Category Archives: 2017 Movies

யார் இவனோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சந்தோஷ் ஹரிஹரன்ஜி.வி. பிரகாஷ் குமார்முப்பரிமாணம்

Yaar Ivano Song Lyrics in Tamil


ஆண் : யார் இவனோ…
எங்கிருந்து வந்தப்புயல்…
யார் இவனோ…
கண்ணில் இரண்டும் கோடை வெயில்…
யார் இவனோ தெரியவில்லை…

ஆண் : நெருப்பைப் போல சீறி பாய்ந்து வந்தவன்…
யார் யார் இவன்…
பனியை போல ஈரம் நெஞ்சில் கொண்டவன்…
யார் யார் இவன்…

ஆண் : காற்றின் பாதை என்ன…
யாரால் சொல்ல கூடும்…
இடம் வலம் செல்லும்…

ஆண் : நேற்றை தாண்டி வந்து…
நாளை மீது நின்றான் யாரோ யாரோ…

BGM

ஆண் : பூவை போல இவன் நெஞ்சம்…
மாறி போனது இன்று கொஞ்சம்…
முள்ளைப்போல இவன் கீறி பாய்கிறான்…
ஏதோ ஆயாச்சே…

ஆண் : பாவை ஈர விழி அஞ்சும்…
பாதை எங்கும் இல்லை தஞ்சம்…
என்ன ஆகும் இனி கண்கள் காண்கிறது…
கானல் நீர் காட்சி…

ஆண் : வழித்துணையா வரும் பகையா…
என்ன உறவோ இனி என்ன முடிவோ…
விடைகள் இல்லா விடுகதையா…
யாரோ யாரோ யாரோ…

ஆண் : யார் இவனோ…
எங்கிருந்து வந்தப்புயல்…
யார் இவனோ…
கண்ணில் இரண்டும் கோடை வெயில்…
யார் இவனோ தெரியவில்லை…

ஆண் : நெருப்பைப்போல சீறி பாய்ந்து வந்தவன்…
யார் யார் இவன்…
பனியை போல ஈரம் நெஞ்சில் கொண்டவன்…
யார் யார் இவன்…

ஆண் : காற்றின் பாதை என்ன…
யாரால் சொல்ல கூடும்…
இடம் வலம் செல்லும்…

ஆண் : நேற்றை தாண்டி வந்து…
நாளை மீது நின்றான் யாரோ யாரோ…


Notes : Yaar Ivano Song Lyrics in Tamil. This Song from Mupparimanam (2017). Song Lyrics penned by Na. Muthukumar. யார் இவனோ பாடல் வரிகள்.


கண்ணோடு கண்ணோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சத்ய பிரகாஷ்ஜி.வி.பிரகாஷ் குமார்முப்பரிமாணம்

Kannodu Kannodu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணோடு கண்ணோடு கலந்துவிட்டேன்…
உன்னோடு உன்னோடு தொலைந்துவிட்டேன்…
விண்ணோடு விண்ணோடு பறந்துவிட்டேன்…
எந்தன் கண்ணோடு ஒட்டிக்கொண்ட காதல் காட்சியே…

ஆண் : நீதானே ஓஹோ…
என் தேடல் ஓஹோ…

ஆண் : உன் ஆசை உன்பார்வை…
உன் மேனி உன் சோ்கை…
உன் கொஞ்சல் நான் பார்த்து ஏதோ ஆனேனே…

BGM

ஆண் : உன்னைவிட்டால் நெஞ்சுக்குள்ளே ஒன்னும் தோணாமல்…
இத்தனை நாள் காத்திருந்தேன் உன்னைக்காணாமல்…

ஆண் : துள்ளித்துள்ளி ஓடுகின்ற பிள்ளைக்கண்டேனே…
தூண்டில் கண்ணால் அய்யோ இன்று மாட்டிக்கொண்டேனே…

ஆண் : வண்ண வெண்ணிலா வந்து போனதால்…
தூக்கம் கண்ணிலே அது தூரம் போனதே…

ஆண் : தண்ணீர் சிற்பமாய் உன்னைக் கண்டேனே…
தள்ளி நின்றேதான் நான் தாகம் கொண்டேனே…

ஆண் : உன் ஆசை உன்பார்வை…
உன் மேனி உன் சோ்கை…
உன் கொஞ்சல் நான் பார்த்து ஏதோ ஆனேனே…

BGM

ஆண் : பள்ளிக்கூடத்தின் உடையில் உன்னைக் கண்டேனே…
காதல் பாடம் கண்களாலே கற்றுக்கொண்டேனே…

ஆண் : ஒற்றைக்காலில் பாண்டியாடும் பட்டாம்பூச்சியே…
என்னை என்றும் வாழவைக்கும் உந்தன் மூச்சியே…

ஆண் : சாவி இல்லாமல் ஆடும் பொம்மை நீ…
தள்ளிச்சென்றாலும் என் தாயின் வெண்மை நீ…

ஆண் : மொட்டைமாடி மேல் வட்ட வெண்ணிலா…
உன்னைக்கண்டாலே வானைவிட்டு ஓடாதோ…

ஆண் : என் வீட்டு ஜன்னலில் உன் காற்றுப்பட்டாலே…
தீ கூட தித்திக்கும் பூவே உன்னாலே…

BGM

ஆண் : கண்ணோடு கண்ணோடு கலந்துவிட்டேன்…
உன்னோடு உன்னோடு தொலைந்துவிட்டேன்…
விண்ணோடு விண்ணோடு பறந்துவிட்டேன்…
எந்தன் கண்ணோடு ஒட்டிக்கொண்ட காதல் காட்சியே…

ஆண் : நீதானே ஓஹோ…
என் தேடல் ஓஹோ…

ஆண் : உன் ஆசை உன்பார்வை…
உன் மேனி உன் சோ்கை…
உன் கொஞ்சல் நான் பார்த்து ஏதோ ஆனேனே…

BGM


Notes : Kannodu Kannodu Song Lyrics in Tamil. This Song from Mupparimanam (2017). Song Lyrics penned by Kabilan. கண்ணோடு கண்ணோடு பாடல் வரிகள்.


நீயே தனியாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழன்ஜெகதீஷ்விஜய் ஆண்டனிஎமன்

Neeye Thaniyaai Song Lyrics in Tamil


ஆண் : நீயே தனியாய்…
உன் தோளே துணையாய்…
நெஞ்சில் துணிவாய் உலகில் போராடு…

ஆண் : நாளை விடியும்…
உன்னால் முடியும்…
மோதும் தடையை உடைத்தே தூளாக்கு…

ஆண் : ஆயிரம் சோதனை உன்னை வாட்டும் போதிலும்…
நெஞ்சிலே தைரியம் தக்கவைத்திரு…
நேர்மைதான் வெல்லுமே பாடம் கற்ற போதிலும்…
போரிடும் வீரனாய் வாளைத் துாக்கிடு…

ஆண் : நீயே தனியாய்…
உன் தோளே துணையாய்…
நெஞ்சில் துணிவாய் உலகில் போராடு…

BGM

ஆண் : அலையாத பாதை கலையாத மேகம்…
எளிதான வாழ்க்கை கிடையாது எங்கும்…
வஞ்சமும் துரோகமும் உன்னைச்சுற்றி வாழ்ந்திடும்…
சாலையில் பள்ளம்போல் தாண்டி சென்றிடு…

ஆண் : பொய்களும் உண்மைப்போல்…
வேஷம் போட்டு பேசுமே…
நீதிதான் வென்றிடும் தர்ம யுத்தமே…

ஆண் : நீயே தனியாய்…
உன் தோளே துணையாய்…
நெஞ்சில் துணிவாய் உலகில் போராடு…

ஆண் : நாளை விடியும்…
உன்னால் முடியும்…
மோதும் தடையை உடைத்தே தூளாக்கு…


Notes : Neeye Thaniyaai Song Lyrics in Tamil. This Song from Yaman (2017). Song Lyrics penned by Muthumilan. நீயே தனியாய் பாடல் வரிகள்.


உயிரிலே உயிரிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவிஜய் பிரகாஷ்ஜி.வி.பிரகாஷ் குமார்முப்பரிமாணம்

Uyirile Uyirile Song Lyrics in Tamil


BGM

ஆண் : உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே…
உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே…

ஆண் : பூவே உன் வாசம் இன்றி நான் ஏதடி…
கை சேர்ந்து நீயும் என்னை காப்பாற்றுடி…

ஆண் : உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே…
உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே…

BGM

ஆண் : நான் காணும் காட்சியெல்லாம் உன்னைக்காட்டுதே…
அன்பே நீ எங்கே என்று என்னைக்கேட்குதே…

ஆண் : தேனீரிலும் உன் பூ முகம்…
திண்டாடுதே என் ஞாபகம்…
கண் தேடுதே உன் கால் தடம்… ஹ்ம்ம் ம்ம்ம்…

ஆண் : உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே…
உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே…

BGM

ஆண் : ஓயாமல் வீசும் காற்றும் உனைப்பேசுதே…
மூச்சோடு சேர்ந்துகொண்டு எனை ஏசுதே…

ஆண் : கண்ணீரிலே கண் மூழ்குதே…
கண்ணாடியை கல் மோதுதே…
என்னாகுமோ என் காதலே…

ஆண் : உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே…
உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே…

ஆண் : பூவே உன் வாசம் இன்றி நான் ஏதடி…
கை சேர்ந்து நீயும் என்னை காப்பாற்றுடி…

ஆண் : உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே…
உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே…


Notes : Uyirile Uyirile Song Lyrics in Tamil. This Song from Mupparimanam (2017). Song Lyrics penned by Yugabharathi. உயிரிலே உயிரிலே பாடல் வரிகள்.


தீரன்டா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஜிப்ரான், அரவிந்த் ஸ்ரீனிவாஸ் & சரத் சந்தோஷ்ஜிப்ரான்தீரன் அதிகாரம் ஒன்று

Theeran Da Song Lyrics in Tamil


BGM

குழு : ரணமே வரமா வலியே உரமா…
போறாண்டா தீரன்டா போறாண்டா தீரன்டா…
உடையே உடம்பா உயிரே பிழம்பா…
ஆவாண்டா தீரன்டா ஆவாண்டா தீரன்டா…

குழு : சின்னத்தில் மட்டும் சிங்கங்கள் இல்ல…
எண்ணத்தில் ஒன்னு திமிரா சிரிக்கும்…
அன்பிங்கு உண்டு மன்னிப்பு இல்ல…
தப்ப நீ செஞ்சா எதிரா முறைக்கும்…

BGM

குழு : உன்ன மீறி போகும் உள்ளம் விஷமாகும்…
அங்க மருந்தாகும் காவல்துறை…
இந்த மண்ணில் சிந்தும் எந்த சிரிப்புக்கும்…
வேர் கொடுத்து நிக்கும் போலீஸ்படை…

குழு : நீயே உன்னவிட்டாலும் கூட…
நின்னு மாத்தும் பட்டாளம்…

குழு : பட பட வெடிக்கிற சத்தமா…
சர சர சரியிற யுத்தம்…
உறவில்லை இருந்துமே நித்தம்…
காக்குற ரத்தம்…

BGM

குழு : ரணமே வரமா வலியே உரமா…
போறாண்டா தீரன்டா போறாண்டா தீரன்டா…
உடையே உடம்பா உயிரே பிழம்பா…
ஆவாண்டா தீரன்டா ஆவாண்டா தீரன்டா…

குழு : சின்னத்தில் மட்டும் சிங்கங்கள் இல்ல…
எண்ணத்தில் ஒன்னு திமிரா சிரிக்கும்…
அன்பிங்கு உண்டு மன்னிப்பு இல்ல…
தப்ப நீ செஞ்சா எதிரா முறைக்கும்…

BGM


Notes : Theeran Da Song Lyrics in Tamil. This Song from Theeran Adhigaaram Ondru (2017). Song Lyrics penned by Vivek. தீரன்டா பாடல் வரிகள்.


ஓ சாத்தியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிஜிப்ரான் & அர்மான் மாலிக்ஜிப்ரான்தீரன் அதிகாரம் ஒன்று

O Sathiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ சாத்தியே ஓ சாத்தியே நெஞ்சே…
உன் காதல் குரல் என்னுள் கேட்குதே…
உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே…

ஆண் : ராசாத்தியே ராசாத்தியே அன்பே…
என் தீண்டும் விரல் உன்னை கேட்குதே…
மழை காலம் கூட தீயை மூட்டுதே…

BGM

ஆண் : ஓ சாத்தியே ஓ சாத்தியே நெஞ்சே…
உன் காதல் குரல் என்னுள் கேட்குதே…
உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே…

ஆண் : எண்ணத்தில் உன்னையே காட்சியாய் மாற்றினேன்…
என்னையே என்னை நான் தேற்றுவதா…
வார்த்தையில் ஆயிரம் மௌனங்கள் சேர்க்கின்றேன்…
மௌனத்தை மௌனமே மாற்றிடுமா…

ஆண் : ராசாத்தியே ராசாத்தியே அன்பே…
என் தீண்டும் விரல் உன்னை கேட்குதே…
மழை காலம் கூட தீயை மூட்டுதே…

குழு : ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே…
உயிர் வரை உயிர் வரை செல்வாயே…
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே…
விரும்பிடும் கதைகளை சொல்வாயே…

குழு : ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே…
உயிர் வரை உயிர் வரை செல்வாயே…
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே…
விரும்பிடும் கதைகளை சொல்வாயே…

BGM

ஆண் : ஒரு மாலை சூரியன் தீர்ந்திடுமா…
அந்த காலை தாமரை சாய்ந்திடுமா…
சிறு பிரிவுகள் உறவினை மாற்றிடுமா…
அந்த நிலவினை இரவு விழுங்கிடுமா…

ஆண் : உன் சிரிப்பின் நினைவில்…
உறங்கும் விழிகள் உறக்கம் தழுவவில்லை…

ஆண் : ஓ சாத்தியே ஓ சாத்தியே நெஞ்சே…
உன் காதல் குரல் என்னுள் கேட்குதே…
உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே…

குழு : ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே…
உயிர் வரை உயிர் வரை செல்வாயே…
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே…
விரும்பிடும் கதைகளை சொல்வாயே…

குழு : ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே…
உயிர் வரை உயிர் வரை செல்வாயே…
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே…
விரும்பிடும் கதைகளை சொல்வாயே…


Notes : O Sathiye Song Lyrics in Tamil. This Song from Theeran Adhigaaram Ondru (2017). Song Lyrics penned by Uma Devi. ஓ சாத்தியே பாடல் வரிகள்.


ஒய்ப்ப லவ்வு பண்ணா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராதாகிருஷ்ணன் பார்த்திபன்மலேசியா கணேசன் & கே. பாக்யராஜ்சி. சத்யாகோடிட்ட இடங்களை நிரப்புக

Wifeh Lovvu Song Lyrics in Tamil


ஆண் : மை ஒய்ப் இஸ் எ நைஸ் கேர்ள்…
ஓ யுவர் ஒய்ப் இஸ் எ நைஸ் கேர்ள்…
மை ஒய்ப் இஸ் மை பொண்டாட்டி…
மை கேர்ள் பிரண்ட்…

ஆண் : ஒய்ப்ப லவ்வு பண்ணா…
லைப்பே நல்லா இருக்கும்…
ஒய்ப்ப கிஸ்ஸு பண்ணா…
காடு ப்ளஸ்ஸு பண்ணும்…

ஆண் : ஒய்ப்ப கரெக்ட்டு பண்ணா…
இன்னும் மெரிட்டு ஏறும்…
ஆனா ஆனா ஆனா ஆனா…

ஆண் : யாரு ஒய்ப்ன்னு கிளியரா சொல்லாம…
கிளவர உட்டு டான்டா பாவி…
இல்லற வாழ்க்கைக்கே கொடைச்சலடா சாமி…

ஆண் : ஒய்ப்ப லவ்வு பண்ணா…
லைப்பே நல்லா இருக்கும்…
ஒய்ப்ப கிஸ்ஸு பண்ணா…
காடு ப்ளஸ்ஸு பண்ணும்… ம்ம்ம்…

குழு : ஒய்ப்பு மட்டுந்தான் லைப்பு மச்சி…
அவ எப்போதுமே உந்தன் கட்சி…
புல்லானாலும் புருஷன் கல்லானாலும் கணவன்…
மூனு முடிச்சு போட்ட பின்னால…
அவ பொண்ணு இல்ல தாரம் மச்சி…

BGM

ஆண் : வெரி நைஸ் பொண்டாட்டி பொண்டாட்டி…

ஆண் : மாற்றான் தோட்டத்து மல்லிகை பூவே…
பூக்கும் போது வாசமா இல்ல…
பாலும் பழமும் கைகளில் ஏந்தி…
பார்க்கும் போதே பரவச எல்ல…

ஆண் : புடிச்சா கட்டிக்கோ புடிக்கலனா உட்டுடு…
அத நீ உட்டு புட்டு வய்லன்ஸு பண்ணாத…
புருஷன போட்டு தள்ள கூலி படை வைக்காத…
பொண்டாட்டிய வெட்டி புட்டு ஜெயிலுக்கு போகாத…

ஆண் : யாரு ஒய்ப்ன்னு கிளியரா சொல்லாம…
கிளவர உட்டு டான்டா பாவி…
இல்லற வாழ்க்கைக்கே கொடைச்சலடா சாமி…

ஆண் : ஒய்ப்ப லவ்வு பண்ணா…
லைப்பே நல்லா இருக்கும்…
ஒய்ப்ப கிஸ்ஸு பண்ணா…
காடு ப்ளஸ்ஸு பண்ணும்…

ஆண் : ஒய்ப்ப கரெக்ட்டு பண்ணா…
இன்னும் மெரிட்டு ஏறும்…
ஆனா ஆனா ஆனா ஆனா…

ஆண் : யாரு ஒய்ப்ன்னு கிளியரா சொல்லாம…
கிளவர உட்டு டான்டா பாவி…
இல்லற வாழ்க்கைக்கே கொடைச்சலடா சாமி…

BGM


Notes : Wifeh Lovvu Song Lyrics in Tamil. This Song from Koditta Idangalai Nirappuga (2017). Song Lyrics penned by Radhakrishnan Parthiban. ஒய்ப்ப லவ்வு பண்ணா பாடல் வரிகள்.


சொக்கி போறான்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்அல் ருஃபியன் & மாளவிகா சுந்தர்ஜி.வி.பிரகாஷ் குமார்முப்பரிமாணம்

Sokki Poraandi Song Lyrics in Tamil


BGM

குழு : சொக்கி போறான்டி வெட்கி போறான்டி…
உன் கண்ணுக்குள் விழுந்தானே நூறுதரம்…
செக்கச்செவ்வானம் வெட்க படும்போது…
உன் கன்னத்தை கடன் வாங்க ஓடி வரும்…

பெண் : கொத்தோடு குலையோடு பூப்பூக்கும் வாசம் போல்…
காத்தோடு உன் சுவாசம் தேடிப்போறேன்…
குலசாமி திரு நீரு வச்சாலும் சிலிர்க்காம…
நீ தொட்டா அங்கங்க சிலுத்து போறேன்…

ஆண் : உன் கண் ஜாடை அசைவுக்கும்…
கால் கொலுசு நெலிவுக்கும்…
அடி போடி பெண்ணே கொடை சாஞ்சு போறேன்…

ஆண் : நீ பார்க்காத நேரத்தில்…
நான் உன்ன பாா்த்துதான்…
நீ பார்க்கும் போது அலைபாஞ்சுப்போறேன்…

பெண் : ஹே… தீக்குச்சி தலமேல பாரத்தை போல…
என் நெஞ்சோடு ஒரு பாரம் தந்தாயடா…
என் தூக்கத்த பல நாளா நீ வாங்கி போற…
நா படுத்தாலும் கனவோடு வந்தாயடா…

குழு : சொக்கி போறான்டி வெட்கி போறான்டி…
உன் கண்ணுக்குள் விழுந்தானே நூறுதரம்…
செக்கச்செவ்வானம் வெட்க படும்போது…
உன் கன்னத்தை கடன் வாங்க ஓடி வரும்…

BGM

ஆண் : ஹே… பஞ்சாரத்து வெடக்கோழிப்போல…
என் நெஞ்சோரம் உன் வாசம் துள்ளுதடி…
ஹே… பஞ்சாங்கத்தில் நாள் பாக்கச் சொல்லி…
உன் கண்ணோரம் கதைப்பேசி சொல்லுதடி…

பெண் : என் காதோரத்தில் ஒரு பக்ஷி வந்து…
தினமும் உன் பேர சொல்லித்தான் கூவுதடா…
என் தொடும் துாரத்தில் நீ வரும்போதெல்லாம்…
நான் விடும் மூச்சு அனலாக கொல்லுதடா…

ஆண் : பஞ்சால மேலதான் தீ மூட்டிப்போறியே…
ஹை ஹையோ அங்கங்க எரியுதடி…
அஞ்சாறு முத்தத்த நீ தந்து போனினா…
ஆஹா ஆஹா என் ஏக்கம் அணையுமடி…

குழு : சொக்கி போறான்டி வெட்கி போறான்டி…
உன் கண்ணுக்குள் விழுந்தானே நூறுதரம்…
செக்கச்செவ்வானம் வெட்க படும்போது…
உன் கன்னத்தை கடன் வாங்க ஓடி வரும்…

BGM

பெண் : ஹே… உன் கூடத்தான் தினம் தொியாம தான்…
அட நான் வாழ வரம் ஒன்று வேணுமடா…
ஹே… உன் மார்பில்தான் இரு கண்மூடித்தான்…
அட நான் தூங்க இடம் ஒன்னு வேணுமடா…

ஆண் : ஹே… ஆகாசத்தில் ஒரு மெத்தை போட்டு…
அங்க உன் கூட விளையாட தோணுதடி…
ஹே… ஆனந்தத்தில் என் காலு ரெண்டும்…
அடி என் பேச்சை கேட்காம துள்ளுதடி…

பெண் : கடிகாரம் இல்லாம நொடி நேரம் ஓடாம…
இங்கேயே இப்போதே நின்றால் என்ன…
மடி மீது நான் சாய தாயாக நீ மாறி…
தாலாட்டு பாட்டு ஒன்று சொன்னால் என்ன…

குழு : சொக்கி போறான்டி வெட்கி போறான்டி…
உன் கண்ணுக்குள் விழுந்தானே நூறுதரம்…
செக்கச்செவ்வானம் வெட்க படும்போது…
உன் கன்னத்தை கடன் வாங்க ஓடி வரும்…

BGM


Notes : Sokki Poraandi Song Lyrics in Tamil. This Song from Mupparimanam (2017). Song Lyrics penned by Na. Muthukumar. சொக்கி போறான்டி பாடல் வரிகள்.


கிளு கிளுப்பையாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராதாகிருஷ்ணன் பார்த்திபன்ஸ்ரீராம சந்திராசி. சத்யாகோடிட்ட இடங்களை நிரப்புக

Kilukilu Payaai Song Lyrics in Tamil


BGM

ஆண் : குப்பையாக்கி போறாளே…
மொக்கையாக்கி போறாளே…

ஆண் : கிளு கிளுப்பையாய் சிணுங்கி…
பெரும் கிளுகிளுப்பை தரும் பெண்ணே…
குடுகுடுப்பையாய் குலுங்கி எண்ணில்…
சலசலப்பை தரும் பெண்ணே…

ஆண் : போறாளே மனச குப்பையாக்கி போறாளே…
போறாளே மூளையை மொக்கையாக்கி போறாளே…

BGM

ஆண் : கருப்பு வெள்ளை கட்டைகளில்…
என் விரல் நகர…
கலர் கலராய் மெட்டுக்களை…
அவள் விழி இசைக்க…

ஆண் : வாசிக்கிறேன் அவள வாசிக்கிறேன்…
வாசிக்கிறா அதில் நா சிக்குறேன்…
அடடா நா சிக்குறேன்…
அடடா நா நேசிக்கிறேன்…

BGM

ஆண் : கிளு கிளுப்பையாய் சிணுங்கி…
பெரும் கிளுகிளுப்பை தரும்…
பெண்ணே குடுகுடுப்பையாய் குலுங்கி…
எண்ணில் சலசலப்பை தரும் பெண்ணே…

ஆண் : வாசிக்கிறேன் அவள வாசிக்கிறேன்…
வாசிக்கிறா அதில் நா சிக்குறேன் நா சிக்குறேன்…


Notes : Kilukilu Payaai Song Lyrics in Tamil. This Song from Koditta Idangalai Nirappuga (2017). Song Lyrics penned by Radhakrishnan Parthiban. கிளு கிளுப்பையாய் பாடல் வரிகள்.


கடவுள் எழுதும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கோ சேஷாயாசின் நிசார் & ஜானகி ஐயர்விஜய் ஆண்டனிஎமன்

Kadavul Ezhuthum Kavithai Song Lyrics in Tamil


BGM

பெண் : கடவுள் எழுதும் கவிதை நீயே…
என் இதயம் முழுதும் நிறைந்துவிட்டாயே…

ஆண் : உன்னாலே தூக்கங்கள் தூள் தூளாய் போனதே…
வேருக்குள் நீரைப்போல் நம் காதல் ஏறுதே…

BGM

பெண் : கடவுள் எழுதும் கவிதை நீயே…
என் இதயம் முழுதும் நிறைந்துவிட்டாயே…

BGM

பெண் : காலை எல்லாமே உன் அருகே எழாதோ…
மாலை எல்லாமே உன் மடியில் விழாதோ…

ஆண் : உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கம்…
இறுதி வரைக்கும் இருக்கும்…
இரவும் பகலும் உறங்கும்பொழுதும்…
இமைகள் உன்னை அழைக்கும்…

BGM

பெண் : கடவுள் எழுதும் கவிதை நீயே…
என் இதயம் முழுதும் நிறைந்துவிட்டாயே…

BGM

பெண் : காயம் எல்லாமே உள்ளாறும் உன்னாலே…
நீயும் இல்லாமல் உயிர் நீங்கும் தன்னாலே…

ஆண் : மெதுவாய் மனதை திறந்தாய்…
எனக்குள் கரைந்தாய்…
உயிரில் கலந்தாய் உறவாய்…
எனக்கு கிடைத்தாய்…
பிரிய மறுத்தாய் நீ எந்தன் மறு தாய்…

BGM


Notes : Kadavul Ezhuthum Kavithai Song Lyrics in Tamil. This Song from Yaman (2017). Song Lyrics penned by Ko Sesha. கடவுள் எழுதும் பாடல் வரிகள்.