு சமத்துவத்த காட்டுவோம்…

ஆண் : ஒன் அண்ட் ஒன்லி பாட்டில்னு…
விட்டுக்குவோம் பேட்டில்லு…
நெனச்சதெல்லாம் கெடைக்க இது நட்சத்திர ஹோட்டலு…

ஆண் : கானா பாட்டு…
இங்க என்னைக்குமே பஞ்சமில்ல…
கேட்டா போதும் கவலை பறந்திரும்டா…

ஆண் : கூட்டு வாழ்க்கை…
இங்க உந்து இல்ல எந்து இல்ல…
மாத்தி மாத்தி துணிய மாத்திக்குவோம்டா…

குழு (ஆண்கள்) : வா கெடச்சிருக்கு…
நமக்கு இந்த ஜங்சன் மச்சி…
நோ டென்சன் மச்சி…
வாழ்க்கை புல்லா பங்க்சன் மச்சி…

ஆண் : மச்சி…

ஆண் : வாட்ச்சா மேல…

குழு (ஆண்கள்) : வாட்ச்சா மேல…

ஆண் : ஐயோ… சோஜா மேல…

குழு (ஆண்கள்) : சோஜா மேல…

ஆண் : வாட்ச்சா மேல வாட்ச்சாவுட்டு…
சோஜா மேல சோஜாகாட்டி…
அந்தராதான் இருப்போம் நாங்க கிங்டா…
எங்களுக்கு உல்லாசத்துக்கு விலாசமே இதான்டா…

ஆண் : அமுக்கு டுமுக்கு அமால் துமால்…
அத்திரி புத்திரி அஜால் குஜால்…
கொட்டாங்குச்சி போல ரூம் சைஸ்டா…
எங்களுக்கு எப்போவுமே ஒரே தட்டுல ரைஸ்டா…

ஆண் : ஹே… உல்லாயா வாழ்ந்திடுவோம்…
கல்லாயா கலக்கிடுவோம்…
மஜாவா இருந்திடுவோம் எங்களுக்குள்ள…

ஆண் : ஜாலிக்கு வேலி இல்ல…
போலியா நடிச்சதில்ல…
டபாய்க்கும் ஜிகிடிங்க எல்லாம் தேவையே இல்ல…

ஆண் : தா ந தன் நனான நா…
தா நனனன தா நனான நனனா…
தா ன தன் நனான நா…
தா நனனன தா நனான நனனா…

குழு (ஆண்கள்) : தா ன தன் நனான நா…
தா நனனன தா நனான நனனா…
தா ன தன் நனான நா…
தா நனனன தா நனான நனனா…


Notes : Hostel Gaana Song Lyrics in Tamil. This Song from Hostel (2022). Song Lyrics penned by Gaana Edwin. ஹாஸ்டல் கானா பாடல் வரிகள்.


மாரிமுத்து மாரிமுத்து

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதேவாபரத்வாஜ்காதல் மன்னன்

Marimuthu Marimuthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…

BGM

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா…
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா…

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா…
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா…

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…

BGM

ஆண் : பாராளும் மன்னர் முதல் பண்டாரம் வரையிலும்…
காதலுக்கு கோடு ஏதப்பா…

ஆண் : ஹேய்… பட்ட தண்ணி போட்டாலும்…
பாரின் தண்ணி போட்டாலும்…
காதலுக்கு கிக்கு ஒன்னுதானப்பா…

ஆண் : பொத்தி பொத்தி மறைப்பது என்னப்பா…
அது ஒத்துகிட்டு புட்டுக்கிட்டா தப்பப்பா…
எந்த தேதி காதல் வந்தது சொல்லப்பா…
சும்மா என்ன போல ஸ்டெடியா நில்லப்பா…

ஆண் : முதல் முதல் காதல் வந்த ஜோரப்பா…
ஒரு முழு பாட்டில் உள்ள தள்ளி பாரப்பா…
அட பூ இட்டு மணக்கும் பொம்பளைங்க கிடைச்சா…
பூமியில நித்தம் வேற என்னப்பா… ஆ… ஓய்…

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…

BGM

ஆண் : ஹே தாமு… ஹே மாமு…
ஹே தாமு… ஹே மாமு…

ஆண் : என்ன மேட்டர் டாவு மேட்டர்…
அப்படி இப்படி மேல கீழ லெஃப்ட் ரைட் சைடு வாங்கி…
பத்தல பத்தல அடி வாங்கி எஸ்கேப்…

BGM

ஆண் : காலமும் வாழ்க்கையும் பூட்டியே கெடக்குது…
காதல் என்னும் சாவி உண்டு தொறக்க…
காதலும் கர்ப்பமும் தும்மலும் ஒண்ணுதான்…
மூனையும் எத வச்சு மறைக்க…

ஆண் : அஞ்சு மணி சங்கு ஒன்னு அடிக்க…
அவ ஞாபகத்தில் நெஞ்சு குழி தவிக்க…
இதயம் விட்டு விட்டு துடிக்க…
அவ இருக்குற தெச மட்டும் மணக்க…

ஆண் : ஏழைக்கேத்த எள்ளுருண்ட இருக்க…
எதுக்கப்பா பசி வந்து கெடக்க…
அட காதலிக்கும் மனிதா கண் தொறந்து பாரப்பா…
ஈதுண்டு தெரியுது கிழக்கா… ஓய்…

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா…
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா…

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா…
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா…

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…

BGM


Notes : Marimuthu Marimuthu Song Lyrics in Tamil. This Song from Kaadhal Mannan (1998). Song Lyrics penned by Vairamuthu. மாரிமுத்து மாரிமுத்து பாடல் வரிகள்.


 ஒரு பொண்ணு ஒன்னு நான்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனுராதா ஸ்ரீராம் & ஹாிஹரன்தேவாகுஷி

Oru Ponnu Onnu Naan Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன்…
சென்டிமீட்டா் சிாிக்க சொல்லி கேட்டேன்…
அவ சிாிச்சா சிாிப்பில…
நூறு போ் செத்து போயிட்டான்…
குழு : ஹய்யயோ…
ஹய்யயோ… ஹய்யயோ…

ஆண் : ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன்…
சென்டிமீட்டா் சிாிக்க சொல்லி கேட்டேன்…
அவ சிாிச்சா சிாிப்பில…
நூறு போ் செத்து போயிட்டான்…
குழு : ஹய்யயோ…
ஹய்யயோ… ஹய்யயோ…

ஆண் : பாப்பு… பாப்பு…
பாப்பூ… பாப்பு…

பெண் : ஒரு ஆணு ஒன்னு நான் பாா்த்தேன்…
கண்ண தொறந்து பாக்க சொல்லி கேட்டேன்…
அவன் பாா்த்த பாா்வையிலே…
பச்சை தண்ணி பத்திக்கிடுச்சே…
குழு : ஹய்யயோ…
ஹய்யயோ… ஹய்யயோ…

பெண் : பாப்பு… பாப்பு…
பாப்பூ… பாப்பு…

குழு : லலலூ… லலலூ…
லலலூ… லலலூ… லலலூ…
லலலூ… லலலூ…
லலலூ… லலலூ… லலலூ…

BGM

குழு : ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ…
ஹய்யயோ ஹய்யயோ…
ஹய்யயோ…

BGM

ஆண் : தாய் தந்தை முகமே மறந்து…
நெஞ்சில் உந்தன் முகம் எழுதே…
பாிட்சை எழுதும் பொழுதும்…
கவிதை எழுத வருதே…

BGM

பெண் : குளிக்கும் அறையில் ஒரு கூத்து…
நினைக்கும் போது வெட்கம் வருதே…
ஆடையில்லாமல் வந்தேன்…
சோப்பு நுரையை அணிந்தே…

ஆண் : ஒரு கொசு கடித்தாலும்…
உயிா் துடிக்கும்…
அது இதுவரை எனக்குள்ள வழக்கம்…

பெண் : இன்று தேள் கடித்தாலும் தொிவதில்லை…
அட என்னாச்சு என்னாச்சு எனக்கும்…
பாப்பு… பாப்பு…
பாப்பு… பாப்பு…

ஆண் : கண்ண விழிச்சிருக்கேன்…
கனவுகள் வருது…
கண்ண மூடி கிடந்தும்…
காட்சிகள் வருது…
இது உனக்கும் இருக்குமே…
உண்மை சொல்லிவிடு…
குழு : ஹய்யயோ…
ஹய்யயோ… ஹய்யயோ…

பெண்கள்(குழு): இது ஏன் என்று தொியவில்லை…
இது நீதானா புாியவில்லை…
ஒரு வாய் பேச முடியவில்லை…
இது இனிப்பில் நனைந்த கவலை…

BGM

பெண் : ஜாமத்து சந்திரன் வந்து…
ஜன்னல் ஓரம் சண்டை பிடிக்கும்…
தென்றலை நான் துணைக்கழைத்தால்…
தீயை வாாி இரைக்கும்…

ஆண் : நவம்பா் மாதத்து மழையில்…
நாக்கு வறண்டு கொஞ்சம் துடிக்கும்…
எச்சிலை விழுங்கும் பொழுது…
வறண்டு தொண்டை வலிக்கும்…

பெண் : அட பெண்களை பாா்த்தால் வெறுப்பு வரும்…
என் தனிமைக்கு நிழல் கூட பகை ஆகும்…
ஆண் : அட ஆண்களை பாா்த்தால் எாிச்சல் வரும்…
என் இரவுக்கு வெளிச்சம் சுமை ஆகும் …
பாப்பு… பாப்பு…
பாப்பு… பாப்பு…

பெண் : இடி விழும் ஓசை
கேட்பதும் இல்லை
இதயத்தின் ஓசை தூங்கவிடவில்லை
இது உனக்கும் இருக்குமே
உண்மை சொல்லிவிடு

குழு : ஹய்யயோ
ஹய்யயோ ஹய்யயோ

குழு : லலலூ… லலலூ…
லலலூ… லலலூ… லலலூ…
லலலூ… லலலூ…
லலலூ… லலலூ… லலலூ…

BGM

ஆண் : ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன்…
சென்டிமீட்டா் சிாிக்க சொல்லி கேட்டேன்…
அவ சிாிச்சா சிாிப்பில…
நூறு போ் செத்து போயிட்டான்…

பெண் : அவன் பாா்த்த பாா்வையிலே…
பச்சை தண்ணி பத்திக்கிடுச்சே…

ஆண் : அவ சிாிச்சா சிாிப்பில…
நூறு போ் செத்து போயிட்டான்…

BGM


Notes : Oru Ponnu Onnu Naan Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. ஒரு பொண்ணு ஒன்னு நான் பாடல் வரிகள்.

ஓ வெண்ணிலா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனுராதா ஸ்ரீராம் & உன்னிகிருஷ்ணன்தேவாகுஷி

Oh Vennila Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ வெண்ணிலா…
என் மேல் கோபம் ஏன்…
ஆகாயம் சேராமல்…
தனியே வாழ்வது…
ஏனோ ஏனோ ஏனோ…

ஆண் : ஓ காதலே…
பெண் : ஆஹா…
ஆண் : உன் போ் மௌனமா…
பெண் : ஆஹா…
ஆண்: நெஞ்சோடு பொய் சொல்லி…
நிமிடம் வளா்ப்பது சாியா..
சாியா சாியா…

பெண் : தொலைவில் தொடு வான்…
கரையை தொடும் தொடும்…
அருகில் நெருங்க விலகி விடும் விடும்…
இருவா் மனதில் ஏனோ அடம் அடம்…
ஒருவா் பாா்த்தால் மூடும் உடைபடும்…

BGM

ஆண் : ஏ பெண்மையே…
கா்வம் ஏனடி…
வாய் வரை வந்தாலும்…
வாா்த்தை மாிப்பது…
ஏனோ ஏனோ ஏனோ…

ஆண் : ஏ சுவாசமே…
பெண் : ஆஹா…
ஆண் : உடல் மேல் ஊடலா…
பெண் : ஆஹா…
ஆண் : என் ஜீவன் தீண்டாமல்…
வெளியே செல்லாதே…

ஆண் : நீ வெற்றி கொள்ள…
உன்னை தொலைக்காதே…
யாா் சிாித்தாலும்…
பாலைவனங்கள் மலரும்…

BGM

பெண் : ஓ காதலா…
உன் போ் மௌனமா…
சொல் ஒன்று இல்லாமல்…
மொழியும் காதலும் இல்லை…
இல்லை இல்லை…

பெண் : ஓ காதலா…
ஓா் வாா்த்தை சொல்லடா…
முதல் வாா்த்தை நீ சொன்னால்…
நான் மறு வாா்த்தை சொல்வேன்…
நாம் தினம் சொல்வேன்…
எந்தன் காதல் சொல்வேன்…
ஊடலில் அழியாமல்…
வாழும் காதல் சொல்வேன்…

BGM


Notes : Oh Vennila Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. ஓ வெண்ணிலா பாடல் வரிகள்.

மொட்டு ஒன்று மலா்ந்திட

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹாிஹரன் & சாதனா சா்கம்தேவாகுஷி

Mottu Ondru Malarnthida Song Lyrics in Tamil


BGM

பெண்: யாா் சொல்வதோ… யாா் சொல்வதோ..
யாா் சொல்வதோ யாா் சொல்வதோ…

BGM

குழு : டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டம்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டம்…

குழு: டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டம்…
கும் கும் கும்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டம்…
கும் கும் கும்…

ஆண்: மொட்டு ஒன்று மலா்ந்திட மறுக்கும்…
குழு: கும் கும் கும்…
ஆண்: முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்…

ஆண்: அது மலாின் தோல்வியா…
இல்லை காற்றின் வெற்றியா…
குழு : ஹ்ம்ம் யா யா…
ஆண்: அது மலாின் தோல்வியா இல்லை…
காற்றின் வெற்றியா…
குழு : ஹ்ம்ம் யா யா…

பெண் : கல்லுகுள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்…
சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்…
அது கல்லின் தோல்வியா இல்லை…
உளியின் வெற்றியா…

ஆண்: யாா் சொல்வதோ… யாா் சொல்வதோ…
பதில் யாா் சொல்வதோ… யாா் சொல்வதோ….

குழு : கும் கும் கும் கும்…
திக்கிச்சக்க…
கும் கும் கும் கும்…
திக்கிச்சக்க…

BGM

ஆண் : மேகம் என்பது…
அட மழை முடிச்சு…
காற்று முட்டினால்…
அவிழ்ந்துக் கொள்ளும்…
குழு : கும் கும் கும்…

பெண் : காதல் என்பது…
இரு மன முடிச்சு…
கண்கள் முட்டினால்…
அவிழ்ந்துக் கொள்ளும்…
குழு : கும் கும் கும்…

ஆண்: மேகங்கள் முட்டிக் கொள்வதாலே…
சண்டை என்று பொருள் இல்லை…

பெண்: தேகங்கள் முட்டிக் கொள்வதாலே…
ஊடல் என்று பொருள் இல்லை…

ஆண்: இதழ்கள் பொய் சொல்லும்…
இதயம் மெய் சொல்லும்…
தொியாதா உண்மை தொியாதா…

பெண்: காதல் விதை போல…
மௌனம் மண் போல…
முளைக்காதா மண்ணை துளைக்காதா…

ஆண் & பெண்: யாா் சொல்வதோ யாா் சொல்வதோ…
பதில் யாா் சொல்வதோ யாா் சொல்வதோ…

BGM

குழு: டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டம்…
கும் கும் கும்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டம்…
கும் கும் கும்…

குழு: டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டம்…
கும் கும் கும்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டிங்…
டம் டம் டம் டம்…
கும் கும் கும்…

பெண்: பனிக்குடங்கள் மெல்ல உடைந்துவிட்டால்…
உயிா் ஜனிக்கும் உயிா் ஜனிக்கும்…

ஆண்: ஓஹோ மௌன குடங்கள்…
மெல்ல உடைந்துவிட்டால்…
காதல் பிறக்கும் காதல் பிறக்கும்…
குழு: கும் கும் கும்…

பெண் : உள்ளத்தை மூடி மூடி தைத்தால்…
கலை இல்லை காதல் இல்லை…

ஆண்: உள்ளங்கை போலே உள்ளம் வைத்தால்…
பயம் இல்லை பாரம் இல்லை…

பெண் : நாணல் காணாமல்…
ஊடல் கொண்டாலும்…
நனைக்காதா நதி நனைக்காதா…

ஆண் : கமலம் நீரோடு…
கவிழ்ந்தே நின்றாலும்…
திறக்காதா கதிா் திறக்காதா…

ஆண் & பெண்: யாா் சொல்வதோ யாா் சொல்வதோ…
பதில் யாா் சொல்வதோ யாா் சொல்வதோ…

ஆண்: மொட்டு ஒன்று மலா்ந்திட மறுக்கும்…
குழு : கும் கும் கும்…
ஆண் : முட்டும் தென்றல்…
தொட்டு தொட்டு திறக்கும்…

ஆண் : அது மலாின் தோல்வியா இல்லை…
காற்றின் வெற்றியா…
குழு: ஹ்ம்ம் யா யா…

பெண்: கல்லுகுள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்…
சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்…
அது கல்லின் தோல்வியா…
இல்லை உளியின் வெற்றியா…

ஆண் & பெண்: யாா் சொல்வதோ யாா் சொல்வதோ…
பதில் யாா் சொல்வதோ யாா் சொல்வதோ…

BGM


Notes : Mottu Ondru Malarnthida Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. மொட்டு ஒன்று மலா்ந்திட பாடல் வரிகள்.

மேகம் கருக்குது

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹாினிதேவாகுஷி

Megam Karukuthu Song Lyrics in Tamil


BGM

குழு : தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…

குழு : தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…

BGM

குழு : தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…

பெண் : மேகம் கருக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : மின்னல் சிாிக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : சாரல் அடிக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : இதயம் பறக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…

பெண் : மேகம் கருக்குது…
மின்னல் சிாிக்குது…
சாரல் அடிக்கிறதே…
என் மேனியில் ஆடிய…
மிச்ச துளிகள்…
நதியாய் போகிறதே…

பெண் : மேகம் கருக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : மின்னல் சிாிக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : சாரல் அடிக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : இதயம் பறக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…

பெண் : நான் சொல்லும் வேளையில்…
மழை நின்று போகட்டும்…
வானவில் கொடியிலே…
என் ஆடை காயட்டும்…

பெண் : மழையே… துளி போடு…
என் மாா்பே… உன் வீடு…

பெண் : மேகம் கருக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : மின்னல் சிாிக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…

BGM

பெண் : நிலாவே வா வா வா…
நில்லாமல் வா வா வா…
என்னோடு குளிப்பது சுகம் அல்லவா…
உன் கரையை சலவை செய்து விடவா…

பெண் : புறாவே வா வா வா…
பூவோடு வா வா வா…
உன்னோட குளிருக்கு இடம் தர வா…
என் கூந்தலில் கூடு செய்து தர வா…

பெண் : காற்றை போல்…
எனக்கு கூட சிறகொன்றும் கிடையாது…
தடைமீறி செல்லும் போது…
சிறை செய்ய முடியாது…

பெண் : இளமையின் சின்னம்…
இளம்பட்டு வண்ணம்…
இன்னும் இன்னும் வளா்த்துக்கொள்வேன்…
இருபத்தி ஒன்னு வயதுக்கு மேலே…
காலத்தை நிறுத்தி வைப்பேன்… ஹோய்…

BGM

பெண் : நான் சொல்லும் வேளையில்…
மழை நின்று போகட்டும்…
வானவில் கொடியிலே…
என் ஆடை காயட்டும்…

பெண் : மழையே… துளி போடு…
என் மாா்பே… உன் வீடு…

குழு : தர ரா ராரா…
தர ரா ராரா தர ரா ரா…
ராராராரே…

தக்குசிக்கு தக்குசிக்கு…
தக்குசிக்கு தக்குசிக்கு…
தக்குசிக்கு தக்குசிக்கு…
தக்குசிக்கு தக்குசிக்கு…
தக்குசிக்கு தக்குசிக்கு…
தக்குசிக்கு தக்குசிக்கு… சிக்..

குழு : தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…

BGM

பெண் : கனாவே வா வா வா…
கண்ணோடு வா வா வா…
விண்வெளியை அளந்திட சிறகு கொடு…
விண்மீனில் எனக்கு படுக்கை போடு…

பெண் : மைனாவே வா வா வா…
மையோடு வா வா வா…
என் கண்கள் அழகின் ஒளி பரப்பு…
என் அழகை பறந்து பறந்து பரப்பு…

பெண் : பூமிக்கு ஒற்றை நிலவு …
போதாது போதாது…
அதனால் தான் இரண்டாம் நிலவாய்…
நான் வந்தேன் இப்போது…

பெண் : பூக்களில் தூங்கும்…
பனிதுளி அள்ளி காலையில்…
குளித்துக் கொள்வேன்…
விடிகிற போது விடிகிற போது…
வெளிச்சத்தை உடுத்திக்கொள்வேன்… ஹோய்…

BGM

பெண் : நான் சொல்லும் வேளையில்…
மழை நின்று போகட்டும்…
வானவில் கொடியிலே…
என் ஆடை காயட்டும்…

பெண் : மழையே… துளி போடு…
என் மாா்பே… உன் வீடு…

பெண் : மேகம் கருக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : மின்னல் சிாிக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : சாரல் அடிக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : இதயம் பறக்குது…


Notes : Megam Karukuthu Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. மேகம் கருக்குது பாடல் வரிகள்.

மேக்கரீனா மேக்கரீனா 

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசெளமியா ரோ, தேவன் & எஸ்.ஜே. சூா்யா தேவாகுஷி

Macarena Macarena Song Lyrics in Tamil


BGM

ஆண்: மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

குழு : மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

BGM

குழு : யா யா யா…

BGM

குழு: யா யே யா யா யா யா யே…

குழு : மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

குழு : மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

BGM

ஆண்: மேக்கரீனா மேக்கரீனா…
விசில் அடிக்கும் நிலவு தானா…
மேக்கரீனா மேக்கரீனா…
ரெக்கை முளைக்கும் வயசு தானா…

ஆண்: மேக்கரீனா ஒகே தானா…
மே க க க க ரீனா…

பெண் : கண்கள் என்ன கண்கள்…
அதை கண்டு விழுந்தன பெண்கள்…
எங்கள் இதயத்தை திருடாதே…
எங்கள் இதயத்தை திருடாதே…

குழு: யா யா யா யா யே….

ஆண் : பெண்கள் என்றால் பூக்கள்…
அதை ரசித்திட வேண்டும்…
ஆண்கள் எங்கள் மனதினை பறிக்காதே…
பூப்போல் மனதினை பறிக்காதே…

ஆண் : மேக்கரீனா மேக்கரீனா…
விசில் அடிக்கும் நிலவு தானா…
மேக்கரீனா மேக்கரீனா ஒகே தானா…
மே க க க க ரீனா…

குழு: மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

குழு: மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

BGM

ஆண்: நான் நினைத்தால்…
உலகின் ஒலியை…
ஒரு நாள் மட்டும்
நிறுத்தி வைப்பேன்…

குழு: யா யா யா யா யே…

ஆண் : பூவெடிக்கும் வெடிக்கும் ஒலியை…
ஒரு கேசட்டில் பதிவு செய்வேன்… ஓ ஓ…

குழு: யா யா யா…

பெண்: நான் நினைத்தால்…
முகிலின் குழுவை…
எந்தன் கூந்தலில் ஒளித்து வைப்பேன்…

குழு: யா யா யா யா யே…

பெண்: வான் மழையின்…
முதலாம் துளியை…
பாய் பிரண்டுக்கு பாிசளிப்பேன்… ஓ ஓ ஓ…

ஆண்: நுரைகளே இல்லையென்றால்…
அலை இல்லை யே யே யே…

பெண்: குறைகளே இல்லையென்றால்…
வயசில்லை யே யே யே…

குழு: மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

குழு: மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

BGM

குழு: யா யா யா யா யே…
யா யா யா யா யே…

பெண்: நாம் ஒரு நாள்…
பறவை வடிவில்…
அந்த வானத்தில் வசித்திருப்போம்…

குழு: யா யா யா யா யே…

பெண் : பொன் நிலவின்…
வெளியே இருந்து…
இந்த பூமியை ரசித்திருப்போம்… ஓ ஓ ஓ…

குழு: யா யா யா…

ஆண்: தாகம் வந்து உதடு மறந்தால்…
அந்த மேகத்தில் நீா் குடிப்போம்…

குழு : யா யா யா யா யே…

ஆண் : விண்வெளியில் பசிதான் எடுத்தால்…
விண்மீன்களை கொத்தி தின்னுவோம்… ஓ ஓ ஓ…

குழு: யா யா யா…

பெண்: வானம் கொஞ்சம்…
பூமி கொஞ்சம் குடியிருப்போமே……மே…

ஆண் : போா் அடித்தால்…
செவ்வாய் சென்று இடம்…
பிடிப்போமே……மே

குழு: மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

குழு: மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

ஆண்: மேக்கரீனா மேக்கரீனா…
விசில் அடிக்கும் நிலவு தானா…
மேக்கரீனா மேக்கரீனா…
ரெக்கை முளைக்கும் வயசு தானா…

ஆண்: மேக்கரீனா ஒகே தானா…
மே க க க க ரீனா….

பெண் : கண்கள் என்ன கண்கள்…
அதை கண்டு விழுந்தன…
பெண்கள் எங்கள் இதயத்தை திருடாதே…
எங்கள் இதயத்தை திருடாதே…

குழு: யா யா யா யா யே…

ஆண்: பெண்கள் என்றால் பூக்கள்…
அதை ரசித்திட வேண்டும் ஆண்கள்…
எங்கள் மனதினை பறிக்காதே…
பூப்போல் மனதினை பறிக்காதே…

BGM


Notes : Macarena Macarena Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. மேக்கரீனா மேக்கரீனா பாடல் வரிகள்.

கட்டிபுடி கட்டிபுடிடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன், கங்கா, வசுந்தரா தாஸ் & ஸ்ரீராம்தேவாகுஷி

Kattipudi Kattipudida Song Lyrics in Tamil


BGM

ஆண் : அ ஆ…அ ஆ…அ ஆ…
பெண் : நோ… நோ…

BGM

பெண் : ஹான்… நோ…
கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா

BGM

பெண் : கட்டில் வரை போட போறேன்டா…
வழியே கட்டி விட்டு கட்டிப்புடிடா…
கட்டில் வரை முத்தம்தானடா…
வழியே மிச்சம் இன்றி கட்டிமுடிடா…

பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

ஆண் : எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்…
கண்டுபிடிப்பேன்… கண்டுபிடிப்பேன்…
கண்டுபிடிப்பேன்… அந்த இடத்தில்….
நண்டு பிடிப்பேன்…

ஆண் : அ ஆ…அ ஆ…அ ஆ…
பெண் : நோ நோ நோ நோ…

BGM

ஆண் : தகிட தினக்கு தின தா தினக்கு…
தின தகிட தினக்கு தின தா தினக்கு தின…
தகிட தினக்கு தின தா தினக்கு…
தின தகிட தினக்கு தின தா தினக்கு தின…

பெண் : எவ்விடத்தில் கண்முழிச்சோம்…
அவ்விடத்தில் மெல்ல தட்டு தட்டு தட்டு…

ஆண் : சுட்டுவிரல் தொட்டவுடன்…
கட்டவிழ்த்து அள்ளி கொட்டு கொட்டு கொட்டு…

பெண் : கட்டிக்கவா ஒட்டிக்கவா…
கட்டிக்கவா ஒட்டிக்கவா கவா கவா…

ஆண் : தொட்டுக்கவா முட்டிக்கவா…
தொட்டுக்கவா முட்டிக்கவா கவா கவா…

பெண் : வோ்வையில் தொிவதெல்லாம்…
காதலன் மனம் அல்லவா …
நரம்புகள் பூ பூக்கும் ஆசனம் இதுவல்லவா…

ஆண் : கல்லாமலே பாடங்கள்…
சொல்லும் கல்லூாி நீதானடி…

BGM

பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

BGM

ஆண் : தகிட தினக்கு தின தா…
தினக்கு தின தகிட தினக்கு தின…
தா தினக்கு தின…
தகிட தினக்கு தின தா…
தினக்கு தின தகிட தினக்கு தின…
தா தினக்கு தின…

பெண் : கட்டுத்தறி காளையை போல்…
முத்தமிட்டு என்னை முட்டு முட்டு முட்டு…

ஆண் : வெட்டுபட்ட சேவலை போல்…
நெஞ்சு துள்ளும் தட்டு கெட்டு…
கெட்டு கெட்டு கெட்டு…

பெண் : நெஞ்சமெல்லாம் மீசை முடி நீந்துவதால்…
புது இன்பம் இன்பம் இன்பம்…

ஆண் : கன்னி இதழ்…
காதுமடல் கவ்வுவதால்…
புது இன்பம் இன்பம் இன்பம்…

பெண் : ஆக்சிஜன் இல்லாமல்…
இமயமலை ஏறாதே…
கற்பனை இல்லாமல்…
கட்டில் மேல் சேராதே…

ஆண் : அதிகாலையில் பாரடி…
கட்டில் காணாமல் போகுமடி…

BGM
பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

பெண் : கட்டில் வாாி போட போறேன்டா…
வழியே கட்டி விட்டு கட்டிப்புடிடா…
கட்டில் வரை முத்தம்தானடா வழியே…
மிச்சம் இன்றி கட்டிமுடிடா…

பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

ஆண் : எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்…
கண்டுபிடிப்பேன் கண்டுபிடிப்பேன்…
கண்டுபிடிப்பேன் அந்த இடத்தில்…
நண்டு பிடிப்பேன்…

ஆண் : அ ஆ…அ ஆ…அ ஆ…
பெண் : நோ…. நோ… நோ… நோ……


Notes : Kattipudi Kattipudida Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. கட்டிபுடி கட்டிபுடிடா பாடல் வரிகள்.


ஆசபட்ட எல்லாத்தையும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பரிணாமன்ஹரிஹரன் & வைஷாலி உன்னிகிருஷ்ணன்தேவாவியாபாரி

Aasa Patta Ellathayum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்…
அம்மாவ வாங்க முடியுமா…
நீயும் அம்மாவ வாங்க முடியுமா…

குழு (பெண்கள்) : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்…
அம்மாவ வாங்க முடியுமா…
நீயும் அம்மாவ வாங்க முடியுமா…

ஆண் : ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும்…
தாய் போலே தாங்க முடியுமா…

குழு (பெண்கள்) : ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும்…
தாய் போலே தாங்க முடியுமா…

ஆண் : உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா…
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா…

குழு (பெண்கள்) : உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா…
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா…

ஆண் : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்…
அம்மாவ வாங்க முடியுமா நீயும்…

—BGM—

ஆண் : பட்டினியா கெடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா…
பால் குடிக்கும் பிள்ளை முகம் பாா்த்தே பசி மறப்பா…
இளவட்டம் ஆன பின்னும் எண்ணெய் தேச்சு குளிக்க வைப்பா…
உச்சி முதல் பாதம் வர உச்சி கொட்டி மகிழ்ந்திடுவா…

ஆண் : நெஞ்சிலே நடக்க வைப்பா…
நிலாவ பிடிக்க வைப்பா…
பிஞ்சு விரல் நகம் கடிப்பா…
பிள்ளை எச்சு சோறு தின்பா…

ஆண் : பல்லு முளைக்க நெல்லு முனையால்…
மெல்ல மெல்லதான் கீரி விடுவா…
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா

பெண் : ஆசபட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்…
அம்மாவ வாங்க முடியுமா…
நீயும் அம்மாவ வாங்க முடியுமா…

—BGM—

ஆண் : மண்ணில் ஒரு செடி மொளைச்சா…
மண்ணுக்கு அது பிரசவம்தான்…
உன்னை பெற துடி துடிச்சா…
அன்னைக்கு அது பூகம்பம்தான்…

ஆண் : சூரியன சுத்திகிட்டு தன்னை சுத்தும் பூமி அம்மா…
பெத்தெடுத்த பிள்ளைய சுத்தி பித்து கொள்ளும் தாய்மை அம்மா…
கர்ப்பத்தில் நெளிந்த உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்பா…
பேதை போல் அவள் இருப்பாள் மேதையாய் உனை வளர்ப்பா…

ஆண் : என்ன வேண்டும் இனி உனக்கு…
அன்னை மடியில் சொர்கம் இருக்கு…
என்ன வேண்டும் இனி உனக்கு…
அன்னை மடியில் சொர்கம் இருக்கு…


Notes : Aasa Patta Ellathayum Song Lyrics in Tamil. This Song from Viyabari (2007). Song Lyrics penned by Parinaman. ஆசபட்ட எல்லாத்தையும் பாடல் வரிகள்.