பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
சாம்.சி.எஸ் | ஹரிசரண் & ஸ்ரேயா கோஷல் | சாம்.சி.எஸ் | புரியாத புதிர் |
Mazhaikkulle Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மழைக்குள்ளே நனையும்…
ஒரு காற்றை போல அல்லவா மனம்…
உன்னை பார்க்கும் போதில்…
எந்தன் வார்த்தை ஊமை எனவே மாறும்…
பெண் : மழைக்குள்ளே நனையும்…
ஒரு காற்றை போல அல்லவா மனம்…
உன்னை பார்க்கும் போதில்…
எந்தன் வார்த்தை ஊமை எனவே மாறும்…
பெண் : நீயே என் உயிரில் ஆகும்…
ஒரு புதிய ராகம் தானடா…
ஏன் ஏன் சிறகு நீள்கிறது…
பார்க்க தோணுதே ஏனடா…
ஆண் : பூங்காற்றில் அடி உன் வாசம் அதை…
தேடி தேடி தொலைந்தேன்…
நீ மீண்டு வர நான்தானடி…
என் வாழும் வாழ்வை கொடுத்தேன்…
—BGM—
பெண் : யாரோ இவன் யாரோ…
தீரா நேரம் வேணும் இவனோடு சேர்ந்திட…
யாரோ இவன் யாரோ…
கானா தூரம் போனும் இவன் கைகள் கோர்த்திட…
ஆண் : ஏனோ ஏனோ நெஞ்சில் பூக்கள் பூக்கின்றதோ…
மூங்கில் காட்டில் ஒரு ராகம் கேட்கின்றதோ…
ஏனோ ஏனோ நெஞ்சில் பூக்கள் பூக்கின்றதோ…
மூங்கில் காட்டில் ஒரு ராகம் கேட்கின்றதோ…
பெண் : நீ ஏன் கரை புரண்ட ஒரு ஆற்றை போல…
என்னில் சேர்கிறாய்…
தீயில் கருகிப்போகும் ஒரு…
பஞ்சின் நிலையில் என்னை ஆக்கினாய்…
ஆண் : ஓஓ… கண்ணே உன்னை கண்டாலே…
முன்னே நெஞ்சில் காயங்கள்…
பெண்ணே வலிக்குதே… ஹே ஹே…
ஆண் : ஓஓ… கண்ணே உன்னை கண்டாலே…
முன்னே நெஞ்சில் காயங்கள்…
பெண்ணே வலிக்குதே… ஹே ஹே…
—BGM—
பெண் : நீயும் இனி நானும் நாமாய் சேரும்…
கோடி இன்பங்கள் கூடனும்…
தேடும் கரை தேடும் அலைபோல்…
இன்பம் என்றும் நம் வாழ்வை தேடணும்…
ஆண் : ஏனோ ஏனோ கண்கள் உன்னை பார்கின்றதோ
மோகத்தீயில் மோதி காதல் சேர்கின்றதோ…
ஏனோ ஏனோ கண்கள் உன்னை பார்கின்றதோ
மோகத்தீயில் மோதி காதல் சேர்கின்றதோ…
ஆண் : ஓஓ… கண்ணே உன்னை கண்டாலே…
முன்னே நெஞ்சில் காயங்கள்…
பெண்ணே வலிக்குதே… ஹேஹே…
ஆண் : ஓஓ… கண்ணே உன்னை கண்டாலே…
முன்னே நெஞ்சில் காயங்கள்…
பெண்ணே வலிக்குதே… ஹேஹே…
—BGM—
Notes : Mazhaikkulle Song Lyrics in Tamil. This Song from Puriyatha Puthir (2017). Song Lyrics penned by Sam.C.S. மழைக்குள்ளே பாடல் வரிகள்.