பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | அட்னான் சாமி & சுஜாதா மோகன் | ஏ.ஆர்.ரகுமான் | ஆய்த எழுத்து |
Nenjam Ellam Song Lyrics in Tamil
—BGM—
குழு : ஏய் ஏய் ஏய்…
ஆண் : ஓர் உண்மை சொன்னால்…
குழு : ஏய் ஏய் ஏய்…
ஆண் : நேசிப்பாயா…
பெண் : நெஞ்சம் எல்லாம்…
ஆண் : காதல்…
பெண் : தேகமெல்லாம்…
ஆண் : காமம்…
பெண் : உண்மை சொன்னால்…
ஆண் : என்னை…
பெண் : நேசிப்பாயா…
ஆண் : காதல் கொஞ்சம்…
பெண் : கம்மி…
ஆண் : காமம் கொஞ்சம்…
பெண் : தூக்கல்…
ஆண் : மஞ்சத்தின் மேல்…
பெண் : என்னை…
ஆண் & பெண் : மன்னிப்பாயா….
ஆண் : உண்மை சொன்னால் நேசிப்பாயா…
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா…
ஆண் & பெண் : உண்மை சொன்னால் நேசிப்பாயா…
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா…
உண்மை சொன்னால் நேசிப்பாயா…
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா…
—BGM—
ஆண் : நேசிப்பாயா… நேசிப்பாயா…
நேசிப்பாயா… நேசிப்பாயா…
ஆண் : பெண்கள் மேலே மையல் உண்டு…
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்…
நீ முத்த பார்வை பார்க்கும் போது…
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்…
ஆண் : நீதானே மழை மேகம் எனக்கு…
என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு…
வா சோகம் இனி நமக்கெதுக்கு…
யார் கேக்க நமக்கு நாமே வாழ்வதற்கு…
ஆண் : உண்மை சொன்னால் நேசிப்பாயா…
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா…
பெண் : உண்மை சொன்னால் நேசிப்பாயா…
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா…
பெண் : நெஞ்சம் எல்லாம்…
ஆண் : காதல்…
பெண் : தேகமெல்லாம்…
ஆண் : காமம்…
பெண் : உண்மை சொன்னால்…
ஆண் : என்னை…
பெண் : நேசிப்பாயா…
ஆண் : காதல் கொஞ்சம்…
பெண் : கம்மி…
ஆண் : காமம் கொஞ்சம்…
பெண் : தூக்கல்…
ஆண் : மஞ்சத்தின் மேல்…
பெண் : என்னை…
ஆண் & பெண் : மன்னிப்பாயா…
—BGM—
பெண் : காதல் என்னை வருடும் போதும்…
உன் காமம் என்னை திருடும் போதும்…
என் மனசெல்லாம் மார்கழிதான்…
என் கனவெல்லாம் கார்த்திகைதான்…
பெண் : என் வானம் என் வசத்தில் உண்டு…
என் பூமி என் வசத்தில் இல்லை…
உன் குறைகள் நான் அறியவில்லை…
நான் அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை…
குழு : ஏய் ஏய் ஏய்…
ஆண் : ஓர் உண்மை சொன்னால்…
குழு : ஏய் ஏய் ஏய்…
ஆண் : நேசிப்பாயா…
பெண் : நெஞ்சம் எல்லாம்…
ஆண் : காதல்…
பெண் : தேகமெல்லாம்…
ஆண் : காமம்…
பெண் : உண்மை சொன்னால்…
ஆண் : என்னை…
பெண் : நேசிப்பாயா…
ஆண் : காதல் கொஞ்சம்…
பெண் : கம்மி…
ஆண் : காமம் கொஞ்சம்…
பெண் : தூக்கல்…
ஆண் : மஞ்சத்தின் மேல்…
பெண் : என்னை…
ஆண் & பெண் : மன்னிப்பாயா…
ஆண் : உண்மை சொன்னால் நேசிப்பாயா…
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா…
பெண் : மனசெல்லாம் மார்கழி தான்…
இரவெல்லாம் கார்த்திகை தான்…
ஆண் : உண்மை சொன்னால் நேசிப்பாயா…
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா…
பெண் : மனசெல்லாம் மார்கழி தான்…
இரவெல்லாம் கார்த்திகை தான்…
ஆண் : உண்மை சொன்னால் நேசிப்பாயா…
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா…
பெண் : மனசெல்லாம் மார்கழி தான்…
இரவெல்லாம் கார்த்திகை தான்…
ஆண் : உண்மை சொன்னால் நேசிப்பாயா…
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா…
பெண் : மனசெல்லாம் மார்கழி தான்…
இரவெல்லாம் கார்த்திகை தான்…
—BGM—
Notes : Nenjam Ellam Song Lyrics in Tamil. This Song from Aayutha Ezhuthu (2004). Song Lyrics penned by Vairamuthu. நெஞ்சம் எல்லாம் பாடல் வரிகள்.