Tag Archives: ஏ.ஆர்.ரகுமான்

நெஞ்சம் எல்லாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅட்னான் சாமி & சுஜாதா மோகன்ஏ.ஆர்.ரகுமான்ஆய்த எழுத்து

Nenjam Ellam Song Lyrics in Tamil


BGM

குழு : ஏய் ஏய் ஏய்…
ஆண் : ஓர் உண்மை சொன்னால்…
குழு : ஏய் ஏய் ஏய்…
ஆண் : நேசிப்பாயா…

பெண் : நெஞ்சம் எல்லாம்…
ஆண் : காதல்…
பெண் : தேகமெல்லாம்…
ஆண் : காமம்…
பெண் : உண்மை சொன்னால்…
ஆண் : என்னை…
பெண் : நேசிப்பாயா…

ஆண் : காதல் கொஞ்சம்…
பெண் : கம்மி…
ஆண் : காமம் கொஞ்சம்…
பெண் : தூக்கல்…
ஆண் : மஞ்சத்தின் மேல்…
பெண் : என்னை…
ஆண் & பெண் : மன்னிப்பாயா….

ஆண் : உண்மை சொன்னால் நேசிப்பாயா…
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா…

ஆண் & பெண் : உண்மை சொன்னால் நேசிப்பாயா…
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா…
உண்மை சொன்னால் நேசிப்பாயா…
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா…

BGM

ஆண் : நேசிப்பாயா… நேசிப்பாயா…
நேசிப்பாயா… நேசிப்பாயா…

ஆண் : பெண்கள் மேலே மையல் உண்டு…
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்…
நீ முத்த பார்வை பார்க்கும் போது…
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்…

ஆண் : நீதானே மழை மேகம் எனக்கு…
என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு…
வா சோகம் இனி நமக்கெதுக்கு…
யார் கேக்க நமக்கு நாமே வாழ்வதற்கு…

ஆண் : உண்மை சொன்னால் நேசிப்பாயா…
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா…

பெண் : உண்மை சொன்னால் நேசிப்பாயா…
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா…

பெண் : நெஞ்சம் எல்லாம்…
ஆண் : காதல்…
பெண் : தேகமெல்லாம்…
ஆண் : காமம்…
பெண் : உண்மை சொன்னால்…
ஆண் : என்னை…
பெண் : நேசிப்பாயா…

ஆண் : காதல் கொஞ்சம்…
பெண் : கம்மி…
ஆண் : காமம் கொஞ்சம்…
பெண் : தூக்கல்…
ஆண் : மஞ்சத்தின் மேல்…
பெண் : என்னை…
ஆண் & பெண் : மன்னிப்பாயா…

BGM

பெண் : காதல் என்னை வருடும் போதும்…
உன் காமம் என்னை திருடும் போதும்…
என் மனசெல்லாம் மார்கழிதான்…
என் கனவெல்லாம் கார்த்திகைதான்…

பெண் : என் வானம் என் வசத்தில் உண்டு…
என் பூமி என் வசத்தில் இல்லை…
உன் குறைகள் நான் அறியவில்லை…
நான் அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை…

குழு : ஏய் ஏய் ஏய்…
ஆண் : ஓர் உண்மை சொன்னால்…
குழு : ஏய் ஏய் ஏய்…
ஆண் : நேசிப்பாயா…

பெண் : நெஞ்சம் எல்லாம்…
ஆண் : காதல்…
பெண் : தேகமெல்லாம்…
ஆண் : காமம்…
பெண் : உண்மை சொன்னால்…
ஆண் : என்னை…
பெண் : நேசிப்பாயா…

ஆண் : காதல் கொஞ்சம்…
பெண் : கம்மி…
ஆண் : காமம் கொஞ்சம்…
பெண் : தூக்கல்…
ஆண் : மஞ்சத்தின் மேல்…
பெண் : என்னை…
ஆண் & பெண் : மன்னிப்பாயா…

ஆண் : உண்மை சொன்னால் நேசிப்பாயா…
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா…

பெண் : மனசெல்லாம் மார்கழி தான்…
இரவெல்லாம் கார்த்திகை தான்…

ஆண் : உண்மை சொன்னால் நேசிப்பாயா…
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா…

பெண் : மனசெல்லாம் மார்கழி தான்…
இரவெல்லாம் கார்த்திகை தான்…

ஆண் : உண்மை சொன்னால் நேசிப்பாயா…
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா…

பெண் : மனசெல்லாம் மார்கழி தான்…
இரவெல்லாம் கார்த்திகை தான்…

ஆண் : உண்மை சொன்னால் நேசிப்பாயா…
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா…

பெண் : மனசெல்லாம் மார்கழி தான்…
இரவெல்லாம் கார்த்திகை தான்…

BGM


Notes : Nenjam Ellam Song Lyrics in Tamil. This Song from Aayutha Ezhuthu (2004). Song Lyrics penned by Vairamuthu. நெஞ்சம் எல்லாம் பாடல் வரிகள்.


யாக்கை திரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான், சுனிதா சாரதி & ஷாலினி சிங்ஏ.ஆர்.ரகுமான்ஆய்த எழுத்து

Yaakkai Thiri Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஃபனா ஃபனா ஃபனா ஃபனா…
ஃபனா ஃபனா ஃபனா ஃபனா…

குழு : யாக்கை திரி காதல் சுடர்…
ஆண் : அன்பே…
குழு : ஜீவன் நதி காதல் கடல்…
ஆண் : நெஞ்சே…

ஆண் : பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே…
இருதயம் கல் காதல் சிற்பம் அன்பே…

குழு : யாக்கை திரி காதல் சுடர்…
ஆண் : ஃபனா…

{ பெண் : தொடுவோம் தொடர்வோம்…
படர்வோம் மரவோம் துரவோம்…
ஆண் : ஃபனா… } * (4)

BGM

பெண் : ஜென்மம் விதை காதல் பழம்…
லோகம் வைத்தம் காதல் அத்வைத்தம்…
சர்மம் சூன்யம் காதல் பிண்டம்…
மானுடம் மாயம் காதல் அமரம்…

குழு : உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்று அது…
உள்ளங்கள் மாறி மாறி பயணம் போகும்…

குழு : யாக்கை திரி காதல் சுடர்…
ஆண் : அன்பே…
குழு : ஜீவன் நதி காதல் கடல்…
ஆண் : நெஞ்சே…

ஆண் : பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே…
இருதயம் கல் காதல் சிற்பம் அன்பே…

குழு : யாக்கை திரி காதல் சுடர்…
ஆண் : ஃபனா ஃபனா…

{ பெண் : தொடுவோம் தொடர்வோம்…
படர்வோம் மரவோம் துரவோம்…
ஆண் : ஃபனா… } * (4)

ஆண் : சப மப மப மப மப மப நி நீ ப மப…
சப மப மப மப க ம ச க ரி…
மப மப மப மப ரி ரி க ப ப ச…
பநிதப ம க ரி ச…

ஆண் : நீ நீ சச நீ நீ சச ப கி ரி ப ப கி ரி ப…
ப கி ரி ப ரி ப கி ரி பா ப கி ரி ப ப கி ரி ப…
சா சா க ம சா க ம சா க ம சா க ம சா…

{ பெண் : தொடுவோம் தொடர்வோம்…
படர்வோம் மரவோம் துரவோம்…
ஆண் : நீ நீ சச நீ நீ சச க க சச… } * (6)

ஆண் : ஃபனா ஃபனா…


Notes : Yaakkai Thiri Song Lyrics in Tamil. This Song from Aayutha Ezhuthu (2004). Song Lyrics penned by Vairamuthu. யாக்கை திரி பாடல் வரிகள்.


அன்பே ஆருயிரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஏ.ஆர்.ரகுமான்ஏ.ஆர்.ரகுமான்அன்பே ஆருயிரே

Anbe Aaruyire Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆ ஆ… ஆறரை கோடி பேர்களில் ஒருவன்…
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்…
ஆனா நீங்கள் அவன்னா நான்தான்…
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை…
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை…

BGM

ஆண் : நாம் இருவரும் சேரும் சமயம்…
நம் கைகளிலே வரும் இமயம்…
நாம் கண்டதும் எதுவும் அமையும்…
இது அன்பால் இணைந்த இதயம்…
இது அன்பால் இணைந்த இதயம்…

ஆண் : நாம் இருவரும் சேரும் சமயம்…
நம் கைகளிலே வரும் இமயம்…
நாம் கண்டதும் எதுவும் அமையும்…
இது அன்பால் இணைந்த இதயம்…
இது அன்பால் இணைந்த இதயம்…

ஆண் : என் அன்பே ஆருயிரே என் அன்பே ஆருயிர் நீயே…
என் அன்பே ஆருயிரே என் அன்பே ஆருயிர் நீயே…
என் அன்பே ஆருயிரே என் அன்பே ஆருயிர் நீயே…
என் அன்பே அன்பே ஆருயிரே…

BGM

ஆண் : ஆறரை கோடி பேர்களில் ஒருவன்…
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்…
ஆனா நீங்கள் அவன்னா நான்தான்…
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை…
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை…

BGM

ஆண் : கண்ணீர் சிந்தும் கண்களுக்கு நான்தான் கைகுட்டை…
அண்ணா தமிழ் பாட்டு ஆயிரம் சொல்வேன் ஆடவும் செய்வேன்…

ஆண் : புன்னகை என்னும் பொன்னகையைத்தான்…
போகும் பெண் வீட்டில் வைப்பேன்…
குழு : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்…
ஆண் : உங்கள் மகிழ்ச்சியை பாட்டில் வைப்பேன்…
குழு : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்…

ஆண் : விட்டெரிந்த பந்து போலே…
குழு : உள்ளம் துள்ளட்டும்…
ஆண் : பொத்திப் பொத்தி வைத்த பறிக்கவும் இல்லை…
பழக்கமுமில்லை மனமொரு திறந்தா புத்தகம் தான்…
நல்ல மனம் தான் வெல்லும் தினம்தான்…

ஆண் : என் அன்பே ஆருயிரே என் அன்பே ஆருயிர் நீயே…
என் அன்பே ஆருயிரே என் அன்பே ஆருயிர் நீயே…
என் அன்பே ஆருயிரே என் அன்பே ஆருயிர் நீயே…
என் அன்பே அன்பே ஆருயிரே…

BGM

ஆண் : ஆறரை கோடி பேர்களில் ஒருவன்…
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்…
ஆனா நீங்கள் அவன்னா நான்தான்…
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை…

ஆண் : அந்த சந்திரனும் ஒரு நண்பன்…
அந்த சூரியனும் ஒரு நண்பன்…
இவை யாவும் படைத்த ஒருவன்…
இவை யாவும் படைத்த ஒருவன்…
அந்த இறைவன் எனக்கு நண்பன்…
குழு : அந்த இறைவன் எனக்கு நண்பன்…
ஆண் : அந்த இறைவன் எனக்கு நண்பன்…

ஆண் : என் அன்பே…
குழு : ஆருயிரே…
ஆண் : என் அன்பே ஆருயிர் நீயே…
குழு : என் அன்பே…
ஆண் : ஆருயிரே…
குழு : என் அன்பே ஆருயிர் நீயே…

ஆண் : என் அன்பே ஆருயிரே…
குழு : என் அன்பே ஆருயிர் நீயே…
ஆண் : என் அன்பே ஆருயிரே…
என் அன்பே அன்பே ஆருயிரே…

BGM

ஆண் : ஆறரை கோடி பேர்களில் ஒருவன்…
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்…
ஆனா நீங்கள் அவன்னா நான்தான்…
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை…
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை…

BGM

குழு : நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை…
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை…
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை…
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை…


Notes : Anbe Aaruyire Song Lyrics in Tamil. This Song from Anbe Aaruyire (2005). Song Lyrics penned by Vaali. அன்பே ஆருயிரே பாடல் வரிகள்.


அனார்கலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக், சித்ரா சிவராமன், கதிர் & முர்தாசா கான்ஏ.ஆர்.ரகுமான்கண்களால் கைது செய்

Anarkali Song Lyrics in Tamil


BGM

ஆண் : அனார்கலி அனார்கலி…
ஆகாயம் நீ பூலோகம் நீ…

ஆண் : உலகத்திலிலேயே மிக பெரும் பூவும் நீயடி…
நதிகளிலேயே சின்னஞ்சிறு நதியும் நீயடி…
ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால்…
சுவாசித்தேனடி உன் பார்வையால்…

பெண் : அனார்கலி அனார்கலி…
ஆகாயம் நீ பூலோகம் நீ…

பெண் : சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில்…
என்னை தொலைத்தேன்…
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில்
கண்டு பிடித்தேன்…

பெண் : கடல் காற்று நீ நான் பாய் மரம்…
நதி காற்று நீ நான் தாவரம்…

பெண் : அனார்கலி அனார்கலி…
ஆகாயம் நீ பூலோகம் நீ…

BGM

பெண் : இயந்திர மனிதனை போல்…
உன்னையும் செய்வேனே…
இரு விழி பார்வைகளால்…
உன்னையும் அசைப்பேனே…

ஆண் : அழகிக்கு எல்லாம் திமிர் அதிகம்…
அழகியின் திமிரில் ருசி அதிகம்…
அதை இன்றுதானே உன்னிடம் கண்டேன்…

பெண் : கவிஞனுக்கெல்லாம் குரும்பு அதிகம்…
கவிஞனின் குரும்பில் சுவை அதிகம்…
அதை இன்று நானே உன்னிடம் கண்டேன்…

ஆண் : நடை நடந்து போகையில்…
நீல கடல் நீ
ஞானம் கொண்டு பார்க்கையில்…
நீ இலக்கியமே…

ஆண் : அனார்கலி அனார்கலி…
ஆகாயம் நீ பூலோகம் நீ…

பெண் : சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில்…
என்னை தொலைத்தேன்…
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில்…
கண்டு பிடித்தேன்…

ஆண் : ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால்…
சுவாசித்தேனடி உன் பார்வையால்…

BGM

பெண் : நறுமணம் என்பதர்க்கு முகவரி பூக்கள் தானே…
என் மனம் என்பதர்க்கு முகவரி நீதானே…

ஆண் : என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம்…
முதல் வரி தந்த முகவரி நீ…
இருதயம் சொல்லும் முகவரி நீதான்…

பெண் : இரவுகள் தோன்றும் கனவுக்கெல்லாம்…
இருப்பிடம் தந்த முகவரி நீ…
என்னிடம் சேரும் முகவரி நீதான்…

ஆண் : மழை துளிக்கு மேகமே முதல் முகவரி…
உன் இதழில் மௌனமே உயிர் முகவரியோ… ஓஒ…

பெண் : அனார்கலி அனார்கலி…
ஆண் : ஆகாயம் நீ பூலோகம் நீ…

பெண் : சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில்…
என்னை தொலைத்தேன்…
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில்…
கண்டு பிடித்தேன்…

ஆண் : ஸ்த்ம்பித்தேனடி உன் கண்களால்…
சுவாசித்தேனடி உன் பார்வையால்…

BGM


Notes : Anarkali Song Lyrics in Tamil. This Song from Kangalal Kaidhu Sei (2004). Song Lyrics penned by Pa. Vijay. அனார்கலி பாடல் வரிகள்.


ராக்கோழி ரெண்டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கதிர்கே.ஜே. யேசுதாஸ் & சுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்உழவன்

Raa Kozhi Rendu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கோழி ரெண்டும் முழிச்சிருக்கு…
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு…

பெண் : உள் நாடிதான் நெருப்பா கொதிக்க…
நடு சாம வேளையில் வாடையடிக்க…

ஆண் : கண் பார்வைதான் பழமா சிவக்க…
மெதுவா மேனியில் மின்னலடிக்க…

பெண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு…
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு…
உள் நாடிதான் நெருப்பா கொதிக்க…
நடு சாம வேளையில் வாடையடிக்க…

ஆண் : கண் பார்வைதான் பழமா சிவக்க…
மெதுவா மேனியில் மின்னலடிக்க…

ஆண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு…
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு…

BGM

பெண் : ஒரு நாள் பார்க்குமா புது நாத்தோடு தேனு…
தென்காற்று தெம்மாங்கு பாட…

ஆண் : இன்னும் நாளாகுமா சின்ன ஆவாரம்பூ…
தேன் வேண்டும் வண்டோடு கூட…

பெண் : இன்ப வாழ்வானது இங்கு வீணாகுது…
பின்பு வாராது இள வயது…
மெல்ல சீராட்டவும் அள்ளித் தாலாட்டவும்…
இது தோதான ஏகாந்த இரவு…

ஆண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு…
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு…

ஆண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு…
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு…

பெண் : உள் நாடிதான் நெருப்பா கொதிக்க…
நடு சாம வேளையில் வாடையடிக்க…

ஆண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு…
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு…

பெண் : உள் நாடிதான் நெருப்பா கொதிக்க…
நடு சாம வேளையில் வாடையடிக்க…

ஆண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு…
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு…

பெண் : கண் பார்வைதான் பழமா சிவக்க…
மெதுவா மேனியில் மின்னலடிக்க…

BGM

ஆண் : ஒரு மாந்தோப்புத்தான் சிறு மாராப்பு போட்டு…
ஆளாகி நாளாகி ஏங்க…

பெண் : ஒரு மாமாங்கமா சின்ன மாமாவைத் தேடி…
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க…

ஆண் : அந்த மேகங்களும் கொண்ட தாகங்களும்…
இன்று தீர்க்கின்ற பொழுதல்லவா…

ஆண் : கட்டிக் கொண்டால் என்ன…
ஒட்டி நின்றால் என்ன…
இதில் பாவங்கள் தோஷங்கள் ஏது…

பெண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு…
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு…

ஆண் : உள் நாடிதான் நெருப்பா கொதிக்க…
நடு சாம வேளையில் வாடையடிக்க…

ஆண் & பெண் : கண் பார்வைதான் பழமா சிவக்க…
மெதுவா மேனியில் மின்னலடிக்க…

ஆண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு…
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு…

ஆண் & பெண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு…
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு…


Notes : Raa Kozhi Rendu Song Lyrics in Tamil. This Song from Uzhavan (1993). Song Lyrics penned by Kathir. ராக்கோழி ரெண்டும் பாடல் வரிகள்.


எது சுகம் சுகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவாணி ஜெயராம் & எஸ். பி. பாலசுப்ரமண்யம்ஏ.ஆர்.ரகுமான்வண்டிச்சோலை சின்ராசு

Edhu Sugam Sugam Song Lyrics in Tamil


BGM

பெண் : எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்…
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்…

பெண் : கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்…
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்…
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு…

பெண் : எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்…
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்…

பெண் : கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்…
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்…
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு…

BGM

ஆண் : வானம் எந்தன் தோளோடு…
சாய்ந்ததென்ன உன்னோடு…
பஞ்சு வர்ண நெஞ்சோடு…
படுக்கை ஒண்ணு நீ போடு…

பெண் : சாம வேதம் நீ ஓது…
வாடைத் தீயைத் தூவும் போது…
வா இனி தாங்காது தாங்காது…
கண்ணோரம் இந்நேரம் செந்தூரம் உண்டாக…

ஆண் : சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்…
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்…

ஆண் : கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்…
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்…
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு…

BGM

பெண் : கள்ளும் தீயும் ஒண்ணாச்சு…
காதல் நெஞ்சில் உண்டாச்சு…
கண்ணில் இன்று முள்ளாச்சு…
அதிலே தூக்கம் போயாச்சு…

ஆண் : பாரிஜாதம் உன் தேகம்…
பார்க்க பார்க்க போதை ஏறும்…
நீ கொடு பேரின்பம்…
கையோடு கை சேர…
மெய்யோடு மெய் சேர…

பெண் : சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்…
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்…

பெண் : கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்…
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்…
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு…

ஆண் : எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்…
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்…

ஆண் : கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்…
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்…
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு…


Notes : Edhu Sugam Sugam Song Lyrics in Tamil. This Song from Vandicholai Chinraasu (1994). Song Lyrics penned by Vairamuthu. எது சுகம் சுகம் பாடல் வரிகள்.


வீரபாண்டி கோட்டையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன், மனோ & கே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்திருடா திருடா

Veerapandi Kotayyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே…
மின்னல் அடிக்கும் வேளையிலே…
ஊரும் ஆறும் தூங்கும் போது…
பூவும் நிலவும் சாயும் போது…
கொலுசு சத்தம் மனசை திருடியதே…

BGM

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே…
மை இருட்டு வேளையிலே…
கொலுசு சத்தம் மனசை திருடியதே…

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே…
மின்னல் அடிக்கும் வேளையிலே…
வளைவி சத்தம் இதயம் திருடியதே…

பெண் : வீரபாண்டி கோட்டையிலே…
வெள்ளி முளைக்கும் வேளையிலே…
பருவப்பொண்ண திருடி தழுவ திட்டமிட்ட கள்வர்களே…
மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ…

ஆண் : வைரங்கள் தாரேன் வளமான தோளுக்கு…
தங்க செருப்ப தாரேன் கனி வாழை காலுக்கு…

ஆண் : பவளங்கள் தாரேன் பால் போன்ற பல்லுக்கு…
முத்து சரங்கள் தாரேன் முன் கோவச்சொல்லுக்கு…

பெண் : உன் ஆசை எல்லாம்…
வெறும் கானல் நீரு…
நீ ஏழம் போட வேறாளப் பாரு…

ஆண் : நீ சொல்லும் சொல்லுக்குள்ள…
என் பொழப்பு வாழும் புள்ள…
நீ போட்ட வெத்தலைக்கு…
என் நாக்கு ஊரும் புள்ள…

BGM

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே…
மை இருட்டு வேளையிலே…
கொலுசு சத்தம் மனசை திருடியதே…

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே…
மின்னல் அடிக்கும் வேளையிலே…
வளைவி சத்தம் இதயம் திருடியதே…

BGM

பெண் : ரெட்டை சூரியன் வருகுதம்மா…
ஒற்றை தாமரை கருகுதம்மா…

BGM

பெண் : வாள்முனையில் ஒரு சுயவரமா…
மங்கைக்குள் ஒரு பயம் வருமா…

பெண் : ஒரு தமயந்தி நானம்மா…
என் நல ராஜன் யாரம்மா…

ஆண் : மணவாளன் இங்கே நானம்மா…
மஹாராஜன் இங்கே நானம்மா…

பெண் : இது மாலை மயக்கம்…
என் மனதில் நடுக்கம்…
நெஞ்சில் வார்த்தை துடிக்கும்…
நீ ரெண்டில் ஒன்னு சொல்ல சொன்னா…
ஊமைகிளி என்ன சொல்லும்…

ஆண் : நீசொல்லும் சொல்லுக்குள்ள…
என் பொழப்பு வாழும் புள்ள…
நீ போட்ட வெத்தலைக்கு…
என் நாக்கு ஊரும் புள்ள…

BGM

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே…
மை இருட்டு வேளையிலே…
கொலுசு சத்தம் மனசை திருடியதே…

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே…
மின்னல் அடிக்கும் வேளையிலே…
வளைவி சத்தம் இதயம் திருடியதே

BGM

ஆண் : நீசொல்லும் சொல்லுக்குள்ள…
என் பொழப்பு வாழும் புள்ள…
நீ போட்ட வெத்தலைக்கு…
என் நாக்கு ஊரும் புள்ள…

BGM

பெண் : வீரபாண்டி கோட்டையிலே…
வெள்ளி முளைக்கும் வேளையிலே…
பருவப்பொண்ண திருடி தழுவ திட்டமிட்ட கள்வர்களே…
மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ…

ஆண் : வீரபாண்டி கோட்டையிலே…
மின்னல் அடிக்கும் வேளையிலே…
காடும் மழையும் தூங்கும்போது…
கொலுசு சத்தம் மனசை திருடியதே…


Notes : Veerapandi Kotayyile Song Lyrics in Tamil. This Song from Thiruda Thiruda (1993). Song Lyrics penned by Vairamuthu. வீரபாண்டி கோட்டையிலே பாடல் வரிகள்.


டேங்கோ கேளாயோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிசரண் & திவாகர்ஏ.ஆர்.ரகுமான்காற்று வெளியிடை

Tango Kelaayo Song Lyrics in Tamil


BGM

ஆண் : கேளாயோ கேளாயோ செம்பூவே கேளாயோ…
மன்றாடும் என் உள்ளம் பாராயோ…

ஆண் : உன்னைப் பிாிந்தால் உன்னைப் பிாிந்தால்…
உயிா் வாழ அன்றில் பறவை…
நான் அன்றில் பறவை…

பெண் : நீ என்னை மறந்தால் காற்றுக் கதறும்…
கடலின் மேலே ஒட்டகம் நடக்கும்…

ஆண் : ஓ… நீ என்னை மறந்தால் காற்றுக் கதறும்…
கடலின் மேலே ஒட்டகம் நடக்கும்…

ஆண் : ஓ… நீ என்னை பிாியாய்…
ஓ… நீ என்னை மறவாய்…
விட்டுப் போனால் எட்டிப் போகும்…
விண்மீன் எல்லாம் கொட்டிப் போகும்…

BGM

ஆண் : கேளாயோ கேளாயோ செம்பூவே கேளாயோ…
மன்றாடும் என் உள்ளம் பாராயோ…

ஆண் : உன்னைப் பிாிந்தால் உன்னைப் பிாிந்தால்…
உயிா் வாழ அன்றில் பறவை…
நான் அன்றில் பறவை…

BGM

ஆண் : என் குறைகள் ஏது கண்டாய்…
பேசுவது காதலோ பேணுவது காமமோ…
பிாியம் என்னப் போலியோ…
ஏன் பெண்ணே இடைவெளி…
எதனால் பிாிந்தாய் பிாிந்தாய்…
எதனால் மறந்தாய் மறந்தாய்…

ஆண் : கேளாயோ…

BGM

ஆண் : உன்னைப் உன்னைப் பிாிந்தால்…
உயிா் வாழ அன்றில் பறவை பறவை பறவை நான்…

BGM


Notes : Tango Kelaayo Song Lyrics in Tamil. This Song from Kaatru Veliyidai (2017). Song Lyrics penned by Vairamuthu. டேங்கோ கேளாயோ பாடல் வரிகள்.


வான் வருவான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷாஷா திருப்பதிஏ.ஆர்.ரகுமான்காற்று வெளியிடை

Vaan Varuvaan Song Lyrics in Tamil


BGM

பெண் : வான் வருவான் வருவான் வருவான்…
வான் வருவான் வருவான் வருவான்…

பெண் : வான் வருவான் வான் வருவான்…
வான் வருவான் வான் வருவான்…

BGM

பெண் : வான் வருவான் தொடுவான்…
மழைபோல் விழுவான் மா்மம் அறிவான்…
என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான்…

பெண் : தொலைவில் பணிவான்…
கா்வம் கொண்டால் கல்லாய் உறைவான்…
கல்லாய் உறைவான் உறைவான்…

பெண் : காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்…
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்…

பெண் : என் கள்ள காமுகனே…
அவன்தான் வருவான்…

பெண் : வான் வருவான் தொடுவான்…
மழைபோல் விழுவான் மா்மம் அறிவான்…
என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான்…

பெண் : தொலைவில் பணிவான்…
கா்வம் கொண்டால் கல்லாய் உறைவான்…
கல்லாய் உறைவான் உறைவான்…

BGM

பெண் : என்னோடு இருந்தால் எவளோ நினைவான்…
அவனோடிருந்தால் எனையே நினைவான்…

பெண் : என்னை தருவான் என் போ் மறவான்…
என்னை மறந்தால் தன் உயிா் விடுவான்…

பெண் : கண் கவிழ்ந்தால் வெளிபோல் விாிவான்…
கண் திறந்தால் கனத்தில் கரைவான்…

பெண் : வான் வருவான் தொடுவான்…
மழைபோல் விழுவான் மா்மம் அறிவான்…
என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான்…

பெண் : தொலைவில் பணிவான்…
கா்வம் கொண்டால் கல்லாய் உறைவான்…
கல்லாய் உறைவான் உறைவான்…

பெண் : காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்…
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்…
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்…
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்…


Notes : Vaan Varuvaan Song Lyrics in Tamil. This Song from Kaatru Veliyidai (2017). Song Lyrics penned by Vairamuthu. வான் வருவான் பாடல் வரிகள்.


டாக்ஸி டாக்ஸி

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பிளேஸ், நா. முத்துக்குமார், விவியன் சேக்ஸ்பென்னி டயல், பிளேஸ், விவியன் சாய்ஸ் & ஜாவேத் அலிஏ.ஆர்.ரகுமான்சக்கரகட்டி

Taxi Taxi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹா ஹா ஹே ஹே…
நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி…
நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி…

ஆண் : ஒன்ஸ் அபான் எ டைம் வென் வி வேர்…
ரைடிங் ரியல் ஈசி…
ஒன்லி வி யூஸ்ட் அவர் நியூ மாருதி…
லுக் அப் ஆன் தி சைட்ஸ் வென் எ சிட்டி…
கேர்ள் பாஸ் பை…
பலே பலே யூ சே பாய் பாய் பாய்…

BGM

ஆண் : ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி…
டாக்ஸி டாக்ஸி நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி…
ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி…
டாக்ஸி டாக்ஸி நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி…

ஆண் : நீ நீ நீ நீ இல்லையேல்…
நான் நான் நான் எங்கு போவது…
தோள் சாய தோள் இல்லையேல்…
என் வாழ்க்கை என்னாவது…

ஆண் : ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி…
டாக்ஸி டாக்ஸி நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி…

பெண் : ஊலா ஊலா…
ஆண் : நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி…
பெண் : ஊலா ஊலா…
ஆண் : யோசி யோசி யோசி யோசி…

ஆண் : வி ஹவ் கோன்னா எ ஸ்மைல் பிகாஸ் வி ஹவ் எ…
ஜர்னி டின்னர் வித் எ லேடி இன் எ…
ரெட் சாரி ஷவுட் அவுட் லவுட் சே யூ ஆர் சோ ஸ்வீட்…

BGM

ஆண் : வி ஹவ் கோன்னா எ ஸ்மைல் பிகாஸ் வி ஹவ் எ…
ஜர்னி டின்னர் வித் எ லேடி இன் எ ரெட் சாரி…
பெண் : ஊலா ஊலா…

BGM

ஆண் : என் தவறை நீ மறைத்தாய்…
எனக்காய் அர்ச்சனை வாங்கினாய்…
உன் தோள்கள் ஏணியை போல்…
ஏறி மிதித்தேன் தாங்கினாய்…

ஆண் : எழும் போது கை தந்து…
அழும் போது கடன் தந்து…
இளைப்பாற மடி தந்து…
எனக்கென வாழ்வது நீ தானே…

ஆண் : ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி…
டாக்ஸி டாக்ஸி நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி…

BGM

ஆண் : தில்லானா தில்லானா திமிருபிடிச்ச தில்லானா…
அன்பா நான் அன்பா நான் அடங்கமாட்டேன் ஹீரோ நான்…
கள்ளத்தனம் தெரியாது காதலியே கிடையாது…

BGM

ஆண் : கஞ்சத்தனம் தெரியாது கஞ்சாவே கிடையாது…
நல்ல பழம் கிடையாது ஞானப் பழம் கிடையாது…
என் உயிர் நண்பன் நீ தானே…

ஆண் : ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி…
டாக்ஸி டாக்ஸி நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி…

ஆண் : நீ நீ நீ நீ இல்லையேல்…
நான் நான் நான் எங்கு போவது…
தோள் சாய தோள் இல்லையேல்…
என் வாழ்க்கை என்னாவது என்னாவது என்னாவது…

BGM

ஆண் : டாக்ஸி டாக்ஸி…
பெண் : ஆவேசம் டாக்ஸி…
ஆண் : டாக்ஸி டாக்ஸி…
குழு : ராசி ராசி ரப்பே ஜாஸ்தி…
ஆண் : டாக்ஸி டாக்ஸி…

ஆண் : டாக்ஸி டாக்ஸி…
குழு : மேக் தி வேவ் மேக் தி சவுண்ட்…
ஆண் : டாக்ஸி டாக்ஸி…

BGM


Notes : Taxi Taxi Song Lyrics in Tamil. This Song from Sakkarakatti (2007). Song Lyrics penned by Blaaze, Na. Muthukumar & Viviane Chaix. டாக்ஸி டாக்ஸி பாடல் வரிகள்.