Tag Archives: ஏ.ஆர்.ரகுமான்

மாா்கழித் திங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகி, பி. உன்னிகிருஷ்ணன் & ஸ்ரீ மதுமிதாஏ.ஆர்.ரகுமான்சங்கமம்

Margazhi Thingal Allava Song Lyrics in Tamil


பெண் : மாா்கழித் திங்கள் மதி நிறைந்த நந்நாளால்…
நீராடப் போதுவீா்…
போதுமினோ நோிழையீா்…

பெண் : சீா்மல்கும் ஆயப்பாடி செல்வச் சிறுமீா்காள்…
கூா்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்…
ஏராந்த கன்னி யசோதை இளஞ்சிங்கம்…

பெண் : மாா்கழித் திங்களல்லவா…
மதிகொஞ்சும் நாளல்லவா…
இது கண்ணன் வரும் பொழுதல்லவா…

பெண் : ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்…
விடை பெறும் உயிரல்லவா…

BGM

பெண் : மாா்கழித் திங்களல்லவா…
மதிகொஞ்சும் நாளல்லவா…
இது கண்ணன் வரும் பொழுதல்லவா…

பெண் : ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்…
விடை பெறும் உயிரல்லவா…

பெண் : ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்…
விடை பெறும் உயிரல்லவா…
ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்…
விடை பெறும் உயிரல்லவா…

பெண் : வருவாய் தலைவா…
வாழ்வே வெறும் கனவா…

பெண் : மாா்கழித் திங்களல்லவா…
மதிகொஞ்சும் நாளல்லவா…
இது கண்ணன் வரும் பொழுதல்லவா…

BGM

பெண் : இதயம் இதயம் எாிகின்றதே…
இறங்கிய கண்ணீா் அணைக்கின்றதே…
உள்ளங்கையில் ஒழுகும் நீா்போல்…
என்னுயிரும் கரைவதென்ன…

பெண் : இருவரும் ஒரு முறை காண்போமா…
இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா…
கலையென்ற ஜோதியில் காதலை எாிப்பது…
சாியா பிழையா விடை நீ சொல்லய்யா…

பெண் : மாா்கழித் திங்களல்லவா…
மதிகொஞ்சும் நாளல்லவா…
இது கண்ணன் வரும் பொழுதல்லவா…

பெண் : ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்…
விடை பெறும் உயிரல்லவா…
ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்…
விடை பெறும் உயிரல்லவா…

பெண் : வருவாய் தலைவா…
வாழ்வே வெறும் கனவா…

BGM

ஆண் : சூடித் தந்த சுடா்கொடியே…
சோகத்தை நிறுத்திவிடு…
நாளை வரும் மாலையென்று…
நம்பிக்கை வளா்த்துவிடு நம்பிக்கை வளா்த்துவிடு…

ஆண் : நம் காதல் ஜோதி கலையும் ஜோதி…
கலைமகள் மகளே வா வா…

ஆண் : ஆஆஆ… காதல் ஜோதி கலையும் ஜோதி…
ஆஆஆ… ஜோதி எப்படி ஜோதியை எாிக்கும்…
ஜோதி எப்படி ஜோதியை எாிக்கும்… வா வா…

பெண் : மாா்கழித் திங்களல்லவா…
மதிகொஞ்சும் நாளல்லவா…
இது கண்ணன் வரும் பொழுதல்லவா…

குழு : மாா்கழித் திங்களல்லவா…
மதிகொஞ்சும் நாளல்லவா…
இது கண்ணன் வரும் பொழுதல்லவா…

குழு : மாா்கழித் திங்களல்லவா…
மதிகொஞ்சும் நாளல்லவா…
இது கண்ணன் வரும் பொழுதல்லவா…


Notes : Margazhi Thingal Allava Song Lyrics in Tamil. This Song from Sangamam (1999). Song Lyrics penned by Vairamuthu. மாா்கழித் திங்கள் பாடல் வரிகள்.


ஷகலக பேபி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவசுந்தரா தாஸ் & பிரவின் மணிஏ. ஆர். ரகுமான்முதல்வன்

Shakkalaka Baby Song Lyrics in Tamil


பெண் : ஷகலக பேபி ஷகலக பேபி…
ஷகலக பேபி ஷகலக பேபி…

BGM

பெண் : ஷகலக பேபி ஷகலக பேபி…
லுக்கு விட தோணலையா…
ஷகலக பேபி ஷகலக பேபி…
லவ் பண்ண தோணலையா…

குழு : நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…

பெண் : ஷகலக பேபி ஷகலக பேபி…
லுக்கு விட தோணலையா…
ஷகலக பேபி ஷகலக பேபி…
லவ் பண்ண தோணலையா…

குழு : நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…

பெண் : வார்த்தை என்று சொல்லிவிழும்…
ரோஜா ஒன்றை வீசிப் பாரு…
ஷையோ ஷையோ ஷையோ ஷையோ…

குழு : நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…

பெண் : பபப பபபபப பயம் என்ன…
ததத ததததத தடை என்ன…
உள்ளத்தில் உள்ளது எல்லாம்…
லெட்டர் ஒன்றில் போட்டால் என்ன…

குழு : நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…

பெண் : ஏ ஷகலக பேபி ஷகலக பேபி…
லுக்கு விட தோணலையா…
ஷகலக பேபி ஷகலக பேபி…
லவ் பண்ண தோணலையா…

குழு : இன்செர்க்கிள்… இன்செர்க்கிள்…

BGM

பெண் : கடற்கரையில் சுடும் வெயில் தரையில்…
பகல் பன்னிரண்டில் சந்தித்திருப்போம்…

—BGM—

பெண் : ஒரு கொக்க கோலாவில் ரெண்டு குழல்களிட்டு…
சாயங்காலம் வரை குடித்திருப்போம்…

குழு : நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…

பெண் : என் சட்டை மேல ஐஸ் கிரீம் கொட்டி போ… ஓஓஓ…
அதை துடைக்கின்ற சாக்கில் என்னை தொட்டுப்போ…
ஷை யையை யையை யையை யைய்யா…

பெண் : ஃப்ரைடேயில் டெம்பிள்க்கு கூட்டிட்டு போ…
சடர்டேயில் டிஸ்கோத்தேக்கு கூட்டிட்டு போ…
சன்டேயில் டைட்டனிக் கூட்டிட்டு போ…
கூட்டிட்டுபோ…

BGM

பெண் : ஏ ஷகலக பேபி ஷகலக பேபி…
லுக்கு விட தோணலையா…
யே கரோபா…
ஷகலக பேபி ஷகலக பேபி…
லவ் பண்ண தோணலையா…

குழு : நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…
பெண் : ஏய் ஏய் ஏய் ஏய்…

பெண் : நான் பெண்ணானதும் நீ ஆணானதும்…
ஏன் ஏக்கு துஜே கே லியே…
கிட்ட வா ஏக்கு துஜே ஏக்கு துஜே…
ஏக்கு துஜே கேலியே…
ஏக்கு துஜே ஏக்கு துஜே ஏக்கு துஜே கேலியே…

குழு : நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…

BGM

பெண் : ஹேஹேஹேஹே… என்னங்கடா ஆச்சு உங்களுக்கு…

BGM

பெண் : பெண்களை வெறுப்பவனா…
நீ இருபதில் முதியவனா…
இந்திரத்தின் கடைக்குட்டியா…
ஷையோ ஹோரே…

பெண் : ஆசையின்னும் வரவில்லையா…
நீ மீசை வைத்த செடி கொடியா… ஹாஹாஹா…
கி.மு.வில் பிறந்தவனா…
ஷையோ ஹோரே…

குழு : லவ்ல விழுந்து லைப்ல எழுந்து…
ஆண்கள் தாடி வெச்சோம் போதும் போதும்…
பொண்ணுங்க படிப்பில் அதிகம் ஜெயிக்க…
நாங்க கோட்ட விட்டோம் கோட்ட விட்டோம்…

BGM

குழு : லவ்ல லயிச்சா லவ்ல லயிச்சா…
வாழ்க்கை ஓடி விடும் ஓடி விடும்…
லைப்ல ஜெயிச்சா லைப்ல ஜெயிச்சா…
பொண்ணுங்க தேடிவரும் ஓடி வரும்…

பெண் : யா ஷகலக பேபி ஷகலக பேபி…
லுக்கு விட தோணலையா…

குழு : ஷகலக பேபி ஷகலக பேபி…
லவ் பண்ண தோணலையே…

பெண் : யா ஷகலக பேபி ஷகலக பேபி…
லவ் பண்ண தோணலையா…

{ குழு : ஐ டோன்ட் வான்ட் ஐ டோன்ட் வான்ட்
ஐ டோன்ட் வான்ட் டு லவ்…
ஐ டோன்ட் வான்ட் ஐ டோன்ட் வான்ட
ஐ டோன்ட் வான்ட் டு லாஸ்… } * (2)


Notes : Shakkalaka Baby Song Lyrics in Tamil. This Song from Mudhalvan (1999). Song Lyrics penned by Vairamuthu. ஷகலக பேபி பாடல் வரிகள்.


அடி மஞ்ச கிழங்கே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஃபெபி மணி, ஃபெஜி, கங்கா & காஞ்சனாஏ.ஆர்.ரகுமான்தாஜ் மஹால்

Adi Manja Kizhange Song Lyrics in Tamil


BGM

பெண் : அடி மஞ்ச கிழங்கே…
அடி மஞ்ச கிழங்கே…
தனனனனா தான தனனா…
தனனனனா தான தனனா…

பெண் : அடி மஞ்ச கிழங்கே…
அடி மஞ்ச கிழங்கே…
தனனனனா தான தனனா…
தனனனனா தான தனனா…

BGM

பெண் : குமரிபுள்ள குமரிபுள்ள குளிக்க வாறங்க…
ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க…
குமரிபுள்ள குமரிபுள்ள குளிக்க வாறங்க…
ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க…

பெண் : பருவபுள்ள பருவபுள்ள குளிக்க போராங்க…
அட ஆத்தங்கர பறவைகளே அங்கிட்டுப் போயிருங்க…

பெண் : அடி மஞ்ச கிழங்கே…
அடி மஞ்ச கிழங்கே…
மஞ்ச தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…
தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…

பெண் : அடி மஞ்ச கிழங்கே…
அடி மஞ்ச கிழங்கே…
மஞ்ச தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…
தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…

BGM

பெண் : மஞ்ச புடிச்சிருக்கா எங்கள கேட்டுக்க…
மருதாணி புடிச்சிருக்கா எங்கள கேட்டுக்க…
ம்ம்ம்… நாளைக்கு…

BGM

பெண் : வெள்ள சுண்ணாம்பு வச்சுக்கிட்டு…
வெத்தலைய போட்டுக்கிட்டு…
அடிநாக்கு செவந்திருக்கான்னு அவன கேட்டுக்க…

பெண் : அவனா…
இல்ல இல்ல அவர கேட்டுக்க…

பெண் : அடி மஞ்ச கிழங்கே…
அடி மஞ்ச கிழங்கே…
மஞ்ச தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…
தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…

பெண் : அடி மஞ்ச கிழங்கே…
அடி மஞ்ச கிழங்கே…
மஞ்ச தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…
தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…


Notes : Adi Manja Kizhange Song Lyrics in Tamil. This Song from Taj Mahal (1999). Song Lyrics penned by Vairamuthu. அடி மஞ்ச கிழங்கே பாடல் வரிகள்.


காதலெனும் தேர்வெழுதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்காதலர் தினம்

Kadhalenum Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…

BGM

ஆண் : ஐ லவ் யூ ரோஜா…
பெண் : ஐ லவ் யூ ராஜா…

BGM

ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…

ஆண் : உன் எண்ணம் என்னும் ஏட்டில்…
என் என்னை பார்த்த போது…
நானே என்னை நம்ப வில்லை…
எந்தன் கண்ணை நம்பவில்லை…

பெண் : உண்மை உண்மை உண்மை உண்மை…
அன்பே உன்மேல் உண்மை…
உன் வசம் எந்தன் பெண்மை…

பெண் : டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…

BGM

ஆண் : ஆஆஆ… இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா…
இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா…

BGM

ஆண் : இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா…
இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா…

பெண் : சுகம் வலைக்கையை வளைக்கையில் உண்டானது…
மென்மேலும் கைவளை வளை என்று ஏங்காதோ…

ஆண் : இது கன்னங்களா இல்லை தென்னங்களா…
பெண் : இந்தக் கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா…

ஆண் : இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக…
நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக…

BGM

ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…

பெண் : டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…

BGM

பெண் : ஆஆஆ… உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்…
இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்…

ஆண் : மனம் இதற்கென கிடந்தது தவம் தவம்…
ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்…

பெண் : என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை…
கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை…

பெண் : இது பிறவிகள்தோறும் விடாத பந்தம்…
பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்… ம்ம்ம்…ஆஆஆ…

ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…

பெண் : டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…
டோலி டோலி டோலி டோலி…

ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்…

BGM


Notes : Kadhalenum Song Lyrics in Tamil. This Song from Kadhalar Dhinam (1999). Song Lyrics penned by Vaali. காதலெனும் தேர்வெழுதி பாடல் வரிகள்.


மார்கழிப் பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷோபா ஷங்கர்ஏ.ஆர்.ரகுமான்மே மாதம்

Margazhi Poove Song Lyrics in Tamil


BGM

பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…

பெண் : மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை…
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை…
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை…
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை…

பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…

BGM

பெண் : பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்…
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்…
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்…
நடை பாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்…

பெண் : வாழ்க்கையின் ஒரு பாதி…
நான் என்று வசிப்பேன்…
வாழ்க்கையின் மறு பாதி…
நான் என்று ரசிப்பேன்…
காற்றில் வரும் மேகம் போலே…
நான் என்றும் மிதப்பேன்…

பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…

{ குழு : வெண்பா பாடி வரும் வண்டுக்கு…
செந் தேன் தந்து விடும் செம் பூக்கள்…
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு…
சந்தம் தந்து விடும் மைனாக்கள்… } * (2)

BGM

பெண் : காவேரி மணலில் நடந்ததுமில்லை…
கடற்கரை அலையில் கால் வைத்ததில்லை…
சுதந்திர வானில் பறந்ததுமில்லை…
சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை…

பெண் : சாலையில் நானாகப் போனதுமில்லை…
சமயத்தில் ஆணாக ஆனதுமில்லை…
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை…

குழு : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
பெண் : உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…

குழு : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…

குழு : மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை…
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை…
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை…
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை…

குழு : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…

{ குழு : வெண்பா பாடி வரும் வண்டுக்கு…
செந் தேன் தந்து விடும் செம் பூக்கள்…
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு…
சந்தம் தந்து விடும் மைனாக்கள் } * (4)

BGM


Notes : Margazhi Poove Song Lyrics in Tamil. This Song from May Madham (1994). Song Lyrics penned by Vairamuthu. மார்கழிப் பூவே பாடல் வரிகள்.


ஆடிப்பாரு மங்காத்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுனீதா ராவ், டி.கே. கலா & ஜி.வி. பிரகாஷ்குமார்ஏ.ஆர்.ரகுமான்மே மாதம்

Adi Paru Mangatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜாக்கி எடுத்து வை…
ராஜா எடுத்து வை…
ராணி எடுத்து வை…
ஏஸ் எடுத்து வை…

ஆண் : வை ராஜா வை வை ராஜா வை…
வை ராஜா வை…
வை ராஜா வை வை ராஜா வை…
வை ராஜா வை…

BGM

பெண் : ஆடிப்பாரு மங்காத்தா…
எனை வந்து ஆட சொன்னது கல்கத்தா…
ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா…
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா…

பெண் : எட்டு மாடி வீடு கட்ட…
கொட்ட போகுதடி நோட்டு…
நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்…
வந்து போடு வோட்டு…

பெண் : ஆடிப்பாரு மங்காத்தா…
எனை வந்து ஆட சொன்னது கல்கத்தா…
ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா…
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா…

BGM

ஆண் : ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை…
ராணி எடுத்து வை…
ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை…
ஏஸ் எடுத்து வை…

பெண் : என்னென்ன நம்பர் வேணும் என்னக் கேளடி சும்மா…
எதுவும் தருவேன் அம்மா…
ஒன்பதாம் நம்பர் மட்டும் இங்கே ஒட்டாதம்மா…
விவரங் கேளு சும்மா…

பெண் : என்னாட்டம் விளையாடு தப்பாட்டம் கூடாது…
நம்பர்கள் சதி செஞ்சா நண்பர் மேல் தப்பேது…

பெண் : இது போல ஆட்டம் ஆடி…
இந்தியா வின் கடன் தீர்ப்பேன்…
சொந்தத்தில் ராக்கெட் வாங்கி…
சொர்கம் சென்று விலை கேட்பேன்…

பெண் : பொன் கூண்டை விட்டு…
நான் வானம் வந்த பட்சி…
வானத்தை தாண்டி புது வாழ்க்கை வாழும் கட்சி…

பெண் : எட்டு மாடி வீடு கட்ட…
கொட்ட போகுதடி நோட்டு…
நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்…
வந்து போடு வோட்டு…

BGM

ஆண் : ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை…
ராணி எடுத்து வை…
ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை…
ஏஸ் எடுத்து வை…

பெண் : பிரிக்காத சீட்டுக்கட்டா மின்னும் போதை வன்னம்…
அச்சு வெல்ல கன்னம்…
உன்னோடு எந்த ஆணும் தோக்கதானே வேணும்…
ஆஹா என்ன ஞானம்…

பெண் : இது வரை என்னாச்சு…
என் வாழ்க்கை வீனாச்சு…
சொந்தத்தில் சுவாசிச்சு…
அட ரொம்ப நாளாச்சு…

பெண் : என் கால்கள் எங்கும் போகும்…
தட்டி கேட்க கூடாது…
என் வேர்கள் எங்கும் போகும்…
கட்டி போட கூடாது…

பெண் : வார்த்தைகள் கற்க நான் பள்ளிக்கூடம் சென்றேன்…
வாழ்க்கையை கற்க நான் வாசல்தாண்டி வந்தேன்…

பெண் : எட்டு மாடி வீடு கட்ட…
கொட்ட போகுதடி நோட்டு…
நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்…
வந்துபோடு வோட்டு…

பெண் : ஆடிப்பாரு மங்காத்தா…
எனை வந்து ஆட சொன்னது கல்கத்தா…
ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா…
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா…

பெண் : எட்டு மாடி வீடு கட்ட…
கொட்ட போகுதடி நோட்டு…
நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்…
வந்துபோடு வோட்டு…


Notes : Adi Paru Mangatha Song Lyrics in Tamil. This Song from May Madham (1994). Song Lyrics penned by Vairamuthu. ஆடிப்பாரு மங்காத்தா பாடல் வரிகள்.


முத்து முத்து மழை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇலா அருண்ஏ.ஆர். ரஹ்மான்மிஸ்டர் ரோமியோ

Muthu Muthu Mazhai Song Lyrics in Tamil


BGM

பெண் : அடடடடா… முத்து முத்து மழை முத்தாடுதே…
அதில் ஒரு துளி ஒரு துளி வந்தாடுதே…
என் காதில் காதில் மழை கவி பாடுதே…
அது காதல் காதல் என்று சுதி சேருதே…
என் பருவம் நனஞ்சு போனதே…

BGM

பெண் : தோழி நிற்பாள் மூலையிலே…
அது சொட்ட சொட்ட நிக்கையிலே…
அட நனையாத இடம் எது தேடாதே…

பெண் : அஹ்… தேவராசி ஓடையிலே…
நான் தெப்பமாக நிக்கையிலே…
நீ தொட்டு தொட்டு எனையும் துவைக்காதே…

பெண் : அடடடடா… முத்து முத்து மழை முத்தாடுதே…
அதில் ஒரு துளி ஒரு துளி வந்தாடுதே…
என் காதில் காதில் மழை கவி பாடுதே…
அது காதல் காதல் என்று சுதி சேருதே…

BGM

குழு : சுங்குடி சுங்குடி சேலை சுந்தரி வந்தாளே…
அவ சொக்குப்பொடி போட்டு போனாளே…
சுங்குடி சுங்குடி சேலை சுந்தரி வந்தாளே…
அவ சொக்குப்பொடி போட்டு போனாளே…

குழு : அவ போனது போனதெங்கே…
போனது போனது தாண்டவராயனின் ஏரிக்குள்ளே…
அவ தண்ணிக்குள்ள மீனா போனாளே…

BGM

பெண் : முடி மேல மூடிட்டு நான் பொத்தி வச்சேன்…

BGM

பெண் : ஒரு மழை துளி மனசுக்குள்ளே ஏன் புகுந்திருச்சே…

BGM

பெண் : அந்த மழை புகுந்த வழி பாத்து என் மாமன் வந்தான்…
அதனாலே என் உள்ளம் தான் நனஞ்சிருச்சே…

பெண் : முடி மேல மூடிட்டு நான் பொத்தி வச்சேன்…
ஒரு மழை துளி மனசுக்குள்ளே ஏன் புகுந்திருச்சே…
அந்த மழை புகுந்த வழி பாத்து என் மாமன் வந்தான்…
அதனாலே என் உள்ளம் தான் நனஞ்சிருச்சே…

BGM

பெண் : அடடடடா… முத்து முத்து மழை முத்தாடுதே…
அதில் ஒரு துளி ஒரு துளி வந்தாடுதே…
என் காதில் காதில் மழை கவி பாடுதே…
அது காதல் காதல் என்று சுதி சேருதே…

குழு : சுங்குடி சுங்குடி சேலை சுந்தரி வந்தாளே…
அவ சொக்குப்பொடி போட்டு போனாளே…
சுங்குடி சுங்குடி சேலை சுந்தரி வந்தாளே…
அவ சொக்குப்பொடி போட்டு போனாளே…

குழு : அவ போனது போனதெங்கே…
போனது போனது தாண்டவராயனின் ஏரிக்குள்ளே…
அவ தண்ணிக்குள்ள மீனா போனாளே…

BGM

பெண் : நான் சுள்ளி வெட்ட போகையிலே…
அட முள்ளு ஒன்னு தச்சிருச்சு…
அந்த முல்லை எடுக்கின்ற சாக்கில் நீ தடவாதே…
கரிசா காட்டுல துள்ளி துள்ளி துள்ளி வந்தேன் மச்சான்…

—BGM—

பெண் : நான் சுள்ளி வெட்ட போகையிலே…
அட முள்ளு ஒன்னு தச்சிருச்சு…
அந்த முல்லை எடுக்கின்ற சாக்கில் நீ தடவாதே…

பெண் : நான் சுள்ளி வெட்ட போகையிலே…
அட முள்ளு ஒன்னு தச்சிருச்சு…
அந்த முல்லை எடுக்கின்ற சாக்கில் நீ தடவாதே…

BGM


Notes : Muthu Muthu Mazhai Song Lyrics in Tamil. This Song from Mr. Romeo (1996). Song Lyrics penned by Vaali. முத்து முத்து மழை பாடல் வரிகள்.


உப்புக் கருவாடு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & கவிதா கிருஷ்ணமூா்த்திஏ. ஆர். ரகுமான்முதல்வன்

Uppu Karuvadu Song Lyrics in Tamil


ஆண் : தேன்மொழியே…

BGM

ஆண் : உப்புக் கருவாடு ஊர வச்ச சோறு…
ஏ உப்புக் கருவாடு ஊர வச்ச சோறு…
ஊட்டிவிட நீ போதும் எனக்கு…
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு மத்தியில…
செத்துவிடத் தோணுதடி எனக்கு…

ஆண் : ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு…
ஊட்டிவிட நீ போதும் எனக்கு…
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு மத்தியில…
செத்துவிடத் தோணுதடி… யே ஹே…

ஆண் : ஓ… ஒடக் கர மேல ஒரு ஓணான் பிடிப்போமா…
காக்கா கடி கடிச்சு சிறு மாங்கா திம்போமா…

பெண் : கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…

ஆண் : கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…

BGM

ஆண் : கொரவ மீனு குதிக்கிற ஆத்துக்குள்ள…
கோரப்புல்லு முளைக்கிற சேத்துக்குள்ள…
என் கூட சகதிக்கூத்து ஆடு தைதைதைதைதை…
அடி ஒத்தத் துணி உடுத்திக் குளிப்போமா…
வெக்கம் தள்ளி வை வை…

பெண் : லைலைலை லைலைலை…
லைலைலை லைலைலை…
போறதும் வருவதும் பொய் பொய்…
பொய் இருக்கிற நிமிஷம் மெய் மெய் மெய்…

ஆண் : வாழை இலையில ஒன்னா விருந்த…
வை வை வை வை வை…

பெண் : ஆசையப்பாரு ஐ ஐ ஐ…
காதுக்குள்ளென்ன நொய் நொய் நொய்…

ஆண் : பதினெட்டு வயசு சேவையெல்லாம்…
செய் செய் செய் செய் செய் செய்…

பெண் : கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…

ஆண் : ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு…
ஊட்டிவிட நீ போதும் எனக்கு…
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு மத்தியில…
செத்துவிடத் தோணுதடி எனக்கு…

ஆண் : ஓ தேன்மொழியே… தேன்மொழியே…

BGM

ஆண் : தேன்மொழியே…

BGM

பெண் : காத்து மட்டும் நுழையிற காட்டுக்குள்ள…
தூக்கணாங்குருவி கூட்டுகுள்ள…
ஒரு நாளில் என்னை குடியிருக்க…
வை வை வை வை வை…
நீ சேலை திருடிக்கொண்டு போனாலும்…
மானம் காக்கும் கை கை…

BGM

ஆண் : ஆடை என்பது பொய் பொய் பொய்…
அது கொண்ட பொருள் மட்டும் மெய் மெய் மெய்…
அத்தனை அழகையும் மையா கையில்…
வை வை வை வை…

பெண் : நெஞ்சுக்குள் கேட்பது தை தை தை…
நினைச்சத முறைப்படி செய் செய் செய்…

ஆண் : மெய்யும் மெய்யும் கலப்பதுதான்…
மெய் மெய் மெய் மெய் மெய் மெய்…

பெண் : உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு…
ஊட்டிவிட வேணுமா உமக்கு…
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு மத்தியில…
செத்துவிடத் தோணுதா உமக்கு…

ஆண் : ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு…
ஊட்டிவிட நீ போதும் எனக்கு…
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு மத்தியில…
செத்துவிடத் தோணுதடி… யே ஹே…

ஆண் : ஓ… ஒடக் கர மேல ஒரு ஓணான் பிடிப்போமா…
காக்கா கடி கடிச்சு சிறு மாங்கா திம்போமா…

{ ஆண் & பெண் : கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா… } * (2)


Notes : Uppu Karuvadu Song Lyrics in Tamil. This Song from Mudhalvan (1999). Song Lyrics penned by Vairamuthu. உப்புக் கருவாடு பாடல் வரிகள்.


வராக நதிக்கரை ஓரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன்ஏ.ஆர்.ரகுமான்சங்கமம்

Varaha Nadhikarai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ… கண்ணில் வரும் காட்சியெல்லாம்…
கண்மணியே உறுத்தும்…
காணாத உன் உருவம்…
கண்ணுக்குள்ள இனிக்கும்…

BGM

{ ஆண் : வராக நதிக்கரை ஓரம்…
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்…
புறாவே நில்லுனு சொன்னேன்…
கனாவாய் ஓடி மறைஞ்ச… } * (2)

ஆண் : கண்ணில் வரும் காட்சியெல்லாம்…
கண்மணியே உறுத்தும்…
காணாத உன் உருவம்…
கண்ணுக்குள்ள இனிக்கும்…

குழு : கண்ணில் வரும் காட்சியெல்லாம்…
கண்மணியே உறுத்தும்…
காணாத உன் உருவம்…
கண்ணுக்குள்ள இனிக்கும்…

ஆண் : கண்ணு தக்கு தக்கு தக்குங்குது… ஓஓஓ…
உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது… ஓஓஓ…
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது… ஓஓஓ…
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது…

ஆண் : வராக நதிக்கரை ஓரம்…
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்…
புறாவே நில்லுனு சொன்னேன்…
கனாவாய் ஓடி மறைஞ்ச…

BGM

ஆண் : பஞ்சவா்ணக்கிளி நீ பறந்த பின்னாலும்…
அஞ்சு வா்ணம் நெஞ்சில் இருக்கு…
பஞ்சவா்ணக்கிளி நீ பறந்த பின்னாலும்…
அஞ்சு வா்ணம் நெஞ்சில் இருக்கு…

ஆண் : பறந்துவந்து… ம்ம்ம்ம்ம்…
விருந்து கொடு… ம்ம்ம்ம்ம்…

ஆண் : மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு…
மயக்கத்துக்கு மருந்தொன்னு குடு குடு…

ஆண் : ஓ… காவோிக்கரையில் மரமாயிருந்தால் வேருக்கு யோகமடி…
என் கை ரெண்டும் தாவணியானால் காதல் பழுக்குமடி…

ஆண் : கண்ணு தக்கு தக்கு தக்குங்குது… ஓஓஓ…
உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது… ஓஓஓ…
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது… ஓஓஓ…
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது…

ஆண் : வராக நதிக்கரை ஓரம்…
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்…
புறாவே நில்லுனு சொன்னேன்…
கனாவாய் ஓடி மறைஞ்ச…

{ ஆண் : கண்ணில் வரும் காட்சியெல்லாம்…
கண்மணியே உறுத்தும்…
காணாத உன் உருவம்…
கண்ணுக்குள்ள இனிக்கும்… } * (2)

BGM

ஆண் : நீ என்னக் கடந்து போகயிலே…
உன் நிழல பிடிச்சுகிட்டேன்…
நீ என்னக் கடந்து போகயிலே…
உன் நிழல பிடிச்சுகிட்டேன்…

ஆண் : நிழலுக்குள்ள… ம்ம்ம்ம்ம்…
குடியிருக்கேன்… ம்ம்ம்ம்ம்…

ஆண் : ஒடம்பவிட்டு உசிா் மட்டும் தள்ளி நிக்க…
கிழிஞ்ச நெஞ்ச எதக்கொண்டு நானும் தைக்க…
ஓஓஓ… ஒத்த விழிப்பாா்வை ஊடுருவப் பாா்த்து…
தாப்பா தொிச்சிடுச்சு… தாப்பா தொிச்சிடுச்சு…

ஆண் : ஏ கண்ணு தக்கு தக்கு தக்குங்குது… ஓஓஓ…
உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது… ஓஓஓ…
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது… ஓஓஓ…
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது…

{ ஆண் : வராக நதிக்கரை ஓரம்…
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்…
புறாவே நில்லுனு சொன்னேன்…
கனாவாய் ஓடி மறைஞ்ச… } * (2)

{ ஆண் : கண்ணில் வரும் காட்சியெல்லாம்…
கண்மணியே உறுத்தும்…
காணாத உன் உருவம்…
கண்ணுக்குள்ள இனிக்கும்… } * (2)

குழு : தானா தந்தனான தானனான…
தானா தந்தனான தானனான…
தானா தந்தனான தானனான…
தானா தந்தனான தானனான…


Notes : Varaha Nadhikarai Song Lyrics in Tamil. This Song from Sangamam (1999). Song Lyrics penned by Vairamuthu. வராக நதிக்கரை ஓரம் பாடல் வரிகள்.


பச்சகிளி பாடும் ஊரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷாகுல் ஹமீது & மின்மினிஏ.ஆர்.ரகுமான்கருத்தம்மா

Pacha Kili Paadum Song Lyrics in Tamil


BGM

பெண் : பச்சகிளி பாடும் ஊரு…
பஞ்சு மெத்த புல்ல பாரு…
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு…

பெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம்…
கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்…
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு…

குழு : பசு மாட்டுக்கு ஒரு பாட்டு…
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு…
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு…
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு…

பெண் : பச்சகிளி பாடும் ஊரு…
பஞ்சு மெத்த புல்லாக் பாரு…
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு…

பெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம்…
கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு…

BGM

ஆண் : தண்ணி குடம் கொண்ட பொம்பளைய போல…
ஊரு கதை பேசிகொண்டு நதி நடக்கும்…
பச்சகிளி மெள்ள பல்லவிய சொல்ல…
குயிள் வந்து சரனத்தில் குரல் கொடுக்கும்…

பெண் : கொண்டாட்டம் இங்கு தென்றலுக்கு தினம் தினம்…
தேரோட்டம் அட பட்டனத்தில் இல்லை இந்த…
காற்றோட்டம் அந்த நந்தவன பூவே…
நாகாலி அதில் அமர்வேன் வண்டாட்டம்…

பெண் : பச்சகிளி பாடும் ஊரு…
பஞ்சு மெத்த புல்லாக் பாரு…
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு…

பெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம்…
கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்…
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு…

குழு : பசு மாட்டுக்கு ஒரு பாட்டு…
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு…
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு…
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு…

BGM

ஆண் : குட்டை காம தேவ கட்டி வச்சதம்மா…
கூந்தல் வரும் முன்னாலே குளிகட்டுமா…
ஒத்தையடி பாதை போகும் இடம் எங்கே…
ஒத்தையிலே நானாக நடகட்டுமா…

பெண் : சங்கீதம் இங்கே கோழி ஆடு கத்தும் சத்தம்…
சங்கீதம் கொஞ்சம் தள்ளி நின்னு ரசிப்பது…
சந்தோசம் எங்கள் ஜன்னல் பக்கம் எப்பொழுதும்…
பூ வாசம் அந்த சுகமோ பரவசம்…

பெண் : பச்சகிளி பாடும் ஊரு…
பஞ்சு மெத்த புல்லாக் பாரு…
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு…

பெண் : குட்டி போட்ட ஆட்டு கூட்டம்…
கொண்டை ஆட்டும் கோழி கூட்டம்…
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு…

குழு : பசு மாட்டுக்கு ஒரு பாட்டு…
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு…
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு…
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு…


Notes : Pacha Kili Paadum Song Lyrics in Tamil. This Song from Karuthamma (1994). Song Lyrics penned by Vairamuthu. பச்சகிளி பாடும் ஊரு பாடல் வரிகள்.